Jump to content

கைலாசாவில் தொழில் தொடங்க 3மாவட்டங்களுக்கு முன்னுரிமை- நித்தியானந்தா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 26/8/2020 at 20:35, கற்பகதரு said:

இவர் ஏதோ ஒரு சக்தி கொண்டவர் என்பதில் உண்மையும் இருக்கலாம். நாம் அறிந்தது கை மண் அளவு. அறியாதது பிரபஞ்சங்களையும் தாண்டிய அளவு.

அடுத்த சிடி வந்தால்தான்  நித்தியானந்த சுவாமிகள் சக்தி கொண்டவர் எண்டதை நம்புவன்.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/9/2020 at 06:51, ராசவன்னியன் said:

வளர்ந்த நாடுகளில் ஸ்கேடா(SCADA) என்ற தொழிற் நுட்பத்தின் மூலம் நாட்டிலுள்ள அனைத்து மின்சார கட்டமைப்புகளை ஒருங்கிணைத்து நெறிப்படுத்துகிறார்கள்.

உதாரணமாக, நித்தியானந்த குடியிருக்கும் அல்லது அல்லது நீங்கள் சொன்ன சக்தி வழிபாடின்போது அந்த வீட்டிற்கு மின்சாரம் விநியோகிக்கும் குறிப்பிட்ட மின்சார கம்பிக்கு(Cable Feeder) மின் விநியோகத்தை தொலைதூரத்திலிருக்கும் கட்டுப்பாட்டு அறையிலிருக்கும்(SCADA Master Station) கணணியில் ஒரு பொத்தானை தட்டினால் மின்சாரம் உடனே துண்டிக்கப்பட்டுவிடும்..!.

வன்னியர், ஊரில், நமது தெருவில் புதிய கேபிள், அல்லது புதிய இணைப்பு கொடுக்கும் போது, மின்சாரத்தினை துண்டித்து, வேலைகளை முடித்து, பின் இணைப்பார்கள்.

இங்கே பெரும் நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்பதால், நிறுத்தாமல் வேலையினை செய்யும் தொழில் நுட்பத்தினை பயன்படுத்துகிறார்கள். இது எப்படி சாத்தியம்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பக்தைகளுக்கு வாழைப்பழம், கத்தரிக்காய், நல்லெண்ணை போன்ற பூஜைக்கு தேவையான பொருட்களை சப்ளை பண்ணவுள்ளேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

வன்னியர், ஊரில், நமது தெருவில் புதிய கேபிள், அல்லது புதிய இணைப்பு கொடுக்கும் போது, மின்சாரத்தினை துண்டித்து, வேலைகளை முடித்து, பின் இணைப்பார்கள்.

இங்கே பெரும் நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்பதால், நிறுத்தாமல் வேலையினை செய்யும் தொழில் நுட்பத்தினை பயன்படுத்துகிறார்கள். இது எப்படி சாத்தியம்? 

மின்சாரம் செல்லும் கம்பிகளின் வலை அமைப்பு(Feeder Cable Network with Redundancy) நன்கு திட்டமிடப்பட்டு அதிக பொருட்செலவில் அமைக்கப்பட்டதாக இருக்கும்.

இதனால் வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கும் கம்பிகள் வரை மேலதிக கூடுதல்(Redundancy) இணைப்பிற்கான தானியங்கி பொறிமுறை இருக்கும். அதனால் ஒருவழியில், மின்கம்பியில் மின்சாரம் தடைபட்டாலும், மற்றொரு இணைப்பின் மூலம் மின்சாரம் தொடர்ந்து கிட்டும்.

இங்கே பெரும்பாலும் 6.6 kV வரை மாற்று வழியில் மின்சாரம் செல்லும் வகையில் மின்கட்டமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

img_01.jpg        image-contain-kv-swichyard-ais-grid-equipment-like-isulator-isolator-busbar-ct-pt-panels-etc-switch-yard-equipments-170530750.jpg

மேலேயுள்ள படத்தில் இரண்டுவகை சுவிட்ச் கியர்(Switch Gear)களை காணலாம். முதலில் உள்ள படம் அதிக பொருட்செலவில் SF6 (Inert Gas) என்ற வாயு உள்ளடக்கிய (Gas Insulated Switch Gear - GIS) சுவிட்ச்கியர். இது வடிவமைப்பில் சிறியது, உயர் தொழிற் நுடபத்தில் உருவானது.

மற்றது சாதாரணமாக திறந்தவெளியில் அமைக்கப்படும் (Air Insulated Switch Gear - AIS) சுவிட்ச் கியர். இவ்வகைகளையே ஆசிய நாடுகளில் பொது இடங்களில் பார்க்கலாம்.

ஆசிய நாடுகளில் மின்சாரம் உபயோகிப்பாளர்கள்(Consumers) அதிகம், அதே நேரத்தில் அதிக பொருட்செலவில் உயர்தர தொழிற் நுட்பத்தில் மின்கட்டமைப்புகளுக்கு செலவழிக்க (Capital Budget)அரசிடம் பணமும், மனமும் இருப்பதில்லை.

ஆகவே இந்த மின் துண்டிப்பு துயரம் தொடர்கதையாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

...இங்கே பெரும் நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்பதால், நிறுத்தாமல் வேலையினை செய்யும் தொழில் நுட்பத்தினை பயன்படுத்துகிறார்கள். இது எப்படி சாத்தியம்? 

ஒரு பகுதியில் ஒரு துணை மின்நிலையம்(Substation) நிர்மாணிக்க திட்டமிடும்போது குறைந்தது 10 வருடங்களுக்கு அப்பகுதியின் விரிவாக்க வளர்ச்சியை(Consumer Growth Rate) அனுமானித்துதான் அம்மின்நிலையத்தின் மின்சாதனங்களை(with Expanding Capability) நிறுவுவார்கள். ஆகவே புதிய இணைப்புகளை கொடுக்க ஏற்கனவே நிர்மாணித்த உதிரி மின்பொறிமுறைகள் (Spare Feeders) உள்ளே இருக்கும். அவற்றில் புதிய இணைப்புகளை பொருத்திவிடுவார்கள்.

ஒரு இணைப்பை சுவிட்ச் கியரில் கொடுக்கும்போது, மற்ற உயிருள்ள மின் இணைப்புகளை(Live Feeders) மிக கவனமாக ஒதுக்கிவிட்டு(Electrical Isolation) தான் புதியவற்றை இணைப்பார்கள். அதற்கு பல பாதுகாப்பு வழிமுறைகள் உள்ளன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, colomban said:

நான் பக்தைகளுக்கு வாழைப்பழம், கத்தரிக்காய், நல்லெண்ணை போன்ற பூஜைக்கு தேவையான பொருட்களை சப்ளை பண்ணவுள்ளேன்

09-1499604927-memesdd-sd-600.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கைலாயத்திக்கும் ஈழத்திக்கும் பல ஆயிரம் காத தூரம் இருந்தும் வியாபாரம் நடக்குது போல, யாரப்பா அது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Ahasthiyan said:

கைலாயத்திக்கும் ஈழத்திக்கும் பல ஆயிரம் காத தூரம் இருந்தும் வியாபாரம் நடக்குது போல, யாரப்பா அது?

இலங்கை தமிழர்கள் வாழ்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Ahasthiyan said:

கைலாயத்திக்கும் ஈழத்திக்கும் பல ஆயிரம் காத தூரம் இருந்தும் வியாபாரம் நடக்குது போல, யாரப்பா அது?

வாழ்க நித்தியானந்தா. வளர்க அவர் புகழ், உலகமெங்கும். 👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Ahasthiyan said:

கைலாயத்திக்கும் ஈழத்திக்கும் பல ஆயிரம் காத தூரம் இருந்தும் வியாபாரம் நடக்குது போல, யாரப்பா அது?

 

4 hours ago, குமாரசாமி said:

இலங்கை தமிழர்கள் வாழ்க.

 

3 hours ago, தமிழ் சிறி said:

வாழ்க நித்தியானந்தா. வளர்க அவர் புகழ், உலகமெங்கும். 👏

யாராவது தொழில் தொடங்கினால் சேல்ஸ்மன் வேலை என்றாலும் தாங்கப்பா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

 

 

யாராவது தொழில் தொடங்கினால் சேல்ஸ்மன் வேலை என்றாலும் தாங்கப்பா.

கூட்டித்துடைக்கிற வேலை கூட தர நான் விடமாட்டன்....எல்லாம் எனக்குத்தான் 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, குமாரசாமி said:

கூட்டித்துடைக்கிற வேலை கூட தர நான் விடமாட்டன்....எல்லாம் எனக்குத்தான் 😎

நாங்கள், உருத்திராட்ச கொட்டை போட்டுக் கொண்டு....

சாமியார் வேடத்தில் வந்தால், எப்படியும் ஆச்சிரமத்துக்குள் விடத்தானே வேணும். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, குமாரசாமி said:

கூட்டித்துடைக்கிற வேலை கூட தர நான் விடமாட்டன்....எல்லாம் எனக்குத்தான் 😎

இங்கே பார்ரா ஐயாவோட அழிச்சாட்டியத்தை..? moderateurnon.gif

ஒருபுறம் "முட்டு வலிக்குது, உடமெல்லாம் நோவுது, மூச்சுவிட சிரமமாயிருக்கு" ன்னு மருத்துவரிடம் ஆலோசனை கேட்க வேண்டியது..!

மற்றொருபுறம் 'தானும் **** மாட்டேன், மற்றவரையும் **** விடமாட்டேன்' என்றால்..? stopnon.gif

எடு, அந்தக் கத்திரியை..! non-2010.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

நாங்கள், உருத்திராட்ச கொட்டை போட்டுக் கொண்டு....

சாமியார் வேடத்தில் வந்தால், எப்படியும் ஆச்சிரமத்துக்குள் விடத்தானே வேணும். 😁

சரி அப்ப சேல்ஸ்மனையும் கூட்டிக்கொண்டு வாங்கோ 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

119085505_650165159257354_810449844775515729_o.jpg?_nc_cat=103&_nc_sid=825194&_nc_ohc=pJLr_MWjlRoAX-BCgk6&_nc_ht=scontent-frt3-2.xx&oh=c9b0070a5d757e67e06a39711a24e034&oe=5F834B53

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் "அழகான பெண்கள்", "கன்னி"கள் வேண்டுமென்றால் 'அதிபர் சாமி' என்ன செய்யும்..? :innocent:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.