Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Just now, யாயினி said:

இப்போ இப்படி ஒரு கூட்டம் வெளிக்கிட்டு இருக்கிறது.. இங்கும் சிலர்..ஒரு குழுவாக கரிபியன் போறது சிங்கப்பூர் மற்றும் யூறோப் ..ஆடு மாடு மாதிரி கட்டாக் காலிகள் மாதிரி விரியத் தொடங்கினால் வீடு வாசல் என்னத்துக்கு.
 

ஆடு மாடுபோல சுதந்திரமாய்த் திரிந்த மனிதர்களைத்தான் குடும்பம் என்னும் கூட்டுக்குள் அடைத்து வச்சிருக்கினம் உந்த ஆண்கள். ஆண்கள் சேர்ந்து நண்பர்களுடன் போகலாம்.பெண்கள் போனால் தப்பா???? எந்தக் காலத்தில் இருக்கிறீர்கள் ?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஆடு மாடுபோல சுதந்திரமாய்த் திரிந்த மனிதர்களைத்தான் குடும்பம் என்னும் கூட்டுக்குள் அடைத்து வச்சிருக்கினம் உந்த ஆண்கள். ஆண்கள் சேர்ந்து நண்பர்களுடன் போகலாம்.பெண்கள் போனால் தப்பா???? எந்தக் காலத்தில் இருக்கிறீர்கள் ?????

ஏன் நீங்கள் வேலைகள் என்று போகாதனீங்களோ.. அப்புறம் ஏன் வீட்டுக்குள் அடைத்து வைத்து இருக்கிறார்கள் என்று சொல்கிறீர்கள்.. குடும்பம் என்றால் அதற்கு என்று ஒரு பழக்க வழக்கங்கள் பண்புகள் இருக்கிறது.. நீங்கள் எந்த காலத்தில் இருக்கிறீங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, யாயினி said:

ஏன் நீங்கள் வேலைகள் என்று போகாதனீங்களோ.. அப்புறம் ஏன் வீட்டுக்குள் அடைத்து வைத்து இருக்கிறார்கள் என்று சொல்கிறீர்கள்.. குடும்பம் என்றால் அதற்கு என்று ஒரு பழக்க வழக்கங்கள் பண்புகள் இருக்கிறது.. நீங்கள் எந்த காலத்தில் இருக்கிறீங்கள்.

உங்களுக்கு வெளி உலகம் தெரியவில்லை யாயினி. போக பெண்கள் திருமணமான நாளிலிருந்து புருஷன் பிள்ளை என்று அவர்களுடனேயே வாழ்வு கழிகிறது. ஒரு மாற்றத்துக்காகவும் நண்பிகளுடன் விடுமுறை செல்வது மனதுக்கு மகிழ்வானது. கணவன் பிள்ளைகளுடன் விடுமுறை செல்வது ஒரு வித மகிழ்வென்றால் நண்பிகளுடன் செல்வது இன்னும் மகிழ்வானது. அதற்காக குடும்பம் என்று சொல்லிச் சொல்லி எத்தனைநாள் அவர்களுக்காகவே வாழ்வது?????

நண்பிகளுடன் விடுமுறையில் சென்றால் எந்தப் பண்பு கெடும் என்று நீங்கள் கருதுகிறீர்கள் ???????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/9/2020 at 09:13, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உங்களுக்கு வெளி உலகம் தெரியவில்லை யாயினி. போக பெண்கள் திருமணமான நாளிலிருந்து புருஷன் பிள்ளை என்று அவர்களுடனேயே வாழ்வு கழிகிறது. ஒரு மாற்றத்துக்காகவும் நண்பிகளுடன் விடுமுறை செல்வது மனதுக்கு மகிழ்வானது. கணவன் பிள்ளைகளுடன் விடுமுறை செல்வது ஒரு வித மகிழ்வென்றால் நண்பிகளுடன் செல்வது இன்னும் மகிழ்வானது. அதற்காக குடும்பம் என்று சொல்லிச் சொல்லி எத்தனைநாள் அவர்களுக்காகவே வாழ்வது?????

நண்பிகளுடன் விடுமுறையில் சென்றால் எந்தப் பண்பு கெடும் என்று நீங்கள் கருதுகிறீர்கள் ???????

சரி போதும் விடுங்கோ..😆 நண்பிகளோடு வினோத உடைப் போட்டி அது பார்த்தேேன் அக்கா.அப்படியான மாற்றங்கள் வேணும் என்றால் விட்டுத் தான் ஆகனும்.✍️😀எதுக்கும் நானா/அவளா..அந்த லேடி இருக்கிறாவா இல்லயா வந்து எழுதுங்கோ..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.