-
Tell a friend
-
Topics
-
Posts
-
By Sasi_varnam · Posted
இந்தியாவில் தென்னகத்து மேதைகளுக்கு மட்டும் உயரிய அரச கெளரவம் எல்லாம் காலம் கடந்து தான் நடக்கும். பாடும் நிலா / பாட்டுத்தலைவன் பாலு ஸாருக்கு இந்த விருது கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. 🙏 2001 - பத்ம ஸ்ரீ 2011 - பத்ம பூஷன் 2021 - பத்ம விபூஷன் இந்த பத்மங்களை கடந்து எங்கள் உயிரோடு கலந்த மரியாதை அவருக்கு என்றுமே உண்டு. ஐயா எம்.எஸ்.வீ , இளையராஜா போன்ற இன்னும் பல மேதைகளுக்கான அங்கீகாரம், பாராட்டு கூடியவிரைவில் கைகூட வேண்டும் எனவும் பிரார்த்திக்கிறேன். 🙏 -
அப்படியே என்னையும் சேர்த்து கொள்ளுங்கோ பாஸ் .😜
-
50 களில் என்பது ஒரு தசாப்தத்தை குறிக்கும் என்பது கூட தெரியாமல் இப்படி கேள்வி கேட்டடால் என்ன செய்ய? 😂
-
மறை நீரை பற்றி சொல்லும் ஒரு தமிழ் திரைப்படத்தை சொல்லுங்க பார்க்கலாம் .
-
இதை நேரே என்னிடமே சொல்ல ஏன் தயக்கம்? நாம் இன்னும் நண்பர்கள் தானே?😊 2012 வரை புலிகள் பற்றி நான் கொண்டிருந்த கருத்தும், மாற்றுக் கருத்தாளர்கள் பற்றிக் கொண்டிருந்த கருத்துக்களும் தவறானவை என்று ஏற்றுக் கொள்கிறேன். அது ஏன் 2012 இல் மாறியது என்பதை வேறொரு திரியில் உங்களுக்கு நேராகவே சொல்லியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். "அட நல்லா மற்றவர்களைக் கழுவி ஊற்றி விட்டோமே, இப்ப எப்படி என் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வது?" என்ற வெட்டிப் பெருமை என்னிடம் இல்லை! அதனாலேயே cognitive dissonance இல்லாமல் எனக்குள் இருக்கும் நியாயத் திசைகாட்டியை மட்டும் நம்பி வெளிப்படையாகப் பேசுகிறேன். இந்த moral compass இல்லாத காரணத்தால் தான் இங்கே சில உறுப்பினர்கள் ஒவ்வொரு கேசுக்கும் ஒவ்வொரு கொள்கையை பொக்கற்றுக்குள் துளாவி எடுத்து அணிந்து கொள்கின்றனர்😂. உதாரணமாக, புலிகளின் பெண் விடுதலை முனைப்பைச் சிலாகிக்கும் நபர்களால் பெண்களை உயர்வாக்கும் சில செயல்பாடுகள் பரிகசிக்கவும் எதிர்க்கவும் படும்! வேறென்ன சந்தேகங்கள் இருக்கின்றன? நேராகக் கேளுங்கள், தெளிவாக்குகிறேன்!
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.