Jump to content

யாழ்பாணத் தமிழர் தெலுங்கு வந்தேறிகளே - ஆய்வாளர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் அண்ணே நீங்க வேற லெவல் படத்தையும் புறமோட் பண்ணீட்டீங்கள் பதிலும் எழுதிட்டீங்கள். 

இரண்டு மாங்காய் அண்ணே 😂

10 minutes ago, கிருபன் said:

எனது கனடா நண்பர் “கண்டம்” என்று ஒரு படம் தயாரித்து யாழ்பாணத்தில் எல்லாம் போய் ஷூட்டிங் செய்து எடுத்தார். அதுவும் இந்த குமரிக் கண்டம் பற்றித்தான். படத்தின் இலண்டனில் premiere show க்கு தயாரிப்பாளர் நண்பருடனும் இயக்குநருடனும் ஒரு கிழமைக்கு மேலாக அலைந்து ரிக்கெற்றுகளும் விற்றுக்கொடுத்தேன்😉

 

Link to comment
Share on other sites

  • Replies 269
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

யாழ்ப்பாணிகள் சேரவம்சத்தைச் சேர்ந்த மலையாளிகளாகத்தான் இருக்கவேண்டும். 😂🤣

பேச்சு வழக்குகளை பாத்தால் அப்பிடித்தான் தெரியுது...😂

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னை முதல்வன், கு.சா அண்ணையின் துணையுடன் திசைதிருப்பி ராஜீவ் கொலை கேசில் பிசியாக்கி விட்டு, இந்த திரிக்குள் புகுந்து இதை ஒரு நகைச்சுவை திரியாக்கும் ஜஸ்டின் அண்ணா, கிருபன் ஜி யின் சதியை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

இந்த திரியை நீங்கள் எந்த பகுதிக்கும் மாற்றுங்கள், ஆனால் குறைந்தபட்ச நிவாரணமாக எனக்கு (அ)கெளரவ போலி டாக்டர் (போலி -வரலாற்று ஆய்வு) பட்டமாவது வழங்குங்கள்.😂😂😂

துல்பென் வேற என்னை சுருளிராஜன் சீடர் என்கிறார்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

அட்லாண்டிஸ் என்று கடலுக்குள் மறைந்திருக்கும் கண்டம்தான் லெமூரியக் கண்டம் என்றுன் குமரிக் கண்டம் என்றும் சொல்லப்படுகின்றது.

ஏழாம் அறிவு படைத்த ஏழு அடி உயரத்திற்கும் மேலான ரெலிபதி மூலம் பேசும்  ஆணும், பெண்ணும் ஒரே உடலான அர்த்தநாரீஸ்வரன் தொல் தமிழன் லெமூரியன். தொல்தமிழன் லெமூரியன் வம்சத்தினன்! கண்டம் மறைய ரெலிபதியும் போய் அவர்கள் பேசிய மொழி தமிழ். அவர்களில் இருந்து தோன்றியதுதான் இந்த மானிடகுலமும் மற்றைய மொழிகளும். எனவே தெலுங்கும், சமஸ்கிரதமும், ஏன் உலகத்து மொழி அனைத்துக்கும் தாய்மொழி தமிழ்!

எனது கனடா நண்பர் “கண்டம்” என்று ஒரு படம் தயாரித்து யாழ்பாணத்தில் எல்லாம் போய் ஷூட்டிங் செய்து எடுத்தார். அதுவும் இந்த குமரிக் கண்டம் பற்றித்தான். படத்தின் இலண்டனில் premiere show க்கு தயாரிப்பாளர் நண்பருடனும் இயக்குநருடனும் ஒரு கிழமைக்கு மேலாக அலைந்து ரிக்கெற்றுகளும் விற்றுக்கொடுத்தேன்😉

 

 

large.0C2CD3D9-A939-4392-9CD4-CCD510C367D7.jpeg.502259090619a15ab73ea11bd95372e8.jpeg

எவனோ லெமூரியாவ தூக்கீட்டு இந்து சமுத்திரத்தை ஊணிட்டு போய்டாங்க சார்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கற்பனையில் படம் எடுப்பது பரவாயில்லை (ஹொலிவூட்டில் அற்லான்ரிசை வைத்து பல படங்கள் வந்தன).

ஆனால் உண்மையென்று நம்பி முகநூல் அங்க இங்கயெல்லாம் ஜோக்கர்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள் நம் ஆட்கள். இப்ப கீழடி நல்லூர் வந்து எங்களைக் கொஞ்சம் காப்பாற்றியிருக்கிறது! அதிலயும் என்னத்தைப் பின்னப் போறாங்களோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Justin said:

கற்பனையில் படம் எடுப்பது பரவாயில்லை (ஹொலிவூட்டில் அற்லான்ரிசை வைத்து பல படங்கள் வந்தன).

ஆனால் உண்மையென்று நம்பி முகநூல் அங்க இங்கயெல்லாம் ஜோக்கர்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள் நம் ஆட்கள். இப்ப கீழடி நல்லூர் வந்து எங்களைக் கொஞ்சம் காப்பாற்றியிருக்கிறது! அதிலயும் என்னத்தைப் பின்னப் போறாங்களோ?

ஏற்கனவே வந்திட்டு. நேற்று கண்ணில் பட்டது ஒரு யுடியூப் வீடியோ -கீழடி -தமிழரின் ஆச்சரியம் - அங்கே வாழ்ந்தவர்கள் மனிதர்களே இல்லை என்கிறது தலைப்பு. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

மருது,

தஞ்சை நாயக்கர் இல்லை- மதுரை நாயக்கர் என நினைக்கிறேன்.

அது பின்னாளில் இப்போ நாம் எட்டிப்பார்க்கும் வரலாறு  உள்ள 
இடத்தில்தான் மதுரையில் பரம்பரையாகவே பெண் எடுக்கும் வழக்கம் இருந்தது.
அதற்கு முன்பு தஞ்சைதான் நாயக்கர்கள் வசம் இருந்தது அதுக்கு காரணம் 
சோழர்கள் காலத்தில் தஞ்சை பெரு நகரமாகவே கட்டப்பட்டு இருந்தது 
சுந்தர சோழர் காலத்திலேயே தஞ்சை பேர் நகரம் என்றால் பின்னாளில் எவ்வாறு இருந்து இருக்கும்.
அதை விட முக்கிய காரணம் இலங்கையும் ஒரு கால கடத்த்தில் விஜயநகர பேர் அரசு ஆண்டது.
விஜயநகர பேரரசின் ஆடசியின் கீழ் ஒரு காலத்தில் இலங்கையும் இருந்தது 

இது பாண்டிய நாட்டுடன் சிங்கள மன்னர்கள் கொண்ட தொடர்பில் தொடங்குகிறது.

சோழருக்கு பயந்து பாண்டியர்கள் மணி முடியை கொடுத்து வைக்கும் அளவுக்கு பாண்டிய-சிங்கள உறவு இறுக்கமானது.

இது அருண்மொழி சோழர் இலங்கைக்கு படையெடுத்து வந்தவுடன் முடிவுக்கு வருகிறது 
ஆதித்ய கரிகால சோழர் பாண்டியநாட்டுக்கு படையெடுக்கும்போதே சோழர்கள் அப்ப அப்ப 
பாண்டியருக்கு துணைக்கு வரும் சிங்கள அரசை இலங்கையில் வைத்தே அடிப்பது என்று திட்டம்வகுத்துதான் 
தொடங்கினார்கள் ஆனால் அதையொரு பழுவேடடையார் ஒருவரே தலைமைதாங்கி வந்தார் 
அந்த போரில் அவர் அந்த பளுவேடடையார் இறந்தும் போகிறார். அவருடைய மகளான வானதியைத்தான் 
அருண்மொழி சோழர் திருமணம் முடித்தது.

வேறு வேறு கால கிரங்களை நீங்கள் குழப்பி கொள்கிறீர்கள் என்று நினைக்கிறன் 
சிலப்பதிகார காலத்திலேயே ஈழம் பாண்டிய பேர் அரசின் ஆடசிக்குள்தான் இருக்கிறது 
அவர்கள் பின்னாளில் சிங்கள மொழியை கொண்டார்களே தவிர இலங்கையின் கீழ்ப்பகுதியினர் 
பாண்டியர்கள்தான். அவர்களுக்கும் நாயக்கர்களுக்குமான தொடர்பு 13-14ஆம் நூற்றாண்டளவில் 
விஜபேரசின் எழுச்சியின் பின் வந்ததுதான். ( நீங்கள் கண்ணகியை பற்றி வாசித்திருப்பீர்கள் கண்ணகி பிறந்தது சோழ நாட்டில் தஞ்சையில்.... வளர்ந்தது சேர நாட்டில் ...  மணம் முடித்ததுதான் பாண்டிய நாட்டில். 
ஒரு கட்டத்தில்  கண்ணகி செங்குட்டுவனிடம் நீதி கேட்டு செல்கிறாள் அது அவள் அங்குதான் வளர்ந்ததால்).
இது ஒரு வெள்ளைக்காரர்கள் யூடியூப்பில் உலக ராஜ்ஜிய சரித்த்ரிரத்தை கால எல்லையுண்டன் தெளிவாக போட்டு இருந்தார்கள் சில காலம் முன்பு அதை இங்கே இணைத்து இருந்தேன் ......... அதில் பார்த்தால் பாண்டிய அரசின் பேர் எழுச்சி தெரியும் ............ 

குவேனியை துரத்தி விட்டு - விஜயனும் அவனின் தோழர்களும் பாண்டிய நாட்டில் மணம் முடித்து அதன் வழி வந்தவர்கள் சிங்களவர் என்பது உண்மையாகின் இப்போ நாம் தமிழ்-சிங்களம் எனப் போடுவது சோழ-பாண்டிய சண்டையின் நீட்சியே.

உண்மை அதுதான் 
அதைவிட கசப்பானது உண்மையான தமிழர்கள் சிங்களவர்கள்தான் 
நாங்கள் கலப்பினம். மதங்களின் வாரலாறை படிக்கும்போது இது தெரிகிறது

 

பின்னாளில் பாண்டியர்களை பிரதியீடு செய்தவர்கள் நாயக்கர்கள். மதுரையில் 1752 வரை அவர்கள் ஆட்சி -சிங்களவர்களுக்கும் நாயக்கருக்கும் உள்ள தொடர்பை மறுக்க முடியாது.

 ஆனால் அது அரச குடும்ப மட்டத்திலேயே இருந்தது. படைவீரர்களாயும் சிலர் வந்திருக்கலாம். ஆனால் அப்படி வந்தவர்கள் கூட தமது மொழி அடையாஅடையாளத்தை பேணவில்லை.

இப்போதும் சில சிங்கள பெயர்கள் தமிழில் நல்ல பொருள் தரும் பெயர்களாக ஆனால் சிங்களத்தில் இடுகுறி பெயர்களாக இருப்பதை காணலாம்.

அழகப்பெருமா(ள்)

அழக(கூ) கோன். 

தேவாரபெருமா(ள்)

அழகியவண்ண (வண்ணன்)

ஆக இலங்கை தமிழர்களிலும், சிங்களவர்கலும் பல தென்னிந்திய பெயர்களின் தாக்கம் இருந்துள்ளது. 

இது அந்த காலத்து fashion ஆக கூட இருந்திருக்கலாம்.  இப்போ இலங்கையில் பிறக்கும் தமிழ் பிள்ளைகளுக்கு சச்சின், ரொஷான், விதுஷன், மதுஷன் என்று பெயர் வைப்பதால் அவர்களை இன்னும் ஒரு 300 வருடத்தில் வட இந்திய வம்சாவளி என சொல்ல முடியுமா?

ஆகவே பெயர்களை வைத்து வரலாற்றை புனைவது சுத்த பைத்தியக்காரத்தனம்.

பண்டாரநாயக்க தெலுங்கன் என்பதை நிறுவும் அதே எடுகோளை வைத்து செல்வநாயகமும் தெலுங்கன் என நாம் நிறுவ முடியும்.

இதைதான் நான் சொல்கிறேன்.

அதுக்கு அடிப்படை ஆதாரம் வேண்டுமே?
கண்டியை ஒட்டிய பகுதியை நாயக்கர்கள் ஆண்டத்துக்கு 
வரலாற்று சான்றுகள் உண்டு. முதலில் நாம் தெலுங்கு மொழியை ஆய்வு செய்ய வேண்டும் 
எந்த கால கட்டத்தில் தெலுங்கு மொழி உருவானது என்பது முக்கியம் 
இவர்கள் விஜய நகர பேராசின் தொடர்ச்சி என்றாலும் இவர்கள் யாரும் 
தெலுங்கு பேசியதாகவோ .... தெலுங்கின் ஆதிக்கம் மதுரையிலோ தஞ்சையிலோ 
கண்டியிலோ ஒருபோதும் இருக்கவில்லையே? இது மிகவும் குழப்பானதாக இருக்கிறது 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Maruthankerny said:

 

விரிவான பதிலுக்கு நன்றி. 

எம்மிருவருக்கும் வரலாறு பற்றிய புரிதலில் பெரிய மாறுபாடு இல்லை என்பது தெரிகிறது.

நான் இங்கே எழுதியது எந்த ஆதாரமும் இல்லாமல் பண்டார-நாயக்க எனும் பெயரின் உச்சரிப்பு ஒற்றுமையை வைத்து அவர்களை நாயக்க வம்சம் என்று கூற முடிந்தால் -அதே போல் செல்வ-நாயகத்தையும் நாயக்க வம்சம் கூற முடியும் என்பதை சுட்டவே.

தவிர என்னை பொறுத்தவரை, எனக்கு தெரிந்த தரவுகள் எதுவும் பண்டாரநாயக்கவையும் தெலுங்கன் என நிறுவவில்லை. செல்வநாயகத்தையும் தெலுங்கன் என நிறுவவில்லை.

இலங்கை தமிழர் வரலாறும், சிங்களவர் வரலாறும் இடியப்ப சிக்கல் போன்றது. பல தொடர்சியான தென்னிந்திய குழுக்களின் தாக்கம் இரெண்டின் மீதும் உண்டு. 

ஆனால் வேறு எந்த தரவும் இல்லாமல் உச்சரிப்பு ஒற்றுமையை கொண்டு மட்டும் இந்த முடிவுக்கு வரமுடியாது.

இதை சுட்டி காட்டவே இப்படி ஒரு அங்கதமான கட்டுரையும் வரைந்து, கவனத்தை ஈர்க்கும் தலைப்பையும் இட்டேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:
3 hours ago, கிருபன் said:

யாழ்ப்பாணிகள் சேரவம்சத்தைச் சேர்ந்த மலையாளிகளாகத்தான் இருக்கவேண்டும். 😂🤣

பேச்சு வழக்குகளை பாத்தால் அப்பிடித்தான் தெரியுது...😂

இடியப்பம் புட்டு சாப்பாடுகளும் அப்படி தான் இருக்கிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, விளங்க நினைப்பவன் said:
2 hours ago, குமாரசாமி said:
4 hours ago, கிருபன் said:

யாழ்ப்பாணிகள் சேரவம்சத்தைச் சேர்ந்த மலையாளிகளாகத்தான் இருக்கவேண்டும். 😂🤣

பேச்சு வழக்குகளை பாத்தால் அப்பிடித்தான் தெரியுது...😂

இடியப்பம் புட்டு சாப்பாடுகளும் அப்படி தான் இருக்கிறது

மலையாளம் தோன்றியதே 500 வருடங்கள் என்கிறார்களே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

 

1. SJV செல்வ -நாயக்க(ம்)

2. வணபிதா தனி-நாயக்க(ம்) அடிகளார்

3. Handy பேரின்ப-நாயக்க(ம்)

4. புல-நாயக்க(ம்)

5. அருமை-நாயக்க(ம்)

6. ராச-நாயக்க(ம்)

7. வி-நாயக்க-மூர்த்தி

8. கருணை நாயக்க(ம்)

9.வேல்-நாயக்க(ம்)

 

இதில் இருக்கும் அரைவாசி நாயக்கர்களும் கிறீஸ்தவர்கள். 

கருணா நாயக்க..

ராஜசிங்க.(ம்)

தயானந்த(ன்)

கபில(ன்)

சந்திரிக்கா

மாலினி

பார்த்தா மொத்த சிங்களப் பெயர்களும்.. தமிழ்.. போர்த்திக்கேய.. ஒல்லாந்து ஆகவே இருக்கிறது.

ஆக.. தமிழர்கள்.. பாண்டிய பெரும்பாட்டன் (இன்றைய கர்நாடம் மற்றும்..ஆந்திரா முன்னைய பாண்டியன் இராச்சியங்கள் அடங்கியவை).. சேரப் பெரும்பாட்டனின் ஊர்கள்.. (இன்றைய கேரளா..).. சோழப் பெரும்பாட்டனின் இராச்சியம்.. தமிழகம் இலங்கை உட்பட.. இந்தோனிசியா வரை நீண்டது)

ஆக மொத்தத்தில்.. சிங்களவர்கள்.. 100% தமிழர்களாக இருக்கவே வாய்ப்பு உள்ளது. ஒரு சிலர் மட்டும்.. விஜயக் கள்ளனின் வழிவந்திருக்கலாம். அதுவும் இப்போ கலந்துவிட்டது. 

இதனை உறுதி செய்ய வேண்டின்.. டி என் ஏ ரெஸ்ட் செய்யலாமே சிங்களவர்கள். அதை ஏன் செய்யுறாங்கள் இல்லை..?????!

மகா வம்சப்படி சிங்கத்தில் இருந்து பிறந்திருந்தால்.... பாதி ஜீன் சிங்கத்துக்குரியதாக இருக்க வேண்டும். எப்படி.. வசதி..???!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இடியப்பம் புட்டு சாப்பாடுகளும் அப்படி தான் இருக்கிறது

ஒரு விசயம் - கூர்ந்த அவதானத்துக்குரியது

தேசவழமை எனும் யாழ்பாணத்துக்கே உரித்தான, இன்று வரை புழக்கத்தில் உள்ள சொத்து சட்டம், இதை டச்சுகாரரக்ள் எழுத்தில் இட்டார்கள் (codified) - இந்த சட்டம் malabar inhabitants அதாவது மலபாரிய (மலையாள பகுதி) வாழிகளின் சட்டம் என்றே தன்னை தானே அழைக்கிறது. 

14 minutes ago, ஈழப்பிரியன் said:

மலையாளம் தோன்றியதே 500 வருடங்கள் என்கிறார்களே?

1100 வருடங்களுக்கு முன், நம்பூதிரி பிராமணர்கள் மணிபல்லவம் எனும் புதிய எழுத்து முறையை புகுத்தியதாலும், மேற்கு தொடர்சி மலைகள் ஒரு பிரிப்பாக அமைந்ததாலும் - அதிக சம்ஸ்கிருத கலப்பாலும் மலையாளம் தனிமொழியாகியதாக படித்துள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மொத்தத்தில் இலங்கை தமிழர்கள், சிங்களவர்கள் எல்லாருமே நெருங்கிய தொடர்புடைய, தென்னிந்திய தாக்கம் மிகுந்த இனக்குழுக்களே. இதில் ஒரு பகுதியை தெலுங்கு வந்தேறி என்றால் மறுபகுதியும் தெலுங்கு வந்தேறியே.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலை (ஆழம்) 
மலையாளம் என்பதே தமிழ்தான் 

இது பற்றி முன்பு வேறு ஒரு திரியில் பேசி முடிந்துவிட்டது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டில் மக்களுக்கு தீமை தரும் திட்டம் அல்லது ரகசியமான தமிழர் பாதிக்கும் விடயம் உள்ள சட்டம் போன்றவை கொண்டுவருவது என்றால் மக்கள் எளிதில் உணர்ச்சி வசப்படும் சம்பவங்களே ஊடகங்களில் கதை கதையாய் முன்பக்கத்தில் வரும் அந்த சந்தடி சாக்கில் ஆட்சியாளர்கள் தங்களுக்கு வேண்டியதை நிறைவேற்றிக்கொள்வார்கள் .அதே இங்கிலாந்தில் என்றால் தொடர் வெயில் காலத்தில் சனமெல்லாம் கடற்கரையில் படுத்து குடித்து கூத்தடிக்க சந்தடி சாக்கில்  2008 ல் வங்கி  வட்டி விகிதங்களை ஐந்து க்கு மேல் கூட்டி  விடுவார்கள் .

இங்கு இந்த திரி துறந்தவர் ?....................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பெருமாள் said:

தமிழ் நாட்டில் மக்களுக்கு தீமை தரும் திட்டம் அல்லது ரகசியமான தமிழர் பாதிக்கும் விடயம் உள்ள சட்டம் போன்றவை கொண்டுவருவது என்றால் மக்கள் எளிதில் உணர்ச்சி வசப்படும் சம்பவங்களே ஊடகங்களில் கதை கதையாய் முன்பக்கத்தில் வரும் அந்த சந்தடி சாக்கில் ஆட்சியாளர்கள் தங்களுக்கு வேண்டியதை நிறைவேற்றிக்கொள்வார்கள் .அதே இங்கிலாந்தில் என்றால் தொடர் வெயில் காலத்தில் சனமெல்லாம் கடற்கரையில் படுத்து குடித்து கூத்தடிக்க சந்தடி சாக்கில்  2008 ல் வங்கி  வட்டி விகிதங்களை ஐந்து க்கு மேல் கூட்டி  விடுவார்கள் .

இங்கு இந்த திரி துறந்தவர் ?....................

நீங்கள் எல்லோரும் இந்த திரிக்குள் நிக்க, நான் லெமூரியா கண்டத்தை அப்படியே லவட்டி கொண்டு போகும் திட்டத்தில் உள்ளேன்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, goshan_che said:

வணக்கம்,

தலைப்பை கண்டதும் கொஞ்சம் ஜெர்க் ஆகி இருப்பீர்களே? எல்லாம் காரணமாய்தான். மேலும் படியுங்கள்.

ஒரு பொய்யை மீள மீள சொல்வதால் அது வரலாறு ஆகி விடாது. அப்படி ஒரு பொய் அண்மைகாலமாக யாழ் தளத்தில், சீமான் சொன்னதாக சில பாதி வெந்த விக்கிபீடியா-வரலாற்று-ஆய்வாளர்களால் முன் வைக்கப் படுகிறது.

அந்த பொய்தான் சில சிங்கள தலைவர்கள் தெலுங்கர்கள் என்பது. 

இந்த புனைவு - சீமானின் அரசியலுக்கு -அவரின் தெலுங்கர் எதிர்ப்பு அரசியலுக்கு தேவைபடுகிறது. தமிழரின் வரலாற்று வைரிகளான சிங்கள இனத்துடன் தெலுங்கு இனத்தையும் கோர்த்து விட்டால், தன் வேலை இலகு ஆகி விடும் என்ற கணிப்பில் இந்த புனைவு பரப்பபடுகிறது.

இவர்கள் நாயக்க எனும் சிங்கள பெயரை நாய்க்கர் எனும் தெலுங்கு சாதியுடன் சேர்த்து,  பண்டாரநாயக்க போன்ற பெயர்கள் தெலுங்கு பெயர்கள் என்கிறார்கள். அடுத்த கட்ட நகைசுவையாக அதுலத்முதலி முதலியார் இனம் என்ற புனைவு வேறு.

இவை அனைத்துமே வரலாற்று புனைவுகள். தெற்காசியா முழுவதுமே நாயக், நாயக்க, நாயகம் எனும் பெயர்கள் தலைவன் (hero/leader) என்பதை குறிக்க பல்வேறு இனக் குழுக்களில் பயன்படுகிறன. இவை அனைத்தும் சமஸ்கிருத சொல்லாகிய நாயக்க  எனும் சொல்லில் இருந்து வருகிறன.

சில உதாரணங்களை பார்ப்போம்.

குடும்ப பெயராக -நாயக்க

1.  Maharashtra - வில் இந்த பெயர் மராத்தியர், பிரபோ இன மக்கள், சித்பவ பிராமணர்கள் மற்றும் தேசந்த பிராமணர்களால் ஒரு குடும்ப பெயராக  பாவிக்கபடுகிறது.

2. Karnataka -வில் முஸ்லீம் சித்தீக்குகள்

3. தமிழ் நாட்டில் -வன்னியர் சாதி தமிழ் மக்கள்

4. Orissa -வில் பட்நாயிக் என்ற திரிபில் - நியோகி பிராமணர்கள்.

இவ்வாறு தெலுங்கு/நாயக்கர் சாதி தொடர்பே இல்லாத பல இன குழுக்கள் நாயக்க என்ற பெயரை குடும்ப பெயராக பாவிகின்றனர். 

பதவி பெயராக

1. மராட்டிய அரச படையில் இது ஒரு படை நிலை

2. சிங்களத்தில் இது ஒரு வார்த்தை. அரச தலைவரை “ராஜநாயக்க”, அணித்தலைவரை “கண்டாயமே நாயக்க”, இராணுவ தளபதியை “ஹமுதாவ நாயக்க” என்று அழைப்பார்கள். 

விளக்கம் 

மேலே சொன்னதன் அடிப்படையில் நாயக்க என்ற பெயரை வைத்து மட்டும் ஒருவரை தெலுங்கு வம்சாவளி என சொல்ல முடியாது.

குறிப்பாக இலங்கையில் பண்டார(எனும் குழுவின்) தலைவன் என்ற பொருளே பண்டார நாயக்கவுக்கு. அதே போலதான் அமர (தேவர்களின்) நாயக்க. சேன(சேனை)நாயக்க எல்லாமே.

ஆனால் நம் மக்களுக்கு எதையும் சொந்த வீட்டுக்குள் கொண்டு வந்து விளக்கினால்தானே புரியும்?

எனவே கீழே சில யாழ்பாண தமிழ் பெயர்களை தந்துள்ளேன். அத்தனை பேரும் தெலுங்கு வந்தேறிகளா இல்லையா என நம் பாதி வெந்த வரலாற்று புனைவாளர்கள் கூறட்டும்🤣

1. SJV செல்வ -நாயக்க(ம்)

2. வணபிதா தனி-நாயக்க(ம்) அடிகளார்

3. Handy பேரின்ப-நாயக்க(ம்)

4. புல-நாயக்க(ம்)

5. அருமை-நாயக்க(ம்)

6. ராச-நாயக்க(ம்)

7. வி-நாயக்க-மூர்த்தி

8. கருணை நாயக்க(ம்)

9.வேல்-நாயக்க(ம்)

இப்படி பல தெலுங்கு வந்தேறிகள் யாழ் மண்ணில் இருப்பது எமது பாதி வெந்த வரலாற்று ஆசிரியர்களுக்கு தெரியுமா ? 

ஐயகோ தமிழ் தேசியத்தின் தந்தையே ஒரு தெலுங்கு வந்தேறியா!!!

இதே போலவே முதலியார் என்பது இலங்கையில் போர்துகேயர் காலம் தொட்டு இருந்து வரும் ஒரு பதவிப்பெயர். முதலியார் மகேசன், கேட் முதலியார் ராசமாணிக்கம் இவற்றுள் சில.

இப்படி ஒரு நாட்டின், இனத்தின், பெயரீடின் வரலாறு பற்றிய பூரண விளக்கம் ஏதும் இன்றி விக்கிபீடியாவில் நுனிப்புல் மேயும் அரைவேக்காட்டு வரலாற்று ஆய்வாளர்களிடம் கவனமாய் இருங்கள் மக்களே -

நாளைக்கு உங்களையும் இவர்கள் தமது மொக்கு தியரிகளை வைத்து தெலுங்கு வந்தேறிகள் என்பார்கள்.

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ooravan said:

 

 

அதே மொக்கு தியரிய வீடியோவா போட்டாலும் மொக்கு தியரிதாம்லே🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, goshan_che said:

அதே மொக்கு தியரிய வீடியோவா போட்டாலும் மொக்கு தியரிதாம்லே🤣

இதில் என்ன மொக்கு தியரி இருக்கிறது?
கொஞ்சம் தெளிவாக எழுத முடியுமா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

அதே மொக்கு தியரிய வீடியோவா போட்டாலும் மொக்கு தியரிதாம்லே🤣

கோஷன் காணோளியைப் பார்த்தனீரா? ஏது மொக்கு தியரி இதில்?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Maruthankerny said:

இதில் என்ன மொக்கு தியரி இருக்கிறது?
கொஞ்சம் தெளிவாக எழுத முடியுமா? 

தெளிவா நாம் இருவரும் விவாதித்ததுதான்.

விக்ரமராஜசிங்கன் - நாயக்கன் என்பது ஊருக்கே தெரிந்த விசயம். இதை ஏதோ பெரிய கண்டுபிடிப்பு போல சொல்லிகிட்டு. அவன் ஏன் பெயர மாத்தினான்? மதுராந்தகன் ஏன் உத்தம சோழன் ஆனான்? அருண்மொழி வர்மன் ஏன் ராஜராஜ சோழன் ஆனான்? அதே காரணம்தான். அரசர்கள் இயற்பெயருடன் அரச கட்டில் ஏறுவதில்லை.

கண்டிய சிங்கள மன்னர்கள் 2 ம் ராஜசிங்கன் காலம் தொட்டு நாயக்க ராணிகளை மணம் முடிப்பது வழமை. நாயக்க ராணிகள் சிங்கள மன்னர்களை திருமணம் முடித்து, கடைசி கண்டிய சிங்கள மன்னன் பராகிரம நரேந்திர சிங்கன் இறந்த பின் அவனின் நாயக்க மனைவியின், நாயக்க தம்பி, விஜயராஜ சிங்கன் அரியாசனம் ஏறியது 1739 இல். கண்டிய நாயக்க வம்ச ஆட்சி 1739-1815 வரை.

ஆனால் இதற்கு பல நூறு வருடங்களுக்கு முன்பே பண்டார எனும் பெயர் சிங்கள மன்னர்களிடையேயும் மக்களிடையேயும் இருந்தது. கொனப்பு பண்டார, கெரலியத்த பண்டார, இப்படி பல. பண்டார என்பது ஒரு ராஜ இளவலை குறிக்கும் சொல். நாம் முன்னரே பார்ததை போல நாயக்க என்பது தலைவன். ஆக பண்டாரநாயக்க என்பது பண்டாராக்களில் முதன்மையானவன்.

தமிழ் செல்வநாயகமும் இதே போலத்தான். செல்வங்களின் தலைவன். ராசநாயகம் -ராசாக்களில் முதல்வன்.

கண்டிய நாயக்க ஆளுமை வெறும் 75 வருடம்தான். அதுவும் கூட கரைநாட்டில் இல்லை. பெயருக்கு மன்னன் மற்றும்படி மஹா அதிகாரம்களான சிங்கள பிரதானிகளே நாட்டை ஆண்டனர்.

நீங்களே சொன்னது - பிற்கால தஞ்சை/மதுரை நாயக்கர்கள் தெலுங்கர் என்பதற்கு ஒரு ஆதாரமும் இல்லை.

தமிழ் குடியான வன்னியர்களிடமும் நாயகம் எனும் பெயர் உள்ளது. பண்டார வன்னியன் கண்டியோடு திருமணம் பந்தம் செய்கிறான். போற போக்கில் பண்டாரவன்னியனும் நாயக்கன் என்று முடிப்பார்கள் இவர்கள்.

உண்மையில் பண்டாரநாயக்கவின் அடி நீலப்பெருமாள் எனும் ஒரு தமிழர் என்றும் கூறுவார்கள்.

ஆகவேதான் சொல்கிறேன் இது வெறும் உச்சரிப்பை மட்டும் வைத்து, இலங்கயின் சிக்கலான வரலாறு அறியாதவர்களால் கட்டபடும் மொக்கு தியரி. மிகவும் ஆபத்தான தியரி.

 

8 minutes ago, உடையார் said:

கோஷன் காணோளியைப் பார்த்தனீரா? ஏது மொக்கு தியரி இதில்?

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே வாத பிரதிவாதங்களை வைத்தவர்களை ஒன்றாக பிடித்து ஐயா விக்னேஸ்வரனுக்கு உதவிக்காக அனுப்பலாம் என்று எண்ணுகிறேன்.

சிங்களத் தலைவர்கள் விவாதத்துக்கு கூப்பிடும் போது அவருக்கும் ஆள் உதவி தேவை தானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரவனின் வீடியோவில் இருக்கிற தம்பியா அந்த சீமானின் ஏதோ விவாத நட்சத்திரம் என்றார்கள்? தெரியாததால் கேட்கிறேன். 

ஏன் இவர்கள் இப்படி  தமிழ் நாட்டில் பிறந்த மக்களையே வந்தேறி வந்தேறி என்று அவமதித்து வன்மம் வளர்க்கிறார்கள்? இதனால் இது வரை விளைந்த நன்மைகள் என்ன, இனி விளையும் என எதிர்பார்க்கிற நன்மைகள் என்ன? இது புத்திசாலித்தனமான வீடியோ என்று சான்று கொடுத்தோரில் யாராவது விளக்குவீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, உடையார் said:

கோஷன் காணோளியைப் பார்த்தனீரா? ஏது மொக்கு தியரி இதில்?

 

 

1 hour ago, Maruthankerny said:

இதில் என்ன மொக்கு தியரி இருக்கிறது?
கொஞ்சம் தெளிவாக எழுத முடியுமா? 

ஆனா ஒண்டு,

நீங்க கேள்வி கேட்டா நாங்க மாங்கு மாங்குன்னு எழுதுறோம். 

சில திரிகளில் - நாளைக்கு சாவகாசமா பேசுவோம்னுட்டு போய்டுறாங்க.

பின்னே — போய் விக்கி பீடியாவ நோண்ட டைம் ஆகுமா இல்லையா🤣

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.