Jump to content

யாழ்பாணத் தமிழர் தெலுங்கு வந்தேறிகளே - ஆய்வாளர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Justin said:

 #ஹப்லோரைப் R1a யா? அதைத் தான் நேற்றே உங்கள் திரியில் ஒட்டை என்று காட்டியாயிற்றே? இன்னும் "பிரியவில்லையா"?

அதே பிரச்சனை இப்ப?
 

Link to comment
Share on other sites

  • Replies 269
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

அதே பிரச்சனை இப்ப?
 

நாதமுனி, மரியாதையுடன் உங்கள் திரியில் எழுதி விட்டு நேற்று வந்தேன்!

உங்கள் சிங்களவர் தெலுங்கர் தொடர்பின் ஒரு ஆதாரமாகக் காட்டப்பட்டது சாஸ்திரி என்பவரால் சிறிலங்காவை சிங்களம் என்று திரிக்கப்பட்ட தகவல்.  இதனால் உங்கள் அந்த திசையிலான வாதம் பொய்யில் கட்டமைக்கப் பட்டது! இதை எத்தனை தடவை எழுதினால் உங்களுக்குப் புரியும்? அல்லது புரியும் போல நடிப்பீர்கள்?

உங்கள் ஏனைய வீடியோக்கள், இணைப்புகள் விஞ்ஞான வகையறைக்குள் வராததால் அது என் அக்கறைக்கு அப்பாற்பட்டது! 

ஆனால், உங்கள் பிறப்புரிமையியல் ரீதியான ஆதாரம் ஒருவரின் திரிப்பு! திரிப்பை நம்புவது உங்கள் உரிமை! அதை சுட்டுவது என் உரிமை! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Justin said:

நாதமுனி, மரியாதையுடன் உங்கள் திரியில் எழுதி விட்டு நேற்று வந்தேன்!

உங்கள் சிங்களவர் தெலுங்கர் தொடர்பின் ஒரு ஆதாரமாகக் காட்டப்பட்டது சாஸ்திரி என்பவரால் சிறிலங்காவை சிங்களம் என்று திரிக்கப்பட்ட தகவல்.  இதனால் உங்கள் அந்த திசையிலான வாதம் பொய்யில் கட்டமைக்கப் பட்டது! இதை எத்தனை தடவை எழுதினால் உங்களுக்குப் புரியும்? அல்லது புரியும் போல நடிப்பீர்கள்?

உங்கள் ஏனைய வீடியோக்கள், இணைப்புகள் விஞ்ஞான வகையறைக்குள் வராததால் அது என் அக்கறைக்கு அப்பாற்பட்டது! 

ஆனால், உங்கள் பிறப்புரிமையியல் ரீதியான ஆதாரம் ஒருவரின் திரிப்பு! திரிப்பை நம்புவது உங்கள் உரிமை! அதை சுட்டுவது என் உரிமை! 

ஐயா அந்த பஞ்சாயத்து முடிஞ்சுது.

இங்க உங்கட சோலி என்னெடு விசாரிப்பம் எண்டு கேட்டனான். நீங்கள் என்னடா எண்டால் அங்கை நிக்கிறியள்...

சரி என்ன ஆதாரம் இங்க தேடுறியள் எண்டு சொன்னால், தேடுவன் எல்லோ...

கூர்ப்பினை பத்தி..... விடுங்க பிறகு கேக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

ஐயா அந்த பஞ்சாயத்து முடிஞ்சுது.

இங்க உங்கட சோலி என்னெடு விசாரிப்பம் எண்டு கேட்டனான். நீங்கள் என்னடா எண்டால் அங்கை நிக்கிறியள்...

சரி என்ன ஆதாரம் இங்க தேடுறியள் எண்டு சொன்னால், தேடுவேன் எல்லோ...

கூர்ப்பினை பத்தி..... விடுங்க பிறகு கேக்கிறேன்.

உங்களிடம் ஆதாரங்கள் கேட்கப் போவதில்லையென்று நேற்றே சொல்லி விட்டேனே? திரும்ப ஆரம்பிக்க எனக்கு என்ன மண்டைக் கோளாறா ஐயா?😁 இணைந்திருங்கள், இப்ப ஒன்றும் எனக்கு அவசரமாகத் தேவையில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Justin said:

உங்களிடம் ஆதாரங்கள் கேட்கப் போவதில்லையென்று நேற்றே சொல்லி விட்டேனே? திரும்ப ஆரம்பிக்க எனக்கு என்ன மண்டைக் கோளாறா ஐயா?😁 இணைந்திருங்கள், இப்ப ஒன்றும் எனக்கு அவசரமாகத் தேவையில்லை!

ஆதாரம் வேண்டாம் எண்டு அங்கை தானே சொன்னனியள். இங்கை மருதரிடம் கேட்டனியளே ஏதும்?

அதுதான் விளப்பமா சொன்னியல் எண்டால் தேடி பார்ப்பம் எண்டு தான்....

நான் ஒண்டும் பிழையா கதைக்கேல்ல தானே? பிறகு கோவத்தில, திண்ணையில நிண்டு திட்டுவியல்.... அதுதான் கேட்டனான். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Nathamuni said:

ஆதாரம் வேண்டாம் எண்டு அங்கை தானே சொன்னனியள். இங்கை மருதரிடம் கேட்டனியளே ஏதும்?

அதுதான் விளப்பமா சொன்னியல் எண்டால் தேடி பார்ப்பம் எண்டு தான்....

நான் ஒண்டும் பிழையா கதைக்கேல்ல தானே? பிறகு கோவத்தில, திண்ணையில நிண்டு திட்டுவியல்.... அதுதான் கேட்டனான். 😁

அக்கறைக்கு நன்றி நாதம், கோபமில்லை! சில நேரம் சொற்கள் எல்லை மீறுவது எல்லாரிலும் இருப்பது தானே? 

மருதரிடம் விஜயநகர பேரரசு சிறிலங்காவை நோக்கி 13 நூற்றாண்டில் படையெடுத்த ஆதாரம் கேட்டிருந்தேன். குணசிங்கம் தென்னிந்திய ஆட்சிகள் குறித்த எல்லாவற்றையும் எழுதியிருக்கிறார் என்று நம்புகிறேன், ஆனால் அவர் புத்தகத்தில் மருதர் சொன்ன படையெடுப்பு இல்லை. தெரிந்தால் எழுதுங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

அக்கறைக்கு நன்றி நாதம், கோபமில்லை! சில நேரம் சொற்கள் எல்லை மீறுவது எல்லாரிலும் இருப்பது தானே? 

மருதரிடம் விஜயநகர பேரரசு சிறிலங்காவை நோக்கி 13 நூற்றாண்டில் படையெடுத்த ஆதாரம் கேட்டிருந்தேன். குணசிங்கம் தென்னிந்திய ஆட்சிகள் குறித்த எல்லாவற்றையும் எழுதியிருக்கிறார் என்று நம்புகிறேன், ஆனால் அவர் புத்தகத்தில் மருதர் சொன்ன படையெடுப்பு இல்லை. தெரிந்தால் எழுதுங்கள்!

A politically divided and weakened island was an enticement to foreign invasions in the 13th, 14th, and 15th centuries. The second Pandyan empire was constantly interfering in the affairs of Sri Lanka; its forces often supported rival claimants to power and took back considerable sums in payment and booty—including on one occasion the Tooth Relic, venerated as a tooth of the Buddha and a sacred symbol of Sinhalese sovereignty. The Malay ruler Chandrabhanu invaded the island in 1247 and 1258, for reasons not altogether clear. Forces of the Vijayanagar empire in south India invaded Sri Lanka on a few occasions in the 15th century, and for a brief period the Jaffna kingdom became its tributary. Zheng He, the great admiral of the third Ming emperor of China, led a series of expeditions into the Indian Ocean. On his first expedition (1405–07) Zheng landed in Sri Lanka but withdrew hastily; he returned in 1411, defeated the ruler Vira Alakeshvara, and took him and his minister captive to China.

கீழுள்ள இணைப்பில் சுட்டது. ஆதாரமெல்லாம் கேட்கப்படாது!!

https://www.britannica.com/place/Sri-Lanka/The-fall-of-Polonnaruwa

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Eppothum Thamizhan said:

 

கீழுள்ள இணைப்பில் சுட்டது. ஆதாரமெல்லாம் கேட்கப்படாது!!

https://www.britannica.com/place/Sri-Lanka/The-fall-of-Polonnaruwa

இது குவாரா மாதிரி தளம் இல்லை தானே... இல்லை சும்மா கேட்டு வைச்சேன். 😁
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குவோரா மாதிரி அல்ல! ஆனால், peer review இல்லாத என்சைக்லொபீடியா! எங்கேயிருந்து வரலாற்றுத் தகவல்கள் எடுத்தன என்று citations இல்லை! எனவே நம்பிக்கை குறைவு தான்! 

(சரி எல்லாரும் இனி வந்து திட்டுங்கோ வரிசையா!😁)

Link to comment
Share on other sites

2 minutes ago, Justin said:

 

(சரி எல்லாரும் இனி வந்து திட்டுங்கோ வரிசையா!😁)

   2 மீற்றர் இடைவெளி விட்டு வரிசையாய்🤣🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Justin said:

குவோரா மாதிரி அல்ல! ஆனால், peer review இல்லாத என்சைக்லொபீடியா! எங்கேயிருந்து வரலாற்றுத் தகவல்கள் எடுத்தன என்று citations இல்லை! எனவே நம்பிக்கை குறைவு தான்! 

(சரி எல்லாரும் இனி வந்து திட்டுங்கோ வரிசையா!😁)

aerial image of a temple campus.

விஜயநகர மன்னர்களால் சீரமைத்து கட்டபட்ட மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் கோபுரங்களின் வான்பரப்புக் காட்சி

வெள்ளிக்கிழமை - கும்புட்டுக்கோங்க....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

aerial image of a temple campus.

விஜயநகர மன்னர்களால் சீரமைத்து கட்டபட்ட மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் கோபுரங்களின் வான்பரப்புக் காட்சி

வெள்ளிக்கிழமை - கும்புட்டுக்கோங்க....

ஓகே..திரும்பவும் நீங்க maze க்கால ஓட வெளிக்கிட முதல் சொல்லி விடுகிறேன்: விஜயநகர பேரரசு தென்னிந்தியாவில் இருந்தது! அவர்கள் இலங்கைக்கு படையெடுத்து வந்தார்களா என்பது பற்றித் தான் சந்தேகம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

ஓகே..திரும்பவும் நீங்க maze க்கால ஓட வெளிக்கிட முதல் சொல்லி விடுகிறேன்: விஜயநகர பேரரசு தென்னிந்தியாவில் இருந்தது! அவர்கள் இலங்கைக்கு படையெடுத்து வந்தார்களா என்பது பற்றித் தான் சந்தேகம். 

உங்களுக்கும், எனக்கும் தெரியாமல் களவாக வந்திருப்பாங்கள்....

பேசாமல் ஜேன் வால்கெர் உடன் இன்றிரவை கழித்தால், எல்லாம் விளப்பமா காலையில தெரியும். 

நான் இப்ப அவோவோட தான் இருக்கிறேன். கோசனுக்கு காலையில அறிமுகப்படுத்தினான். ஆளை காணம். 

அநேகமா ஆளை கவுத்திருப்பா இருப்பா எண்டு நினைக்கிறேன்.

Johnnie Walker Jane Walker Emma Walker Limited Release 10 Year...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Nathamuni said:

அநேகமா ஆளை கவுத்திருப்பா இருப்பா எண்டு நினைக்கிறேன்.

வூட்டுக்கார அம்மா தான் கவுத்துப் போட்டாவோ தெரியா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சின்னதம்பி ம***ர கவுந்தான்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

A politically divided and weakened island was an enticement to foreign invasions in the 13th, 14th, and 15th centuries. The second Pandyan empire was constantly interfering in the affairs of Sri Lanka; its forces often supported rival claimants to power and took back considerable sums in payment and booty—including on one occasion the Tooth Relic, venerated as a tooth of the Buddha and a sacred symbol of Sinhalese sovereignty. The Malay ruler Chandrabhanu invaded the island in 1247 and 1258, for reasons not altogether clear. Forces of the Vijayanagar empire in south India invaded Sri Lanka on a few occasions in the 15th century, and for a brief period the Jaffna kingdom became its tributary. Zheng He, the great admiral of the third Ming emperor of China, led a series of expeditions into the Indian Ocean. On his first expedition (1405–07) Zheng landed in Sri Lanka but withdrew hastily; he returned in 1411, defeated the ruler Vira Alakeshvara, and took him and his minister captive to China.

கீழுள்ள இணைப்பில் சுட்டது. ஆதாரமெல்லாம் கேட்கப்படாது!!

https://www.britannica.com/place/Sri-Lanka/The-fall-of-Polonnaruwa

அப்படியே மேல ஒரு எட்டுபோய் பாருங்கோ - உதுதான் வரிக்கு, வரி மொழி பெயர்ப்போட தமிழ்ல கிடக்கு. உத நேற்றே அடிச்சு நூத்தாச்சு🤣

உதை ஒரு ஆதாரம் இல்லை என்டுறதுக்கு மேலே ஜஸ்டின் அண்ணா காரணம் சொல்லி இருக்கார். 

பட் வெயிற்......

உதை ஆதாரமா எடுத்தாலும்...

உதுல என்ன சொல்லி இருக்கு?

விஜயநகரத்தின் சிற்றரசாக யாழ்பாண அரசு இருந்ததாம்.

இப்ப.....

யார் தெலுங்கன்?

யாழ்பாணத்தவனா...

சிங்களவனா 

🤣🤣😂😂😂🤣🤣

பிகு: இதே காலத்தில் சிங்கள இராச்சியம் தெற்கு நோக்கி இடம்பெயர்ந்து, தம்பதெனியா, கம்பொள, கோட்டே சுயாதிக்க அரசுகள் இயக்கின என்பதற்கு அவர்கள், கட்டிடங்கள் கல்வெட்டு, ஓவியங்கள் என்று கன விசயம் வச்சிருக்காங்கள் ஆதாரமா.

நாங்கள் இப்ப Brittanica printout ஓட போய் நிண்டாலும், அதை ஏற்றாலும் நீங்கள்தாண்டா தெலுங்கர், நாங்கள் இல்லை என்பாங்கள் 🤪.

சொ.செ. சூ

அதாவது சொந்த செலவில் சூனியம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

அப்படியே மேல ஒரு எட்டுபோய் பாருங்கோ - உதுதான் வரிக்கு, வரி மொழி பெயர்ப்போட தமிழ்ல கிடக்கு. உத நேற்றே அடிச்சு நூத்தாச்சு🤣

உதை ஒரு ஆதாரம் இல்லை என்டுறதுக்கு மேலே ஜஸ்டின் அண்ணா காரணம் சொல்லி இருக்கார். 

பட் வெயிற்......

உதை ஆதாரமா எடுத்தாலும்...

உதுல என்ன சொல்லி இருக்கு?

விஜயநகரத்தின் சிற்றரசாக யாழ்பாண அரசு இருந்ததாம்.

இப்ப.....

யார் தெலுங்கன்?

யாழ்பாணத்தவனா...

சிங்களவனா 

🤣🤣😂😂😂🤣🤣

பிகு: இதே காலத்தில் சிங்கள இராச்சியம் தெற்கு நோக்கி இடம்பெயர்ந்து, தம்பதெனியா, கம்பொள, கோட்டே சுயாதிக்க அரசுகள் இயக்கின என்பதற்கு அவர்கள், கட்டிடங்கள் கல்வெட்டு, ஓவியங்கள் என்று கன விசயம் வச்சிருக்காங்கள் ஆதாரமா.

நாங்கள் இப்ப Brittanica printout ஓட போய் நிண்டாலும், அதை ஏற்றாலும் நீங்கள்தாண்டா தெலுங்கர், நாங்கள் இல்லை என்பாங்கள் 🤪.

சொ.செ. சூ

அதாவது சொந்த செலவில் சூனியம்

முடியல... 

இன்னும் இதுக்குள்ள நாண்டு கொண்டு நிக்காம ஓடிப்போய் படுங்கோ...

Biden Laughing No GIF - JoeBiden HeadShake Laugh - Discover & Share GIFs

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

முடியல... 

இன்னும் இதுக்குள்ள நாண்டு கொண்டு நிக்காம ஓடிப்போய் படுங்கோ...

Biden Laughing No GIF - JoeBiden HeadShake Laugh - Discover & Share GIFs

🤣 படுக்கத்தான்.
அதுக்கு முன்னம் - உங்கட Printer வேலை செய்யுதே, நல்ல கலர் கொப்பியா உந்த Brittanica  ஆர்டிகில எடுத்து வையுங்கோ. 

திங்கட்கிழமை, ஹைகொமிசன் போறம், ஆர்டிகில கொடுக்கிறம், சிங்களவன எல்லாம் 24 மணத்தியாலத்தில ஆந்திரா போகச் சொல்றம்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, goshan_che said:

🤣 படுக்கத்தான்.
அதுக்கு முன்னம் - உங்கட Printer வேலை செய்யுதே, நல்ல கலர் கொப்பியா உந்த Brittanica  ஆர்டிகில எடுத்து வையுங்கோ. 

திங்கட்கிழமை, ஹைகொமிசன் போறம், ஆர்டிகில கொடுக்கிறம், சிங்களவன எல்லாம் 24 மணத்தியாலத்தில ஆந்திரா போகச் சொல்றம்🤣

ஏனப்பா... எதுக்கு... ஒரு திரியில பிடிச்சு தொங்காம நகருங்கோ 

Link to comment
Share on other sites

12 hours ago, goshan_che said:

வணக்கம் இசை,

இறைவனுக்கும், பிரபாவுக்கும் அடுத்து இருக்கிறாரா, இல்லையா என சந்தேகம் வருவிப்பவர் நீங்கள்தான் 🤣 கண்டது சந்தோசம்.

இந்த திரியை நான் அரசியலுக்காக எழுதவில்லை. ஆனால் நீங்கள் சொன்னதால் பதில் சொல்கிறேன்- பலர் திராவிட கட்சிகளில் இருந்து பஜக வுக்கு போகிறார்கள் - இதுதான் ஐயா நான் படித்து படித்து சொன்ன “பெரியாரை நீக்கி அந்த இடத்தை சவர்காரால் பிரதியீடு செய்யும் சங்கி அரசியல்”. 

வரலாற்றில் சிங்களவர் வெல்வதற்கும் தமிழர் தோற்பதற்கும் இந்த ஒரு உதாரணம் போதும்.

 1. இலங்கையில் புத்தளம், நீர்கொழும்பு மாவட்ட கரையோர மக்கள் எல்லாரும் 2,3 தலைமுறைக்கு முன்னர் தமிழர்கள். நீர் கொழும்பை மீ கமூவ என்கிறார்கள். அது உண்மையில் மீன்காமம். இலங்கையின் வடமேற்கு கரையில் 1910 வரைபடத்தை எடுத்து பார்த்தால் ஒவ்வொரு கிராமமும் தூய தமிழ் பெயரிலே இருக்கும். ஆனால் இப்போ? இந்த பகுதி மக்கள்தான், தமிழர்களை மிக மோசமாக துவேசிக்கும் சிங்களவர்கள். இதுதான் சிங்கள பெளத்தத்தின் தூர நோக்கு.  தேவநம்பிய தீசன் காலத்தில், மொழியும் இல்லை, இனமும் இல்லை - இன்று , நாகம், யக்கன், தமிழன், தெலுங்கன், மலையாளி, கன்னடன், காப்பிலி என இலங்கைக்குள் வந்த சகலரையும் சிங்களம் என்ற அடையாளத்துள் விழுங்கி -ஒரு பேரினமாக எழுந்து நிற்கிறான்.

2. தமிழ்நாட்டில் - இதுவரை நாம் பல நூறு வருடங்களுக்கு முன் ஆந்திராவில் இருந்து வந்து, தமிழராகிவிட்ட நாயக்க சாதியினர் என்று 2010 வரை தம்மை தமிழர், ஆனால் ஆந்திர மரபுரிமையுள்ளா நாயக்கர் சாதியினர் என அடையாளம் கொண்டு, தமிழ் தேசிய அரசியலுக்கும் ஆதரவாய் பேசிய ஒரு கூட்டத்தை, 10 வருடத்தில், நீ தமிழன் இல்லை வந்தேறி என்று பிஜேபி பக்கம் தள்ளிவிட்டோம்.  நாயக்கர் மட்டும் அல்ல, முதலியார், கோனார், இப்படி கிட்டதட்ட தற்போதைய தமிழகத்தின் ஆளுமை மிக்க 20% மக்களை overnight இல் தமிழர் இல்லை என்றாக்கிவிட்டோம். அவர்கள் எங்கே போவார்கள்? 600 வருடம் வாழ்ந்த ஊரை விட்டா போக முடியும்? இல்லை தக்கண பிழைத்தே ஆக வேண்டும் -எனவே பிஜேபிக்கு போகிறார்கள்.  

80% ஐ ஆவது தக்க வைப்போமா? அதுவும் இல்லை. இங்கேதான் தமிழருக்கு இடையான  சாதிய மோதல் வருகிறது, நாயக்கரை அனுப்பிவிட்டோம் சரி அப்போ யார் தலைமை? தேவரா? தலித்துகளா? நாடாரா?வன்னியரா?

இந்த பிளவுகளை தனது கட்சி மட்டத்தில் சீமான் சரி செய்தாலும் வெளியே இதை அவரால் சரிசெய்யமுடியாது (அவர் செய்ய விரும்பவில்லை என்பது வேறு). அதனால்தான் அவரது சொந்த நாடார் சாதி மக்கள் கூட, நாத கட்சியை விட ஹரி நாடாருக்கு அதிக வாக்கை போட்டார்கள்.

ஆகவே தமிழ் நாட்டில் இதுவரை தமிழ் மொழி பேசுவோர் என்ற ஒரு மேம்போக்கான அடையாளத்தில் திராவிட கட்சிகளில் இருந்த கூட்டத்தை, இனதூய அரசியலால் சிறுக, சிறுக உடைத்து பிஜேபி, மற்றும் சாதி கட்சிகள் பக்கம் திருப்புவதே நடக்கிறது. இதில் உடையும் சில பகுதிகள் நாம் தமிழருக்கும் வருவது மறுக்கவியலாதது. ஆனால் இதில் பெரும் ஆதாயம் பிஜெபிக்கே.

சுருங்க கூறின் - வருபவர்கள் எல்லாரையும் இணைத்து பலமாகுவது சிங்கள அணுகுமுறை.

இருப்பதையும், இனதூய்மை, சாதி, பிரதேசம், ஊர், மதம், இயக்கம், சித்தாந்தம் என பிரிந்து பலவீனமாகுவது தமிழ் அணுகுமுறை. மூவேந்தர் காலம் முதல் இதுதான் வரலாறு.

ஆகவே சீமானை பிஜேபியிம் B டீம் என நான் என்றோ கூறியது இன்று உண்மையாகிறது.

இதில் நான் லேட்டா இல்லையா என்பது பொருட்டே அல்ல. நான் யாழில் எழுதுவதால் பல பெரும் முதலாளிகள் ஆதரவுடன், சீமான் பிஜேபிக்காக செய்யும் மறைமுக அரசியலை தடுத்து நிறுத்திவிட முடியும் என நான் ஒரு போதும் நினைத்ததில்லை.

ஆனால் இதை சொல்லாமலும் இருக்க முடியவில்லை.

இதில் இருக்கும் எதிர்கால ஆபத்தை புரிந்து கொண்டதால் -I told you so - என்று குதூகலிக்கவும் முடியாது.

என்னுடைய மோசமான எதிர்வுகூறல்கள் உண்மையாகிறன என்ற கசப்பான உண்மையை தரிசிக்க மட்டுமே முடியும்

****

 

தமிழ்நாட்டில் தமிழர்கள் இரட்டை ஒடுக்குமுறைக்குள் இருக்கின்றார்கள். ஒன்று இந்திய தேசீய ஒடுக்குமுறை மற்றயது திராவிட ஒடுக்குமுறை. சுருக்கமாக சொன்னால் ஆரிய திராவிட ஒடுக்குமுறை. திராவிடக் கட்சியினர் ஆரியக் கூடாரத்துக்கு செல்வது ஒன்றும் இப்போது இருக்கும் ஆபத்தை விட மோசமானதில்லை. 

சிங்களம் பேரினமாக மாறியதற்கு உள்வாஙகிக்கொண்ட தமிழர்கள் இதர இனங்களை சேர்ந்தவர்களையும் தமிழக சூழலையும் ஒப்பிட முடியாது. தமிழகத்தில் தென்னிந்திய திரைபட சங்கம் , சம்மேளனத்தை கூட தமிழ்நாடு திரைபட சங்கம் சம்மேளனம் என்று மாற்ற முடியாதளவுக்கு தெலுங்கு ஆதிக்க நிலமை இருக்கின்றது. இலங்கையில் கணிசமான தமிழர்கள் காலப்போக்கில் சிங்களவர்களாக மாறியதுபோல் தமிழகத்தில் சாத்தியமில்லை. தெலுங்கர்களிடம் இருப்பது இனரீதியான அடயாளம் மட்டுமில்லை,  தெலுங்கு சாதிவாரியான அடயாளங்கள். இவைகள் தனியே கௌரவத்துக்கான அடயாளம் கிடையாது மாறாக தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டை அனுபவிக்கும்  உரிமையாகின்றது.  தமிழர்களில் எந்த பிற்படுத்தப்பட்ட சாதியும் வேறு மாநிலங்களில் இட ஒதுக்கீட்டை அனுபவிக்க முடியாது. 

கருணாநிதி வீட்டில் தெலுங்கு பேசும் தமிழர். தெலுங்கு  இசைவேளாளர் சாதி. அறிஞர் அண்ணாவின் தந்தை முதலியார் ஆனால்  தாயார் பங்காரம்மா வளியில் வளர்ந்தவர். அவரும் தெலுங்கு பேசும் இசைவேளாளர் சாதியை சேந்தவர். திராவிடக் கட்சித் தலமை அண்ணாவிடம் இருந்து கருணாநிதிக்கு இதற்கு ஊடாகத்தான் மாறியது. தமிழ்நாட்டின் இட ஒதுக்கீட்டில் 222 பிற்படுத்தப்பட்ட சாதிப் பட்டியலில் இசை வேளாளர் உட்பட்ட 34 சாதிகளே அதிக இடங்களை அபகரித்தது. தமிழ்நாட்டின் பூர்வ குடிகளான வன்னியர்களும் இதர சாதிகளும்  இதற்கு எதிராக போராடி 21 பேர் உயிரத்தியாகம் செய்து சாதிகளின் மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு வேண்டும் என்று மிகவும் பிற்படுத்தப் பட்ட 108 சாதிகள் தெரிவானது. அதிலும் கருணாநிதி இந்த இசைவேளாளர் சாதியை இணைத்துக்கொண்டார். பிற்படுத்தப்பட்ட மக்கள் சலுகைகள் மற்றும் மிகவும் பிற்படுத்ப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டை அபகரிக்க வழி ஏற்படுத்தினார்.  

இதன் விழைவால் தமிழ்நாடு அரசு பணிகளில் கிட்டத்தட்ட 60 வீதத்துக்கும் மேலான பணிகள் தெலுங்கு வம்சாவழிக்குப் போனது. கிராம ஆட்சியர் தாசில்தார் வட்டாட்சியர் காவல்துறையின் அதிகாரமட்டங்கள் என அனைத்தும்  தமிழ் முகமூடிபோட்ட தெலுங்கர்கள்.( மணற் கொள்ளை முதல் சாராய அலை வரை அனுமதிகளுக்கு பஞ:சமில்லை )நாயக்கர் ஆட்சிக்காலத்திலேயே பெருமளவில் தமிழ்நாட்டின் விவசாய நிலங்கள் தெலுங்கர் கைகளில் போய்விட்டது. திராவிட ஆட்சிக்காலத்தில் பெரும்பான்மை அதிகாரம் தெலுங்கர் வசம் இருந்ததால் பெருமளவு நிலங்கள் அவர்கள் கைகளில் போனது. கருணாநிதி தலமையிலான திராவிட அரசியல் என்பது தனியே கருணாநிதிகுடும்பம் கொள்ளையடித்தது என்ற புரிதல் மிகத் தவறானது. தமிழ்நாட்டின் நிலம் வளம்  அரசியல் அதிகாரம் அனைத்தையும் தமிழர்களிடம் இருந்து பறித்துக்கொண்ட சிறுபான்மை தெலுங்கு சாதிகளின் சூழ்சியை வழிநடத்தியதே திராவிட ஆட்சி. 

Quote

 

சுருங்க கூறின் - வருபவர்கள் எல்லாரையும் இணைத்து பலமாகுவது சிங்கள அணுகுமுறை.

இருப்பதையும், இனதூய்மை, சாதி, பிரதேசம், ஊர், மதம், இயக்கம், சித்தாந்தம் என பிரிந்து பலவீனமாகுவது தமிழ் அணுகுமுறை. மூவேந்தர் காலம் முதல் இதுதான் வரலாறு.

ஆகவே சீமானை பிஜேபியிம் B டீம் என நான் என்றோ கூறியது இன்று உண்மையாகிறது.

 

 

மேலே நீங்கள் கூறுவது சரி பிழை என்பதற்கு அப்பால் இந்தியாவின் சாதிவாரியான கட்டமைப்பு, இட ஒதுக்கீடு,  அரசியல் அதிகாரம் என பல சிக்கல்கள் இருக்கின்றது. தமிழ்நாட்டில் தற்போது மிகக் கனமான அரசியல் மற்றும் பொருளாதார அதிகாரம் தமிழர் அல்லாதோரிடமே இருக்கின்றது. இந்த அதிகாரத்தை சிதைக்காமல்  எதுவும் சாத்தியமில்லை.  நீங்கள் கூறும் சிங்கள அணுகுமுறை அதிகார சிதைவுக்கு பின்னர் ஒருவேளை சாத்தியப்படலாம். ஆரியம் திராவிடம் இரண்டும் தமிழர் எதிரி, அவர்கள் இணைந்தால் ஒரு எதிரி இணையாவிட்டால் இரண்டு எதிரி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, சண்டமாருதன் said:

 

தமிழ்நாட்டில் தமிழர்கள் இரட்டை ஒடுக்குமுறைக்குள் இருக்கின்றார்கள். ஒன்று இந்திய தேசீய ஒடுக்குமுறை மற்றயது திராவிட ஒடுக்குமுறை. சுருக்கமாக சொன்னால் ஆரிய திராவிட ஒடுக்குமுறை. திராவிடக் கட்சியினர் ஆரியக் கூடாரத்துக்கு செல்வது ஒன்றும் இப்போது இருக்கும் ஆபத்தை விட மோசமானதில்லை. 

சிங்களம் பேரினமாக மாறியதற்கு உள்வாஙகிக்கொண்ட தமிழர்கள் இதர இனங்களை சேர்ந்தவர்களையும் தமிழக சூழலையும் ஒப்பிட முடியாது. தமிழகத்தில் தென்னிந்திய திரைபட சங்கம் , சம்மேளனத்தை கூட தமிழ்நாடு திரைபட சங்கம் சம்மேளனம் என்று மாற்ற முடியாதளவுக்கு தெலுங்கு ஆதிக்க நிலமை இருக்கின்றது. இலங்கையில் கணிசமான தமிழர்கள் காலப்போக்கில் சிங்களவர்களாக மாறியதுபோல் தமிழகத்தில் சாத்தியமில்லை. தெலுங்கர்களிடம் இருப்பது இனரீதியான அடயாளம் மட்டுமில்லை,  தெலுங்கு சாதிவாரியான அடயாளங்கள். இவைகள் தனியே கௌரவத்துக்கான அடயாளம் கிடையாது மாறாக தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டை அனுபவிக்கும்  உரிமையாகின்றது.  தமிழர்களில் எந்த பிற்படுத்தப்பட்ட சாதியும் வேறு மாநிலங்களில் இட ஒதுக்கீட்டை அனுபவிக்க முடியாது. 

கருணாநிதி வீட்டில் தெலுங்கு பேசும் தமிழர். தெலுங்கு  இசைவேளாளர் சாதி. அறிஞர் அண்ணாவின் தந்தை முதலியார் ஆனால்  தாயார் பங்காரம்மா வளியில் வளர்ந்தவர். அவரும் தெலுங்கு பேசும் இசைவேளாளர் சாதியை சேந்தவர். திராவிடக் கட்சித் தலமை அண்ணாவிடம் இருந்து கருணாநிதிக்கு இதற்கு ஊடாகத்தான் மாறியது. தமிழ்நாட்டின் இட ஒதுக்கீட்டில் 222 பிற்படுத்தப்பட்ட சாதிப் பட்டியலில் இசை வேளாளர் உட்பட்ட 34 சாதிகளே அதிக இடங்களை அபகரித்தது. தமிழ்நாட்டின் பூர்வ குடிகளான வன்னியர்களும் இதர சாதிகளும்  இதற்கு எதிராக போராடி 21 பேர் உயிரத்தியாகம் செய்து சாதிகளின் மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு வேண்டும் என்று மிகவும் பிற்படுத்தப் பட்ட 108 சாதிகள் தெரிவானது. அதிலும் கருணாநிதி இந்த இசைவேளாளர் சாதியை இணைத்துக்கொண்டார். பிற்படுத்தப்பட்ட மக்கள் சலுகைகள் மற்றும் மிகவும் பிற்படுத்ப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டை அபகரிக்க வழி ஏற்படுத்தினார்.  

இதன் விழைவால் தமிழ்நாடு அரசு பணிகளில் கிட்டத்தட்ட 60 வீதத்துக்கும் மேலான பணிகள் தெலுங்கு வம்சாவழிக்குப் போனது. கிராம ஆட்சியர் தாசில்தார் வட்டாட்சியர் காவல்துறையின் அதிகாரமட்டங்கள் என அனைத்தும்  தமிழ் முகமூடிபோட்ட தெலுங்கர்கள்.( மணற் கொள்ளை முதல் சாராய அலை வரை அனுமதிகளுக்கு பஞ:சமில்லை )நாயக்கர் ஆட்சிக்காலத்திலேயே பெருமளவில் தமிழ்நாட்டின் விவசாய நிலங்கள் தெலுங்கர் கைகளில் போய்விட்டது. திராவிட ஆட்சிக்காலத்தில் பெரும்பான்மை அதிகாரம் தெலுங்கர் வசம் இருந்ததால் பெருமளவு நிலங்கள் அவர்கள் கைகளில் போனது. கருணாநிதி தலமையிலான திராவிட அரசியல் என்பது தனியே கருணாநிதிகுடும்பம் கொள்ளையடித்தது என்ற புரிதல் மிகத் தவறானது. தமிழ்நாட்டின் நிலம் வளம்  அரசியல் அதிகாரம் அனைத்தையும் தமிழர்களிடம் இருந்து பறித்துக்கொண்ட சிறுபான்மை தெலுங்கு சாதிகளின் சூழ்சியை வழிநடத்தியதே திராவிட ஆட்சி. 

 

மேலே நீங்கள் கூறுவது சரி பிழை என்பதற்கு அப்பால் இந்தியாவின் சாதிவாரியான கட்டமைப்பு, இட ஒதுக்கீடு,  அரசியல் அதிகாரம் என பல சிக்கல்கள் இருக்கின்றது. தமிழ்நாட்டில் தற்போது மிகக் கனமான அரசியல் மற்றும் பொருளாதார அதிகாரம் தமிழர் அல்லாதோரிடமே இருக்கின்றது. இந்த அதிகாரத்தை சிதைக்காமல்  எதுவும் சாத்தியமில்லை.  நீங்கள் கூறும் சிங்கள அணுகுமுறை அதிகார சிதைவுக்கு பின்னர் ஒருவேளை சாத்தியப்படலாம். ஆரியம் திராவிடம் இரண்டும் தமிழர் எதிரி, அவர்கள் இணைந்தால் ஒரு எதிரி இணையாவிட்டால் இரண்டு எதிரி. 

பதிலுக்கு நன்றி.

என்னை பொறுத்தவரை இது முற்றிலும் தவறான புரிதல்.

1. திராவிட அரசியல் தெலுங்கு சாதிகளை முன் தள்ளி தமிழ் சாதிகளை ஒடுக்கியது என்பது தவறான பார்வை. திராவிட ஆட்சியில் பிராமணருக்கு அடுத்த நிலையில் இருந்த சாதிகள் முந்தள்ள பட்டன என்பதே உண்மை. இதில் இயற்கையாகவே ஒரு காலத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த நாயக்க சாதி முன் தள்ளபட்டது. ஆனால் அதே போல் முக்குலத்தோரும், கொங்கு வேளாளரும் இதர போர்வோர்ட் பிளாக் சாதிகளும் முன் தள்ளபட்டனர் என்பதும் உண்மையே. அதே போல் இட ஒதுக்கீடும் கருணாநிதி தான் நினைத்த விதத்தில் செய்யவும் இல்லை. அப்படி செய்யவும் முடியாது. தகுந்த ஆய்வு அறிக்கைகளின் பிரகாரம், இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு அமையவே இட ஒதுக்கீடு இடம்பெற்றது. ஒரு இம்மியளவு பிசகினாலும் உச்சநீதிமன்றம் தலையிடும். அடுத்து பல தெலுங்கு சாதிகள், தமிழ் சாதிகளை விட தாழ்ந்த நிலையில் இன்றும் உளன. நாயக்க சாதியின் மேட்டிமையை மட்டும் வைத்து இதை எடை போட முடியாது. ஆகவே இதை திராவிட சதி என்பதை விட, பிராமணருக்கு அடுத்த நிலையில் இருக்கும் சாதிகளின் சுயநல தன்முனைப்பை, திராவிட கட்சிகள் தமக்கு ஆதாயமாக பயன்படுத்தி கொண்டனர் என்பதே பொருத்தமானது.

2. கருணாநிதி - இயற்கையிலேயே ஒரு சுயநலமி. தான், அடுத்து தன் குடும்பம், அடுத்து விரிந்த குடும்பம், அடுத்து சாதி, ஊர் என்ற சிந்தனை உள்ளவர். ஆகவே அவரின் கட்சியில், ஆட்சியில் அவர் சார்ந்தோர் முன்னேறியதின் ஒரு அங்கமே இது அன்றி இதுவும் ஒரு பரந்துபட்ட திராவிடச் சதியன்று. அடுத்து கருணாநிதி வீட்டில் தெலுங்கு பேசுபவர் என்பதும் அவர்களால் மறுக்கப்பட்டது, இதுவரை அவரோ ஸ்டாலினோ, கனிமொழியோ வீட்டில் பேசும் மொழி தெலுங்கு என்பது நிறுவப்படவில்லை. ஆனா வைகோ, விஜயகாந்த் விடயத்தில் இது நிறுவபட்டுள்ளது. கருணாநிதியின் மேல் மிக மோசமான விமர்சனங்களை வைத்து அவர் சாவை கூட தமிழர்களுக்கு “துக்கமற்ற “ தினம் என எழுதியவன் நான். ஆனால் சாதி அபிமானத்துக்கு அப்பால், தமிழை வஞ்சித்து, தெலுங்கை வாழவைக்கும் ஒரு சதியின் அங்கமாக அவர் இருந்தார் என்பதை ஊகம் என்பதை தாண்டி என்னால் பார்க்க முடியவில்லை.

3.எம்ஜிஆர் பிறப்பால் மலையாளி என்றாலும் உணர்வால் தன்னை தமிழனாகவே கண்டார். அவருக்கு மலையாளம் பேச முடிந்தது, மோகனதாசை ஐஜி ஆக்கினார் என்பதை தவிர மலையாளிகளை பெரும் எடுப்பில் அவர் முன்னேற்றவில்லை. ஆகவே அவரின் ஆட்சி காலம் எப்படி திராவிட-தெலுங்கு சதியில் வருகிறது என்பது தெரியவில்லை.

4. அதே போலவே, ஜெயலலிதா ஆட்சியிலும். உண்மையில் எம்ஜிஆர், ஜெ, எடப்பாடியின் அதிமுகவில் வரைமுறையற்ற ஆதிக்கம் செலுத்தியது, ஏன் ஒரு நிழல் அரசை நடத்தியது முக்குலத்தோரே. ஒரு காலத்தில் திமுகவை நாயக்கர் கட்சி என்றும் அதிமுகவை தேவர் கட்சி என்றும் வேடிக்கையாக சொல்வர். எனவே அதிமுக காலத்தில் தெலுங்கு சதியில் ஆட்சி அதிகாரம் நடைபெற்றது என்பது ஒரு மிகை கற்பனையே.

5. மேலே சொன்னனதை போல, திமுகவில் கருநாநிதி, அவரின் குடும்பம், அவர் சார்ந்த இனக்குழு என்ற வகையில் தெலுங்கு பூர்வீகிகளின் ஆதிக்கம் ஓங்கியது என்றாலும் இது திராவிட சதியா? என்றால் at best ஒரு ஊகம் என்றே சொல்லமுடியும். அதிமுக இந்த சதியின் ஒரு அங்கம் என்பதற்கு எந்த சான்றும் இல்லை.

6. இன்னொரு விடயம்-சீமான் இதை சொல்லும் வரை - கருநாநியை மிக கடுமையாக எதிர்த்த- கொலைகாரன், விஞ்ஞான பூர்வ கள்ளன், குடும்ப அரசியல் செய்கிறார் என விமர்சித்த, தெலுங்கர் அல்லாத அவரின் பரம வைரிகள் கூட, இப்படி ஒரு தெலுங்கு சதி இருந்ததாக சொல்லவில்லை.

7. அடுத்து தெலுங்கு பாசத்தால் அண்ணா கட்சியை கருநாநியிடம் கைமாற்றி விட்டார் என்பதும் பிழை. அண்ணா இறக்கும் போது அடுத்த தலைவராக கருநாநிதி வருவார் என அவர் நினைத்தே இருக்கமாட்டர். அண்ணாவின் இறப்பை அடுத்து கருணாநிதியிம் எம்ஜிஆரும் கிட்டதட்ட ஒரு ராணுவசதி போல் செயல்பட்டே கட்சியை கைப்பற்றினர். இது ஆவணப்பட்ட வரலாறு.

8. ராமதாஸ், திருமா போன்ற பல தமிழ் தலைவர்கள் அவர்கள் தேர்தல் அரசியலுக்கு வர முன், தீவிர சாதி அரசியல் செய்த போதோ, பின்னாளில் திராவிட எதிர்ப்பு அரசியல் செய்தபோதோ இப்படி ஒரு குற்றச்சாட்டை வைத்ததில்லை.

9. சீமானுக்கு சட் என்று புரிந்த சதி -30 வருடமாக ஒரு தேசத்தின் புலனாய்வு கட்டமைபுக்கு நிகரான கட்டமைப்பும், நுண்ணிய அரசியல் பார்வையும், சதிகளினோடே வாழ்வும் என்றிருந்த பிரபாவுக்கு தெரியவில்லை, தன் மறைவிடத்துக்கே தமிழின சதிகாரர்களை அழைத்து கடைசிவரை நட்பும் பாராட்டினார் என்பதையும் நான் நம்பவில்லை:

10. அடுத்து இப்படி ஒரு தெலுங்கு சதி இருந்தாலும் அதை ஆரிய சதியோடு ஒப்பிடவே முடியாது. ஆரிய சதி வென்றிருந்தால் - இப்போ தமிழ்நாடு மஹராஸ்டிரா போல, அனைவரும் ஹிந்தி பேசும் மாநிலமாக போயிருக்கும். இன்னும் பல இருக்கு லிஸ்ட் போட, ஆனால் நடுநிலையாக பார்க்கும் எவரும், திராவிட ஆட்சியின் பலனும், ஆரிய ஆட்சி நடந்திருந்தால் இருந்திருக்க கூடிய நிலையும், தமிழர் பார்வை கோணத்தில் ஒன்றே என சொல்லவே மாட்டார்கள்.

11. இறுதியாக வீட்டில் தெலுங்கு பேசும், சாதிய அடையாளம் கொண்ட மக்களை தமிழராக்கல் முடியாது எனும் உங்கள் கூற்றை நான் முற்றாக மறுதலிக்கிறேன்.

நீங்கள் இன்னொரு திரியில் கூறிய - சமூக பொய்மை - social construct - ஒன்றை கட்டி எழுப்பி இதை செய்யலாம். கடினம் ஆனால் செய்ய வேண்டும். செய்யலாம்.

இதை மனதில் வைத்தே மூவந்தர்களை குறிப்பிட்டேன். இப்போ தமிழருக்கும், சிங்களவருக்கும் இருக்கும் அதே வைரியம் சோழருக்கும் பாண்டியருக்கும் இருந்தது. அப்போ தேசியம் உலகில் எங்கும் எழவில்லை. அவர்கள் தம்மை சோழர்களாக, பாண்டியர்களா கண்டார்களே ஒழிய தமிழர்களா அல்ல. அன்று அவர்கள் மத்தியில் தமிழ் தேசியம் என்ற சமுக பொய்மையை விதைத்து அவர்களை ஓரணியில் திரட்டி இருந்தால் - எம் இனத்தின் வரலாறு வேறு பாதையில் போயிருக்கும்.

ஆனால் இதைதான் சிங்களவர்கள் செய்தார்கள். நீர்கொழும்பு முதல் சிலாபம் வரை இருந்த நிலத்தின் பெயர் “தமில பற்றுவ”- தமிழர் பற்று, ஒரு ஈச்சரத்தை கட்டி, உள்ளூர் நிர்வாகம், கல்வி, வீட்டில் பேசும் மொழி, சமயம் என சகலதுமே தமிழாய் இருந்த நிலமும் மக்கட் கூட்டமும் அது. கத்தியின்றி, ரத்தமின்றி, குடியேற்றமும் இன்றி எப்படி மாறியது? 

உண்மையில் சீமான் ஒரு தமிழ் தேசியவாதியாக இருந்தால் இதைதான் தெலுங்கு சாதிகளிடம் செய்ய வேண்டும். எவ்வாறு கதிர்காம வேலனை சுவீகரித்து ஸ்கந்த தெய்யோ ஆக்கினார்களோ அப்படி கட்டபொம்மனை முற்றாக சுவீகரியுங்கள். 

நீங்கள் தமிழ் நாயக்கர் என்று இன்னொரு social construct ஐ நிறுவுங்கள். ஆனால் இதை மேடை போட்டு செய்யாதீர்கள். அவர்களை உங்கள் பங்குதாரர் ஆக்கி, அவர்களை 600 வருடங்களின் பின்னாவது உங்கள் மண்ணின் மைந்தர்கள் ஆக்குங்கள். முடியுமா? நிச்சயம் முடியும்.

ஏன் சொல்கிறேன்?

சிங்களவரின் உதாரணம் மட்டும் அல்ல ஆங்கிலேயரின் (இன்னொரு திரியில் விளக்கினேன்) மட்டும் அல்ல, இந்து என்ற அடையாளமும், இந்தியன் என்ற அடையாளமும், சீனன் என்ற அடையாளமும் கூட இப்படியான சமூக பொய்மைகளே.

பல ஆயிரம் மைல்கள் வேறுபாட்டில், வேறு மொழிகள் பேசும் பிணத்தை கங்கையில் விடுபவனையும், ஏரிப்பவனையும் ஆதி சங்கரரின் “இந்து” என்ற சமுக பொய்மை இணைத்தது மட்டும் இல்லாமல்- ஒரு அயோத்தி கோவிலுக்காக கோவையில் கொலை செய்யவும் வைத்தது.

மாடு தின்பவனையும் மாட்டை தொழுபவனையும் இந்தியன் என்ற பொய்- அத்தனை வேறுபாட்டையும் தாண்டி இணக்கிறது. இந்திய தேசிய எழுச்சிக்கு முன், ஒரு தமிழ் வீரன் பஞ்சாப் எல்லையில் பஞ்சாப் மண்ணை காக்க இறப்பது வரலாற்றின் எந்த சுதேசிய  காலத்திலும் நடக்கவில்லை.  ஆனால் இப்போ நடக்கிறது -காரணம் இந்தியன் என்ற மந்திரச்சொல்.

உண்மையான தமிழ் தேசியம் - தமிழ் நாட்டில் தமிழன் என்ற சொல்லை இப்படி ஒரு மந்திரச் சொல்லாக்கும். இலங்கையில் வடக்கிலும் கிழக்கிலும் இப்படி ஆகி இருந்தது. இப்போ அழிகிறது.

ஆனால் பிரபாகரனிடம் இருந்து எதையோ எல்லாம் கற்று கொண்டதாக சொல்லும் சீமான் தமிழ்நாட்டில் பயணிப்பது இதன் நேர் எதிர் திசையில்?

ஏன்?

தாமரை மலர்ந்தே தீர வேண்டும்.

Link to comment
Share on other sites

தி மு க வின் IT wing யாழ் களத்தில் மிகவும் சிறப்பாக வேலை செய்கிறது.  சிங்களவனை விட திராவிடமே தமிழ் தேசியத்தின் எதிரி என்ற கருத்து நிதர்சனமாகி வருகிறது. 

ஆனால் இந்த கருத்து இன்னமும் சில வினாடிகளில் நீக்கப்படும். 

போர் உக்கிரமாக நடந்த காலத்தில் ஒரு கருத்து பதிந்திருந்தேன் அதாவது ஈ.வே. ராமசாமி உயிருடன் இருந்திருந்தால் அவரே வன்னியில் முன்னாள் நின்று புலிகளுக்கு எதிரான போரை நடத்தியிருப்பார் என்று. கடந்த 10 ஆண்டு கால அரசியலை பார்த்தால் அதன் உண்மை தன்மை புரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி சொல்லி சொல்லியே ஈழத்தில் இருக்கும் தமிழரை ஒருத்தனுக்கு ஒருத்தன் எதிரியாக்கிவிடுங்கள்.

இது தான் சிங்களத்தின் தேவையும். இப்படி சொன்னால் நீங்கள் கடுப்பாவீர்களா.??🤣

தமிழ்நாட்டில் தமிழரை வைத்து யாரும் பிழைக்கட்டும், ஈழத்தமிழராகிய எங்களுக்கு முதல் எதிரி யார் திராவிடனா சிங்களவனா.??

சிங்களத்திராவிடன் என்றால் நானே கடுப்பாகிவிடுவேன். 🤣

புலிகள் 2 ஆட்டிலறியை நெடுந்தீவிலே வைச்சு காக்கிநாடாவுக்கு அடிச்சிருக்கலாம். 🤣🤣🤣

சொன்னாப்போல இந்த திரி எப்போ முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-2020-08-29-15-04-15-911-org-m

பண்டார வன்னியன் தமிழரா ..?தெலுங்காரா . ? ரெல் மீ கிளியர்லீ ..! 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

தாமரை மலர்ந்தே தீர வேண்டும்.

ஏனய்யா.... இன்னும் நிறுத்தலயா.... பொதுவாகவே கேட்கிறேன், தப்பாக எடுக்காதீர்கள்.

நீள, நீளமாக எழுதுகிறீர்கள்... விடயம் இருப்பதாக தெரியவில்லையே. ஏன் இவ்வளவு நேர விடயம் செய்ய வேண்டும்?

உதாரணமாக நார்மன் பிரெஞ்சு.... முக்கால் பக்கத்துக்கு ஏதேதோ தேடி கொண்டுவந்து எழுதி வைத்தீர்கள். ஆனாலும் முக்கியமான இடத்தில இருக்கிற சின்ன விசயத்தினை விட்டு விட்டீர்கள்?  

ஒரு முக்கியமான கேள்வி, தமிழகத்தில் தாமரை மலர்ந்தால் என்ன, மலராவிட்டால் எனக்கென்ன, நான் ஏன்  கவலைப்படவேண்டும்?

இந்தியா என்பது சாட்சிகாரர். போதுமான அளவு பட்டு விட்டோம். திருப்பவும் அங்கே கொண்டு போய் எங்களை நிறுத்தாமல், பேசாமல் சண்டைக்காரன் மகிந்தவுடன் நிற்பது தான் புத்தி.

அதால.... நேரத்தினை விரயம் செய்யாமல், பிரயோசனமான வேலை ஒன்றினை செய்யுங்கள்.

ஆ..... கொஞ்ச நாள் வராமல் இருந்தனியள், ஏதாவது பிரயோசனமா செய்து இருப்பியள் என்று நினைக்கிறன்.   

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்த‌ முறை மைக் சின்ன‌த்துக்கு அதிக‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள்  வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் ஓட்டு போட்டு இருக்கின‌ம்  அதிலும் இளைஞ‌ர்க‌ளின் ஓட்டு அதிக‌ம்........................... யூன்4ம் திக‌திக்கு பிற‌க்கு ஊட‌க‌த்தின் பெய‌ரை வ‌த‌ந்தி😡 என்று மாற்றி வைக்க‌லாம்  அண்ண‌ன் சீமான் த‌ந்தி ஊட‌க‌த்துக்கு எதிரா வ‌ழ‌க்கு தொடுக்க‌ போகிறேன் என்று சொல்லி இருக்கிறார்..........................36ஆராயிர‌ம் ம‌க்க‌ளிட‌த்தில் க‌ருத்துக் கேட்டு வெளியிடுவ‌து க‌ருத்துக் க‌ணிப்பா அல்ல‌து க‌ருத்து திணிப்பா.....................................................
    • வணக்கம் வாத்தியார் .........! ஆண் : உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு ஆண் : என் சுவாசக் காற்று வரும்பாதை பாா்த்து உயிா்தாங்கி நானிருப்பேன் மலா்கொண்ட பெண்மை வாராமல் போனால் மலைமீது தீக்குளிப்பேன் என் உயிா் போகும் போனாலும் துயாில்லை கண்ணே அதற்காகவா பாடினேன் வரும் எதிா்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே அதற்காகத்தான் வாடினேன் முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன் ஆண் : காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு பெண் : ஓா் பாா்வை பாா்த்தே உயிா்தந்த பெண்மை வாராமல் போய்விடுமா ஒரு கண்ணில் கொஞ்சம் வலிவந்த போது மறு கண்ணும் தூங்கிடுமா நான் கரும்பாறை பலதாண்டி வேராக வந்தேன் கண்ணாளன் முகம் பாா்க்கவே என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக வந்தேன் கண்ணா உன் குரல் கேட்கவே அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே பெண் : மழைபோல் மழைபோல் வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன் மனம்போல் மனம்போல் உந்தன் ஊனோடு உறைந்துவிட்டேன் உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன் நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன் .......! --- உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு ---
    • ஏன் பழனிச்சாமி வாக்குகளைப் பிரிக்கிறார் என்றும் சொல்லலாம்தானே. இந்த முறை நிரந்த சின்னம் கிடைக்குமளவுக்கு வாக்கு சதவீதம் இருக்கும். யாழ்கள திமுக ஆதரவாளர்களுக்கு இது எரிச்சலாக இருக்கும். எதற்கும்  பான் ஓன்று வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
    • உன்மேலே கொண்ட ஆசை .......!  😍
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் புல‌வ‌ர் அண்ணா🙏🥰.................................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.