Jump to content

குத்து பாட்டு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அப்பன் பன்ன தப்புல ஆத்தா பெத்த வெத்தல வெளஞ்சிருக்குடா வெளஞ்சு நனஞ்சிருக்குடா
அடி உன்ன சொல்லி தப்பில்ல வயசு பென்னு மப்புல மாஞ்சிருக்கடி மாஞ்சு காஞ்சிருக்கடி

ஹேய் கையளவு கத்துக்கோ உலகளவு ஒத்துக்கோ
என்னவேணா வச்சுக்கோ எத்தனையோ பெத்துக்கோ

முன்னழக கட்டிக்கோ பின்னழக வெட்டிக்கோ
ஒன்னும் வேணாம் ஒத்திக்கோ அத்தனையும் பொத்திக்கோ

இடுப்போரம் மச்சம் காட்டவா நான் அப்புறமா மிச்சம் காட்டவா
ஹேய் இடுப்போரம் மச்சம் காட்டவா மச்சான் அப்புறமா மிச்சம் காட்டவா

அப்பன் பன்ன தப்புல ஆத்தா பெத்த வெத்தல வெளஞ்சிருக்குடா
அடி உன்ன சொல்லி தப்பில்ல வயசு பென்னு மப்புல மாஞ்சிருக்கடி மாஞ்சு காஞ்சிருக்கடி

 கொய்ய கொய்ய கொய்யா கொய்யா கண்ணு படுமா
கண்ணு பட்டு கண்ணு பட்டு வெம்பி விடுமா

 கொய்ய கொய்ய கொய்யா கொய்யா கொத்திக்கிறவா
கொய்யா வித கொய்யா வித சிக்கிக்கிடுமா

ஹேய் ஈச்ச எழுமிச்ச உங்கக்கா மக்காடா
ஈச்ச எழுமிச்ச உங்கக்கா மக்காடா

ஆ வெளுத்த கண்ணம் உனக்கு உனக்கு
கருத்த கண்ணம் எனக்கு எனக்கு
ஒட்டி ஒட்டி தேயடி பட்டி தொட்டி ஆடடி

தேக்குமரத்தில் பாக்கு பாக்கு சிவந்து போகும் நாக்கு நாக்கு
மொத்தவிலை சொல்லவா கிட்ட வந்து நில்லடா

ஹேய் நெய் முறுக்கு கைமுறுக்கு நொறுங்கி போச்சு யம்மா நான் கிரங்கிபுட்டன் சும்மா

அட காடேறி மேடேறி கூடிபுட்டா கச்சேரி

அஹ உன்சேரி என்சேரி ஊரறிஞ்ச காத்தாடி

இடுப்போரம் மச்சம் காட்டவா நான் அப்புறமா மிச்சம் காட்டவா
ஹேய் இடுப்போரம் மச்சம் காட்டவா மச்சான் அப்புறமா மிச்சம் காட்டவா

 அப்பன் பன்ன தப்புல ஆத்தா பெத்த வெத்தல வெளஞ்சிருக்குடா

அடி உன்ன சொல்லி தப்பில்ல வயசு பென்னு மப்புல கியான் கியான் கிகி கீ

ஒன்னு ரெண்டு மூணு நாலு
அஞ்சு ஆறு ஏழு எட்டு
இதுக்கு ஆசைய பாரு
ஹேய் பத்து பத்து பத்து பத்து
பத்துக்குள்ள ஒன்ன வெட்டு
எட்டு எட்டு எட்டு எட்டு
எட்டுகூட ஒன்ன கூட்டு

கடிச்ச இடத்தில் எறும்பு எறும்பு
தடிச்ச இடத்தில் தழும்பு தழும்பு
வெக்கம்கெட்ட ஆம்புள தூங்கிபுட்டா தேவல

ஆ பொத்தி வச்ச வெளக்கு வெளக்கு
போர்வைக்குள்ள இருக்கு இருக்கு
தூண்டிவிட்டு பார்க்கவா விளக்கில் என்ன ஊத்தவா

ஹே வளந்திருக்கு சரிஞ்சிருக்கு வெக்கம்கெட்ட நாக்கு ஹே அறுவடைக்கு காட்டு

மலையாள பொண்ணா நீ எங்க உன் முந்தாணி
களவாணி படவா நீ உனக்கு நானா தலகாணி

 கரகாட்டம் ஆடி காட்டவா உன்ன தலமேல வச்சி சுத்தவா வெளக்கு
கரகாட்டம் ஆடி காட்டவா உன்ன தலமேல வச்சி சுத்தவா வெளக்கு

அப்பன் பன்ன தப்புல ஆத்தா பெத்த வெத்தல வெளஞ்சிருக்குடா வெளஞ்சு நனஞ்சிருக்குடா
அடி உன்ன சொல்லி தப்பில்ல வயசு பென்னு மப்புல மாஞ்சிருக்கடி மாஞ்சு காஞ்சிருக்கடி

ஹேய் கையளவு கத்துக்கோ உலகளவு ஒத்துக்கோ
என்னவேணா வச்சுக்கோ எத்தனையோ பெத்துக்கோ

முன்னழக கட்டிக்கோ பின்னழக வெட்டிக்கோ
ஒன்னும் வேணாம் ஒத்திக்கோ அத்தனையும் பொத்திக்கோ

இடுப்போரம் மச்சம் காட்டவா நான் அப்புறமா மிச்சம் காட்டவா
ஹேய் இடுப்போரம் மச்சம் காட்டவா மச்சான் அப்புறமா மிச்சம் காட்டவா
அப்பன் பன்ன தப்புல

 

Link to comment
Share on other sites

  • Replies 179
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

 

ஆண்: தமிழென்றால் நான் ஒரு தமிழன்டா
எனக்கு பலம் என் ரசிகன்டா
கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா
என் வெற்றிக்கு காரணம் ஆண்டவன்டா 

(இசை...)

ஆண்: தமிழென்றால் நான் ஒரு தமிழன்டா
எனக்கு பலம் என் ரசிகன்டா
கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா
என் வெற்றிக்கு காரணம் ஆண்டவன்டா
தடைபல வென்றவன்டா தலைகனம் விட்டவன்டா
தடைபல வென்றவன்டா தலைகனம் விட்டவன்டா
தப்புதண்டா எப்பவுமே பண்ணாதவன்டா
முக்குலமும் எக்குலமும் தெற்குதிசை மக்கள் எல்லாம்
எப்போதும் என்னோடு தான்
கூட்டம் கூட்டம் கூட்டம்
இது தமிழுக்கு வருகிற கூட்டம்
ஏ ஆட்டம் ஆட்டம் ஆட்டம்
சிலம்பரசனின் சிலம்பாட்டம்
ஏ கூட்டம் கூட்டம் கூட்டம்
இது தமிழுக்கு வருகிற கூட்டம்
ஏ ஆட்டம் ஆட்டம் ஆட்டம்
சிலம்பரசனின் சிலம்பாட்டம் (தமிழென்றால் நான் ஒரு...)

(இசை...)

குழு: சிலம்பாட்டம் பண்ணவே இதோடா இதோடா
சிரிப்பழகு கள்ளரு இதோடா இதோடா 
புதிராட்டம்.. விளையாடும்.. கதிர்போல ஒளிவீசும்
சிறும் சிறுத்தைப்போல பாயும் எங்கள் தங்க சிங்கமே
சிறும் சிறுத்தைப்போல பாயும் எங்கள் தங்க சிங்கமே

ஆண்: கிழக்கும் மேற்கும் பிரியும் கம்பப் பிடிச்சா
வானும் மண்ணும் அதிரும் வீசி அடிச்சா
விரலை சூப்பும் வயசில் புக்கைப்படிச்சேன்
விவரம் தெரிஞ்ச பிறகு சொல்லி அடிச்சேன்
நான் வம்புதும்பு சண்டைக்கெல்லாம் வர மாட்டேன்டா
நீ வாய்க் கொழுப்பால் சவால் விட்டா விட மாட்டேன்டா

அட சும்மா இருக்கும் சங்க இங்க ஊதாதீங்க
இத ஊதிப்புட்டா தூள் பறக்கும் மோதாதீங்க
கோடை வெயிலா கோபம் இருக்கும்
வாகைக்குள்ள வாஞ்சி இருக்கும்
ரெண்டும் உண்டு இங்கேதான்

(இசை...)

பெண்: ஏ... தன்னா நன்னானே.... தன்னா நன்னானே....
தமிழப் பாடுங்கடி... புடிச்சி ஆடுங்கடி...
தமிழு ஜெயிச்சதுன்னு மாலை போடுங்கடி
வீரமகன்தான் இவன் வித்தையெல்லாம் கத்தவன்
சூரமகன் தான் மனம் சுத்தமான உத்தமன்
அம்மாடி வாயேண்டி ஆரத்தி சுத்தேண்டி
நம்மாளு நூறாண்டுதான் வாழ

(இசை...)

ஆண்: உறவு முறையே எனக்கு ஊரை நம்பித்தான்
உலகத் தமிழன் எனக்கு அண்ணன் தம்பிதான்
தகப்பன் இதைதான் எனக்கு சொல்லிக்கொடுத்தான்
தனக்கு தெரிஞ்ச தமிழை அள்ளிக்கொடுத்தான்
என்னை பெத்தவுங்க குற்றம்குறை சொன்னதில்ல
அவங்க போட்டுவச்ச கோட்டைத் தாண்டி நின்னதில்ல
நான் மத்தவங்க மதிக்கும்படி வாழும் பிள்ளை
இந்த மண்ணுக்குள்ள வானத்த நான் விட்டதில்ல
தமிழா தமிழா தலைய நிமிரு
தமிழன் இவன் தான் ஏறும் திமிரு
மண்ணின் மைந்தன் நாமதான்...

குழு: கூட்டம் கூட்டம் கூட்டம்
இது நம்ம தமிழ் அரசனின் கூட்டம்
ஆட்டம் ஆட்டம் ஆட்டம்
சிலம்பரசனின் சிலம்பாட்டம்

பெண்: கூட்டம் கூட்டம் கூட்டம் 
இது நம்ம தமிழ் அரசனின் கூட்டம்
ஆட்டம் ஆட்டம் ஆட்டம்
சிலம்பரசனின் சிலம்பாட்டம் (தமிழென்றால் நான் ஒரு...)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வைச்சிக்கவா உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நலம்தானா நலம்தானா உடலும் உள்ளமும் நலம்தானா 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Chorus (women):வஞ்சரம் மீனு வவ்வாலு ,கெடச்சா கெளுத்தி விராலு,  இருக்கு மீச இறாலு, இறங்கி கலக்கு கோபாலு(2)

ஆண்: வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு , அது மூடி தொறக்கும் போதே உன்ன கவுக்கும் quarteruu..(2)

கடலப்போல காதல் ஒரு salt வாட்டர்ரு.., அது கொஞ்சம் கரிக்கும் போதே நீ தூக்கி போட்டுடு

Mummy சொன்ன பொண்ண கட்டுனா torture இல்லடா,
நீயும் தாவடிக்கும் பொண்ண கட்டுனா trouser அவரும்டா.(2)

கண்ண கலங்க வைக்கும் figuru    
வேணான்டா,
நமக்கு கண்ணீர் அஞ்சலி poster 
ஒட்டும் நண்பன் போதும்டா.

Chorus (women): வஞ்சரம் மீனு வவ்வாலு கெடச்சா கெளுத்தி விராலு,இருக்கு மீச இறாலு இறங்கி கலக்கு கோபாலு.(2)

ஆண்:bikuல தினமும் ஒன்னா போனோம்,backuல இப்ப அவள காணோம்
           Beachuல சுகமா கடல போட்டோம், கடலுக்கும் இப்ப கண்ணீர் முட்டும் (2)
           காதலிக்கும் போது அட கண்ணு தெரியாது, உன் கண்ண முழிச்சுகிட்டா அந்த காதல் கிடையாது.
            அவ போறாளே போறா தண்ணீர விட்டு வீணா,
             நான் காயப்பட்ட மைனா இப்ப பாடுறேன் தானா.     
      
        ஃபிகரு sugaru மாதிரி..
         ஜனக்கு ஜனக்கு வவ்வாலு.
         நட்பு தடுப்பு ஊசிடா..
         ஜனக்கு ஜானு கோபாலு
       
         ஃபிகரு sugaru மாதிரி.. பசங்க உடம்ப உருக்கிடும்.
         நட்பு தடுப்பு ஊசிடா உடஞ்சா மனச தேத்திடும்.

ஆண்: வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு,
          அது மூடி தொறக்கும்                      
  போதே உன்ன கவுக்கும்  quarteruu .
           கடலப்போல காதல் ஒரு salt வாட்டர்ரு,
           அது கொஞ்சம் கரிக்கும் போதே நீ தூக்கி போட்டுடு..

ஆண்: பாதியில் வந்த பொண்ண நம்பி, ஆதியில் வளர்ந்த நட்ப விட்டேன்.
            தேதிய போல கிழிச்சுப்புட்டா, தேவதை அவள நம்பிக்கெட்டேன்.
            தோலு மட்டும் வெள்ள உன்ன கவுத்துப்புட்டா மெல்ல, என்ன பன்னி என்ன அட அப்பவே நான் சொன்னேன்.
           அவ போட்டாலே போட்டா நல்ல திண்டுக்கல்லு பூட்டா,ஒரு சாவி கொண்டு வாடா என்ன தொறந்து விடேன்டா.

     கண்ணுல மைய்ய வைப்பாடா
     அதுல பொய்ய வைப்பாடா
     உடத்தில் சாயம் வைப்பாடா
     உனக்கு காயம் வைப்பாடா.        

கண்ணுல மைய்ய வைப்பாடா
அதுல பொய்யோ பொயய்யோ...
          உடத்தில் சாயம்  வைப்பாடா
 உனக்கு கய்யோ கய்யய்யோ...


ஆண்: வேணாம் மச்சான் வேணாம்.....

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண் : அப்படி இப்படி எப்புடி அப்படி
இப்படி அப்படி இப்படி எப்படி

குழு : ஹ்ம்ம் ஹா ஹ்ம்ம் ஹா

ஆண் : தலுக்கா வந்து சிலுக்கா
நீ நைட்டிய தான் மாட்டிகினு
பிஞ்சு என் நெஞ்சு
அதில் மூடு ஏத்துற

ஆண் : சோக்கா ஒரு பாப்பா
உன் கண்ணு பாத்து
கவுந்துபுட்டேன் மாமா
கிட்ட வாமா
நீ ஏண்டி திட்டுற

ஆண் : வா வா வா
என் நெஞ்சில காயம்
வா வா வா
இது என்னடி நியாயம்
வா வா வா
கிட்ட இல்லடி நீயும்

ஆண் : ஹே நான் உனக்கு
பேயி படம்
நீ எனக்கு பிட்டு படம் டி

ஆண் : {என் பிட்டு படம் டி
என் பிட்டு படம் டி
என் பிட்டு படம் டி} (2)

ஆண் : பைக்ல ஏறிக்குது
இருக்க ஒட்டிகிது
ப்ரேக்கு பிடிக்காம கட்டிக்கிது

ஆண் : தேவப்பட்டா வச்சிக்கிது
தேவ இல்லன்ன வெட்டிக்கிது
நல்ல பேசினாலும் ஒட்டிக்கிது

ஆண் : இது இன்னா கணக்குதான்
ஒண்ணும் புரியல எனக்குதான்
இத கேட்ட அழுவுது
ஒண்ணு சும்மா புழுவுது

ஆண் : வேணாம்டா இந்த தலைவலியே
உட்டுட்டுவா உன்ன ரோடில் அலைய
பேசுவாடா உன் மனம் கலைய
அவ மூடு வந்தா வச்சிக்கிவா
மூடு இல்லாட்டி பிச்சிகுவாடா

ஆண் : {என் பிட்டு படம் டி
என் பிட்டு படம் டி
என் பிட்டு படம் டி} (2)

குழு : நேத்து வச்ச உப்புமா
அட கெட்டுப் போச்சே
சேத்து வச்ச காதல்
என்ன விட்டுப் போச்சே
காமம் மவுத்து கிச்சு பண்ணி
துட்டு போச்சே மூடு வந்ததும்
மாமா மானம் போச்சே

ஆண் : அப்படி இப்படி எப்புடி அப்படி
இப்படி அப்படி எப்படி எப்படி
அப்படி இப்படி எப்புடி அப்படி
இப்படி அப்படி எப்படி எப்படி

ஆண் : பேசி பழகுனத ஏண்டி நீ மறந்த
உண்மையா நான் இருந்தேன் நீ பிரிஞ்ச
உன்ன காதலிச்சேன் நானும் மாறவில்ல
ஆசை கொரையலடி மனசுக்குள்ள

ஆண் : ஏ வெர்ஜின் பையன் நான்
உனக்கு கொடுக்குற சாபம்
எமன் எருமையில் வந்து
உன்ன வலிச்சிகின்னு போவும்

ஆண் : பறந்து புட்டா என் பச்சக்கிளியே
கழட்டி விட்டா இந்த காட்டு புலியே
மனச விட்டு நீ போடி வெளியே
நான் இங்க வர நாள இல்ல
உன்ன விட்டா ஆளா இல்லடி

ஆண் : {என் பிட்டு படம் டி
என் பிட்டு படம் டி
என் பிட்டு படம் டி} (2)

ஆண் : தலுக்கா வந்து சிலுக்கா
நீ நைட்டிய தான் மாட்டிகினு
பிஞ்சு என் நெஞ்சு
அதில் மூடு ஏத்துற

ஆண் : சோக்கா ஒரு பாப்பா
உன் கண்ணு பாத்து
கவுந்துபுட்டேன் மாமா
கிட்ட வாமா
நீ ஏண்டி திட்டுற

ஆண் : வா வா வா
என் நெஞ்சில காயம்
வா வா வா
இது என்னடி நியாயம்
வா வா வா
கிட்ட இல்லடி நீயும்

ஆண் : ஹே நான் உனக்கு
பேயி படம்
நீ எனக்கு பிட்டு படம் டி

ஆண் : {என் பிட்டு படம் டி
என் பிட்டு படம் டி
என் பிட்டு படம் டி} (2)

ஆண் : ஆகனா ஆகா
ஆகான ஆகா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சத்தியமா நீ எனக்கு தேவையே இல்ல
ஹே பத்து நாளா சரக்கடிச்சேன் போதையே இல்ல
உலகம் உறுஞ்சு டிரவ்ஸர் கிழிஞ்சு
இனி பிச்சிக்கிற என் கிட்ட தான் ஒன்னும் இல்ல (2)

ஆ... செத்தா சங்கிருக்கு
பாக்கெட்டில தம் இருக்கு
உசுர விட்டா என்ன இருக்கு
டென்ஷன் ஆவத
கீழ மண் இருக்கு
வானத்துல சன் இருக்கு
இன்னைக்கு தான் முக்கியம் டா
அழுது சாவாத

ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
ஏண்டி இங்க வந்த
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
ஏண்டி என்னக் கொன்ன (2)

ஓலை எல்லாம் பின்னி பின்னி
கோட்ட ஒன்னு நான் கட்டினேன்
ராஜா நான் தாண்டி ராணி நீ தாண்டி
ரா பகலா வேல செஞ்சு
காசு எல்லாம் நா கொட்டின
எல்லாம் வேனாண்டி லூசு நானாடி

உள்ளுக்குள்ள ஒன்னும் இல்ல
சத்தியம்மா நீ தான்புள்ள
ராசாத்தி.. கமப்ப கமப்ப கமப்ப
கம கம கம கம கமப்ப கமப்ப

ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
ஏண்டி இங்க வந்த
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
ஏண்டி என்ன கொன்ன (2)

ஹே காத்துல பறக்கும் பஞ்சு
அட காதலில் வெடிக்கும் நெஞ்சு
பொண்ணுங்க மனசு நஞ்சு
மொத்தம் எத்தன ரவுண்டு டா அஞ்சு

மப்புல பாடுற ராகம்
அட டக்குனு திட்டிடும் சோகம்
கண்ணுல என்னடா மோகம்
அது சட்டுன்னு முடியும் தாகம்

ஆ செத்தா சங்கிருக்கு
பாக்கெட்டில தம் இருக்கு
உசுர விட்டா என்ன இருக்கு
டென்ஷன் ஆவத
கீழ மண் இருக்கு
வானத்துல சன் இருக்கு
இன்னைக்கு தான் முக்கியம் டா
அழுது சாவாத

ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
ஏண்டி இங்க வந்த
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
ஏண்டி என்னக் கொன்ன (2)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆடி மாச காத்தடிக்க வாடி கொஞ்சம் சேத்தணைக்க
ஹேய்ய் யே யே ஏய்
ஆடி மாச காத்தடிக்க
வாடி கொஞ்சம் சேத்தணைக்க
மானே மாங்குயிலே
அடி
ஆடி மாச காத்தடிக்க
வாடி கொஞ்சம் சேத்தணைக்க
மானே மாங்குயிலே
அடி நானே ஆண்குயிலே
அடி காஞ்ச மாடு நல்ல கம்புலதான்
வந்து விழுந்தாப்போல உன் அன்புல நான்
பொடவயும் பறக்குற அடி
ஆடி மாச காத்தடிக்க
வாடி கொஞ்சம் சேத்தணைக்க
மானே மாங்குயிலே
அடி நானே ஆண்குயிலே
ஈச்சம் ஓல பாய் விரிச்சு எளனி வெட்டி தண்ணிகுடிச்சு
கூச்சம் விட்டு கை அணச்சு நாம்பேச நீ பேச யம்மா
ஓ...ஈச்சம் ஓல பாய் விரிச்சு எளனி வெட்டி தண்ணிகுடிச்சு
கூச்சம் விட்டு கை அணச்சு நாம்பேச நீ பேச அம்மா
மாமங்காரன் பாத்தா என்ன மூச்சு வாங்க வேத்தா என்ன
................
மாமங்காரன் பாத்தா என்ன மூச்சு வாங்க வேத்தா என்ன
அக்கா பெத்த சொக்கா பொண்ணு மச்சாங் கொஞ்சும் மத்தாப்பூவு
ஹெய் திக்க தின்னதின்ன தைத
தொட்டா என்ன பட்டா என்ன கெட்டா போகும் அம்மியும் அசங்குற
ஆடி மாசக் காத்தடிக்க வந்தேனைய்யா சேத்தணைக்க
நாந்தான் மாங்குயிலே அட நீ தான் ஆண்குயிலே
ஊத வேணும் நாயனத்த ஓத வேணும் மந்திரத்த
போடவேணும் பூச்சரத்த
கண்ணாலம் கச்சேரி யெப்போ
அ அ அ ஆ
ஹான்..... ஊத வேணும் பீப்பி.. பீப்பி... பீப்பி..
டும்.. டும் ...டும்... டும்.. பீப்பி.. பீப்பி.. பீப்பி...
கண்ணாலம் கச்சேரி யெப்போ
நேரங்காலம் நல்லாருக்கு நீயிலாட்டி டல்லாருக்கு
நேரங்காலம் நல்லா..ருக்கு நீயிலாட்டி டல்லாருக்கு
வாடி புள்ள வாச முல்ல நெஞ்சை அள்ளும் மஞ்சக்கொல்ல
சதக்க்... சக்குனக்க... னக்க.... னக்கஜன
ஒட்டி நின்னா கட்டி நின்னா குத்தமில்ல ஒடம்பது வலிக்கிற
ஆடி மாச காத்தடிக்க
வாடி கொஞ்சம் சேத்தணைக்க
மானே மாங்குயிலே
அடி நானே ஆண்குயிலே லேய்
யம்மா யம்மா யம்மா யம்மா
யம்மா யம்மா யம்மா யம்மா
யம்மம்மோய்
யம்மா யம்மா யம்மா யம்மா
யம்மம்மோய்
யம்மா யம்மா யம்மா யம்மா

மேல மாசி வீதியிலே மாடி வீட்டு மெத்தயிலே
ஓரக்கண்ணால் பாத்தவளே ஒய்யாரி ஷிங்காரி நீதான்
மேல மாசி வீதியிலே மாடி வீட்டு மெத்தயிலே
ஓரக்கண்ணால் பாத்தவளே ஒய்யாரி ஷிங்காரி நீதான்
ஆளுமாகி நாளாச்சுதா அழகு மேனி நூலாச்சுதா
ஆளுமாகி நாளாச்சுதா அழகு மேனி நூலாச்சுதா
கொண்ட வச்ச சேவல் வந்தா
கொக்கரிச்சு கொஞ்ச வந்தா
கொகொக்கோ... கொக்க்கோ
முட்ட வெக்கும் பெட்ட கோழி
முட்டாதையா மயக்கத்த கொடுக்குற

ஆடி மாசம்... யெ... யெ.... யே...
ஆடி மாசக் காத்தடிக்க வந்தேனைய்யா சேத்தணைக்க
நாந்தான் மாங்குயிலே
ஹேய்... ஹேய்.... ஹேய்
அட நீ தான் ஆண்குயிலே
அடி காஞ்ச மாடு நல்ல கம்ப்ப்புலதான்
வந்து விழுந்தாப்போல உன் அன்புல நான்
பொடவயும் பறக்குற

ஆடி மாச காத்தடிக்க
வாடி கொஞ்சம் சேத்தணைக்க
மானே மாங்குயிலே யே யே யே
அடி நானே ஆண்குயிலே யே
மானே... மாங்குயிலே
அடி.... நானே ஆண்குயிலே
குயிலே ..குயிலே... யே.... யே.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆ: ஏய்ய் முத்து முத்தா

மொட்டு விட்ட வாசமுல்ல..
அட தொட்டுபுட்டா தோஷமில்லே வாடி புள்ள

தண்ணி கருத்திருச்சு கண்ணு

தவள சத்தம் கேட்டிருச்சு
ஊரும் உறங்கிருச்சு
நாம ஒதுங்க இடம் கெடச்சிருச்சு
தண்ணி கருத்திருச்சு கண்ணு
தவள சத்தம் கேட்டிருச்சு

ஆ: மெதுவா போடுது தூரல்

அடி மேல தெளிக்குது சாரல்
மெதுவா போடுது தூரல்
அடி மேல தெளிக்குது சாரல்
ஒடம்போ எனக்கு சூடா இருக்கு
சில்லுனு தான் நெஞ்சம்
நான் சேர்ந்துக்குவா கொஞ்சம்
மத்ததுக்கா பஞ்சம்
நீ மல்லிக பூ மஞ்சம்
ரகசிய உறவிருக்கு.. நமக்கு
ஏய்.. கிட்ட கிட்ட வந்து வந்து
கட்டிக்கடி..ஈ….
அட்டைய போல்.. சட்டுனுதான்..
ஒட்டிக்கடி..ஈ..
தண்ணி கருத்திருச்சு கண்ணு
தவள சத்தம் கேட்டிருச்சு

ஆ: தரிசா கெடக்குது பூமி

அட இதுக்கா படச்சான் சாமி
தரிசா கெடக்குது பூமி
அட இதுக்கா படச்சான் சாமி
நான் தான் மேகம் உனக்கேன் தாகம்
கொல்லுதடி தாபம்
நான் கொஞ்சுவதா பாவம்
மிஞ்சுதடி மோகம்
ஏ அஞ்சுதடி தேகம்
வாலிப வயசிருக்கு.. நமக்கு
ஏய்.. கொத்து கொத்தா காச்சிருக்கும்
தென்னங்கொள்ள..
கொஞ்சி நின்னா குத்தமில்ல
வாடிப்புள்ளே...ஏ..
தண்ணி கருத்திருச்சு கண்ணு
தவள சத்தம் கேட்டிருச்சு

ஆ: லேசா தொடத்தான் மயக்கம்
ஏன் ரோசாப்பூவே உனக்கும்
அதுவா அடங்கும்

அணைச்சா விளங்கும்
கண்டதனால் பித்தம்
நான் கொண்டதது தான் மிச்சம்

தந்திடவா முத்தம்
அடி வந்திடுமா சத்தம்
துடிக்கிற துடிப்பெதுக்கு.. அதுக்கு

ஏய்.. காதும் காதும் வச்சதுபோல்

வாடிபுள்ள
கண்ணும் கண்ணும் பேசுறப்போ
பாஷை இல்லே..ஏ.

தண்ணி கருத்திருச்சு கண்ணு

தவள சத்தம் கேட்டிருச்சு
ஊரும் உறங்கிருச்சு
நாம ஒதுங்க இடம் கெடச்சிருச்சு
ஒதுங்க இடம் கெடச்சிருச்சு
ஒதுங்க இடம் கெடச்சிருச்சு;'

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆ... அ ஆ.. நான் கிரேக்கக் குதிரையடா...
ஆ... அ ஆ... நான் கத்திக் கப்பலடா...
ஆ... அ ஆ... நான் தங்க வேட்டையடா...

ஆஆஆ.... ஆ ஆ ஆ... ஆஆஆ... ஆ ஆ ஆ...

என் செல்லப்பேரு ஆப்பிள்
நீ சைஸா கடிச்சுக்கோ...
என் சொந்த ஊரு ஊட்டி
என்னை ஸ்வெட்டெர் போட்டுக்கோ...
என் செல்லப்பேரு ஆப்பிள்
நீ சைஸா கடிச்சுக்கோ...
என் சொந்த ஊரு ஊட்டி
என்னை ஸ்வெட்டெர் போட்டுக்கோ...
புது டாவின்சி கோடுடா...
இது சர்ச்சையான மேடுடா...
நீ ரைட் சொல்லி... ராங் ரூட்டில் போ...டா...

ஹே ரோசி... அம் ஐ சக்சீட்
எதற்கும் டோன்ட் கேர் பாலிசி
என் ராசி... சிம்ம ராசி...
நான் ஒரு காதல் சன்யாசி...

என் செல்லப்பேரு ஆப்பிள்
நீ சைஸா கடிச்சுக்கோ...
என் சொந்த ஊரு ஊட்டி
என்னை ஸ்வெட்டெர் போட்டுக்கோ...

பேர் கேக்குரான்... கேட்டுட்டு... பாக்குரானே...
அத பாக்குரான்... பாத்துட்டு... போறானே...
கை தேய்க்குரான்... தேச்சுட்டு... தாக்குரானே...
கண் தாக்குரான் தாக்கிட்டு... ஆ அஆ தொட்டானே...
இங்கிலாந்தில் பெண்களும்...
இந்தியாவில் ஆண்களும்...
அட ஆசைகள் அடங்காத ஆட்கள்...

ஓ மேரா... புல்புல் தாரா...
என் முன் ஆடும் எல்லோரா...
ஆவாரா... ஆடபோறா...
ஆசை நூறா... ஐநூறா...

பிப்டீனிலே என் மேலே கேமராக்கள்...
சிக்ஸ்டீனிலே என் உள்ளே லவ் சீன்கள்...
ஸெவென்டீனிலே என் கையில் ஷாருக்கான்கள்...
எய்ட்டீனிலே என் நெஞ்சில் ஜிலுஜிலுஜிலு ஹார்மோன்கள்...
உஷ்ணமான உதடு பார்...
ஒரு தெர்மாமீட்டர் வெச்சு பார்...
அது சூ..டாகி... தூ..ளாகி... போ..கும்...

ஜா ஜாவோ... ருக்கு ஜாவோ...
நீதான் மாடர்ன் ஹைகூவோ...
ஆள் தோட்ட பூபதிடா...
எதற்கும் ரெடியா இருப்பேன்டா...

என் செல்லப்பேரு ஆப்பிள்
நீ சைஸா கடிச்சுக்கோ...
என் சொந்த ஊரு ஊட்டி...
என்னை ஸ்வெட்டெர் போட்டுக்கோ...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பம்பர கண்ணாலே
காதல் சங்கதி சொல்வேனே
தங்க சிலை போல் வந்து மனதை
தவிக்க வைப்பேனே . ..

பம்பர கண்ணாலே காதல்
பம் பம் பம்பர கண்ணாலே காதல்
பம் பம் பம்
பம்பர கண்ணாலே காதல்
சங்கதி சொன்னாளே
தங்க சிலை போல் வந்து மனதை
தவிக்க விட்டாளே . ..

 ஹே என் பேரு மீனாகுமாரி
என் ஊரு கன்னியாகுமாரி
ஹே என் பேரு மீனாகுமாரி
என் ஊரு கன்னியாகுமாரி

 போலாமா குதிர சவாரி
செய்லாமா செம கச்சேரி
நா பட்டு பட்டு பட்டு பட்டு
பட்டு சுந்தரி
நீ தொட்டு தொட்டு தொட்டு தொட்டு
தொட்டு நீ புல்லரி

 என் பேர் என் பேர் என் பேர்
என் பேர் என் பேர்
என் பேரு மீனாகுமாரி
என் ஊரு கன்னியாகுமாரி

 பம்பர கண்ணாலே
காதல் சங்கதி சொன்னாளே
தங்க சிலை போல் வந்து மனதை
தவிக்க விட்டாளே . ..


பம்பர பம்பர கண்ணாலே
லே லே லே
காதல் சங்கதி சொன்னாளே
லே லே லே

: ஒஹோஓ …ஓஓ….
காய்கறி தோட்டத்தில நான் கத்திரி
ஆங்கில மாதத்தில நான் ஜனவரி

பம்பர கண்ணாலே காதல் ….
பம் பம் பம்

 ஓடுற நதியினிலே நான் காவிரி
அசைவ சாப்பாட்டுல நான் மான் கரி

 பம்பர பம்பர பம்பர பம்பர …..
பம் பம் பம்

நான் சேல கட்டி வந்த
கன்னி கணிபொறி
அட கண்ண கொள்ளும் அழகுகெல்லாம்
நான்தான் முகவரி

 என் பேர் என் பேர் என் பேர்
என் பேர் என் பேர்
ஹே என் பேரு மீனாகுமாரி
என் ஊரு கன்னியாகுமாரி
என் பேரு மீனாகுமாரி
என் ஊரு கன்னியாகுமாரி

 பம்பர கண்ணாலே
காதல் சங்கதி சொன்னாளே
தங்க சிலை போல் வந்து மனதை
தவிக்க விட்டாளே . ..யோ….

ஓகே பாஸ் நொவ் லெட்ஸ்
லிஸ்சன் டு த ரிதம் ஆப் சென்னை

 ஹோஓ…முத்த கிரிகட்டுல
நா சென்டுரி
கட்டில் பந்தியில நா முந்திரி

 பம்பர கண்ணாலே காதல் ….
பம் பம் பம்

மோக பஞ்சுகுள்ள
நா தீ பொறி
காமசுத்ராவுல நா முதல் வரி

பம்பர பம்பர பம்பர பம்பர …..
பம் பம்

நா தேனி விட்டு
கிண்டி வச்ச சென்னை கேசரி
நா கண்ணுக்குள்ள கத்தி வச்ச
பொம்பள போக்கிரி

 என் பேர் என் பேர் என் பேர்
என் பேர் என் பேர்
என் பேரு மீனாகுமாரி
என் ஊரு கன்னியாகுமாரி
போலாமா குதிர சவாரி
செய்லாமா செம கச்சேரி

 பம்பர கண்ணாலே
காதல் சங்கதி சொன்னாளே
தங்க சிலை போல் வந்து மனதை
தவிக்க விட்டாளே . ..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ஆண் : ஸ்டார்ட்
மியூசிக்

பெண் : சப்ஸ்க்ரைபர்
நாட் ரீச்சபுல் அட் தி
மொமென்ட் மச்சி

குழு : நான் ரொம்ப
பிஸி நான் ரொம்ப
பிஸி

பெண் : ஸ்கைப்புல
தான் வந்தாலும்
எஸ்கேப் ஆர மச்சி

குழு : நான் ரொம்ப
பிஸி நான் ரொம்ப
பிஸி

ஆண் : பேஸ்புக்க லாகின்
பண்ண எனக்கில்ல நேரம்
வாட்ஸ் அப்பில் சாட்டிங்
பண்ண வர மாட்டேன்
நானும் புல் டைமா லவ்
பண்றேன் டிஸ்டர்ப் பண்ண
வேணாம்

பெண் : சப்ஸ்க்ரைபர்
நாட் ரீச்சபுல் அட் தி
மொமென்ட் மச்சி

குழு : நான்
ரொம்ப பிஸி
ஆண் : நான்
ரொம்ப பிஸி

குழு : நான்
ரொம்ப பிஸி
ஆண் : பிஸி
மீ பிஸி

பெண் : ஸ்கைப்புல
தான் வந்தாலும்
எஸ்கேப் ஆர மச்சி

குழு : நான்
ரொம்ப பிஸி
ஆண் : நான்
ரொம்ப பிஸி

குழு : நான்
ரொம்ப பிஸி
ஆண் : எனக்கு
நிறைய வேலை
இருக்கு

பெண் : ……………………

ஆண் : நோ
நோ பிஸி

பெண் : நான் எத்தன
தடவ சொன்னாலும் நீ
சுத்தமா காதுல வாங்கிகல
நா சொல்லுறது உனக்கு
கேக்குதா இல்ல கேட்டும்
கேட்காம தான் இருக்கியா

ஆண் : இதுக்கு தான்
இங்கிலீஷ் தெரியாதவங்க
கிட்ட எல்லாம் பேச
கூடாதுங்குறது இது
மேட்டரே வேறம்மா

பெண் : டெடி பியரு
இல்லாம தினம் தூங்க
மாட்டேனே நான் கொஞ்ச
நீ வந்து மாட்டிகிட்ட மச்சி

குழு : நான் ரொம்ப
பிஸி நான் ரொம்ப
பிஸி

ஆண் : ஸ்ட்ராங் பீரு
இல்லாம கிக் ஏறி
போனேனே தமிழ்
நாட்டில் இங்கிலிஸ்
கிஸ் அடிப்போமே மச்சி

குழு : நான் ரொம்ப
பிஸி நான் ரொம்ப
பிஸி

பெண் : ஹே கன்னத்தில்
முத்தம் தான பத்து செகண்ட்
தாரேன் கடிச்சு வெச்சுபுட்டா
கோர்ட்டுக்கு தான் போவேன்

ஆண் : ஹார்ட்டு குள்ள
ஜெயில கட்டு பேபி ஓ
பேபி நான் சந்தோசமா
வாரேன்

பெண் : ஒவ் சப்ஸ்க்ரைபர்
நாட் ரீச்சபுல் அட் தி
மொமென்ட் மச்சி

குழு : நான்
ரொம்ப பிஸி
பெண் : போடா
நான் ரொம்ப பிஸி

பெண் : ஹே ஸ்கைப்புல
தான் வந்தாலும்
எஸ்கேப் ஆர மச்சி

குழு : நான்
ரொம்ப பிஸி
ஆண் : ஆஆ
அதாவது

குழு : நான்
ரொம்ப பிஸி
ஆண் : பிஸி மீ
பிஸி பிஸி பிஸி

பெண் : …………………..

பெண் : இதய அறையை
திறந்து நுழைந்து திருட
நினைக்கும் மன்னவா
இரவும் பகலும் எனது
இதழில் விருந்து இருக்கு
உண்ண வா

பெண் : மனதை மயக்கும்
மாய வா வா வா வா என்
வயதை நீயும் வெல்ல
வா

ஆண் : ஆனா நீ சொன்னா
கேக்க மாட்டியே பிரண்ட்ஸ்
ஓட பேசாம பார்ட்டிக்கும்
போகாம ஹட்ச் டாக்க
போல உன்ன சுத்தி
வாரேன் மச்சி

குழு : நான் ரொம்ப
பிஸி நான் ரொம்ப
பிஸி

பெண் : புல் டோசர்
இல்லாம ஜே.சி.பி
வெக்காம என் நெஞ்ச
தூள் தூளா உடைச்சி
புட்ட மச்சி

குழு : நான்
ரொம்ப பிஸி
பெண் : ஹலோ

குழு : நான்
ரொம்ப பிஸி
பெண் : ஓவரா
பண்றான்

ஆண் : ரைட்டு ரைட்டு
இப்போ போலாம் விடு
ஜூட்டு லிப்பில் கிஸ்
அடிக்க போடாதடி கேட்டு

பெண் : கட்டு கட்டு தாலி
கட்டு பேபி ஓ பேபி நான்
என்ன அள்ளி தாரேன்

ஆண் : சப்ஸ்க்ரைபர்
நாட் ரீச்சபுல் அட் தி
மொமென்ட் மச்சி

குழு : நான்
ரொம்ப பிஸி
பெண் : பிஸி

குழு : நான்
ரொம்ப பிஸி
பெண் : பிஸி

பெண் : ஸ்கைப்புல
தான் வந்தாலும்
எஸ்கேப் ஆர மச்சி

குழு : நான் ரொம்ப
பிஸி நான் ரொம்ப
பிஸி

ஆண் : பேஸ்புக்க லாகின்
பண்ண எனக்கில்ல நேரம்
வாட்ஸ் அப்பில் சாட்டிங்
பண்ண வர மாட்டேன்
நானும்

ஆண் & பெண் : புல்
டைமா லவ் பண்றேன்
டிஸ்டர்ப் பண்ண
வேணாம்

குழு : நான்
ரொம்ப பிஸி
ஆண் : எனக்கு நிறைய
வேலை இருக்கு

குழு : நான்
ரொம்ப பிஸி
ஆண் : நான்
ரொம்ப பிஸி

குழு : நான்
ரொம்ப பிஸி
ஆண் : பிஸி மீ

குழு : நான்
ரொம்ப பிஸி
பெண் : பிஸி

ஆண் : ஹே ஹே
ஹே ஐ எம் வெரி
ஹேப்பி

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.