Jump to content

யாழ்பாணத் தமிழர் தெலுங்கு வந்தேறிகளே - ஆய்வாளர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்,

தலைப்பை கண்டதும் கொஞ்சம் ஜெர்க் ஆகி இருப்பீர்களே? எல்லாம் காரணமாய்தான். மேலும் படியுங்கள்.

ஒரு பொய்யை மீள மீள சொல்வதால் அது வரலாறு ஆகி விடாது. அப்படி ஒரு பொய் அண்மைகாலமாக யாழ் தளத்தில், சீமான் சொன்னதாக சில பாதி வெந்த விக்கிபீடியா-வரலாற்று-ஆய்வாளர்களால் முன் வைக்கப் படுகிறது.

அந்த பொய்தான் சில சிங்கள தலைவர்கள் தெலுங்கர்கள் என்பது. 

இந்த புனைவு - சீமானின் அரசியலுக்கு -அவரின் தெலுங்கர் எதிர்ப்பு அரசியலுக்கு தேவைபடுகிறது. தமிழரின் வரலாற்று வைரிகளான சிங்கள இனத்துடன் தெலுங்கு இனத்தையும் கோர்த்து விட்டால், தன் வேலை இலகு ஆகி விடும் என்ற கணிப்பில் இந்த புனைவு பரப்பபடுகிறது.

இவர்கள் நாயக்க எனும் சிங்கள பெயரை நாய்க்கர் எனும் தெலுங்கு சாதியுடன் சேர்த்து,  பண்டாரநாயக்க போன்ற பெயர்கள் தெலுங்கு பெயர்கள் என்கிறார்கள். அடுத்த கட்ட நகைசுவையாக அதுலத்முதலி முதலியார் இனம் என்ற புனைவு வேறு.

இவை அனைத்துமே வரலாற்று புனைவுகள். தெற்காசியா முழுவதுமே நாயக், நாயக்க, நாயகம் எனும் பெயர்கள் தலைவன் (hero/leader) என்பதை குறிக்க பல்வேறு இனக் குழுக்களில் பயன்படுகிறன. இவை அனைத்தும் சமஸ்கிருத சொல்லாகிய நாயக்க  எனும் சொல்லில் இருந்து வருகிறன.

சில உதாரணங்களை பார்ப்போம்.

குடும்ப பெயராக -நாயக்க

1.  Maharashtra - வில் இந்த பெயர் மராத்தியர், பிரபோ இன மக்கள், சித்பவ பிராமணர்கள் மற்றும் தேசந்த பிராமணர்களால் ஒரு குடும்ப பெயராக  பாவிக்கபடுகிறது.

2. Karnataka -வில் முஸ்லீம் சித்தீக்குகள்

3. தமிழ் நாட்டில் -வன்னியர் சாதி தமிழ் மக்கள்

4. Orissa -வில் பட்நாயிக் என்ற திரிபில் - நியோகி பிராமணர்கள்.

இவ்வாறு தெலுங்கு/நாயக்கர் சாதி தொடர்பே இல்லாத பல இன குழுக்கள் நாயக்க என்ற பெயரை குடும்ப பெயராக பாவிகின்றனர். 

பதவி பெயராக

1. மராட்டிய அரச படையில் இது ஒரு படை நிலை

2. சிங்களத்தில் இது ஒரு வார்த்தை. அரச தலைவரை “ராஜநாயக்க”, அணித்தலைவரை “கண்டாயமே நாயக்க”, இராணுவ தளபதியை “ஹமுதாவ நாயக்க” என்று அழைப்பார்கள். 

விளக்கம் 

மேலே சொன்னதன் அடிப்படையில் நாயக்க என்ற பெயரை வைத்து மட்டும் ஒருவரை தெலுங்கு வம்சாவளி என சொல்ல முடியாது.

குறிப்பாக இலங்கையில் பண்டார(எனும் குழுவின்) தலைவன் என்ற பொருளே பண்டார நாயக்கவுக்கு. அதே போலதான் அமர (தேவர்களின்) நாயக்க. சேன(சேனை)நாயக்க எல்லாமே.

ஆனால் நம் மக்களுக்கு எதையும் சொந்த வீட்டுக்குள் கொண்டு வந்து விளக்கினால்தானே புரியும்?

எனவே கீழே சில யாழ்பாண தமிழ் பெயர்களை தந்துள்ளேன். அத்தனை பேரும் தெலுங்கு வந்தேறிகளா இல்லையா என நம் பாதி வெந்த வரலாற்று புனைவாளர்கள் கூறட்டும்🤣

1. SJV செல்வ -நாயக்க(ம்)

2. வணபிதா தனி-நாயக்க(ம்) அடிகளார்

3. Handy பேரின்ப-நாயக்க(ம்)

4. புல-நாயக்க(ம்)

5. அருமை-நாயக்க(ம்)

6. ராச-நாயக்க(ம்)

7. வி-நாயக்க-மூர்த்தி

8. கருணை நாயக்க(ம்)

9.வேல்-நாயக்க(ம்)

இப்படி பல தெலுங்கு வந்தேறிகள் யாழ் மண்ணில் இருப்பது எமது பாதி வெந்த வரலாற்று ஆசிரியர்களுக்கு தெரியுமா ? 

ஐயகோ தமிழ் தேசியத்தின் தந்தையே ஒரு தெலுங்கு வந்தேறியா!!!

இதே போலவே முதலியார் என்பது இலங்கையில் போர்துகேயர் காலம் தொட்டு இருந்து வரும் ஒரு பதவிப்பெயர். முதலியார் மகேசன், கேட் முதலியார் ராசமாணிக்கம் இவற்றுள் சில.

இப்படி ஒரு நாட்டின், இனத்தின், பெயரீடின் வரலாறு பற்றிய பூரண விளக்கம் ஏதும் இன்றி விக்கிபீடியாவில் நுனிப்புல் மேயும் அரைவேக்காட்டு வரலாற்று ஆய்வாளர்களிடம் கவனமாய் இருங்கள் மக்களே -

நாளைக்கு உங்களையும் இவர்கள் தமது மொக்கு தியரிகளை வைத்து தெலுங்கு வந்தேறிகள் என்பார்கள்.

 

Link to comment
Share on other sites

  • Replies 269
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

வணக்கம்,

தலைப்பை கண்டதும் கொஞ்சம் ஜெர்க் ஆகி இருப்பீர்களே? எல்லாம் காரணமாய்தான். மேலும் படியுங்கள்.

ஒரு பொய்யை மீள மீள சொல்வதால் அது வரலாறு ஆகி விடாது. அப்படி ஒரு பொய் அண்மைகாலமாக யாழ் தளத்தில், சீமான் சொன்னதாக சில பாதி வெந்த விக்கிபீடியா-வரலாற்று-ஆய்வாளர்களால் முன் வைக்கப் படுகிறது.

அந்த பொய்தான் சில சிங்கள தலைவர்கள் தெலுங்கர்கள் என்பது. 

இந்த புனைவு - சீமானின் அரசியலுக்கு -அவரின் தெலுங்கர் எதிர்ப்பு அரசியலுக்கு தேவைபடுகிறது. தமிழரின் வரலாற்று வைரிகளான சிங்கள இனத்துடன் தெலுங்கு இனத்தையும் கோர்த்து விட்டால், தன் வேலை இலகு ஆகி விடும் என்ற கணிப்பில் இந்த புனைவு பரப்பபடுகிறது.

இவர்கள் நாயக்க எனும் சிங்கள பெயரை நாய்க்கர் எனும் தெலுங்கு சாதியுடன் சேர்த்து,  பண்டாரநாயக்க போன்ற பெயர்கள் தெலுங்கு பெயர்கள் என்கிறார்கள். அடுத்த கட்ட நகைசுவையாக அதுலத்முதலி முதலியார் இனம் என்ற புனைவு வேறு.

இவை அனைத்துமே வரலாற்று புனைவுகள். தெற்காசியா முழுவதுமே நாயக், நாயக்க, நாயகம் எனும் பெயர்கள் தலைவன் (hero/leader) என்பதை குறிக்க பல்வேறு இனக் குழுக்களில் பயன்படுகிறன. இவை அனைத்தும் சமஸ்கிருத சொல்லாகிய நாயக்க  எனும் சொல்லில் இருந்து வருகிறன.

சில உதாரணங்களை பார்ப்போம்.

குடும்ப பெயராக -நாயக்க

1.  Maharashtra - வில் இந்த பெயர் மராத்தியர், பிரபோ இன மக்கள், சித்பவ பிராமணர்கள் மற்றும் தேசந்த பிராமணர்களால் ஒரு குடும்ப பெயராக  பாவிக்கபடுகிறது.

2. Karnataka -வில் முஸ்லீம் சித்தீக்குகள்

3. தமிழ் நாட்டில் -வன்னியர் சாதி தமிழ் மக்கள்

4. Orissa -வில் பட்நாயிக் என்ற திரிபில் - நியோகி பிராமணர்கள்.

இவ்வாறு தெலுங்கு/நாயக்கர் சாதி தொடர்பே இல்லாத பல இன குழுக்கள் நாயக்க என்ற பெயரை குடும்ப பெயராக பாவிகின்றனர். 

பதவி பெயராக

1. மராட்டிய அரச படையில் இது ஒரு படை நிலை

2. சிங்களத்தில் இது ஒரு வார்த்தை. அரச தலைவரை “ராஜநாயக்க”, அணித்தலைவரை “கண்டாயமே நாயக்க”, இராணுவ தளபதியை “ஹமுதாவ நாயக்க” என்று அழைப்பார்கள். 

விளக்கம் 

மேலே சொன்னதன் அடிப்படையில் நாயக்க என்ற பெயரை வைத்து மட்டும் ஒருவரை தெலுங்கு வம்சாவளி என சொல்ல முடியாது.

குறிப்பாக இலங்கையில் பண்டார(எனும் குழுவின்) தலைவன் என்ற பொருளே பண்டார நாயக்கவுக்கு. அதே போலதான் அமர (தேவர்களின்) நாயக்க. சேன(சேனை)நாயக்க எல்லாமே.

ஆனால் நம் மக்களுக்கு எதையும் சொந்த வீட்டுக்குள் கொண்டு வந்து விளக்கினால்தானே புரியும்?

எனவே கீழே சில யாழ்பாண தமிழ் பெயர்களை தந்துள்ளேன். அத்தனை பேரும் தெலுங்கு வந்தேறிகளா இல்லையா என நம் பாதி வெந்த வரலாற்று புனைவாளர்கள் கூறட்டும்🤣

1. SJV செல்வ -நாயக்க(ம்)

2. வணபிதா தனி-நாயக்க(ம்) அடிகளார்

3. Handy பேரின்ப-நாயக்க(ம்)

4. புல-நாயக்க(ம்)

5. அருமை-நாயக்க(ம்)

6. ராச-நாயக்க(ம்)

7. வி-நாயக்க-மூர்த்தி

8. கருணை நாயக்க(ம்)

9.வேல்-நாயக்க(ம்)

இப்படி பல தெலுங்கு வந்தேறிகள் யாழ் மண்ணில் இருப்பது எமது பாதி வெந்த வரலாற்று ஆசிரியர்களுக்கு தெரியுமா ? 

ஐயகோ தமிழ் தேசியத்தின் தந்தையே ஒரு தெலுங்கு வந்தேறியா!!!

இதே போலவே முதலியார் என்பது இலங்கையில் போர்துகேயர் காலம் தொட்டு இருந்து வரும் ஒரு பதவிப்பெயர். முதலியார் மகேசன், கேட் முதலியார் ராசமாணிக்கம் இவற்றுள் சில.

இப்படி ஒரு நாட்டின், இனத்தின், பெயரீடின் வரலாறு பற்றிய பூரண விளக்கம் ஏதும் இன்றி விக்கிபீடியாவில் நுனிப்புல் மேயும் அரைவேக்காட்டு வரலாற்று ஆய்வாளர்களிடம் கவனமாய் இருங்கள் மக்களே -

நாளைக்கு உங்களையும் இவர்கள் தமது மொக்கு தியரிகளை வைத்து தெலுங்கு வந்தேறிகள் என்பார்கள்.

 

ennada-innum-onnum-nadakalayaenu-pathen_

சிவ சிவா .. இந்திய நேரப்படி காலை 9:05 .. காலையிலேவா .. கொஞ்சம் கேப் கொடுக்கலாமல்லோ தோழர் .. 😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

வணக்கம்,

தலைப்பை கண்டதும் கொஞ்சம் ஜெர்க் ஆகி இருப்பீர்களே? எல்லாம் காரணமாய்தான். மேலும் படியுங்கள்.

ஒரு பொய்யை மீள மீள சொல்வதால் அது வரலாறு ஆகி விடாது. அப்படி ஒரு பொய் அண்மைகாலமாக யாழ் தளத்தில், சீமான் சொன்னதாக சில பாதி வெந்த விக்கிபீடியா-வரலாற்று-ஆய்வாளர்களால் முன் வைக்கப் படுகிறது.

அந்த பொய்தான் சில சிங்கள தலைவர்கள் தெலுங்கர்கள் என்பது. 

இந்த புனைவு - சீமானின் அரசியலுக்கு -அவரின் தெலுங்கர் எதிர்ப்பு அரசியலுக்கு தேவைபடுகிறது. தமிழரின் வரலாற்று வைரிகளான சிங்கள இனத்துடன் தெலுங்கு இனத்தையும் கோர்த்து விட்டால், தன் வேலை இலகு ஆகி விடும் என்ற கணிப்பில் இந்த புனைவு பரப்பபடுகிறது.

இவர்கள் நாயக்க எனும் சிங்கள பெயரை நாய்க்கர் எனும் தெலுங்கு சாதியுடன் சேர்த்து,  பண்டாரநாயக்க போன்ற பெயர்கள் தெலுங்கு பெயர்கள் என்கிறார்கள். அடுத்த கட்ட நகைசுவையாக அதுலத்முதலி முதலியார் இனம் என்ற புனைவு வேறு.

இவை அனைத்துமே வரலாற்று புனைவுகள். தெற்காசியா முழுவதுமே நாயக், நாயக்க, நாயகம் எனும் பெயர்கள் தலைவன் (hero/leader) என்பதை குறிக்க பல்வேறு இனக் குழுக்களில் பயன்படுகிறன. இவை அனைத்தும் சமஸ்கிருத சொல்லாகிய நாயக்க  எனும் சொல்லில் இருந்து வருகிறன.

சில உதாரணங்களை பார்ப்போம்.

குடும்ப பெயராக -நாயக்க

1.  Maharashtra - வில் இந்த பெயர் மராத்தியர், பிரபோ இன மக்கள், சித்பவ பிராமணர்கள் மற்றும் தேசந்த பிராமணர்களால் ஒரு குடும்ப பெயராக  பாவிக்கபடுகிறது.

2. Karnataka -வில் முஸ்லீம் சித்தீக்குகள்

3. தமிழ் நாட்டில் -வன்னியர் சாதி தமிழ் மக்கள்

4. Orissa -வில் பட்நாயிக் என்ற திரிபில் - நியோகி பிராமணர்கள்.

இவ்வாறு தெலுங்கு/நாயக்கர் சாதி தொடர்பே இல்லாத பல இன குழுக்கள் நாயக்க என்ற பெயரை குடும்ப பெயராக பாவிகின்றனர். 

பதவி பெயராக

1. மராட்டிய அரச படையில் இது ஒரு படை நிலை

2. சிங்களத்தில் இது ஒரு வார்த்தை. அரச தலைவரை “ராஜநாயக்க”, அணித்தலைவரை “கண்டாயமே நாயக்க”, இராணுவ தளபதியை “ஹமுதாவ நாயக்க” என்று அழைப்பார்கள். 

விளக்கம் 

மேலே சொன்னதன் அடிப்படையில் நாயக்க என்ற பெயரை வைத்து மட்டும் ஒருவரை தெலுங்கு வம்சாவளி என சொல்ல முடியாது.

குறிப்பாக இலங்கையில் பண்டார(எனும் குழுவின்) தலைவன் என்ற பொருளே பண்டார நாயக்கவுக்கு. அதே போலதான் அமர (தேவர்களின்) நாயக்க. சேன(சேனை)நாயக்க எல்லாமே.

ஆனால் நம் மக்களுக்கு எதையும் சொந்த வீட்டுக்குள் கொண்டு வந்து விளக்கினால்தானே புரியும்?

எனவே கீழே சில யாழ்பாண தமிழ் பெயர்களை தந்துள்ளேன். அத்தனை பேரும் தெலுங்கு வந்தேறிகளா இல்லையா என நம் பாதி வெந்த வரலாற்று புனைவாளர்கள் கூறட்டும்🤣

1. SJV செல்வ -நாயக்க(ம்)

2. வணபிதா தனி-நாயக்க(ம்) அடிகளார்

3. Handy பேரின்ப-நாயக்க(ம்)

4. புல-நாயக்க(ம்)

5. அருமை-நாயக்க(ம்)

6. ராச-நாயக்க(ம்)

7. வி-நாயக்க-மூர்த்தி

8. கருணை நாயக்க(ம்)

9.வேல்-நாயக்க(ம்)

இப்படி பல தெலுங்கு வந்தேறிகள் யாழ் மண்ணில் இருப்பது எமது பாதி வெந்த வரலாற்று ஆசிரியர்களுக்கு தெரியுமா ? 

ஐயகோ தமிழ் தேசியத்தின் தந்தையே ஒரு தெலுங்கு வந்தேறியா!!!

இதே போலவே முதலியார் என்பது இலங்கையில் போர்துகேயர் காலம் தொட்டு இருந்து வரும் ஒரு பதவிப்பெயர். முதலியார் மகேசன், கேட் முதலியார் ராசமாணிக்கம் இவற்றுள் சில.

இப்படி ஒரு நாட்டின், இனத்தின், பெயரீடின் வரலாறு பற்றிய பூரண விளக்கம் ஏதும் இன்றி விக்கிபீடியாவில் நுனிப்புல் மேயும் அரைவேக்காட்டு வரலாற்று ஆய்வாளர்களிடம் கவனமாய் இருங்கள் மக்களே -

நாளைக்கு உங்களையும் இவர்கள் தமது மொக்கு தியரிகளை வைத்து தெலுங்கு வந்தேறிகள் என்பார்கள்.

 

கொஞ்சம் அவசரப்படுகிறீர்கள் 
போர்த்துகீசியர் வருகைக்கு முன்பே கண்டி 
கண்டியை ஒட்டிய சிங்கள ராஜ்ஜிய மன்னர்கள் 
தமது மகன்மாருக்கு தஞ்சை நாயக்க வம்ச பெண்களை 
மணம் முடித்து கொடுக்கும் முறைமை இருந்து வருகிறது 
இதை சிங்களம் தமிழ் இரு மொழி வராலறிலும் இருக்கிறது 

தஞ்சை நாயக்கர்கள் முன்பு படையெடுத்து வந்தவர்கள் ஆனாலும் பின்னாளில் 
தமிழர்கள்தான்.


யாழ்ப்பாண தமிழர்கள் பல்லவர்கள் 
வங்கத்தை கைப்பற்றிய பல்லவர்கள்தான் 
அங்கிருந்து யாழ்ப்பாணம் வந்தார்கள் 

அதன் தொடர்ச்சியாகவே பின்பு பாலி மொழி (சிங்களவர்களும்) 
வந்தார்கள்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் சொன்னதாக ...
சொன்னதை எதிர்க்கிறேன் என்று 
நீங்கள் ஒரு புது வரலாறு எழுதிவிடாதீர்கள் 

எந்த அடிப்படையில் அதை எதிர்க்கிறீர்கள் 
அதற்கான ஆதாரம் என்ன? 
என்பதையும் எழுதினால் நாமும் அறிய முடியும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருது,

தஞ்சை நாயக்கர் இல்லை- மதுரை நாயக்கர் என நினைக்கிறேன்.

இது பாண்டிய நாட்டுடன் சிங்கள மன்னர்கள் கொண்ட தொடர்பில் தொடங்குகிறது.

சோழருக்கு பயந்து பாண்டியர்கள் மணி முடியை கொடுத்து வைக்கும் அளவுக்கு பாண்டிய-சிங்கள உறவு இறுக்கமானது.

குவேனியை துரத்தி விட்டு - விஜயனும் அவனின் தோழர்களும் பாண்டிய நாட்டில் மணம் முடித்து அதன் வழி வந்தவர்கள் சிங்களவர் என்பது உண்மையாகின் இப்போ நாம் தமிழ்-சிங்களம் எனப் போடுவது சோழ-பாண்டிய சண்டையின் நீட்சியே.

பின்னாளில் பாண்டியர்களை பிரதியீடு செய்தவர்கள் நாயக்கர்கள். மதுரையில் 1752 வரை அவர்கள் ஆட்சி -சிங்களவர்களுக்கும் நாயக்கருக்கும் உள்ள தொடர்பை மறுக்க முடியாது.

 ஆனால் அது அரச குடும்ப மட்டத்திலேயே இருந்தது. படைவீரர்களாயும் சிலர் வந்திருக்கலாம். ஆனால் அப்படி வந்தவர்கள் கூட தமது மொழி அடையாஅடையாளத்தை பேணவில்லை.

இப்போதும் சில சிங்கள பெயர்கள் தமிழில் நல்ல பொருள் தரும் பெயர்களாக ஆனால் சிங்களத்தில் இடுகுறி பெயர்களாக இருப்பதை காணலாம்.

அழகப்பெருமா(ள்)

அழக(கூ) கோன். 

தேவாரபெருமா(ள்)

அழகியவண்ண (வண்ணன்)

ஆக இலங்கை தமிழர்களிலும், சிங்களவர்கலும் பல தென்னிந்திய பெயர்களின் தாக்கம் இருந்துள்ளது. 

இது அந்த காலத்து fashion ஆக கூட இருந்திருக்கலாம்.  இப்போ இலங்கையில் பிறக்கும் தமிழ் பிள்ளைகளுக்கு சச்சின், ரொஷான், விதுஷன், மதுஷன் என்று பெயர் வைப்பதால் அவர்களை இன்னும் ஒரு 300 வருடத்தில் வட இந்திய வம்சாவளி என சொல்ல முடியுமா?

ஆகவே பெயர்களை வைத்து வரலாற்றை புனைவது சுத்த பைத்தியக்காரத்தனம்.

பண்டாரநாயக்க தெலுங்கன் என்பதை நிறுவும் அதே எடுகோளை வைத்து செல்வநாயகமும் தெலுங்கன் என நாம் நிறுவ முடியும்.

இதைதான் நான் சொல்கிறேன்.

4 hours ago, Maruthankerny said:

கொஞ்சம் அவசரப்படுகிறீர்கள் 
போர்த்துகீசியர் வருகைக்கு முன்பே கண்டி 
கண்டியை ஒட்டிய சிங்கள ராஜ்ஜிய மன்னர்கள் 
தமது மகன்மாருக்கு தஞ்சை நாயக்க வம்ச பெண்களை 
மணம் முடித்து கொடுக்கும் முறைமை இருந்து வருகிறது 
இதை சிங்களம் தமிழ் இரு மொழி வராலறிலும் இருக்கிறது 

தஞ்சை நாயக்கர்கள் முன்பு படையெடுத்து வந்தவர்கள் ஆனாலும் பின்னாளில் 
தமிழர்கள்தான்.


யாழ்ப்பாண தமிழர்கள் பல்லவர்கள் 
வங்கத்தை கைப்பற்றிய பல்லவர்கள்தான் 
அங்கிருந்து யாழ்ப்பாணம் வந்தார்கள் 

அதன் தொடர்ச்சியாகவே பின்பு பாலி மொழி (சிங்களவர்களும்) 
வந்தார்கள்  

 

அவர் சொல்லும் சகலதையும் நான் எதிர்கவில்லை. நீட், இந்தி எதிர்பு, தமிழ் தேசிய மீட்சி, இப்படி பலதில் அவரின் கருத்துக்களை ஆதரிதே எழுதியுள்ளேன்.

இது கூட ஒரு கூட்டத்தில் அவர் போன போக்கில் சொன்ன விடயமே - அவரின் கைபுள்ளைகள்தான் அதை வேத வாக்காக எடுத்து, தமது கற்பனையையும் சேர்த்து புதிய புதிய கயிறுகளை விக்கிபீடியா உதவியோடு திரிக்கிறார்கள்.

இந்த கோமாளித்தனத்தை போட்டுடைக்கும், அம்பலப்படுத்தும் பதிவே இது. 

5 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ennada-innum-onnum-nadakalayaenu-pathen_

சிவ சிவா .. இந்திய நேரப்படி காலை 9:05 .. காலையிலேவா .. கொஞ்சம் கேப் கொடுக்கலாமல்லோ தோழர் .. 😢

🤣 தோழர் நான் படுக்கைக்கு போக முன்னம் போட்ட இடுகை அது. உங்க முழுவியளமே போச்சா 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தலைப்பை வச்சே பலபேர் தமிழர் தெலுங்கர் தான் எண்டு முத்திரைக் குத்தப்போறாங்களே! ஆண்டவா! 😃😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

#ஆறு கோடிக்கு மேல் மக்கள் தொகை....!!

#ஆண்களில் பாதி #மதுவிற்கு அடிமை....!!!

ஆண்களில் மீதி #திரையுலக போதைக்கு  அடிமை.....!!!

#பெண்களில் பாதி தொலைக்காட்சி நாடகத்திற்கு அடிமை....!!!

பெண்களில் மீதி  #பெருத்த ஊளசதைக்கு அடிமை.....!!!

#உடல் உழைப்பை வெறுத்து....!!!

#உட்கார்ந்த இடத்தை தேய்க்க....!!

#ஏட்டு சுரைக்காய் கல்வியை வியாபாரம் ஆக்கிய கல்வி கொள்கை(கொள்ளை)....!!!

#மாற்றத்தை தன்னிடம் இருந்து உருவாக்காமல்....!!!

#மாற்றத்தை பிறரிடம் இருந்து எதிர்பார்க்கும் சுயநலம் ..... ! 

#மண்ணை விற்று....!!!
#மாடமாளிகை கட்டி....!!!
#வெட்டி விளம்பரம் தேட  ஒரு தற்பெருமை வாழ்வு ‌.....!!!

#உடலை வருத்தி உழைக்க ஆள் இன்றி....!!
#மாற்று மாநில இளைஞர்களை நம்பி பல தொழில்கள்....!!!

#சாதி அடிப்படையில் சலுகைகள் பல வழங்கி....!! 
#பொருளாரத்தில் பின்தங்கிய பலரது முன்னேற்ற கனவுகளை தகர்த்த ஒரு மானம் கெட்ட #சட்டம்.....!!!

மிரட்டி தின்ன அரசு அதிகாரிகள் என்ற பெயரில்  ஒரு கூட்டம்....!!

அவர்களிடம் பிடுங்கி தின்ன #அரசியலவாதிளின்  சுயநல ஆட்டம்....!!!

குமரி கண்டத்தை ஆண்ட என் #தமிழினம்.....!!!

தங்களின் #உரிமைக்கு போராடி
பாதி மேல்  மண்ணுக்கு உரமாக #இலங்கையில்....!!!

மீதி மானகெட்ட #திராவிட அரசியலுக்கு துதிபாடி தன் வாழ்வை தொலைத்த அடிமைகளாக #தமிழ்நாட்டில்....!!

இதுவே இன்றைய என் தமிழகத்தின் #நிலைமை....!!!

#இயலாமை.....!!

#முதுமை.....!!!!😓😓😓😓😓😓👎👎👎👎👎👎👎👎👎

#உழவை தொலைத்த  எந்த தேசமும் உயர்ந்த இடத்தை தொட்டதாக வரலாறு இல்லை என்பதற்கு நாளைய உதாரணமாக.......!!!!

 திராவிட கொள்ளையால் சீரழிக்கப்பட்ட என்  #தமிழகம்..!!!

... 😔

தனிமடலில் கிடைத்தது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

வணக்கம்,

தலைப்பை கண்டதும் கொஞ்சம் ஜெர்க் ஆகி இருப்பீர்களே? எல்லாம் காரணமாய்தான். மேலும் படியுங்கள்.

ஒரு பொய்யை மீள மீள சொல்வதால் அது வரலாறு ஆகி விடாது. அப்படி ஒரு பொய் அண்மைகாலமாக யாழ் தளத்தில், சீமான் சொன்னதாக சில பாதி வெந்த விக்கிபீடியா-வரலாற்று-ஆய்வாளர்களால் முன் வைக்கப் படுகிறது.

அந்த பொய்தான் சில சிங்கள தலைவர்கள் தெலுங்கர்கள் என்பது. 

இந்த புனைவு - சீமானின் அரசியலுக்கு -அவரின் தெலுங்கர் எதிர்ப்பு அரசியலுக்கு தேவைபடுகிறது. தமிழரின் வரலாற்று வைரிகளான சிங்கள இனத்துடன் தெலுங்கு இனத்தையும் கோர்த்து விட்டால், தன் வேலை இலகு ஆகி விடும் என்ற கணிப்பில் இந்த புனைவு பரப்பபடுகிறது.

இவர்கள் நாயக்க எனும் சிங்கள பெயரை நாய்க்கர் எனும் தெலுங்கு சாதியுடன் சேர்த்து,  பண்டாரநாயக்க போன்ற பெயர்கள் தெலுங்கு பெயர்கள் என்கிறார்கள். அடுத்த கட்ட நகைசுவையாக அதுலத்முதலி முதலியார் இனம் என்ற புனைவு வேறு.

இவை அனைத்துமே வரலாற்று புனைவுகள். தெற்காசியா முழுவதுமே நாயக், நாயக்க, நாயகம் எனும் பெயர்கள் தலைவன் (hero/leader) என்பதை குறிக்க பல்வேறு இனக் குழுக்களில் பயன்படுகிறன. இவை அனைத்தும் சமஸ்கிருத சொல்லாகிய நாயக்க  எனும் சொல்லில் இருந்து வருகிறன.

சில உதாரணங்களை பார்ப்போம்.

குடும்ப பெயராக -நாயக்க

1.  Maharashtra - வில் இந்த பெயர் மராத்தியர், பிரபோ இன மக்கள், சித்பவ பிராமணர்கள் மற்றும் தேசந்த பிராமணர்களால் ஒரு குடும்ப பெயராக  பாவிக்கபடுகிறது.

2. Karnataka -வில் முஸ்லீம் சித்தீக்குகள்

3. தமிழ் நாட்டில் -வன்னியர் சாதி தமிழ் மக்கள்

4. Orissa -வில் பட்நாயிக் என்ற திரிபில் - நியோகி பிராமணர்கள்.

இவ்வாறு தெலுங்கு/நாயக்கர் சாதி தொடர்பே இல்லாத பல இன குழுக்கள் நாயக்க என்ற பெயரை குடும்ப பெயராக பாவிகின்றனர். 

பதவி பெயராக

1. மராட்டிய அரச படையில் இது ஒரு படை நிலை

2. சிங்களத்தில் இது ஒரு வார்த்தை. அரச தலைவரை “ராஜநாயக்க”, அணித்தலைவரை “கண்டாயமே நாயக்க”, இராணுவ தளபதியை “ஹமுதாவ நாயக்க” என்று அழைப்பார்கள். 

விளக்கம் 

மேலே சொன்னதன் அடிப்படையில் நாயக்க என்ற பெயரை வைத்து மட்டும் ஒருவரை தெலுங்கு வம்சாவளி என சொல்ல முடியாது.

குறிப்பாக இலங்கையில் பண்டார(எனும் குழுவின்) தலைவன் என்ற பொருளே பண்டார நாயக்கவுக்கு. அதே போலதான் அமர (தேவர்களின்) நாயக்க. சேன(சேனை)நாயக்க எல்லாமே.

ஆனால் நம் மக்களுக்கு எதையும் சொந்த வீட்டுக்குள் கொண்டு வந்து விளக்கினால்தானே புரியும்?

எனவே கீழே சில யாழ்பாண தமிழ் பெயர்களை தந்துள்ளேன். அத்தனை பேரும் தெலுங்கு வந்தேறிகளா இல்லையா என நம் பாதி வெந்த வரலாற்று புனைவாளர்கள் கூறட்டும்🤣

1. SJV செல்வ -நாயக்க(ம்)

2. வணபிதா தனி-நாயக்க(ம்) அடிகளார்

3. Handy பேரின்ப-நாயக்க(ம்)

4. புல-நாயக்க(ம்)

5. அருமை-நாயக்க(ம்)

6. ராச-நாயக்க(ம்)

7. வி-நாயக்க-மூர்த்தி

8. கருணை நாயக்க(ம்)

9.வேல்-நாயக்க(ம்)

இப்படி பல தெலுங்கு வந்தேறிகள் யாழ் மண்ணில் இருப்பது எமது பாதி வெந்த வரலாற்று ஆசிரியர்களுக்கு தெரியுமா ? 

ஐயகோ தமிழ் தேசியத்தின் தந்தையே ஒரு தெலுங்கு வந்தேறியா!!!

இதே போலவே முதலியார் என்பது இலங்கையில் போர்துகேயர் காலம் தொட்டு இருந்து வரும் ஒரு பதவிப்பெயர். முதலியார் மகேசன், கேட் முதலியார் ராசமாணிக்கம் இவற்றுள் சில.

இப்படி ஒரு நாட்டின், இனத்தின், பெயரீடின் வரலாறு பற்றிய பூரண விளக்கம் ஏதும் இன்றி விக்கிபீடியாவில் நுனிப்புல் மேயும் அரைவேக்காட்டு வரலாற்று ஆய்வாளர்களிடம் கவனமாய் இருங்கள் மக்களே -

நாளைக்கு உங்களையும் இவர்கள் தமது மொக்கு தியரிகளை வைத்து தெலுங்கு வந்தேறிகள் என்பார்கள்.

 

இப்படி ஆதரமற்ற அறிவியல் பூர்பமற்ற கட்டுரைகளை யாழ் இணையம் வரவேற்கின்றாத? 

ஏன் என்றால் இப்படி பல இணைக்க ஏதுவாக இருக்கும்😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஆதாரமற்ற அபத்த பேச்சுக்களுகான எதிர்வினை🤣

கட்டுரையாளர், கட்டுரையின் முடிவில் தடித்த எழுத்தில் போட்டிருக்கும் செய்தியை மீள வாசிக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இந்தத் தலைப்பை வச்சே பலபேர் தமிழர் தெலுங்கர் தான் எண்டு முத்திரைக் குத்தப்போறாங்களே! ஆண்டவா! 😃😎

இப்படிதானே இப்ப போய்கொண்டிருக்கிறது நமது “அறிவார்ந்த” பிள்ளைகளின் ஆராய்சி. 

சினிமா கதாசிரியர், டைரக்டர், நடிகரிடம் எமது வரலாற்றை படிக்க விழைந்தால் இப்படித்தான் ஆகும்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

இப்படி ஆதரமற்ற அறிவியல் பூர்பமற்ற கட்டுரைகளை யாழ் இணையம் வரவேற்கின்றாத? 

ஏன் என்றால் இப்படி பல இணைக்க ஏதுவாக இருக்கும்😀

உடையார் ஜி,

நான் அங்கதமாக எழுதியதற்கே இப்படி கடுப்பாகிறீங்க. இன்னொரு திரியில் சீரியசாகவே கீழ் கண்ட வசனம் எழுத பட்டுள்ளது 

வரலாற்று சான்றுகள் இல்லாமல், பெயரை மட்டும் வைத்துக்கொண்டு செல்வநாயகம், தெலுங்கரா  என்றால்??? 

தெலுங்கராக அவரது மூதாதையினர்  இருந்திருக்கலாம். வரலாறு ஆம் என்று சொல்கிறது.

அவ்வளவுதான் மேட்டர்🤣

பாவம் செல்வா. இந்த இனத்தை கடவுள்தான் காப்பாற்றனும்னு சொன்னார். இப்ப அவரை காப்பாற்றவே ஆளில்லை 😂

 

நாளைய “ஆராய்சியின்” கருப்பொருள். பிரபாகரனின் தந்தையார் பெயர் திருவேங்கடம். வேங்கடம் என்றால் திருப்பதி. திருப்பதி இருப்பது ஆந்திராவில்.....

ஆவலோடு எதிர்பாருங்கள்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

உடையார் ஜி,

நான் அங்கதமாக எழுதியதற்கே இப்படி கடுப்பாகிறீங்க. இன்னொரு திரியில் சீரியசாகவே கீழ் கண்ட வசனம் எழுத பட்டுள்ளது 

வரலாற்று சான்றுகள் இல்லாமல், பெயரை மட்டும் வைத்துக்கொண்டு செல்வநாயகம், தெலுங்கரா  என்றால்??? 

தெலுங்கராக அவரது மூதாதையினர்  இருந்திருக்கலாம். வரலாறு ஆம் என்று சொல்கிறது.

அவ்வளவுதான் மேட்டர்🤣

பாவம் செல்வா. இந்த இனத்தை கடவுள்தான் காப்பாற்றனும்னு சொன்னார். இப்ப அவரை காப்பாற்றவே ஆளில்லை 😂

 

நாளைய “ஆராய்சியின்” கருப்பொருள். பிரபாகரனின் தந்தையார் பெயர் திருவேங்கடம். வேங்கடம் என்றால் திருப்பதி. திருப்பதி இருப்பது ஆந்திராவில்.....

ஆவலோடு எதிர்பாருங்கள்🤣

முடியல கோஷன், இனி கொஞ்ச நாளுக்கு மாலை போடனும் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, உடையார் said:

முடியல கோஷன், இனி கொஞ்ச நாளுக்கு மாலை போடனும் 😂

மாலை=கேரளா= மலையாளி🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

மாலை=கேரளா= மலையாளி🤣

ரூம் போட்டு யோசிக்கிறாரோ🤔

நானும் எனார்ங்குள குட்டிக்குதான் ரூட் போட்டனான், அட இது தெரியாம போச்சே, இப்ப அங்கே சேச்சியோட செற்றில் ஆகியிருப்பேன், 

வடை போட்டுது😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

இப்படிதானே இப்ப போய்கொண்டிருக்கிறது நமது “அறிவார்ந்த” பிள்ளைகளின் ஆராய்சி. 

சினிமா கதாசிரியர், டைரக்டர், நடிகரிடம் எமது வரலாற்றை படிக்க விழைந்தால் இப்படித்தான் ஆகும்🤣

நான் பல திரிகளில் எழுதியதுதான். மீண்டும் ஞாபகப்படுத்துகிறேன். மற்றவர்களின் அறிவை/கருத்துக்களை விமர்சிக்குமுன் உங்கள் அறிவு/தகுதிகளை கொஞ்சம் சுயபரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டு எழுதவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, goshan_che said:

 

நாளைக்கு உங்களையும் இவர்கள் தமது மொக்கு தியரிகளை வைத்து தெலுங்கு வந்தேறிகள் என்பார்கள்.

 

நேற்றையில இருந்து பலாலி லோங் றேஞ் ஆட்டிலறி வந்து விழுந்து கொண்டே இருக்குது! பதில் சொல்ல வேண்டிய எல்லாரும் பங்கருக்குள்ள! (குழல் சூடாகாமப் பார்த்துக் கொள்ளுங்கப்பு! நீண்ட காலப் பாவனை முக்கியம்!😁)

கோசான் சீரியசாக: கொழும்பு பல்கலைக்கழக ஆய்வாளர் ஒருவர் இலங்கையின் தமிழர், சிங்களவர், இந்தியாவின் சில மாநில மக்கள் என டி.என்.ஏயை ஆராய்ந்ததாக போன வருடம் கேள்விப் பட்டேன். முடிவு வெளி வந்து விட்டதா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Eppothum Thamizhan said:

நான் பல திரிகளில் எழுதியதுதான். மீண்டும் ஞாபகப்படுத்துகிறேன். மற்றவர்களின் அறிவை/கருத்துக்களை விமர்சிக்குமுன் உங்கள் அறிவு/தகுதிகளை கொஞ்சம் சுயபரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டு எழுதவும்.

எல்லாம் சுய பரிசோதனை செய்துவிட்டுத்தான் எழுதுகிறேன் எ.பொ.த.

இது இன்னொருவர் அறிவை மட்டம்தட்டும் முயற்சி அல்ல. மாறாக ஒரு கருத்தை யாரோ ஒருவர் சொல்கிறார், அவர் நல்ல கவர்சியாக பேசுகிறார், அவர் நான் கேட்க விரும்புவதை பேசுகிறார், என்பதால் கேள்வி இல்லாமல் அவர் சொல்லும் சகலதையும் ஏற்று, விழுங்கி அதை இங்கே வந்து மீண்டும் மீண்டும் எழுதுவதால் ஏற்பட்ட, அறம் சார்ந்த கோபமே இது.

அறிவு கொண்டு சிந்தித்துருந்தால், பண்டாரநாயக்க தெலுங்கன் என்றால் அப்போ செல்வநாயகம் யார்? என்ற கேள்வி எழுந்திருக்குமா இல்லையா?

அடுத்தபடியாக அறிவை கொண்டு யோசித்தால்  செல்வநாயகமும் தெலுங்கன் என்றால்- சிங்களவன் சொல்வது போல் நாம் வந்தேறிகள் என்பதை நாமே ஏற்று கொள்கிறோம் என்று ஆகிவிடும் என்பது விளங்கி இருக்குமா இல்லையா?

இன்னும் கொஞ்சம் அறிவை கொண்டு யோசித்தால் - பெரியாரை, கருணாநிதியை தமிழர் இல்லை என்பதற்கு சீமான் பாவிக்கும் அதே அளவிடை, செல்வநாயகத்துக்கும் ஒவ்வொரு யாழ்பாணத்தமிழனுக்கும் பொருந்தும் என்ற உண்மை விளங்கும் அல்லவா?

இந்த உண்மை விளங்கினால், இதன் ஆபத்து புரிந்தால் பண்டாரநாயக்க தெலுங்கன் என்று ஏன் சொல்லகூடாது என்பது புரியுமா இல்லையா?

இப்போதே பாராதியார் கூட “சிங்கள தீவு” என்றார் எனவே நீங்கள் வந்தேறிகள் என்கிறார்கள். வெள்ளைகளை கூப்பிட்டு தமிழர் தேயிலை தோட்டத்தில் வேலை செய்ய வந்தவர்கள் என்கிறார்கள். நாளைகே “சீமானே சொல்லீட்டார், நீங்கள் எல்லாம் கொல்டியாம்,  ஆந்திரா போங்கள், ஜருகண்டி, ஜருகண்டி” என்பார்கள்.

இந்த சொந்த செலவுச் சூனியம் தேவைதானா? 

3 minutes ago, Justin said:

நேற்றையில இருந்து பலாலி லோங் றேஞ் ஆட்டிலறி வந்து விழுந்து கொண்டே இருக்குது! பதில் சொல்ல வேண்டிய எல்லாரும் பங்கருக்குள்ள! (குழல் சூடாகாமப் பார்த்துக் கொள்ளுங்கப்பு! நீண்ட காலப் பாவனை முக்கியம்!😁)

கோசான் சீரியசாக: கொழும்பு பல்கலைக்கழக ஆய்வாளர் ஒருவர் இலங்கையின் தமிழர், சிங்களவர், இந்தியாவின் சில மாநில மக்கள் என டி.என்.ஏயை ஆராய்ந்ததாக போன வருடம் கேள்விப் பட்டேன். முடிவு வெளி வந்து விட்டதா? 

😂

ஓம் வந்துவிட்டது. கிராப் எல்லாம் போட்டு மனுசன் பிச்சி எடுத்திருக்கு. எனக்கு சிலது விளங்கியது, பலது விளங்கவில்லை. தேடி எடுத்து பதிகிறேன்.

நீங்களோ அல்லது வேறு யாருமோ தரவுகளை என் போன்ற சாமன்யரும் விளங்கும் படி விளக்கினால் நன்றாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Justin said:

நேற்றையில இருந்து பலாலி லோங் றேஞ் ஆட்டிலறி வந்து விழுந்து கொண்டே இருக்குது! பதில் சொல்ல வேண்டிய எல்லாரும் பங்கருக்குள்ள! (குழல் சூடாகாமப் பார்த்துக் கொள்ளுங்கப்பு! நீண்ட காலப் பாவனை முக்கியம்!😁)

கோசான் சீரியசாக: கொழும்பு பல்கலைக்கழக ஆய்வாளர் ஒருவர் இலங்கையின் தமிழர், சிங்களவர், இந்தியாவின் சில மாநில மக்கள் என டி.என்.ஏயை ஆராய்ந்ததாக போன வருடம் கேள்விப் பட்டேன். முடிவு வெளி வந்து விட்டதா? 

நீங்கள் கேட்ட ஆராய்சியின் முடிவு 

https://www.nature.com/articles/jhg2013112?fbclid=IwAR3yK-L21mKb1HzFoK27xtyDDCfSAKxk1UgP66EfrSeMcyXnmqzzAsA9kPw 

Link to comment
Share on other sites

பல வருடங்களுக்கு முன்பு வெளிவந்த ‘ஹிட்லர் உமாநாத்’ என்ற படத்தில் ஒரு வில்லுப்பாட்டு காட்சி வரும். அதில் சுருளி சொல்வதற்கெல்லாம்  எல்லோரும் ஆமா என்று ஜால்ரா போட ஒருவர் மட்டும் கொஞ்சம் அறிவு பூர்வமாக கேள்வி கேட்பார். அப்போது சுருளி அவரைப் பார த்து பின்வருமாறு  கூறுவார். 

“ நான் எவ்வளவு கஷ்ரப பட்டு நாலு முட்டாள சேர்தது ஒரு கச்சேரி வைக்க ட்ரை பண்ணுறன்.  இவன் கொஞ்சம் படிச்சிட்டு வந்து எல்லாதையும் கெடுத்துடுவான் போல இருக்கு அடுத்த கச்சேரிக்கு நீ வரவேண்டாம்”. 

கோசான் உங்கள் கேள்விகளை  அந்த ‘அவர்’ (சுருளி என்றே வைப்போமே) பார்த்தால் இவ்வாறுதான் கூறுவார் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

நீங்கள் கேட்ட ஆராய்சியின் முடிவு 

https://www.nature.com/articles/jhg2013112?fbclid=IwAR3yK-L21mKb1HzFoK27xtyDDCfSAKxk1UgP66EfrSeMcyXnmqzzAsA9kPw 

அட இது 2014 இலேயே வந்து விட்டதே? சிங்களவரும் தமிழரும் ஏன் இதைப் பற்றி கம்மென்றிருக்கீனம் என்று விளங்குது. இது சுருக்கமான விளக்கம், விரிவாக பின்னர் எழுதுகிறேன்:

இலங்கையின் 271 பேரின் டி.என்.ஏ (வேடுவர், இலங்கைத் தமிழர், இந்தியத் தமிழர், சிங்களவர்) யை பரிசோதித்து இந்தியாவின் அதே தரமுடைய டி.என்.ஏ தரவுகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால்.

1. வேடுவர் தனித்துவமாகத் தெரிகின்றனர்.

2. வேடுவரின் டி.என்.ஏ யுடன் இலங்கைத் தமிழருக்கும் சிங்களவருக்கும் , இந்தியத் தமிழரை விட அதிக தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது.

3. முடிவாக, வேடுவர் தனித்துவமான குழுவாக தெரிகின்றனர். தமிழரும் சிங்களவரும் இந்திய துணைக்கண்ட டி.என்.ஏயோடு அதிக தொடர்பு காட்டுகின்றனர். 

( Journal of Human Genetics நேச்சர் குடும்ப Journal: Impact factor  2.8, சுமார் தான் என்றாலும் போலி விஞ்ஞான சஞ்சிகை அல்ல! தரமான பேப்பர் தான் இது!) 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, Justin said:

அட இது 2014 இலேயே வந்து விட்டதே? சிங்களவரும் தமிழரும் ஏன் இதைப் பற்றி கம்மென்றிருக்கீனம் என்று விளங்குது. இது சுருக்கமான விளக்கம், விரிவாக பின்னர் எழுதுகிறேன்:

இலங்கையின் 271 பேரின் டி.என்.ஏ (வேடுவர், இலங்கைத் தமிழர், இந்தியத் தமிழர், சிங்களவர்) யை பரிசோதித்து இந்தியாவின் அதே தரமுடைய டி.என்.ஏ தரவுகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால்.

1. வேடுவர் தனித்துவமாகத் தெரிகின்றனர்.

2. வேடுவரின் டி.என்.ஏ யுடன் இலங்கைத் தமிழருக்கும் சிங்களவருக்கும் , இந்தியத் தமிழரை விட அதிக தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது.

3. முடிவாக, வேடுவர் தனித்துவமான குழுவாக தெரிகின்றனர். தமிழரும் சிங்களவரும் இந்திய துணைக்கண்ட டி.என்.ஏயோடு அதிக தொடர்பு காட்டுகின்றனர். 

( Journal of Human Genetics நேச்சர் குடும்ப Journal: Impact factor  2.8, சுமார் தான் என்றாலும் போலி விஞ்ஞான சஞ்சிகை அல்ல! தரமான பேப்பர் தான் இது!) 
 

நன்றி அண்ணா,

நான் நினைத்தேன் நீங்கள் சொல்லிய அண்மைய ஆராய்சி இதுதான் என்று🤦‍♂️.

எனக்கு வாசித்து விளங்கிய மட்டிலும் நீங்கள் மேலே சொன்ன முடிவுக்கே நானும் வந்தேன்.

நேரம் கிடைக்கும் போது தரவுகளை மேலும் விளக்கி எழுதினால் நல்லாய் இருக்கும்.

அட்வான்ஸ் நன்றி🙏🏾

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெலுங்கு வந்தேறிகள் என்று பெயர்களை வைச்சு அடிச்சுவிடும் இந்தத் திரி நகைச்சுவைப் பக்கம் இருக்கவேண்டும். 😁 

யாழ்ப்பாணிகள் சேரவம்சத்தைச் சேர்ந்த மலையாளிகளாகத்தான் இருக்கவேண்டும். 😂🤣

தமிழர்களும் தமிழ் மொழியும் இந்தப் பூமியில் தோன்றிய முதல் மனிதர்கள், முதல் மொழி என்று வேர்ச்சொற்களை வைத்து ஒருவர் ஆராய்ச்சி செய்து யாழில் இணைக்கின்றார். அதுமாதிரி கோஷானும் சதிக்கோட்பாட்டு ஆராய்ச்சி செய்கின்றார்! 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

தெலுங்கு வந்தேறிகள் என்று பெயர்களை வைச்சு அடிச்சுவிடும் இந்தத் திரி நகைச்சுவைப் பக்கம் இருக்கவேண்டும். 😁 

யாழ்ப்பாணிகள் சேரவம்சத்தைச் சேர்ந்த மலையாளிகளாகத்தான் இருக்கவேண்டும். 😂🤣

தமிழர்களும் தமிழ் மொழியும் இந்தப் பூமியில் தோன்றிய முதல் மனிதர்கள், முதல் மொழி என்று வேர்ச்சொற்களை வைத்து ஒருவர் ஆராய்ச்சி செய்து யாழில் இணைக்கின்றார். அதுமாதிரி கோஷானும் சதிக்கோட்பாட்டு ஆராய்ச்சி செய்கின்றார்! 

 

அட, இது சிரிக்க சிறக்கவில் இல்லையா?🤔 இப்ப தான் கவனித்தேன் எங்கள் மண்ணில் இருக்கிறதென்று. இது ஆபத்தானது, யாராவது வெட்டி ஒட்டும் ஊடகங்கள் இதை சீரியஸாக எடுத்து முகநூலில் மிதக்க விட்டு விடுவர்! 

ஆனால், வந்த பதில்களும் சிரிப்பாகத் தான் இருக்கு! "குமரிக்கண்டம் ஆண்ட இனம்" என்று விசுகர் தந்த பட்டியலில் இருக்கிறது. யப்பா, குமரிக்கண்டமே கற்பனையாக இருக்கையில் அதை ஆண்டவன் தமிழன் என்று சொல்லி ஏன் சொந்த செலவில் சூனியம் வைக்கிறீங்கள்? இதைக்கேட்டால் அதி மேதாவி, அறிவாளியென்று நக்கல் வேற அடிப்பார்கள்! இப்பவெல்லாம் அது இல்லாமல் இருந்தால் தான் "தெனாவெட்டா" நிக்க முடியுது. அறிவு இருந்தால் நாணி கோணி நிலம் நோக்கி நடக்க வேணும் போல இருக்கு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Justin said:

அட, இது சிரிக்க சிறக்கவில் இல்லையா?🤔 இப்ப தான் கவனித்தேன் எங்கள் மண்ணில் இருக்கிறதென்று. இது ஆபத்தானது, யாராவது வெட்டி ஒட்டும் ஊடகங்கள் இதை சீரியஸாக எடுத்து முகநூலில் மிதக்க விட்டு விடுவர்! 

கோஷான் யாவும் கற்பனைக்கு பதிலாக எழுதப்பட்ட கற்பனை என்றாவது போட்டுவிடலாமே 😝😝😝

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Justin said:

! "குமரிக்கண்டம் ஆண்ட இனம்"

அட்லாண்டிஸ் என்று கடலுக்குள் மறைந்திருக்கும் கண்டம்தான் லெமூரியக் கண்டம் என்றுன் குமரிக் கண்டம் என்றும் சொல்லப்படுகின்றது.

ஏழாம் அறிவு படைத்த ஏழு அடி உயரத்திற்கும் மேலான ரெலிபதி மூலம் பேசும்  ஆணும், பெண்ணும் ஒரே உடலான அர்த்தநாரீஸ்வரன் தொல் தமிழன் லெமூரியன். தொல்தமிழன் லெமூரியன் வம்சத்தினன்! கண்டம் மறைய ரெலிபதியும் போய் அவர்கள் பேசிய மொழி தமிழ். அவர்களில் இருந்து தோன்றியதுதான் இந்த மானிடகுலமும் மற்றைய மொழிகளும். எனவே தெலுங்கும், சமஸ்கிரதமும், ஏன் உலகத்து மொழி அனைத்துக்கும் தாய்மொழி தமிழ்!

எனது கனடா நண்பர் “கண்டம்” என்று ஒரு படம் தயாரித்து யாழ்பாணத்தில் எல்லாம் போய் ஷூட்டிங் செய்து எடுத்தார். அதுவும் இந்த குமரிக் கண்டம் பற்றித்தான். படத்தின் இலண்டனில் premiere show க்கு தயாரிப்பாளர் நண்பருடனும் இயக்குநருடனும் ஒரு கிழமைக்கு மேலாக அலைந்து ரிக்கெற்றுகளும் விற்றுக்கொடுத்தேன்😉

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • நாடாளுமன்றத் தேர்தல் 2024: மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் – ஏப்ரல் 14 முதல்… Apr 13, 2024 18:46PM IST ஷேர் செய்ய :    சூடு பிடிக்கிறது அரசியல் களம்! எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள், எந்த கூட்டணி பெரும்பான்மையான தொகுதிகளைக் கைப்பற்றப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருக்கிறது. மக்களின் மனதை வென்ற வேட்பாளர் யார் என்பதைக் கணித்துச் சொல்வதற்கு தமிழ்நாடு முழுவதும் பயணித்து கருத்துக்கணிப்பை மேற்கொண்டது மின்னம்பலம். தமிழ்நாட்டில் ஒவ்வொரு மக்களவைத் தொகுதியும் 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியிருக்கிறது. அந்த வகையில் தமிழ்நாடு முழுதும் 39 மக்களவைத் தொகுதிகளில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் மின்னம்பலம் சார்பாக மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. புதுச்சேரி மக்களவைத் தொகுதியிலும் மின்னம்பலம் குழுவினர் கருத்துகணிப்பு நடத்தினர். இதைத் தவிர இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியிலும் சர்வே மேற்கொள்ளப்பட்டது. ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 100 பேர் என்று 6 தொகுதிகளைக் கொண்ட ஒரு மக்களவைத் தொகுதிக்கு 600 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்- பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. மொத்தமாக தமிழ்நாடு முழுதும் 23,400 பேரிடம் நடத்தப்பட்ட மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் ஒவ்வொரு தொகுதியாக ஏப்ரல் 14 முதல் தொடர்ந்து வெளியிடப்பட உள்ளது. மொத்தமாக தமிழ்நாட்டில் எந்தெந்த கூட்டணி எத்தனை சதவீத வாக்குகளைப் பெற உள்ளது என்பதையும் மின்னம்பலம் வெளியிட உள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/2024-lok-sabha-election-competition-between-admk-dmk-bjp-ntk-minnambalam-mega-survey/ மின்னம்பலம் மெகா சர்வே: வடசென்னை- வாகை சூடுவது யார்?   தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் களம் சூடு பிடித்து அனல் பறந்துகொண்டிருக்கிறது.  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார்கைப்பற்றப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.  இந்நிலையில் நம் மின்னம்பலம் 40 தொகுதிகளிலும் மக்களைச் சந்தித்து மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இதில் வட சென்னை மக்களின்  மனதை வென்றவர் யார்? வடசென்னை தொகுதியில் திமுக சார்பில் கலாநிதி வீராசாமி மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுகசார்பில் ராயபுரம் மனோ போட்டியிடுகிறார். பாஜக சார்பில் வழக்கறிஞர் பால் கனகராஜ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் அமுதினி போட்டியிடுகிறார். களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக வடசென்னை மக்களவைத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருவொற்றியூர்,  டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்,  பெரம்பூர், கொளத்தூர்,  திருவிக நகர்(தனி) மற்றும்ராயபுரம் தொகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…  திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி 45% வாக்குகளைப் பெற்று  இரண்டாவது முறையாக வடசென்னைதொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ 29% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிக்கிறார்.  பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் 19% வாக்குகளைப் பெறுகிறார்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அமுதினி 6% வாக்குகளைப் பெற்றுள்ளார்.   1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… வடசென்னை தொகுதியில் இந்த முறையும் கலாநிதி வீராசாமி வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/political-news/dmk-candidate-kalanidhi-veerasamy-is-leading-in-north-chennai-constituency-for-the-second-time-by-getting-45-votes-minnambalam-mega-survey-north-chennai/   மின்னம்பலம் மெகா சர்வே: திருவள்ளூர்… வெற்றிக் கோப்பை யாருக்கு? Apr 14, 2024 09:00AM  தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..?  என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் நிலையில்,  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இதில் திருவள்ளூர் தொகுதியில் வெற்றி யாருக்கு? திருவள்ளூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக முன்னாள் ஐ.ஏ.எஸ்சசிகாந்த் செந்தில் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் கு.நல்லதம்பி போட்டியிடுகிறார்.  பாஜக சார்பில் பொன்.பாலகணபதி போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.ஜெகதீஷ் சந்தர் போட்டியிடுகிறார். கள நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருவள்ளூர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத்தொகுதிகளான கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), திருவள்ளூர், பூவிருந்தவல்லி (தனி), ஆவடி மற்றும்மாதவரம் பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்... காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 49% வாக்குகளைப் பெற்று திருவள்ளூர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் கு.நல்லதம்பி 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் பொன்.பாலகணபதி 19% வாக்குகளைப் பெறுவார் என்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.ஜெகதீஷ் சந்தர் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்தெரிவித்தன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக, திருவள்ளூர் தொகுதியில் இந்த முறை காங்கிரஸின் சசிகாந்த் செந்தில் வெற்றிக் கோப்பையை கைப்பற்றுகிறார்.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-congress-candidate-sasikanth-senthil-won-in-thiruvallur-constituency-admk-bjp-are-in-next-places/   மின்னம்பலம் மெகா சர்வே: அரக்கோணம்… அரியணை ஏறுவது யார்? Apr 14, 2024 10:00AM IST ஷேர் செய்ய :    2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அரக்கோணம் தொகுதியின் அரியணை ஏறப் போவது யார்  என்ற கேள்விக்கு பதில் தேடி,  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் திமுக சார்பில்  சிட்டிங் எம்.பி.யான ஜெகத்ரட்சகன் மீண்டும்களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் ஏ.எல்.விஜயன் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக சார்பில் வழக்கறிஞர் கே.பாலு போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் அப்சியா நஸ்ரின்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் நிலையில், களம் யாருக்கு சாதகமாக இருக்கிறது?  மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாகஅறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக அரக்கோணம் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  அரக்கோணம் (தனி),  திருத்தணி, சோளிங்கர்,  காட்பாடி,  இராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் 48% வாக்குகளைப் பெற்று மீண்டும் அரக்கோணம் தொகுதி மக்களின் பிரதிநிதியாகிறார்.  அதிமுக வேட்பாளர் ஏ.எல்.விஜயன் 24% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் கே.பாலு 22% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அப்சியா நஸ்ரின் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, அரக்கோணம் தொகுதியின் எம்.பி. என்ற அரியணையில் மீண்டும் அமர ஆயத்தமாகிறார் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன்.    https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-arakkonam-constituency-dmk-jagatratchagan-wins-with-48-percentage-vote/   மின்னம்பலம் மெகா சர்வே: கள்ளக்குறிச்சி யாருடைய வெற்றிக் கொடி? Apr 14, 2024 11:00AM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம், மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் வட தமிழகத்தின் கிராமப்புறங்கள் நிறைந்த கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுக சார்பில்மலையரசன் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் குமரகுரு போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமகசார்பில் இரா.தேவதாஸ் உடையார் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆ.ஜெகதீசன்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டியிருப்பதாகதகவல்கள் வருகிற நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக் கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயதுவரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண்என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான ரிஷிவந்தியம்,  சங்கராபுரம்,  கள்ளக்குறிச்சி (தனி), கெங்கவல்லி (தனி),  ஆத்தூர் (தனி) மற்றும் ஏற்காடு (தனி)  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் அடிப்படையில்… திமுக வேட்பாளர் மலையரசன் 42% வாக்குகளைப் பெற்று கள்ளக்குறிச்சி தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் குமரகுரு 37% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் இரா.தேவதாஸ் உடையார் 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆ.ஜெகதீசன் 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… மலைகள் நிறைந்த கள்ளக்குறிச்சியில் திமுகவின் மலையரசனே மலையேறுகிறார்.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-malayarasan-is-leading-in-kallakurichi-constituency-with-42-votes/   மின்னம்பலம் மெகா சர்வே: திருச்சி… திருப்புமுனை வெற்றி யாருக்கு? Apr 14, 2024 13:00PM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இதில் அரசியல் திருப்புமுனைகளுக்கு சொந்த பூமியான மலைக்கோட்டையாம் திருச்சி  தொகுதி முக்கியமானது. திருச்சி தொகுதியில் திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் துரை வைகோ களமிறங்கியுள்ளார். அதிமுகசார்பில் கருப்பையா போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் செந்தில்நாதன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஜல்லிக்கட்டு ராஜேஷ்போட்டியிடுகிறார். மதிமுக, அதிமுக, அமமுக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவுகிற நிலையில்…  களத்தின் இறுதிகட்ட நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாகஅறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருச்சி பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருச்சிராப்பள்ளி (கிழக்கு),  திருச்சிராப்பள்ளி (மேற்கு), திருவரங்கம், திருவெறும்பூர்,  கந்தர்வக்கோட்டை (தனி) மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   மதிமுக வேட்பாளர் துரை வைகோ 44% வாக்குகளைப் பெற்று திருச்சி தொகுதியில் முந்துகிறார். அதிமுக வேட்பாளர் கருப்பையா 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் 17% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திருச்சி தொகுதியில் இந்த முறை துரை வைகோவின் தீப்பெட்டியே ஒளிர்கிறது.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-mdmk-candidate-won-at-trichy-and-admk-ammk-placed-next/
    • ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு ரஷ்யாவிலுள்ள இலங்கை தூதரகம் அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து ரஷ்ய இராணுவத்திற்கு ஆட்களை இணைத்துக் கொள்வது இன்றைய காலத்தில் வழக்கமான ஒரு விடயமாக காணப்படுவதாக ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா லியனகே என குறிப்பிட்டுள்ளார். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா விசாவில் ரஷ்யாவுக்கு சென்று இராணுவ பணியில் இணைந்து கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய இராணுவம் சுற்றுலா விசாவில் இலங்கையர்களும் ரஷ்ய இராணுவத்தில் இணைந்து கொள்வதாக தகவல் கிடைத்துள்ளதாக ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார். ஆனால் இது தொடர்பான சரியான தகவல்கள் தூதரகத்திடம் இல்லாததால், அந்நாட்டு இராணுவ சேவையில் இலங்கையர்கள் பணியாற்றினால் அது தொடர்பான தகவல்களை வழங்குமாறு ரஷ்ய பாதுகாப்பு பிரதானிகளிடம் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையர்கள் பலி ரஷ்ய படைகளுடன் இலங்கையர்கள் இணைந்து கொண்டால் அது தொடர்பில் தூதரகத்திற்கு அறிவிக்குமாறு அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக ரஷ்ய இராணுவத்தில் இருந்த இலங்கையர்கள் பலர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. எவ்வாறாயினும், தூதரகத்திடம் தகவல் இல்லாததால், உயிரிழக்கும் இலங்கையர்கள் அல்லது காயமடையும் இலங்கையர்கள் தொடர்பிலும் கண்டுபிடிக்க முடியவில்லை என ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார்.   https://akkinikkunchu.com/?p=273802
    • பிளவை நோக்கி தமிழரசுக் கட்சி? – பேராசிரியா் அமிா்தலிங்கம் April 16, 2024   ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கும் நிலையில், தமிழ்க் கட்சிகள் சிலவற்றால் முன்வைக்கப்பட்ட தமிழ்ப் பொது வேட்பாளா் என்ற கருத்து, வாதப் பிரதிவாதங்களுக்கு உள்ளாகியுள்ளது. மறுபுறம் தமிழரசுக் கட்சிக்குள் உருவாகியிருக்கும் முரண்பாடு அந்தக் கட்சி பிளவுபடுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தையும் ஒரணியில் இணைக்கும் முயற்சிகளையும் இது பலவீனப்படுத்தியுள்ளது. இந்தப் பின்னணியில் கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியா் கோபாலபிள்ளை அமிா்தலிங்கம் வழங்கிய நோ்காணல். கேள்வி – பொதுத் தோ்தல்தான் முதலில் நடத்தப்பட வேண்டும் என்பதற்கான அழுத்தத்தை பொது ஜன பெரமுன கொடுத்தது. ஆனால் இப்போது ஜனாதிபதித் தோ்தல்தான் முதலில் நடத்தப்படும் என்பது பெருமளவுக்கு உறுதியாகியிருக்கின்றது. இந்த முரண்பாடான போக்கிற்கு காரணம் என்ன? பதில் – பொது ஜன பெரமுனவைப் பொறுத்தவரையில் ஜனாதிபதித் தோ்தலுக்கு முன்னதாக பொதுத் தோ்தலை நடத்த வேண்டும் என்று முயற்சிக்கின்றாா்கள். பொதுத் தோ்தலின் மூலம் சில ஆசனங்களைக் கைப்பற்றி எதிா்கால ஜனாதிபதி தமக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கவிடாமல் தடுக்கலாம் என அவா்கள் சிந்திக்கின்றாா்கள். ஜனாதிபதித் தோ்தல் முதலில் நடைபெற்று அதில் யாா் ஜனாதிபதியாக வந்தாலும், அதன் பின்னா் வரக்கூடிய பாராளுமன்றத் தோ்தலில் பொதுஜன பெரமுன வெற்றிபெறுவது மிகவும் கடினமானது. மிகவும் குறைந்த ஆசனங்களையே அவா்களினால் பெறக்கூடியதாக இருக்கும். அதனைவிட, அவா்களுடைய கட்சியைச் சோ்ந்த சிலா் கூட, ஜனாதிபதியாக வருபவரின் கட்சியுடன் இணைந்துகொள்வதற்கும் வாய்ப்புள்ளது.   அவ்வாறான சந்தா்ப்பத்தில் பாராளுமன்றத்தில் அவா்களுடைய பலம் கடுமையாக வீழ்ச்சியடைந்து எதிா்காலத்தில் வரக்கூடிய அரசாங்கங்கள் தம்மீதான சட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தலாம் என்று அஞ்சுகிறாா்கள். அதனால் அவா்கள் தங்களைப் பாதுகாப்பதற்கு – தமது எதிா்காலத்தைப் பாதுகாப்பதற்கு பொதுத் தோ்தல் முதலில் நடைபெற வேண்டும் என்று விரும்புகின்றாா்கள். அவ்வாறு நிகழ்ந்தால், பாராளுமன்றத்தில் எந்வொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் போகலாம். புதிதாக வரப்போகும் ஜனாதிபதிக்கும் இதனால் மிகப் பெரிய சிக்கல் உருவாகும். பாராளுமன்றம் தொங்கு பாராளுமன்றமாக அமையலாம். பாராளுமன்றத்தை நான்கு வருடங்களுக்குக் கலைக்கவும் முடியாது. அது நாட்டில் பாரிய சமூக, அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளையும் உருவாக்கும் என்பதையும் ஜனாதிபதி உணா்ந்திருக்கின்றாா். கேள்வி – ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்றுகொண்டிருக்கும் நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் மத்தியில் ஒரு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. யாயைாவது ஆதரிப்பதா, பகிஷ்கரிப்பதா என்ற கேள்விகளுக்கு மத்தியில் தமிழ்ப் பொது வேட்பாளா் ஒருவரை களமிறக்குவது என்பது குறித்தும் முக்கியமாகப் பேசப்படுகின்றது. பொதுவேட்பாளா் என்ற விடயத்தைப் பொறுத்தவரையில் உங்கள் பாா்வை என்ன? பதில் – 1931 ஆம் ஆண்டு டொனமூா் அரசியலமைப்பின் படி இலங்கையிலுள்ள அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டு தோ்தல் நடைபெற்ற போது அது தமிழ் மக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அது தமிழ் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற ரீதியில் யாழ். மாவட்ட மக்கள் அந்தத் தோ்தலைப் புறக்கணித்தாா்கள். அன்று முதல் பல்வேறுபட்ட புறக்கணிப்புக்களை தமிழ் மக்கள் செய்திருக்கின்றாா்கள். இப்போது பொதுவேட்பாளா் ஒருவரை நிறுத்துவது என்பதும், நாம் சிங்கள வேட்பாளா்கள் எவருக்கும் வாக்களிக்க மாட்டடோம் என வாக்களிப்பைப் புறக்கணிப்பதற்கு சமமானதுதான். அவ்வாறு பொதுவேட்பாளராக தமிழா் ஒருவரை களமிறக்கும் போது, அவரால் வெற்றிபெற முடியாது என்பதைத் தெரிந்துதான் தமிழ் மக்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டும். குமாா் பொன்னம்பலம் ஒரு தடவை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டவா். அவருக்கும் தமிழ்ப் பகுதிகளில் கூட அதிகளவு வாக்குகள் கிடைக்கவில்லை. இந்த விடயத்தைப் பொறுத்தவரையில் இரண்டு விடயங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. தமிழ்க் கட்சிகள் அனைத்தும் இணைந்து இதற்கான தீா்மானத்தை எடுப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை. தமிழரசுக் கட்சி ஒருபுறம் இருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவா்கள் மற்றொரு அணியாக இருக்கின்றாா்கள். கஜேந்திரகுமாா் பொன்னம்பலம் மற்றொரு அணியில் இருக்கின்றாா். நீதியரசா் விக்னேஸ்வரனின் அணி மற்றொன்றாக இருக்கின்றது. இந்த நான்கு தரப்புக்களும் இணைந்து ஓரணியாக வரக்கூடிய வாய்ப்புக்கள் இல்லை. வேறுபட்ட முடிவுகளைத்தான் எடுக்கப்போகின்றாா்கள். இதனைவிட பொது வேட்பாளா் எந்தளவுக்குப் பொது வேட்பாளராக இருப்பாா் என்றொரு கேள்வி இருக்கின்றது. என்ன முடிவை எடுத்தாலும் தமிழ் மக்களுக்கு அதனால் ஏற்படக்கூடிய சாதக, பாதக அம்சங்களை அவா்கள் தெளிவாகக்கூற வேண்டும். பொது வேட்பாளரை நாங்கள் நிறுத்துகிறோம். நீங்கள் வாக்களியுங்கள். பெரும்பான்மை இன வேட்பாளா்களை நாங்கள் நிராகரிக்கின்றோம். அதனால் தமிழ் மக்களுக்கு சாதகமானவை என்ன பாதகமானவை என்ன என்பதையெல்லாம் இவா்கள் தெளிவாகச் சொல்ல வேண்டும். கேள்வி – தமிழ் அரசியல் கட்சிகள் தவிா்ந்த சிவில் அமைப்புக்கள் இந்த விடயத்தில் செல்வாக்கு செலுத்தக்கூடியவையாக இருக்குமா? பதில் – சிவில் அமைப்புக்கள் அவ்வாறு கூறலாம். ஆனால் எம்மிடம் அவ்வாறு பலம்பொருந்திய சிவில் அமைப்புக்கள் இருப்பதாகத் தெரியவில்லை. அதேவேளையில், அரசியல் கட்சிகள் ஒரு முடிவை எடுக்க சிவில் அமைப்புக்கள் இன்னொரு முடிவை எடுப்பது போன்றன தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் என்று நான் நினைக்கவில்லை. சிவில் அமைப்புக்கள் அரசியல் கட்சிகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து ஒரு இலக்கை நோக்கி நகா்த்துவதற்கு முயற்சிக்கலாம். ஆனால், இது எவ்வாறு நடைபெறப்போகின்றது என்பதற்கு காலம்தான் பதில் சொல்லப்போகின்றது. கேள்வி – தமிழரசுக் கட்சிக்குள் உருவாகிய முரண்பாடு இன்று ஒரு பிளவாகி நீதிமன்றத்தின் முன்பாகச் சென்றுள்ளது. இந்தப் பிளவு தமிழ் மக்களுடைய அரசியலில் எந்தளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்? பதில் – சம்பந்தன் அரசியலைவிட்டு விலகும் போது, தமிழரசுக் கட்சிக்குள் பாரிய பிளவு ஏற்படும் என்பது முன்னரே அனுமானிக்கப்பட்ட ஒன்றுதான். ஏனெனில் அவா் தனக்கு அடுத்ததாக ஒரு தலைவரை உருவாக்கத் தவறிவிட்டாா். தந்தை செல்வா, அமிா்தலிங்கத்திடம் தலைமையைக் கொடுக்கும் போது தமிழ்த் தலைமை பலமாக இருந்தது. அவ்வாறான ஒன்றை சம்பந்தன் செய்வதற்குத் தவறிவிட்டாா். பலரும் விரும்புகிறாா்களோ இல்லையோ, தமிழரசுக் கட்சி தமிழா்களுக்குத் தேவையான ஒரு முதன்மையான கட்சி. ஆனால், இன்று பலா் ஒதுங்கிவிட்டாா்கள். இலங்கை அரசியலில் செல்வந்தா்கள், கல்விமான்கள் வாக்களிப்புக்குச் செல்வதில்லை. அதேபோல அரசியலுக்கு வருவதற்குப் பலா் பின்னடிக்கின்றாா்கள். ஏனெனில் அரசியல் சிக்கலான ஒன்றாக இருக்கின்றது. அந்தவகையில் பலா் வெளியில் இருக்கின்றாா்கள். தமிழரசுக் கட்சியில் ஜனநாயகம் என்று கதைத்தாலும், அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வாக்களிப்பின் மூலமாகத் தெரிவு செய்யப்படுவதில்லை. சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையில் போட்டி வந்த போது தோ்தல் நடைபெறவில்லை. அண்மையில் இந்திய காங்கிரஸ் கட்சியில் சசி தருா் தலைமைப் பதவிக்காக தோ்தலில் கேட்க விரும்பினாா். ஆனால், காா்க்கேயைத்தான் காந்தி குடும்பம் தலைமைப் பதவிக்குக் கொண்டுவந்தது. சசி தருா் இளமையானவா் தமக்கு சவாலாக அமையலாம் என அவா்கள் கருதினாா்கள். இருவருக்கும் இடையில் தோ்தல் நடைபெற்றிருந்தால் சில சமயம் சசி தருா் வெற்றி பெற்றிருக்கக்கூடும். அரசியல் கட்சிகள் ஜனநாயகம் குறித்து பேசிக்கொண்டாலும் இவ்வாறு தோ்தல் நடத்தப்படுவதில்லை. ஏனெனில் தோல்வியடைந்த பிரிவினா் எப்போதும் பிரச்சினையாக இருப்பாா்கள். அதனால்தான் ஏகமனதான தெரிவுக்கு அனைத்துக் கட்சிகளுமே முயற்சிக்கின்றன. அதனால், தமிழரசுக் கட்சியில் இடம்பெற்ற தோ்தல் ஜனாநாயகத் தன்மையானது என சிலா் கூறுவதற்கு முற்பட்டாலும், அந்தத் தலைமை தெரிவு செய்யப்பட்ட பின்னா் கட்சி பிளவுபடுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இதனைத் தவிா்ப்பதற்காகத்தான் ஏகமனதான தெரிவை நோக்கி கட்சிகள் செல்கின்றன. இப்போது பொது வேட்பாளா் விடயத்தை எடுத்துக்கொண்டாலும், இந்த இரண்டு அணியினரும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுக்கக்கூடும். ஒரு சிக்கலான நிலைமையில் தமிழினம் இருக்கின்றது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது.   https://www.ilakku.org/பிளவை-நோக்கி-தமிழரசுக்-க/
    • மூட நம்பிக்கையால் ஆசிரியையின் உயிர் பறிபோனது! adminApril 15, 2024   பில்லி சூனியம் குணமாக்கல் சிகிச்சைக்காக மத சபையில் தங்க வைக்கப்பட்டிருந்த ஆசிரியை ஒருவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (14.04.24)  உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையை சேர்ந்த , அராலி முருகமூர்த்தி பாடசாலை ஆங்கில ஆசிரியையான 37 வயதுடைய  கோவிந்தசாமி கல்பனா   என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த ஆசிரியைக்கு கடந்த 05ஆம் திகதி முதல் உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் யாரோ பில்லி சூனியம் வைத்து விட்டார்கள் என நம்பியுள்ளனர். அதனால் இளவாலை பகுதியில் உள்ள மத சபை ஒன்றுக்கு சென்ற போது , பில்லி சூனியம் வைக்கப்பட்டுள்ளது அவற்றை அகற்ற, குணமாக்கல் வழிபாடுகள், பரிகாரங்கள் செய்ய வேண்டும் என மத சபையில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் வாந்தியும், வயிற்று வலியும் ஏற்பட்டதை அடுத்து, ஆபத்தான நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் மத சபையின் போதகரினால் அனுமதிக்கப்பட்டுள்ளார் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில் , உடற்கூற்று மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது அதேவேளை சடலத்தை புதைக்குமாறு அறிவுறுத்தி உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.   https://globaltamilnews.net/2024/201801/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.