Jump to content

இரகசிய காதலியின் வீட்டில் பால் காய்ச்ச சென்ற குடும்பஸ்தர் தீயில் எரிந்து பலி!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இரகசிய காதலியின் வீட்டில் பால் காய்ச்ச சென்ற குடும்பஸ்தர் தீயில் எரிந்து பலி!

மனைவிக்கு தெரியாமல் தன்னுடைய இரகசிய காதலியின் வீட்டில் பால் காய்ச்ச சென்ற குடும்பஸ்தர் மீது தீப்பற்றியதில் படுகாயமடைந்த நிலையில்,  சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் மன்னர் பகுதியைச் சேர்ந்த  30 வயது குடும்பஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மன்னார் பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தந்தை,  முள்ளியவளை பகுதியில் பெண் ஒருவரை இரகசியமாக காதலித்து வந்துள்ளார்.

குறித்த காதலியின் வீட்டில் கடந்த 21ஆம் திகதி பால் காய்ச்ச சென்றுள்ளார். அவருடைய காதலியும் குறித்த குடும்பஸ்தரும் பால் காய்ச்சிக் கொண்டிருக்கும்போது அடுப்புக்கு மேலிருந்து மண்ணெண்ணெய் போத்தல் தவறி விழுந்ததில் இருவரும் தீக்காயத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

உடனடியாக இருவரும் மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் குறித்த குடும்பஸ்தர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார். இந்த இறப்பு தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற் கொண்டார்.
 

https://www.virakesari.lk/article/88744

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விதியின் விளையாட்டு...

மன்னாரில் இருந்த குடும்பஸ்தரை....

முள்ளியவளைக்கு அழைத்துப் போய்....

பால், காச்சும் போது.... 

மேலிருந்து விழுந்த, மண்ணெண்ணை போத்தலுடன் முடித்து வைத்திருக்கிறது. 🥺

Link to comment
Share on other sites

11 minutes ago, தமிழ் சிறி said:

விதியின் விளையாட்டு...

மன்னாரில் இருந்த குடும்பஸ்தரை....

முள்ளியவளைக்கு அழைத்துப் போய்....

பால், காச்சும் போது.... 

மேலிருந்து விழுந்த, மண்ணெண்ணை போத்தலுடன் முடித்து வைத்திருக்கிறது. 🥺

மனுசிக்கு தெரியாமால் இரகசியமாக பால் குடிக்கப் போய் ஈற்றில் அவருக்கு மற்றவர்கள் பால் ஊத்த வேண்டி வந்துட்டுது..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

இரகசிய காதலியின் வீட்டில் பால் காய்ச்ச சென்ற குடும்பஸ்தர் தீயில் எரிந்து பலி!

மனைவிக்கு தெரியாமல் தன்னுடைய இரகசிய காதலியின் வீட்டில் பால் காய்ச்ச சென்ற குடும்பஸ்தர் மீது தீப்பற்றியதில் படுகாயமடைந்த நிலையில்,  சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் மன்னர் பகுதியைச் சேர்ந்த  30 வயது குடும்பஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மன்னார் பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தந்தை,  முள்ளியவளை பகுதியில் பெண் ஒருவரை இரகசியமாக காதலித்து வந்துள்ளார்.

குறித்த காதலியின் வீட்டில் கடந்த 21ஆம் திகதி பால் காய்ச்ச சென்றுள்ளார். அவருடைய காதலியும் குறித்த குடும்பஸ்தரும் பால் காய்ச்சிக் கொண்டிருக்கும்போது அடுப்புக்கு மேலிருந்து மண்ணெண்ணெய் போத்தல் தவறி விழுந்ததில் இருவரும் தீக்காயத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

உடனடியாக இருவரும் மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் குறித்த குடும்பஸ்தர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார். இந்த இறப்பு தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற் கொண்டார்.
 

https://www.virakesari.lk/article/88744

 

பால் ஏன் காச்சினார்? புது வீடு குடி போனாரா?

சமையல் செய்யும் போது என்று ஏன் சொல்லவில்லை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

பால் ஏன் காச்சினார்? புது வீடு குடி போனாரா?

சமையல் செய்யும் போது என்று ஏன் சொல்லவில்லை?

புது,  சின்ன வீட்டுக்குப் போனால்....

பால் காய்ச்சுறது... சம்பிரதாயமாக இருக்கலாம்.  😃 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தமிழ் சிறி said:

புது,  சின்ன வீட்டுக்குப் போனால்....

பால் காய்ச்சுறது... சம்பிரதாயமாக இருக்கலாம்.  😃🤣

ஆ .... விளங்குது...

பால் காச்சி எடுத்துக் கொண்டு பள்ளி அறைக்கு போகமுன்னம்....

எமன் அவருடைய பைலை எடுத்து கை எழுத்தை போட்டு, பைலை மூடிப்போடார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, நிழலி said:

மனுசிக்கு தெரியாமால் இரகசியமாக பால் குடிக்கப் போய் ஈற்றில் அவருக்கு மற்றவர்கள் பால் ஊத்த வேண்டி வந்துட்டுது..!

நிழலி... இப்ப செத்தவீடு, மன்னாரிலா அல்லது முள்ளியவளையிலா நடக்கும். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிமேல் சின்னவீட்டுக்கு போனால் பால் காய்ச்சுறேல்லை எண்டு முடிவெடுத்துட்டன்...:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

இனிமேல் சின்னவீட்டுக்கு போனால் பால் காய்ச்சுறேல்லை எண்டு முடிவெடுத்துட்டன்...:cool:

பிறகு ஏன் போவான் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

அவருடைய காதலியும் குறித்த குடும்பஸ்தரும் பால் காய்ச்சிக் கொண்டிருக்கும்போது அடுப்புக்கு மேலிருந்து மண்ணெண்ணெய் போத்தல் தவறி விழுந்ததில் இருவரும் தீக்காயத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

மேலேயிருக்கும் மண்ணெண்ணெய் போத்தல்  தவறி விழுமளவுக்கு  இருவரும் சேர்ந்து  பால் காய்ச்சியுள்ளனர்...😂😂😂
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

மனுசிக்கு தெரியாமால் இரகசியமாக பால் குடிக்கப் போய் ஈற்றில் அவருக்கு மற்றவர்கள் பால் ஊத்த வேண்டி வந்துட்டுது..!

கள்ளக் காதலியின் வீட்டில் பால் காய்ச்சிய கள்ளப் புருஷன் தீயில் எரிந்து மரணம் ….இது பற்றிய முக்கியமான செய்திகளும் தகுதி வாய்ந்த தொடர் பதிவிடல்களும் யாழ் கள விதிகளுக்கு முற்றிலும் ஒத்துப் போகின்றன என்பதனை அறிந்து புளங்காகிதமடைந்து நிற்கின்றேன் என்பதனை அறியத் தருகின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, சாமானியன் said:

கள்ளக் காதலியின் வீட்டில் பால் காய்ச்சிய கள்ளப் புருஷன் தீயில் எரிந்து மரணம் ….இது பற்றிய முக்கியமான செய்திகளும் தகுதி வாய்ந்த தொடர் பதிவிடல்களும் யாழ் கள விதிகளுக்கு முற்றிலும் ஒத்துப் போகின்றன என்பதனை அறிந்து புளங்காகிதமடைந்து நிற்கின்றேன் என்பதனை அறியத் தருகின்றேன்

ரென்சன் ஆகாதீங்க, சாமானியன். :)
இடைக்கிடை இப்படியான செய்திகளும்... 
வெந்த மனதிற்கு, ஒத்தடம் கொடுக்க தேவை ஐயா... :grin:

2 hours ago, குமாரசாமி said:

இனிமேல் சின்னவீட்டுக்கு போனால் பால் காய்ச்சுறேல்லை எண்டு முடிவெடுத்துட்டன்...:cool:

அப்பிடி... தப்பித்தவறி... 🍼பால் 🥛 காய்ச்ச வேண்டி வந்தாலும், 😎
அடுப்புக்கு மேலை... மண்ணெண்ணெய் போத்தில் இருக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆள் முசிலிமாமே...?
முதல் பெண்டாட்டி முசிலீமாம் சின்னவீடு தமிழாம் , அடிக்கடி முதலாவதற்கு தெரியாமல் பால் காய்ச்சுவதுண்டாம், இம்முறை காய்ச்சும்போது  மண்ணெண்ணெய் மேட்டரை முடிச்சுவைத்து விட்டது   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாயில கிடந்து நொந்து  போகாமல்  தீயிலே வெந்து போறது பரவாயில்லை.......!   🤔

 

Link to comment
Share on other sites

1 hour ago, அக்னியஷ்த்ரா said:

ஆள் முசிலிமாமே...?
முதல் பெண்டாட்டி முசிலீமாம் சின்னவீடு தமிழாம் , அடிக்கடி முதலாவதற்கு தெரியாமல் பால் காய்ச்சுவதுண்டாம், இம்முறை காய்ச்சும்போது  மண்ணெண்ணெய் மேட்டரை முடிச்சுவைத்து விட்டது   

இரு இனங்களை இணைத்துவைக்க முயன்றவரைப் பாழும் மண்ணெண்ணைய் பாடையில் போட்டதே.😭 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.