Jump to content

அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறேன்- யாழ். பல்கலை புதிய துணைவேந்தர்


Recommended Posts

அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறேன்- யாழ். பல்கலை புதிய துணைவேந்தர்

 

 

பொறுப்புணர்வுடன் எனது கடமைகளைச் செய்வதற்கு அனைவரும் ஒத்துழையுங்கள் என புதிதாக பதவியேற்றுள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் ஸ்ரீ சற்குணராசா கோரிக்கை விடுத்துள்ளார்.

தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக இன்று (வெள்ளிக்கிழமை) பொறுப்பேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் கூறுகையில், “எதிர்காலத்தை வளமாக்குவதற்காக இந்தப் பதவி வழங்கப்பட்டுள்ளது இதுவொரு பொதுவான நிறுவனம். மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டிய பதவியை எனக்கு கொடுத்திருக்கிறார்கள்.

தற்போதைய நிலைமையில் உலகத்திலே என்றுமில்லாத வகையில் விமான நிலையங்கள் கூட மூடப்பட்டுள்ள நிலை காணப்படுகின்றது. அப்படியான சூழ்நிலையில் பல்கலைக்கழகத்தினை நிலைநிறுத்துவது என்பது சவாலான விடயம். எனவே குழுவாக இணைந்து இதனை செயற்படுத்தவுள்ளேன்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இரண்டாயிரம் ஊழியர்கள் கடமையாற்றுகிறார்கள். 11 ஆயிரம் மாணவர்கள் கல்வி கற்கிறார்கள். இது பெரிய குழுவாகும்.

இது கடவுளால் வழங்கப்பட்டுள்ள பதவியாகும். இங்கு கடமையாற்றும் ஊழியர்கள் இந்தப் பல்கலைக் கழகத்தை நேசித்து செயற்படுகின்றார்கள். இந்தப் பல்கலைக்கழகம் எமது மக்களுடைய ஒரு சொத்தாகும்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் தொடர்பாக மக்கள் மத்தியில் உள்ள ஆர்வம் மிகப்பெரியது. கல்வியை ஆதாரமாகக் கொண்ட சமூகம் இந்த பல்கலைக்கழகம் மீது மிகவும் ஆர்வமாக செயற்படுகின்றது.

கல்வி பாரம்பரியத்தின் கலைக்கோயில் இந்த பல்கலைக்கழகம். இராமநாதனால் வழங்கப்பட்ட பரமேஸ்வராக் கல்லூரி இன்று பல்கலைக்கழகமாக மிளிர்ந்திருக்கின்றது.

இதேவேளை, ஊடகங்கள் உரிய முறையில் செயற்பட வேண்டும். கருத்து முரண்பாடுகள் பல்கலைக்கழகத்தில் வரவேற்கப்படும். இதுவே கல்வி நடவடிக்கையில் ஒரு முக்கியமான விடயம். அனைத்து விடயங்களும் கலந்தாலோசிக்கப்பட்டு நிறுவனத்தை முன்னிறுத்தி முடிவுகள் எடுக்கப்படும். தனிப்பட்ட ரீதியில் எந்த முடிவும் எடுக்கப்படாது. ஒரு நிறுவனம் சார்ந்து முடிவுகள் எடுக்கப்படும்” என்று குறிப்பிட்டார்.

     by : Litharsan

http://athavannews.com/அனைவரது-ஒத்துழைப்பையும-2/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்ப மாலை போடப்போகின்றார் ? சகுனம் சரியில்லை. எதற்கும் கொஞ்சம் பொறுத்திருந்து பார்ப்போம் 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 9ஆவது துணைவேந்தராக எஸ்.சிறிசற்குணராஜா  பொறுப்பேற்றார்

 

3 minutes ago, Kapithan said:

எப்ப மாலை போடப்போகின்றார் ? சகுனம் சரியில்லை. எதற்கும் கொஞ்சம் பொறுத்திருந்து பார்ப்போம் 🤔

ஏன் அப்படி செல்கின்றீர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, உடையார் said:

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 9ஆவது துணைவேந்தராக எஸ்.சிறிசற்குணராஜா  பொறுப்பேற்றார்

 

ஏன் அப்படி செல்கின்றீர்கள்

மிகவும் அருமையான வரவேற்கத்தக்க பேச்சு. துணைவேந்தரின் பேச்சை எழுதி பதிவிடுவதில்   மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்: 

இது பெரு பொது நிறுவனம். மிகவும் பொறுப்புடன் செயல்படவேண்டிய பதவி. 2000 ஊழியர்கள், 11,000 மாணவர்கள் ஒருமித்த குடும்பம். ஒரு மனிதனின் சங்கல்பமும் (திடசங்கற்பம்) இறைவனின் திருவருளும் கூடும்போது காரியங்கள் நடைபெறும். இலங்கையின் மற்றைய பிரதேசங்களில் இருக்கும் சாதாரண மனிதர்களுக்கு அந்த ஊரில் இருக்கும் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் யாரென்றே தெரியாமல் இருக்கும். ஆனால் யாழ்ப்பாணத்தில் பேக்கரி தொழிலார்கள் கொண்டு அனைவரும் யார் துணைவேந்தராக தெரிவாவர்கள் என்று ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தார்கள். யாழ்ப்பாணம் கல்வியை ஆதாரமாக கொண்ட ஒரு சமூகம். ஆகையால்  யாழ் பல்கலைக்கழகம் மக்களின் மனங்களில் ஊடறுத்து நிற்பதில் வியப்பேதும் இல்லை.

ஆதி காலத்தில் இருந்து தமிழர்களின் சொத்து கல்விதான் என்பது யாவரும் அறிந்ததே. சேர் பொன் ராமநாதனால் அன்பளிக்கப்பட்ட     பரமேஸ்வரா கல்லூரி என்று ஒரு கலைக்கோவிலாக வடிவெடுத்துள்ளது .  மிகவும் சோதனையான காலங்களில் துணை வேந்தர் பாலசுந்தரம்பிள்ளை மற்றும் பல ஆர்வலர்களால் அவர்களால் பராமரிக்கப்பட்ட பல்கலைக்கழகம். 1979 ஆம் ஆண்டு நிர்வகிக்கப்பட்டு ஆண்டு மாணவனாக நுழைந்த கலாநிதி சிறிசற்குணராஜா இன்று 37 வருடங்களுக்கு பின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டிருக்கிறார். யாழ் பல்கலை கழகத்தின் இறைமை, வளர்ச்சி, பெருமை இவைகளை பாதுகாப்பது  ஊடகத்துறையினதும் பொதுமக்களினதும் தலையாய கடமை.  ஒரு துணை வேந்தராக இருந்து வழிநடத்தத்தான் முடியும். மக்கள் தான் பொறுப்பாக நடந்துகொள்ளவேண்டும்.  "Difference opinion is welcome for progressive reasons " . என்றபடியால் கருத்து  வேறுபாடுகள்,எண்ணக்கருத்துக்கள் வரவேற்கத்தக்கவை. இங்கு சித்தாந்தம், முடிந்த  முடிவுகள் என்று ஏதும் இல்லை. நிறுவனத்தை முன்னிறுத்தி எல்லோருடைய கருத்துக்களையும் அரவணைத்து  எல்லோரது நன்மைக்காக முடிவுகள் எடுக்கப்படும். தனிப்பட்ட நபர்களுக்காக அல்ல. "Putting the institution first , not the individual" . யாழ் பல்கலைக்கழகம் தொடர்ந்து செழிப்புடன்  வளர்ந்து பல சாதனைகளை படைத்தது பரிணமித்து வருங்கால சந்ததிகளுக்கு ஒரு சிறந்த கலைக்கூடமாக திகழ எல்லாம் வல்ல இறைந்தவன் துணை புரிவாராக - துணை வேந்தர் Dr . சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, உடையார் said:

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 9ஆவது துணைவேந்தராக எஸ்.சிறிசற்குணராஜா  பொறுப்பேற்றார்

 

ஏன் அப்படி செல்கின்றீர்கள்

அவரின் நெற்றியிலுள்ள திருநீறு அவர் புதிய சிந்தனைகள், நவீன மாற்றங்களை யாழ் பல்கலைக்குள் கொண்டுவருவாரா என்கின்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஏனென்றால் நானறிந்த (எங்கட) சற்குரு (Past) இப்படி இருக்கவில்லை. 🤔

தனிப்பட்ட ரீதியில்,  தேசியம் சார்பானவராகத்தான் அவரை (Positive ) எனக்குத் தெரியும். அதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. 👍

ஆனால் நெற்றியியுள்ள திருநீறு அவர் புதிய மாற்றங்களுக்கு தயாரானவரா என்கின்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது 🤥 (சந்தேகம் உண்மையாக இருக்க வேண்டிய தேவை இல்லை என்பதும் உண்மைதான்😀)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Kapithan said:

அவரின் நெற்றியிலுள்ள திருநீறு அவர் புதிய சிந்தனைகள், நவீன மாற்றங்களை யாழ் பல்கலைக்குள் கொண்டுவருவாரா என்கின்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஏனென்றால் நானறிந்த (எங்கட) சற்குரு (Past) இப்படி இருக்கவில்லை. 🤔

தனிப்பட்ட ரீதியில்,  தேசியம் சார்பானவராகத்தான் அவரை (Positive ) எனக்குத் தெரியும். அதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. 👍

ஆனால் நெற்றியியுள்ள திருநீறு அவர் புதிய மாற்றங்களுக்கு தயாரானவரா என்கின்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது 🤥 (சந்தேகம் உண்மையாக இருக்க வேண்டிய தேவை இல்லை என்பதும் உண்மைதான்😀)

ஒருவர் என்ன சொல்கிறார் என்று பாருங்கள். 

சைவர் திருநீறு அணிவதில் என்ன தவறு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே எல்லாத்தயும், எல்லாரையும் குத்தி கிளறிக்கொண்டு இருக்க சிங்களவன் இருக்கிற மிச்ச சொச்சத்தையும் கொத்திக்கொண்டு போக நாங்கள் ஆண்டி ஆகவேண்டியதுதான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, MEERA said:

ஒருவர் என்ன சொல்கிறார் என்று பாருங்கள். 

சைவர் திருநீறு அணிவதில் என்ன தவறு?

யோவ்,

திருந்தவே மாட்டீங்களா ? 😡

சமயத்துடன் இவரது செயலை இணைத்துப்பார்க்கவில்லை. வயது கூடிக்கொண்டுபோகும்போது சமய நம்பிக்கை அதிகமாகும் ஒருவர் புதிய மாற்றங்களை உள்வாங்குவாரா ? என்பதுதான் எனக்கு ஏற்பட்ட கேள்வி. மற்றும்படி சற்குரு சைவசமயத்தவராயிருப்பது எனக்கு பெருமையே தவிர சிறுமை அல்ல.👍

திருந்துங்கோ 😡

சிந்தனைகளை விசாலமாக்குங்கள் 😡

 

1 minute ago, nilmini said:

இப்படியே எல்லாத்தயும், எல்லாரையும் குத்தி கிளறிக்கொண்டு இருக்க சிங்களவன் இருக்கிற மிச்ச சொச்சத்தையும் கொத்திக்கொண்டு போக நாங்கள் ஆண்டி ஆகவேண்டியதுதான் 

குத்திக் கிளறவில்லை அக்கா. யாழ் பல்கலையின் தரம் உயரவேண்டும் என அதிகமாக ஆசைப்படுகிறேன். 

எங்கே எனது எதிர்பார்ப்பு பொய்த்துப்போய்விடுமோ என்கின்ற எச்சரிக்கை உணர்வு. வேறொன்றுமல்ல. 🤔

யாழ் பல்கலை உயர்ந்தால் மகிழ்ச்சியடைவதில் முதலாளாக இருப்பது நான்தான். ஏனென்றால் எனது படமும் அங்கே  மாட்டப்பட்டுள்ளது 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

யோவ்,

திருந்தவே மாட்டீங்களா ? 😡

சமயத்துடன் இவரது செயலை இணைத்துப்பார்க்கவில்லை. வயது கூடிக்கொண்டுபோகும்போது சமய நம்பிக்கை அதிகமாகும் ஒருவர் புதிய மாற்றங்களை உள்வாங்குவாரா ? என்பதுதான் எனக்கு ஏற்பட்ட கேள்வி. மற்றும்படி சற்குரு சைவசமயத்தவராயிருப்பது எனக்கு பெருமையே தவிர சிறுமை அல்ல.👍

திருந்துங்கோ 😡

சிந்தனைகளை விசாலமாக்குங்கள் 😡

 

யோவ் திருந்த வேண்டியது நீங்கள்...

அவரது திருநீறு உங்களை குடைகிறது...அதை மேற்கோள் காட்டியது நீங்கள்

சமய நம்பிக்கை உடைய ஒருவர் புதிய மாற்றங்களை உள்வாங்க மாட்டார் என்று  எப்படி கூறுகிறீர்கள்?

உங்கள் சிந்தனைகளை விலாசமாக்கி முன்னுக்கு வாருங்கள்...0

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

யோவ் திருந்த வேண்டியது நீங்கள்...

அவரது திருநீறு உங்களை குடைகிறது...அதை மேற்கோள் காட்டியது நீங்கள்

சமய நம்பிக்கை உடைய ஒருவர் புதிய மாற்றங்களை உள்வாங்க மாட்டார் என்று  எப்படி கூறுகிறீர்கள்?

உங்கள் சிந்தனைகளை விலாசமாக்கி முன்னுக்கு வாருங்கள்...0

என்னைக் குடைவதற்கு திருநீறு என்ன drilling machine ஓ 😂

திரும்பவும் எனது கருத்தை ஒருமுறை எனது வாசியுங்கள். குறிப்பாக முதலாவது கருத்தின் இறுதி வரியை. 

சமயத்தையும் சாதியையும் விட்டு வெளியே வரவே வர வேண்டாம். அப்படியே அந்தச் சேற்றில் மூழ்கி இருங்கோ😏😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Kapithan said:

என்னைக் குடைவதற்கு திருநீறு என்ன drilling machine ஓ 😂

திரும்பவும் எனது கருத்தை ஒருமுறை எனது வாசியுங்கள். குறிப்பாக முதலாவது கருத்தின் இறுதி வரியை. 

சமயத்தையும் சாதியையும் விட்டு வெளியே வரவே வர வேண்டாம். அப்படியே அந்தச் சேற்றில் மூழ்கி இருங்கோ😏😏

சமயத்தை தூக்குவது தாங்களே.

திருநீறு பூசியவன் புதிய மாற்றங்களுக்கு தயாரானவனில்லை என்று எங்காவது எழுதி உள்ளதா?

 

8-BA0-F35-F-1312-47-B3-A293-AC27-C0-A80-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

குத்திக் கிளறவில்லை அக்கா. யாழ் பல்கலையின் தரம் உயரவேண்டும் என அதிகமாக ஆசைப்படுகிறேன். 

எங்கே எனது எதிர்பார்ப்பு பொய்த்துப்போய்விடுமோ என்கின்ற எச்சரிக்கை உணர்வு. வேறொன்றுமல்ல. 🤔

யாழ் பல்கலை உயர்ந்தால் மகிழ்ச்சியடைவதில் முதலாளாக இருப்பது நான்தான். ஏனென்றால் எனது படமும் அங்கே  மாட்டப்பட்டுள்ளது 😂

வணக்கம் Kapithan. அக்கா என்று சொல்லி குறிப்பிட்டதால் ஒரு சின்ன அறிவுரை சொல்லலாம் என்று நினைத்தேன்.

உங்களது பெயரும் பல்கலைக்கழக வரலாற்றில் பதிந்திருப்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். அந்த காரணத்திலாலும், எமது பல்கலைக்கழகம் நல்ல முறையில் முன்னேற்றத்தை நோக்கி வளரவேண்டும் என்று நீங்கள் நினைப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. அதே காரணத்தால்தான் உங்கள் மனதில் ஒரு பயமும் தலை தூக்கியுள்ளது.

எனது கருத்து என்னவென்றால் எமக்கு வயது கூடிகொண்டுபோக கடவுள் பக்தியும் அதிகமாகும். அதனை நான் உற்பட எல்லோருக்கும் வரக்கூடிய ஒன்று. சிலபேருக்கு வராமல் போகக்கூடும். மற்றது புலம் பெயர் தேசங்களில் போயிருந்துவிட்டு ஊருக்குதிரும்புபவர்கள் நிறையபேர் எமது கலாச்சாரம், நாம் வாழ்ந்த வாழ்க்கை போன்றவற்றை ஊரில் இருப்பவர்களில் பார்க்க அதிகமாக இழந்து வாழ்ந்ததால் அதன் அருமை விளங்கி அவற்றை மீண்டும் பெற்ற சந்தோசத்தில் கொஞ்சம் கூடுதலாகவே கடைபிடிப்பார்கள். நான் அடிக்கடி எனது மகன்மாருக்கு இதனை சொல்லிவருகிறேன். எப்படா இந்த ஜீன்ஸ், பாண்ட்டுகளை விட்டுட்டு சீலை உடுத்து பொட்டு திருநீறு பூசிக்கொண்டு வேலைக்கு போகலாம் என்று இருக்கிறேன் என்று. முக்கியமாக, அவர் வீட்டில் இருந்தே எல்லாம் பூசிக்கொண்டு வரவில்லை. அங்கு நடந்த பூசையின்போது பூசிக்கொண்டவைதான் . கவனிக்க தவறிவிட்டீர்களோ தெரியவில்லை. 

சைவசமயத்தினருக்கு கோயில் வழிபாடு, திருநீறு, குங்குமம் இவை எல்லாம் ஒரு வாழ்க்கை முறையே ஒழிய சமய அடையாளம் இல்லை. எல்லா சைவர்களையும் பற்றி கதைக்க வரவில்லை. ஆனால் இதுதான் பெரும்பாலான யாழ் சைவர்களுக்கு பொருந்தும். 

மற்றது மனிதர்கள் எப்போதும் ஒரே மாதிரி இல்லை. நல்லவர்கள் கெட்டவர்கள் ஆவதும், கெட்டவர்கள் நல்லவர் ஆவதும் மனித இன  வழக்கு. அத்துடன்  உங்களுக்கு பிடித்த ஒருவர் இன்னொருவருக்கு எதிரியாக இருப்பதையும் அனுபவபூர்வமாக பார்த்திருப்பீர்கள். உங்கள் பார்வையில் அவர் அப்ப ஒருமாதிரியும் , இப்ப மாதிரியும் தெரிகிறார். இது உங்கள் மனத்தில்,  பார்வையில்தான் தங்கியிருக்குது. என்னை பொறுத்தவரை அவர் முதல் இருந்ததை பார்க்கவும்  பண்பட்டு , அனுபவம் வாய்ந்த ஒரு தலைவராக உருவெடுத்திருக்கக்கூடும்  என்று நினைக்கிறன் . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலம் சிங்களவரை நியமிக்க வில்லை இல்லாட்டால்  அதுக்கும் திட்டியிருப்பம் 😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, nilmini said:

வணக்கம் கொழும்பான். அக்கா என்று சொல்லி குறிப்பிட்டதால் ஒரு சின்ன அறிவுரை சொல்லலாம் என்று நினைத்தேன்.

உங்களது பெயரும் பல்கலைக்கழக வரலாற்றில் பதிந்திருப்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். அந்த காரணத்திலாலும், எமது பல்கலைக்கழகம் நல்ல முறையில் முன்னேற்றத்தை நோக்கி வளரவேண்டும் என்று நீங்கள் நினைப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. அதே காரணத்தால்தான் உங்கள் மனதில் ஒரு பயமும் தலை தூக்கியுள்ளது.

எனது கருத்து என்னவென்றால் எமக்கு வயது கூடிகொண்டுபோக கடவுள் பக்தியும் அதிகமாகும். அதனை நான் உற்பட எல்லோருக்கும் வரக்கூடிய ஒன்று. சிலபேருக்கு வராமல் போகக்கூடும். மற்றது புலம் பெயர் தேசங்களில் போயிருந்துவிட்டு ஊருக்குதிரும்புபவர்கள் நிறையபேர் எமது கலாச்சாரம், நாம் வாழ்ந்த வாழ்க்கை போன்றவற்றை ஊரில் இருப்பவர்களில் பார்க்க அதிகமாக இழந்து வாழ்ந்ததால் அதன் அருமை விளங்கி அவற்றை மீண்டும் பெற்ற சந்தோசத்தில் கொஞ்சம் கூடுதலாகவே கடைபிடிப்பார்கள். நான் அடிக்கடி எனது மகன்மாருக்கு இதனை சொல்லிவருகிறேன். எப்படா இந்த ஜீன்ஸ், பாண்ட்டுகளை விட்டுட்டு சீலை உடுத்து பொட்டு திருநீறு பூசிக்கொண்டு வேலைக்கு போகலாம் என்று இருக்கிறேன் என்று.

சைவசமயத்தினருக்கு கோயில் வழிபாடு, திருநீறு, குங்குமம் இவை எல்லாம் ஒரு வாழ்க்கை முறையே ஒழிய சமய அடையாளம் இல்லை. எல்லா சைவர்களையும் பற்றி கதைக்க வரவில்லை. ஆனால் இதுதான் பெரும்பாலான யாழ் சைவர்களுக்கு பொருந்தும். 

மற்றது மனிதர்கள் எப்போதும் ஒரே மாதிரி இல்லை. நல்லவர்கள் கெட்டவர்கள் ஆவதும், கெட்டவர்கள் நல்லவர் ஆவதும் மனித இன  வழக்கு. அத்துடன்  உங்களுக்கு பிடித்த ஒருவர் இன்னொருவருக்கு எதிரியாக இருப்பதையும் அனுபவபூர்வமாக பார்த்திருப்பீர்கள். உங்கள் பார்வையில் அவர் அப்ப ஒருமாதிரியும் , இப்ப மாதிரியும் தெரிகிறார். இது உங்கள் மனத்தில்,  பார்வையில்தான் தங்கியிருக்குது. என்னை பொறுத்தவரை அவர் முதல் இருந்ததை பார்க்கவும்  பண்பட்டு , அனுபவம் வாய்ந்த ஒரு தலைவராக உருவெடுத்திருக்கக்கூடும்  என்று நினைக்கிறன் . 

நன்றி அக்கா, எனக்கு பதில் எழுதியதற்கு.

உண்மையில் சற்குரு துணைவேந்தராக நியமிக்கப்பட்டதில் எனக்கு மிகுந்த மகிழ்வே. அவரும்  அவரது துணைவியாரும் எனக்கு நன்கு பரீட்சயமானவர்கள். 

என்னுடைய எதிர்பார்ப்பெல்லாம் சற்குரு போன்ற தலைசிறந்த கல்வியாளர்கள் யாழ் பல்கலையை தூக்கி நிறுத்தவேண்டும் என்பதுதான். இளவயது கணித துறைசார் நிபுணர்களில் இவரும் ஒருவர் (Past) என்பது என் நினைவு. அவர் விளையாட்டுத் துறையிலும் மிகுந்த ஈடுபாடு உள்ள தேசியத்தில் விருப்புக்கொண்ட ஒருவர் என்பது என் அனுபவம்.

இங்கே எனக்குத் தெரிந்த சற்குரு முன்னர் இவ்வாறு திருநீறு அணிந்தவர் அல்ல. திருநீறை பூசிக்கொள்வதும் ஒரு விடயமே அல்ல. ஏனென்றால் சைவக் கோவில்களுக்குப் போகும்போது நானே அவற்றை எனக்குப் பூசிக்கொள்வேன். சந்தணம் குங்குமமுட்பட.  எனவே சமயத்தை இங்கே ஒரு பொருட்டாக நான் கருதவேயில்லை.

எனது பயம் என்னவென்றால் இப் பல்கலை புதிய மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட வேண்டும். அதற்கு சிறந்த சிந்தனையுள்ளவர்கள் வரவேண்டும் . சற்குரு வெளிநாட்டில் கல்வி கற்றவர். மாற்றங்களை நிறையவே கண்டிருப்பார். ஆனால் சமயத்தில் ஊறிய பலர் புற உலக மாற்றங்களுக்கு ஈடு கொடுப்பதில்லை. இவர் அவ்வாறு இருக்கக் கூடாது என்பதுதான் என் பயமே.

ஏனென்றால் 

அவரிடம் எனக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. 👍

15 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நல்ல காலம் சிங்களவரை நியமிக்க வில்லை இல்லாட்டால்  அதுக்கும் திட்டியிருப்பம் 😏

உமக்கு சந்தேகமிருந்தால் என்னிடம் கேட்கலாம்(உடையார் போல). அதைவிட்டுவிட்டு இப்படியொரு முடிவுக்கு வருவது சரியாகப்படவில்லை ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

குத்திக் கிளறவில்லை அக்கா. யாழ் பல்கலையின் தரம் உயரவேண்டும் என அதிகமாக ஆசைப்படுகிறேன். 

எங்கே எனது எதிர்பார்ப்பு பொய்த்துப்போய்விடுமோ என்கின்ற எச்சரிக்கை உணர்வு. வேறொன்றுமல்ல. 🤔

யாழ் பல்கலை உயர்ந்தால் மகிழ்ச்சியடைவதில் முதலாளாக இருப்பது நான்தான். ஏனென்றால் எனது படமும் அங்கே  மாட்டப்பட்டுள்ளது 😂

மன்னிக்கவும் . பெயரை பிழையாக எழுதி இப்ப திருத்தி உள்ளேன் தம்பி  Kapithan 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Kapithan said:

இங்கே எனக்குத் தெரிந்த சற்குரு முன்னர் இவ்வாறு திருநீறு அணிந்தவர் அல்ல. திருநீறை பூசிக்கொள்வதும் ஒரு விடயமே அல்ல. ஏனென்றால் சைவக் கோவில்களுக்குப் போகும்போது நானே அவற்றை எனக்குப் பூசிக்கொள்வேன். சந்தணம் குங்குமமுட்பட.  எனவே சமயத்தை இங்கே ஒரு பொருட்டாக நான் கருதவேயில்லை.

எனது பயம் என்னவென்றால் இப் பல்கலை புதிய மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட வேண்டும். அதற்கு சிறந்த சிந்தனையுள்ளவர்கள் வரவேண்டும் . சற்குரு வெளிநாட்டில் கல்வி கற்றவர். மாற்றங்களை நிறையவே கண்டிருப்பார். ஆனால் சமயத்தில் ஊறிய பலர் புற உலக மாற்றங்களுக்கு ஈடு கொடுப்பதில்லை. இவர் அவ்வாறு இருக்கக் கூடாது என்பதுதான் என் பயமே

 

நான் பதின்ம வயதில் இருக்கும்போது அவர் எப்படி இருந்தார் என்பது தெரியும். சிறியவர்களான எங்களுடன் சகஜமாக பம்பல் பண்ணி பழகினாலும் பல்கலைக் கழகத்தில் கறாராக இருப்பார் என்பது எமது ஊரில் இருந்து யாழ் பல்கலையில் அப்போது படித்தவர்களே சொல்லுவார்கள். அதாவது இடம், பொருள், ஏவல், சேவல்!

1998/1999 இல் இலண்டன்  வந்தபோது எப்படி ஆன்மீகவாதியானீர்கள் என்று நேரடியாகவே கேட்டிருந்தேன். அதற்கும் தகுந்த விளக்கம் தந்திருந்தார். எல்லோரையும் இழுத்துவிழுத்தி சுயநலமாக செயற்படும் பலர் உள்ள இடத்தில் அவர் பல சவால்களைச் சந்தித்தாலும் மாற்றங்களைக் கொண்டுவருவார் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குறைகளோடு வாழாவிட்டால் அவன் மனிதனில்லை

குறைகள் கண்டு பிடித்து வாழாவிட்டால் அவன் தமிழன் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, கிருபன் said:

 

நான் பதின்ம வயதில் இருக்கும்போது அவர் எப்படி இருந்தார் என்பது தெரியும். சிறியவர்களான எங்களுடன் சகஜமாக பம்பல் பண்ணி பழகினாலும் பல்கலைக் கழகத்தில் கறாராக இருப்பார் என்பது எமது ஊரில் இருந்து யாழ் பல்கலையில் அப்போது படித்தவர்களே சொல்லுவார்கள். அதாவது இடம், பொருள், ஏவல், சேவல்!

1998/1999 இல் இலண்டன்  வந்தபோது எப்படி ஆன்மீகவாதியானீர்கள் என்று நேரடியாகவே கேட்டிருந்தேன். அதற்கும் தகுந்த விளக்கம் தந்திருந்தார். எல்லோரையும் இழுத்துவிழுத்தி சுயநலமாக செயற்படும் பலர் உள்ள இடத்தில் அவர் பல சவால்களைச் சந்தித்தாலும் மாற்றங்களைக் கொண்டுவருவார் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

 

நன்றி கிருபன்.

உண்மையில் இப்படியான நம்பிக்கையூட்டும் பின்னூட்டங்களையே எதிர்பார்த்திருந்தேன். நன்றி கிருபன். 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, கிருபன் said:

 

நான் பதின்ம வயதில் இருக்கும்போது அவர் எப்படி இருந்தார் என்பது தெரியும். சிறியவர்களான எங்களுடன் சகஜமாக பம்பல் பண்ணி பழகினாலும் பல்கலைக் கழகத்தில் கறாராக இருப்பார் என்பது எமது ஊரில் இருந்து யாழ் பல்கலையில் அப்போது படித்தவர்களே சொல்லுவார்கள். அதாவது இடம், பொருள், ஏவல், சேவல்!

1998/1999 இல் இலண்டன்  வந்தபோது எப்படி ஆன்மீகவாதியானீர்கள் என்று நேரடியாகவே கேட்டிருந்தேன். அதற்கும் தகுந்த விளக்கம் தந்திருந்தார். எல்லோரையும் இழுத்துவிழுத்தி சுயநலமாக செயற்படும் பலர் உள்ள இடத்தில் அவர் பல சவால்களைச் சந்தித்தாலும் மாற்றங்களைக் கொண்டுவருவார் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

 

உண்மை கிருபன். பல்கலைக்கழக மாணவர்களுக்கு இவரிடம் ஒருவித பயம் கலந்த மரியாதை இருப்பதை நானும் அவதானித்துள்ளேன். நல்ல கலகலப்பாக எங்களுடன் பழகினாலும் ஆள் சரியான ஸ்ட்ரிக்ட் ..ஸ்ட்ரிக்ட்..ஸ்ட்ரிக்ட்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/8/2020 at 22:41, Kapithan said:

உமக்கு சந்தேகமிருந்தால் என்னிடம் கேட்கலாம்(உடையார் போல). அதைவிட்டுவிட்டு இப்படியொரு முடிவுக்கு வருவது சரியாகப்படவில்லை ☹️

உன்மையில் சிங்களவன் பறவாயில்லை கபிதான் 

தொப்பி அளவானவர்கள் போட்டுக்கொள்ளலாம் 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

உன்மையில் சிங்களவன் பறவாயில்லை கபிதான் 

தொப்பி அளவானவர்கள் போட்டுக்கொள்ளலாம் 😜

அவரவர்களின் கிரகிப்பு, வாசிப்பின் அளவு, வெளியுலக அனுபவங்களைப்பொறுத்துத்தான் புரிதலின் அளவும் இருக்கும். 

தெளிவாக கூறியபின்பும் இதே நிலைப்பாடென்றால் என்னால் இதற்குமேல் உங்களுக்கு உதவ முடியாது ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

உன்மையில் சிங்களவன் பறவாயில்லை கபிதான் 

தொப்பி அளவானவர்கள் போட்டுக்கொள்ளலாம் 😜

இப்படித்தான் வவுனியா ஆசிரியர் கல்லூரியில்  இருந்த  வேர்னால்ட்  கூட மோசம் என்றார்கள் ஆனால் திறம்பட நடத்தி சென்றவர் அவர் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.பல்கலையில் தமிழில் பட்டம் வாங்கினால் இங்கே மட்டுமல்ல உலகம் முழுதும் ஒரு மதிப்பு இருக்கு . நான் சொல்லவில்லை என்னுடைய தமிழ் பேராசிரியர்மாரெ சொல்லினம் .. ரொம்ப ஸ்ரிக்டோ ..கொமட்டையில் குத்தி சொல்லி தருவினமோ..? 👌

டிஸ்கி: 

தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் அய்யா..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இப்படித்தான் வவுனியா ஆசிரியர் கல்லூரியில்  இருந்த  வேர்னால்ட்  கூட மோசம் என்றார்கள் ஆனால் திறம்பட நடத்தி சென்றவர் அவர் 

யாழ் யூனியைப் பற்றி அறிந்தவர்களுக்கும் அதில் ஈடுபாடு உள்லவர்களுக்கும் யாழ் யூனியைப்பற்றி அறியாதவர்களின் கருத்துக்களுக்கும் இடையே வேறுபாடு அதிகம். யாழ் யூனியை நன்கு அறிந்தவர்கள், அக்கறையுள்ளவர்களுக்கு எனது கவலை புரியும்.🙂

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Kapithan said:

யாழ் யூனியைப் பற்றி அறிந்தவர்களுக்கும் அதில் ஈடுபாடு உள்லவர்களுக்கும் யாழ் யூனியைப்பற்றி அறியாதவர்களின் கருத்துக்களுக்கும் இடையே வேறுபாடு அதிகம். யாழ் யூனியை நன்கு அறிந்தவர்கள், அக்கறையுள்ளவர்களுக்கு எனது கவலை புரியும்.🙂

யாழ் யூனி மட்டக்களப்பு யூனிக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை ஒருவருக்கு பிடிக்கவில்லை என்றால் மற்ற எல்லோருக்கும் பிடிக்க கூடாது என்ற நினைப்பே தவறு

மழைக்கு கூட அந்தப்பக்கம் ஒதுங்காதவன் நான் ( யூனி)🙂 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.