Jump to content

கடந்த காலத்தில் சிங்களவர்களை குறைத்துமதிப்பிட்டவர்கள் இறுதியில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

maxresdefault.jpg

 

சிங்களவர்களை குறைத்து மதிப்பிட்ட சிலர் கடந்த காலத்தில் எதிர்கொண்ட விளைவுகளை நாடாளுமன்ற
உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரனும் எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா நாடாளுமன்றத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த காலத்தில் சிங்களவர்களை குறைத்துமதிப்பிட்டவர்கள் இறுதியில் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பதை விக்னேஸ்வரன் மனதில் கொள்ளவேண்டும் என இன்று நாடாளுமன்றத்தில் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நாட்டை பிளவுபடுத்தி தனிநாட்டை உருவாக்க முயன்ற விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனுக்கும் அந்த கதியேற்பட்டது என சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.


விக்னேஸ்வரன் ஒருபோதும் பிரபாகரன் ஆகமுடியாது என குறிப்பிட்டுள்ள அவர் விக்னேஸ்வரனுக்கு அதற்கான வயதுமில்லை காலமும் இல்லை என தெரிவித்துள்ளார்.


உங்களிடம் உள்ளது குறித்து மகிழ்ச்சி அடையுங்கள்,இந்த நாட்டில் சிங்களவர்களின் நிலையை குறைத்து மதிப்பிடவேண்டாம் அவ்வாறு குறைத்து மதிப்பிட்டால் அதற்கான விளைவுகளை நீங்கள் எதிர்கொள்வீர்கள்,மோசமான விளைவுகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

https://www.madawalaenews.com/2020/08/blog-post_516.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கும் அதுக்கான வயதும் இல்லை, காலமும் இல்லை.

பிரபாகரன் துவக்கு தூக்கினார். விக்கினேஸ்வரன் வார்த்தைகளை தூக்கி உள்ளார்.

இவர்களுக்கு வரப்போகும் சிக்கல், விக்கியினை வெளியே அனுப்பினால் தெரியும். 

என்ன விஷயம் என்றால், விக்கி, கஜன் அடுத்த தேர்தலுக்கான அடித்தளம் போட்டு விடுவார்கள். சுமந்திரனுக்கு கலக்கம் வரும்.... என்னப்பா இந்தாள் இந்த போடு போடுது... நாமளும் வாயை திறக்க வேண்டும் என்று யோசிப்பார்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை நாடாளுமன்றம் சிங்களவருக்கானது என்பதை மிகத்தெளிவாக ஐக்கிய மக்கள் ச(த்)க்தி  சொல்லுது . இதிலை என்னவென்றால் கூடிக்குலாவிக் கும்மாளமடிச்ச குழுக்களையோ குழுக்களின் குரலாளர்களையோ காணேல்லை. வயசான நேரத்திலை தனிய நின்று  கருத்தாடுறார் விக்கி ஐயா.  மொட்டும் ஐக்கிய மக்கள் ச(த்)க்தியும் ஏதோ ஒரு புரிந்துணர்வோடு நாடகம் நடத்துகிறார்கள். அதாவது மொட்டுத் தரப்பினுடைய   பாதுகாப்பு வளையமாக தமிழரை எதிர்த்தாடும் தரப்பாக உள்ளனர்.  இந்த இடத்திலே இவர்களை ஐநாவரை தடுத்தாடியவை வந்து பதில் குடுத்தாநல்லது.  அது சிங்கள நாடாளுமன்ற வரைவேட்டிலாவது பதிவாகும்.  

ஒருவேளை விக்கி ஐயாவை கலைக்கட்டுமென்று நரிகள் படுத்திருக்கலாம்.  ஆனால் நரிகளை யானை காப்பற்றலாம் . மானுக்கெறிந்த  தடி காகத்தால் காப்பற்றப்பட்ட மானுக்குப்படவில்லை. மானை மாட்டிவிட்டோமென்று மகிழ்வில் மானிறைச்சியைச் சுவைக்கக் காந்திருந்த நரிக்கு நடந்ததே  நினைவுக்கு வந்து தொலைகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார் அதீத இனவாதி என்று மக்களுக்குக் காட்டுவதில் போட்டி ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் ஆட்சி கட்டிலுல்கான வழி என்ன என்பதை சஜித்துக்கும் ஆரோ சொல்லிபோட்டாங்கள் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, goshan_che said:

இலங்கையில் ஆட்சி கட்டிலுல்கான வழி என்ன என்பதை சஜித்துக்கும் ஆரோ சொல்லிபோட்டாங்கள் 🤣

வெள்ளிக் கிழமை ....ம்ம்

சஜித் இல்ல சரத்...

ஆனைக்கும் அடி சறுக்குமுங்கோ ... 😂

இந்த நேரத்திலாவது எமதாட்கள் தமது ஒற்றுமை(யீனத்தை)யை வெளிக்காட்டினால்தானுண்டு. செய்வார்களா அல்லது வளமை போலவா 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Prison Uprising: The Subaltern Wakeup Call - Sri Lanka Guardian   sarath-fonseka-in-jail-colombo-telegraph - Today Jaffna News - Jaffna  Breaking News 24x7 

சிறையில்... இப்படி,  இருந்த... சரத்பொன்சேகாவா.... இவர் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Kapithan said:

வெள்ளிக் கிழமை ....ம்ம்

சஜித் இல்ல சரத்...

ஆனைக்கும் அடி சறுக்குமுங்கோ ... 😂

இந்த நேரத்திலாவது எமதாட்கள் தமது ஒற்றுமை(யீனத்தை)யை வெளிக்காட்டினால்தானுண்டு. செய்வார்களா அல்லது வளமை போலவா 🤔

தம்பி ராசா, 

வெள்ளியோ வியாழனோ நான் எப்பவும் பிளேண்டி, அதுவும் சீனி போடாமல்🤣

சரத் மட்டுமில்ல, நேற்று மனுஷ்யவும் கத்தினவரல்லே.

எல்லாரும் டெலிபோன் கட்சிதானே? டெலிபோனின் தலைவர் சஜித்தானே?

உது கட்சி மட்டத்தில் பேசி எடுத்த முடிவு. சஜித் பின்னால நிக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு இனப்படுகொலையாளியின் பகிரங்க கொலைமிரட்டல். இது குறித்து சர்வதேச இராஜதந்திரிகளுக்கு எடுத்து விளக்க வேண்டும். இப்படியான இனப்படுகொலையாளிகள் தண்டனையில் இருந்தும் சர்வதேசத்தால் தப்பிக்க விடப்படுவது.. சனநாயகத்துக்கு மட்டுமல்ல.. ஒட்டுமொத்த மனித குலத்துக்குமே ஆபத்தானது.. என்பதை விளக்க வேண்டும்.

இவர் செம்மணிப் படுகொலைகளில் இருந்து.. முள்ளிவாய்க்கால் வரை இனப்படுகொலைகளில் நேரடியாக சம்பந்தப்பட்ட நபர் மட்டுமன்றி..தமிழ் பொதுமக்கள் மீதான மிலேச்சத்தனமான தாக்குதல்களின் பின்னால் இருந்த சூத்திரதாரியும் ஆவார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இலங்கையில் ஆட்சி கட்டிலுல்கான வழி என்ன என்பதை சஜித்துக்கும் ஆரோ சொல்லிபோட்டாங்கள் 🤣

சஜித்தை ஜனாதிபதி தேர்தலில் யாழ்பாணத்தில் எவ்வளவு தீவிரமாக தமிழர்கள் ஆதரித்தனர் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விளங்க நினைப்பவன் said:

சஜித்தை ஜனாதிபதி தேர்தலில் யாழ்பாணத்தில் எவ்வளவு தீவிரமாக தமிழர்கள் ஆதரித்தனர் 😂

வேற வழி இல்லாமல்தான்.

இதெல்லாம் ஒரு அரசியல் வியாபார யுக்திதான்.

2015 இல பாதி சிங்கள வாக்கையும், முழு சிறுபான்மை வாக்கையும், நல்லாட்ட்சி கோசத்தையும் சேத்து பெளத்த-சிங்கள வாக்கு வங்கிய மேவலாம் எண்டு ரணில் காட்டினார்.

அதனால அதே டிரிக்கை நேற்றுவரை டிரை பண்ணினார் சஜித்.

ஈஸ்டர் அட்டாக், சிறிசேனா கோமாளிதனம், முஸ்லிம் எதிர்ப்பை கையில் எடுத்து மறுபடியும் பேரினவாத வாக்கு வங்கிதான் வெல்லும் வழி என்று காட்டிவிட்டது மொட்டு.

யு என்பி பெளத்த சிங்கள விரோத கட்சி என்று பதிவாகிவிட்டதால் - சஜித் இப்ப free யா தந்தாலும் வேண்டாம் என்றார்.

சஜித் இதுவரை செய்த அரசியல் வென்று அவர் இப்ப ஜனாதிபதி என்றால் - அவர் இப்பவும் சிறுபான்மை இன நண்பன் வேடம்தான். இந்த கூச்சலை கமன்பில போட்டிருப்பார்.

சஜித் இப்ப வெல்ல வேண்டும் என்று இனவாதத்தை கையில் எடுக்கிறார்.

முந்திய சமசமாஜ கட்சிக்கு நடந்த அதே கதைதான்.

உது- வோட் போட்ட தமிழ் சனத்துக்கும் தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

தம்பி ராசா, 

வெள்ளியோ வியாழனோ நான் எப்பவும் பிளேண்டி, அதுவும் சீனி போடாமல்🤣

சரத் மட்டுமில்ல, நேற்று மனுஷ்யவும் கத்தினவரல்லே.

எல்லாரும் டெலிபோன் கட்சிதானே? டெலிபோனின் தலைவர் சஜித்தானே?

உது கட்சி மட்டத்தில் பேசி எடுத்த முடிவு. சஜித் பின்னால நிக்கிறார்.

விழுந்தாலும் மீசயில  மண் ஒட்டயில்ல 😜😜 சாமியோவ்.. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, nedukkalapoovan said:

இது ஒரு இனப்படுகொலையாளியின் பகிரங்க கொலைமிரட்டல். இது குறித்து சர்வதேச இராஜதந்திரிகளுக்கு எடுத்து விளக்க வேண்டும். இப்படியான இனப்படுகொலையாளிகள் தண்டனையில் இருந்தும் சர்வதேசத்தால் தப்பிக்க விடப்படுவது.. சனநாயகத்துக்கு மட்டுமல்ல.. ஒட்டுமொத்த மனித குலத்துக்குமே ஆபத்தானது.. என்பதை விளக்க வேண்டும்.

இவர் செம்மணிப் படுகொலைகளில் இருந்து.. முள்ளிவாய்க்கால் வரை இனப்படுகொலைகளில் நேரடியாக சம்பந்தப்பட்ட நபர் மட்டுமன்றி..தமிழ் பொதுமக்கள் மீதான மிலேச்சத்தனமான தாக்குதல்களின் பின்னால் இருந்த சூத்திரதாரியும் ஆவார். 

அது தான் அமெரிக்கா பெரியம்மா 
பாட்டாவை திருகோணமலையில் போய் சந்தித்தவ.
அடுத்த தீபாவளிக்கிடையில விளையாட்டிருக்கு.
வேணமெண்டா இருந்து பாருங்கோ.

29 minutes ago, விளங்க நினைப்பவன் said:

சஜித்தை ஜனாதிபதி தேர்தலில் யாழ்பாணத்தில் எவ்வளவு தீவிரமாக தமிழர்கள் ஆதரித்தனர் 😂

ஏன் பொன்சேகாவையும் ஆதரித்தவை தானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, ஈழப்பிரியன் said:

ஏன் பொன்சேகாவையும் ஆதரித்தவை தானே?

மக்களை வாக்குக்காக செம்மறிக்கூட்டங்களாக வழிநடத்தி காட்டு விலங்குகளுக்கு இரையாக்கியவர்களே இதற்கு பதில் கூற கடமைப் பட்டவர்கள்.

 

4 hours ago, Nathamuni said:

சுமந்திரனுக்கு கலக்கம் வரும்....

 விறைச்ச மண்டைக்கு கலக்கமாவது, அடுத்த தேர்தலில் சிங்களக் கட்சியில் பாரிய பதவி ஒன்றை நோக்கி நிதானமாக காயை நகர்த்துவார். அதாவது இருக்கிற கொட்டிலும் பத்தி எரிந்து சாம்பலாக்கிப்போட்டு வெற்றியோடு எங்கிருந்து வந்தாரோ, யாரால் அனுப்பப்பட்டாரோ அங்கே கலந்துவிடுவார். ஸ்ரீதரன் சாமரம் வீசுவார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

அது தான் அமெரிக்கா பெரியம்மா 
பாட்டாவை திருகோணமலையில் போய் சந்தித்தவ.
அடுத்த தீபாவளிக்கிடையில விளையாட்டிருக்கு.
வேணமெண்டா இருந்து பாருங்கோ.

உங்கண்ட ஊர்ல வாற ஆளை பொறுத்தது.

ஜோ வந்தால் எப்படி இருக்கும்?

நம்மூரிலே போரிஸ் சப்போர்ட் தான்... ஆனால் பாவம், மனிசன் வந்ததில் இருந்து அந்தாளுக்கு ஒரே பிரச்னை தான். 

Link to comment
Share on other sites

2 hours ago, nedukkalapoovan said:

இது ஒரு இனப்படுகொலையாளியின் பகிரங்க கொலைமிரட்டல். இது குறித்து சர்வதேச இராஜதந்திரிகளுக்கு எடுத்து விளக்க வேண்டும். இப்படியான இனப்படுகொலையாளிகள் தண்டனையில் இருந்தும் சர்வதேசத்தால் தப்பிக்க விடப்படுவது.. சனநாயகத்துக்கு மட்டுமல்ல.. ஒட்டுமொத்த மனித குலத்துக்குமே ஆபத்தானது.. என்பதை விளக்க வேண்டும்.

யாரப்பா இந்த சர்வதேசம்? இவர் ஏதாவது செய்யக்கூடிய ஆளோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, கற்பகதரு said:

யாரப்பா இந்த சர்வதேசம்? இவர் ஏதாவது செய்யக்கூடிய ஆளோ?

large.9B6F0314-9C05-40AD-8C63-D8D377C657D6.jpeg.65348a099d220e1edba69b5352864b07.jpeg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருபக்கம் போர்வெற்றி, மறுபக்கம் மழுப்பல். தமிழருக்கு  பிரச்சனை இல்லை, தமிழர் வந்தேறு குடிகள், நாம் கொடுப்பதை வாங்கிக்கொண்டு இருக்கவேண்டும். உரிமை பற்றி எல்லாம் கதைக்க கூடாது என்கிற சட்டம்.  களி திண்டும் திமிர் அடங்கேல்லை இந்தாளுக்கு. தட்டிப்பறித்ததை சொந்தமாக்கிக் கொள்வதில் எப்படி ஒத்துழைக்கிறானுகள். நாமே சிங்களம் படித்தால் பிரச்சனை இல்லை என்று சொல்லும்போது, அவனுக்கும் அனுகூலந்தானே. சிங்களக் கல்விமூலம் பிரச்சனை தீர்ந்ததாக மூடப் பார்க்கிறான் அவன். தமிழரின் சுதந்திரத்தை எப்போதுமே ஏற்றுக்கொள்ள மறுக்கிறான் என்கிற உண்மை நமக்கு புரிய மாட்டேன்  என்கிறது. நாங்கள் நம் பாட்டில் எதுவும் கேட்க்காமல் நமது தொழில், கல்வி, முன்னேற்றம் என்றுதானே இருந்தோம். வேற்றுமையையும், பிரிவினையையும், கலவரங்களையும் யார், ஏன் ஏற்படுத்தினார்கள்? இனியும் ஏற்படுத்த மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? தமிழருக்கு பிரச்சனை இல்லை என்று மூடி மறைப்பதில் இருந்தே இந்தப்பிரச்சனை தீராது, தீர்க்கப்படாது நாம் எல்லாவற்றையும் விட்டு அடிமைகளாக வாழ அவர்களால் நிர்பந்திங்கப்படுகிறோம் , நம்மை நாமே விட்டுக்கொடுக்கிறோம் என்பது புரியாமலேயே நம்புகிறோம் அவர்கள் சொல்வதை எல்லாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடுமையான வார்த்தைகள் வருவது யாரிடமிருந்து? – சரத்தை பதிலாள் தாக்கிய கஜேந்திரகுமார்

Kajenthirakumar-Ponnambalam-Sarath-Fonseka.jpg?189db0&189db0

 

பேசும் விடயங்கள் தொடர்பாக மிகவும் அவதானமாகவே இருக்கிறோம். இனவாதியாக இருக்கக்கூடிய நபர்களிடம் இருந்தே கடுமையான வார்த்தைகள் வெளி வருகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எம்பிக்கு பதிலளித்துள்ளார்.

சிங்களவர்களை குறைத்து மதிப்பிட்ட சிலர் கடந்த காலத்தில் எதிர்கொண்ட விளைவுகளை சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் என சரத்பொன்சேகா நாடாளுமன்றில் இன்று (28) உரையாற்றியமை குறித்தே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார். மேலும்,

“சபை அமர்வில் உரையாற்றிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எனது பெயரைக் குறிப்பிட்டமை தொடர்பாக கருத்துக்கூற விரும்புகிறேன். அவர், நான் பேசிய விடயங்கள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு எனக்கு சில அறிவுரைகளை வழங்கியதுடன், அதனூடாகவே இன நல்லிணக்கம் பேணப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

நான் பேசிய விடயங்கள் தொடர்பாக மிகவும் அவதானமாகவே இருக்கிறேன் என்பதை அவருக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நான் குறிப்பிட்ட விடயங்களின் அளவீடுகள் தொடர்பாக நான் பிரக்ஞையுடன் இருக்கிறேன். குறிப்பாக இவர் என்னை காரணப்படுத்துவதை நான் விசேடமாக அவதானித்தேன்.

ஏனெனில், இவர் இராணுவத் தளபதியாக செயற்பட்ட காலங்களில் இலங்கை சிங்கள மரம் என்றும் ஏனையவர்கள் அனைவரும் அந்த சிங்கள மரத்தின் மீதான கொடிகள் மற்றும் சிறிய உயிரினங்கள் எனவும் தெரிவித்திருந்தார்.

இவ்வாறான கடுமையான வார்த்தைகள், பொதுவுடைமையாளராக இல்லாத அல்லது இனவாதியாக இருக்கக்கூடிய நபர்களிடம் இருந்தே வெளிவருகிறது. ஒருவேளை அவர் தனது பதவியை இழந்த பின்னர் அல்லது சிறையில் இருந்த பின்னர் மாறியிருக்கலாம். ஆனால், அவர் எனக்கு இந்த அறிவுரையினை வழங்கியமையை மிகமுக்கியமாகப் பார்க்கிறேன்.

வடக்கு கிழக்கு பகுதிகள் இலங்கையில் யுத்தத்தினை எதிர்கொண்ட, பாரிய அளவில் அழிவுகளைச் சந்தித்த பகுதிகள். 32 வருடங்களாக நாம் போரை எதிர்கொண்டோம்.

பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியாகவும் ஜெனரல் பொன்சேகாவாகவும் இருந்த அக்காலப்பகுதியில், வடக்கு கிழக்கு முழு பொருளாதார தடையின் கீழ் இருந்தது. அக்காலப்பகுதியில் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை ஆயிரத்து 500 ரூபாயாக இருந்தது. வடக்கு கிழக்குப் பகுதிகள் எதிர்கொண்ட நிலை இதுவே.

32 வருடங்கள் முழுமையான அழிவுக்குப் பிறகு அந்தப் பகுதிகளை நாட்டின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடுவது முற்றிலும் பொருத்தமற்றது. 32 வருடங்களுக்கு மேலாக பொருளாதார ரீதியில் பின்தள்ளப்பட்ட மக்களை, இலங்கையின் ஏனைய பகுதிகளுடன் சம அளவாக போட்டியிட எதிர்பார்ப்பது சாத்தியமற்றது” – என்றார்.

https://newuthayan.com/கடுமையான-வார்த்தைகள்-வரு/

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவையள் தமிழர்களுடன் இனவாத விளையாட்டு விளையாடி தங்களுடைய பல தலைவர்களை  இழக்க நேரிட்டதையும் ,அந்த நாட்டை பிராந்திய வல்லரசுகளுக்கு அடகு வைக்க வேண்டிய ஒரு சூழ்நிலையை உருவாக்கிய தமிழ் தளபதியை மறந்து விட்டர்....அந்த தளபதியை உலகம் பூராவும் பிச்சைவாங்கி அழித்தமையை மறந்துவிட்டார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, colomban said:

கடந்த காலத்தில் சிங்களவர்களை குறைத்துமதிப்பிட்டவர்கள் இறுதியில் சுட்டுக்கொல்லப்பட்டனர்

கடந்த காலத்தில் தமிழரை குறைத்து மதிப்பிட்ட சிங்களவர்களும் ஆயிரக்கணக்கில்  தமிழர்களால் சுட்டு கொல்லப்பட்டனர் என்பதையும் ஐயா நினைவில் கொள்ளணும்.

 

ஆனால் ஒன்று...

மஹிந்தவுக்கு மைத்திரிய பிடிக்காது..

மைத்திரிய கோத்தாவுக்கு பிடிக்காது..

ஆளும் கட்சிய சஜித்துக்கு பிடிக்காது

இவர்கள் பலரை விமல் வீர சிங்கவுக்கு பிடிக்காது

தன்னை சிறையில் தள்ளியதால் பொன்சேகாவுக்கு மஹிந்த குரூப்பை பிடிக்காது,

அந்த குரூப்பை சந்திரிக்காவுக்கும் பிடிக்காது,

ஆனால் இவர்கள் எவருக்குமே தமிழரை பிடிக்காது,

தமிழர் என்று வந்துவிட்டால் இவர்கள் அனைவருக்குமே ஒருவரை ஒருவர் ரொம்ப பிடித்து ஒற்றுமை ஆகி விடுவார்கள்.

 

மறு பக்கம் ...

கருணா டக்ளஸ் புளொட் ரெலோ பிள்ளையான் தமிழ்தேசிய கூட்டமைப்பு, ஆனந்த சங்கரி...

இவர்களுக்கெல்லாம் புலிகளையும்  பிடிக்காது..

இவர்களுக்கு இடையே உள்ள போட்டி  கட்சிகளையும் பிடிக்காது..

ஆனால் ஒட்டு மொத்த தமிழரையும் வெறுக்கும் சிங்கள தலைமைகளை இவர்களுக்கு ரொம்ப பிடிக்கும்.

சிங்களவனை நேசிக்கும் தற்போதைய  தமிழர்கள் தலைமைகளிடமிருந்தும்,

சிங்களவனுடன் மறைமுக நேரடி  தொடர்புகளை இறுதி யுத்தம் முடிந்து ஓரிரு மாதங்களிலே ஏற்படுத்திவிட்ட புலம்பெயர் தேசத்து தேசியவாதிகளையும் நம்பி 

தமிழ் தேசியம் வளர்க்கலாம் என்று எனக்கொருவர் இங்கே  கிளாஸ் எடுத்தாரு.

இனிமேல் கொஞ்சமாவது எங்காவது மறைந்திருக்கும்  தமிழ் மானம் உள்ளவர்கள் நிமிர்ந்து நின்றால் கண்டிப்பாக  தமிழர்களால் அவமான படுத்த  படுவார்கள்,

சிங்களவனுக்கு தற்கால தமிழர் தலைமைகளால்  காட்டி கொடுக்கப்பட்டு தலையிலயே சுட்டு கொல்லபடுவார்கள்.

சிங்களவர்களுக்கும் எமக்கும் இடையில் உள்ள வித்தியாசம் ,

அவர்கள்  தமக்கிடையே எத்தனை தகராறுகள் வந்தாலும் , தமது தாயகம் என்று வந்துவிட்டால்  முதலில் பொது எதிரி யார் என்றுதான் பார்க்கிறார்கள்.

நாம்? நாம் எப்படி இருக்கிறோம் என்று நமக்கே தெரியாதா என்ன?

 

 

Link to comment
Share on other sites

'இனிமேல் கொஞ்சமாவது எங்காவது மறைந்திருக்கும்  தமிழ் மானம் உள்ளவர்கள் நிமிர்ந்து நின்றால் கண்டிப்பாக  தமிழர்களால் அவமான படுத்த  படுவார்கள்'

மற்றவனின் அதுவும் இவ்வளவும் அனுபவித்தவன் அவமானப்படுத்துவான் என்று நாங்கள் மாற வேண்டாமே . எனக்கும் உங்களுக்கும்(?) வந்த பாதைகள் மறக்கலாமோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Hana said:

'இனிமேல் கொஞ்சமாவது எங்காவது மறைந்திருக்கும்  தமிழ் மானம் உள்ளவர்கள் நிமிர்ந்து நின்றால் கண்டிப்பாக  தமிழர்களால் அவமான படுத்த  படுவார்கள்'

மற்றவனின் அதுவும் இவ்வளவும் அனுபவித்தவன் அவமானப்படுத்துவான் என்று நாங்கள் மாற வேண்டாமே . எனக்கும் உங்களுக்கும்(?) வந்த பாதைகள் மறக்கலாமோ

நாம் மறக்கவில்லை, பலர் மறந்துவிட்டு சிங்களத்துடன் சேர்ந்து எள்ளி நகையாடுகின்றார்கள், அவர்களை என்ன செய்ய,

இந்த கூத்தமைப்பு முதுகெலும்புள்ளதா இருந்திருந்தால் 2009 க்கு பின், இந்த நிலை வந்திருக்காது, ஒரு மாபெரும் பேரம் பேசும் சக்தியாக விளங்கியிருக்கலாம். 

தங்களின் நலனை பேணியதை தவிர என்ன செய்தார்கள்,

ஒன்று மட்டும் செய்தார்கள் - எமது தேசியத்தை சிதைத்தார்கள்

Link to comment
Share on other sites

2 hours ago, உடையார் said:

நாம் மறக்கவில்லை, பலர் மறந்துவிட்டு சிங்களத்துடன் சேர்ந்து எள்ளி நகையாடுகின்றார்கள், அவர்களை என்ன செய்ய,

இந்த கூத்தமைப்பு முதுகெலும்புள்ளதா இருந்திருந்தால் 2009 க்கு பின், இந்த நிலை வந்திருக்காது, ஒரு மாபெரும் பேரம் பேசும் சக்தியாக விளங்கியிருக்கலாம். 

தங்களின் நலனை பேணியதை தவிர என்ன செய்தார்கள்,

ஒன்று மட்டும் செய்தார்கள் - எமது தேசியத்தை சிதைத்தார்கள்

அவர்கள் எள்ளி  நகையாடட்டும். கூட்டமைப்பை விடுங்கள்.அதனப் பற்றி சிந்தித்து எங்களின் நேரத்தை வீணாக்க முடியாது. யாரும் ஆக்கபூர்வமாக அதற்கு புரிய வைப்பார்கள் என்றால் வேறு. நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சிந்திப்போம். எங்கள் மக்கள் முன்னால்  உள்ள தேவைகள் நிறைவேறும்  போது அவர்களுக்கு தேசியத்தின் தேவை புரியும். இப்போதும் புரியும் பலருக்கு ஆனால் வேறு தேவைகள் முன் நிற்கும். பதவி கிடைத்தவருக்கும் தங்களின் எல்லை எதுவரை என்று விளங்கும். செய்வதுகளை  பரப்புரை இன்றி செயலில் காட்டிட வேண்டும். எங்களின்  போரினால் பாதிக்கப்பட்ட /படாத இளைய சமுதாயம் தன்னம்பிக்கையுடன் வளர பாதை (வழிகாட்டல்) அமைக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட்வைஸ் எல்லாம் இல்லை,

ஒரு introspection.

இதே யாழ் களத்தில் யாழில் மதப்போதகர் விரட்டல், மன்னார் வளைவு உடைப்பு என்ற திரிகளை மீண்டும் ஒருக்கால் வாசித்து பாருங்கோ.

இங்கே இரெண்டு அணியாய் பிரிந்து நிற்பவர்கள், அவற்றில் வேறு இரு அணிகளாய் பிரிந்து நின்று சக தகமிழனையே திட்டி தீர்த்தது விளங்கும்.

இதுதான் நாங்கள். இப்படி பிரச்ச்னை ஒவ்வொரு தனி மனிதனிடம் இருந்தால் அது எம் தலைமைகளில் வெளிப்படுவது இயற்கையே.

30 வருடம் ஒரு தனிமனிதன் இந்த அடைசல்களை எல்லாம் மேவி, பூசி மெழுகி வைத்திருந்தான் - அவ்வளவுதான்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.