Jump to content

வாயை அடக்காவிடில் ஓட ஓட விரட்டுவோம் – விமலின் கொழுப்பு பேச்சு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

துல்பன்  மற்றும் கோஷன் இந்த படம் பழைய படம் பாருங்கள் 
உங்களுக்கு நன்றாக பிடிக்கும் (எனக்கும் பிடித்த படம்) 
நீங்கள் வடிவமைத்து வைத்திருக்கும் சீமானியசத்துக்கு முற்றிலும் 
ஆதரவாக சித்தரிப்பு காட்ச்சிகள் கொண்ட படம். 

முரட்டு தேசியவாதத்தை எவ்வாறு தூண்டுவது போன்ற 
காட்சி அமைப்புக்கள் உள்ள திரைப்படம் 

நேரம் கிடைக்கும்போது பாருங்கள் 

 

இந்த சின்ன பகுதியை பார்த்தால் உங்களுக்கு 
முழுதும் பார்க்கும் ஆர்வம் தோன்றும் 

கோசான் துல்பன் மட்டும் இல்லை மற்றும் இதர 
எம்மைப்போன்ற புலம்பெயர் தேசிக்காய்களுக்கு வகுப்பு எடுக்க 
இருக்கும் எல்லோருக்கும் இது தேன். 

 

Link to comment
Share on other sites

  • Replies 231
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

புத்தகத்தை அடிக்கடி கிழக்கு இலண்டன் பெளசரின் கூட்டங்களில் கண்டிருக்கின்றேன். ஆனால் படிக்கவேண்டும் என்ற ஆவல் இல்லாததால் வாங்கவில்லை. 

அண்மைய வரலாறுகளே யானை பார்த்த குருடர் கதையாக உள்ளபோது பழைய வரலாறுகள் எவ்வளவு தூரம் சரியாக இருக்கும் என்ற நம்பிக்கையீனத்துடன்தான் வாசிக்கத் தொடங்கியுள்ளேன்.

கிருபன், காசுக்கு மேலால் பயனுள்ள புத்தகம். இதை ஒர் உசாத்துணைப் புத்தகமாக வாசிக்கக் கூடிய அளவுக்கு முதல் நிலைத் தகவல் மூலங்களை மேற்கோள் காட்டி தகவல்களைத் தந்துள்ளார். கலாநிதி முருகர் குணசிங்கத்திற்கு குருவாக இருந்தவர் பேராசிரியர் கார்த்திகேசு இந்திரபாலா என்ற யாழ் பல்கலையின் முதல் வரலாற்றுப் பீடப் பேராசிரியர், இப்போதும் அவுசில் இருக்கிறார் என நினைக்கிறேன். அவரது ஆய்வுகளும் நூலாக வந்திருக்கிறது. இவர்கள் இருவரதும் ஆய்வுகள் பற்றித்  தெரியாமல் யாரேனும் இலங்கையினது இன வரலாறு பற்றிப் பேசினால் அது நிச்சயம் பூரணமற்றதாகத் தான் இருக்கும் என்பது என் அபிப்பிராயம்! ( உங்களைச் சொல்லவில்லை!) 

51ArJKmk0RL._SX331_BO1,204,203,200_.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

£7.07 சுடச்சுட டவுன்லோட் பண்ணியுள்ளேன். ஆனால் அட்டையில் உந்தப்படம் இல்லை!

107631566_914349405712658_3776086713130145378_o.jpg?_nc_cat=111&_nc_sid=730e14&_nc_ohc=jhTNeUaesrwAX-nesuG&_nc_oc=AQmjEHB5TU9Ok1CxkLx8HDSYwtE3W7zHO1m6Ha59OEUlGgMklLFIjmN_z2VCJJrRFuNFDgcoADUm6bGF95XxOZrC&_nc_ht=scontent.ffcm1-1.fna&oh=e254ce3f8c88185c467d167a5cf85942&oe=5F77580E

நீங்கள் தமிழ் வாங்கினீர்களா ?

Link to comment
Share on other sites

7 hours ago, Maruthankerny said:

 

சுவிஸில் சாதாரண பிரஜாவுரிமை எடுக்கவே 30-40 வருடம் போராடுகிறார்கள் 
நீங்கள் லுசெர்னில் உள்ளூரட்ச்சி மன்றில் வென்றதை பேசிக்கொண்டு இருக்கிறீர்கள் 

Unterwalden (Obwalden (OW) / Nidwalden (NW))

இங்கு வெளிநாட்ட்டவர் குடியேறவே முடியாது என்று முனிசப்பல்லில் 
சட்டம் அமுலாக்கினார்கள் .. பெடெரலால் ஒன்றும் செய்ய முடியாது 
முனிசப்பல் உரித்துமம்தான் கண்டோனின் கவுன்சிலை நிர்ணயிக்கிறது 

இந்த முனிசிபல் அழுத்தத்தால் வெளிநாட்டவருக்கு வேறு மாநிலங்களில் நன்மை உண்டு 
கூட்டி கழித்து பார்த்தால் நஷடம்தான் கூட. உதாரணத்துக்கு உள்ளுராட்ச்சி தேர்தலில் 
அங்கே வசிக்கும் வெளிநாட்டவர்களே ஜூரா நோசத்தல் (Jura, Neuchatel) கண்டோனில் வாக்கு போடாலாம் இது உலகில் எங்கும் இல்லை ... அதைவைத்து கொண்டு சுவிஸுக்கு வெள்ளையடிக்க முடியாது.அல்லது சீமானுக்கு சாயம் அடிக்கவும் முடியாது இதில் எதுவும் சீமானின் எண்ணம் இல்லை. 

 

நான் எழுதியது மாநில அதிகாரம் பற்றியும் 
பெடரல் அதிகாரம் பற்றியும் இதைத்தான் சீமான் பேசுகிறார். 

சுவிற்சர்ஙாந்தின் கிராமமட்டம் வரையான அதிகார பங்கீட்டு முறை அரசியமைப்பில் பல நன்மைகள் உண்டு. அதிலுள்ள ஒரே குறைபாடு சில பிரச்சனைகளுக்கு முடிவெடுக்க பல காலம் எடுப்பதே. அது பிரஜாவுரிமை விடயமாக இருந்தாலும் சரி அரசின் மிகப்பெரிய அபிவிருத்தி Projekt ஆக இருந்தாலும் சரி.  

இடையில் உள்ள சில கிராம சபைகளின் எதிர்ப்பினால்  பெரு வீதிகளின் கட்டுமானம் கூட 10 வருடங்களுக்கு மேல் இழுபட்ட வரலாறும் உண்டு.  ஆனால் அதுவல்ல இங்கு பேசுபொருள். இங்கு பிரஜாவுரிமை பெற்ற முதல் தலைமுறை தமிழர் மீது கூட  இங்கு பூர்வீகமாக உள்ள சுவிஸ் பிரஜையால் இனவெறி சொற்பிரயோகம் உபயோகிக்கப்பட்டதாக திரூபிக்கப்பட்டால் கடுமையான தண்டனை உண்டு. அது மட்டுமே நான் சுட்டிக் காட்ட விழைந்த விடயம். இங்கு முதல் தலைமுறையான எனக்கோ இரண்டாம் தலைமுறையான எனது பிள்ளைகளுக்கோ எதிராக இனவெறி பேசப்பட்டால் அதல் வலி எப்படி இருக்கும் என்பதையே நினைத்து பார்ககிறேன். 

மற்றது சீமானுக்கு நீங்கள் கொடுக்கும் certificate இன் அர்ததம் என்பது ஓரிரு  வருடங்களுக்கு முன் நான் சீமானைப்பற்றி நினைத்ததை நீங்கள் இப்போதும் நினைத்துக்கொண்டுள்ளீர்கள் என்றே  நான் விளங்கி கொள்வதால் அந்த உங்கள் கருத்து என்ற ரீதியில் அந்த கருத்துக்கு  என்றும் எனது Respect உண்டு. ( சீமானின் இனவெறிக்  கருத்துக்கல்ல உங்கள் கருத்துக்கு)  தமிழ் நாட்டின் மாநில சுயாட்சி என்ற விடயத்திற்கு  எல்லோரையும் போல சீமானும் ஆதரவளிக்கிறார் என்பது மகிழ்ச்சியே. 

நன்றி வணக்கம். நட்புடன் துல்பன்.  

 

Link to comment
Share on other sites

3 hours ago, Maruthankerny said:

107631566_914349405712658_3776086713130145378_o.jpg?_nc_cat=111&_nc_sid=730e14&_nc_ohc=jhTNeUaesrwAX-nesuG&_nc_oc=AQmjEHB5TU9Ok1CxkLx8HDSYwtE3W7zHO1m6Ha59OEUlGgMklLFIjmN_z2VCJJrRFuNFDgcoADUm6bGF95XxOZrC&_nc_ht=scontent.ffcm1-1.fna&oh=e254ce3f8c88185c467d167a5cf85942&oe=5F77580E

நீங்கள் தமிழ் வாங்கினீர்களா ?

மருதங்கேணி நீங்கள் வைத்திருக்கும் புத்தகமும் என்னிடம் இருக்கும் புத்தகமும் ஒரே புத்தகமா? கவர் மட்டும் மாறி உள்ளதா? large.090F76BD-09D6-4D6C-83E7-1801136791E7.jpeg.f7652615cc7961aab5239fc16ca7aa6a.jpeg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

எ.பொ.த,

அடுத்தமுறை எதுவும் தெரியாதவன் போல எழுத முயற்சிக்கிறேன். நன்றி.

பிகு: உங்கள் “கண்ணியமாக உரையாடுங்கள்” அட்வைசை இப்போ நீங்களே பின்பற்றுவதில்லை போல தெரிகிறது. ஊருக்குத்தான் உபதேசமா?

அலம்புவது என்பது கண்ணியமான வார்த்தை இல்லையென்றால் மன்னிக்கவும். எனது கருத்து புரட்சி தமிழ் நாட்டிலிருந்து அங்கு என்ன நடக்கிறது, எதற்காக தமிழ்த்தேசியம் அவசியமாகிறது என்று விளக்கமாக கூறும்போது அதை நீங்கள் UK யில் இருந்துகொண்டு மறுதலிப்பது பற்றியதே.

பட்டவனுக்குத்தான் தெரியும் வலியின் வேதனை!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

துல்பன் சீமான் தானாக எதுவுமே செய்யவில்லை.அயல் மாநிலங்கள் தங்கள் மொழிக்காக சட்டமே இயற்றி வைத்திருக்கிறார்கள்.அதைத் தான் தமிழ்நாட்டிலும் கேக்கிறார்.
தமிழ்நாட்டிலேயே தமிழன் சிறுபான்மையாக வந்த பின்பும் எல்லாவற்றையும் எல்லோருக்கும் திறந்துவிடு என்கிறீர்களே.
உங்களுக்கு என்ன தான் பிரச்சனை?

அவருக்கு வேற பிரச்சனை!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கிருபன் said:

புத்தகத்தை அடிக்கடி கிழக்கு இலண்டன் பெளசரின் கூட்டங்களில் கண்டிருக்கின்றேன். ஆனால் படிக்கவேண்டும் என்ற ஆவல் இல்லாததால் வாங்கவில்லை. 

அண்மைய வரலாறுகளே யானை பார்த்த குருடர் கதையாக உள்ளபோது பழைய வரலாறுகள் எவ்வளவு தூரம் சரியாக இருக்கும் என்ற நம்பிக்கையீனத்துடன்தான் வாசிக்கத் தொடங்கியுள்ளேன்.

எதுக்கும் ஜஸ்டினட்டை கேளுங்கோ உந்த புத்தகத்தில் உள்ள வரலாற்று பதிவுகள்  peer review செய்யப்பட்டதா என்று??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:

அண்மைய வரலாறுகளே யானை பார்த்த குருடர் கதையாக உள்ளபோது பழைய வரலாறுகள் எவ்வளவு தூரம் சரியாக இருக்கும் என்ற நம்பிக்கையீனத்துடன்தான் வாசிக்கத் தொடங்கியுள்ளேன்.

 பல புத்தகம் எழுதுபவர்களின் எழுத்துக்கள் எல்லாம் வியாபார நோக்கத்துடன் இருக்கும். அவர்கள் எழுதுவதையெல்லாம் வைத்து உண்மையென வாதிட முடியாது.அவர்கள் வரலாறு தெரிந்தவர்கள் எனவும் நம்பமுடியாது.ஒவ்வொரு வரலாற்று எழுத்தாளர்களுக்கும் வேறுபட்ட சிந்தனைகள் இருக்கும்.

இன்று எழுத்தாளர் சுஜாதாவையும் கழுவி ஊத்துகின்றார்கள். 😁

Link to comment
Share on other sites

5 minutes ago, குமாரசாமி said:

 பல புத்தகம் எழுதுபவர்களின் எழுத்துக்கள் எல்லாம் வியாபார நோக்கத்துடன் இருக்கும். அவர்கள் எழுதுவதையெல்லாம் வைத்து உண்மையென வாதிட முடியாது.அவர்கள் வரலாறு தெரிந்தவர்கள் எனவும் நம்பமுடியாது.ஒவ்வொரு வரலாற்று எழுத்தாளர்களுக்கும் வேறுபட்ட சிந்தனைகள் இருக்கும்.

இன்று எழுத்தாளர் சுஜாதாவையும் கழுவி ஊத்துகின்றார்கள். 😁

உண்மை தான். எல்லாம் நரி திராட்சைப்பழக்கதை தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

இடையில் உள்ள சில கிராம சபைகளின் எதிர்ப்பினால்  பெரு வீதிகளின் கட்டுமானம் கூட 10 வருடங்களுக்கு மேல் இழுபட்ட வரலாறும் உண்டு.  ஆனால் அதுவல்ல இங்கு பேசுபொருள். இங்கு பிரஜாவுரிமை பெற்ற முதல் தலைமுறை தமிழர் மீது கூட  இங்கு பூர்வீகமாக உள்ள சுவிஸ் பிரஜையால் இனவெறி சொற்பிரயோகம் உபயோகிக்கப்பட்டதாக திரூபிக்கப்பட்டால் கடுமையான தண்டனை உண்டு. அது மட்டுமே நான் சுட்டிக் காட்ட விழைந்த விடயம். இங்கு முதல் தலைமுறையான எனக்கோ இரண்டாம் தலைமுறையான எனது பிள்ளைகளுக்கோ எதிராக இனவெறி பேசப்பட்டால் அதல் வலி எப்படி இருக்கும் என்பதையே நினைத்து பார்ககிறேன். 

உங்க பிரிட்டனிலை, அமெரிக்கவிலை இல்லாத சட்டமே?

 

9 minutes ago, குமாரசாமி said:

 பல புத்தகம் எழுதுபவர்களின் எழுத்துக்கள் எல்லாம் வியாபார நோக்கத்துடன் இருக்கும். அவர்கள் எழுதுவதையெல்லாம் வைத்து உண்மையென வாதிட முடியாது.அவர்கள் வரலாறு தெரிந்தவர்கள் எனவும் நம்பமுடியாது.ஒவ்வொரு வரலாற்று எழுத்தாளர்களுக்கும் வேறுபட்ட சிந்தனைகள் இருக்கும்.

இன்று எழுத்தாளர் சுஜாதாவையும் கழுவி ஊத்துகின்றார்கள். 😁

இவர்கள் சொல்லும் புத்தங்களை கழுவி ஊத்தும் சிங்கள ஆய்வாளர்களும் இருக்கிறார்களே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Maruthankerny said:

 

 

இலகுவாக புரியும்....

ஒன்றாக இருந்த ஜெர்மனி மக்களை பிரித்தார்கள் நாஜிகள். ஆண்டார்கள்.... அழிவுகளை கொண்டு வந்தார்கள்.

ஒன்றாக இருந்த தமிழர்களிடையே சாதிய பிரிவினை உண்டாக்கி, ஆளுபவர்கள் தான் திராவிடர். மலைகளை அழித்தார்கள், மண்ணை அள்ளி வித்தார்கள். அதில் வந்த காசை கொடுத்து, ஏழைகளின் வாக்குகளை வாங்கி ஆண்டார்கள்.

அதனை புரிந்து தமிழனாக ஒன்று படு, நாட்டினை காத்துக்கொள், வளங்களை காப்பாத்து  என்றால்.... வெறுப்பரசியல்...

இலங்கை மாதாவின் பிள்ளைகள், சகோதர்கள் நாம் என்று சொன்னதை நம்பி, நாசமருந்து.... நிக்கிறோம்.... அனுபவத்தில் சொல்கிறோம்.... முழித்துக் கொள்ளுங்கள் என்றால் வெறுப்பரசியல்... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Eppothum Thamizhan said:

அலம்புவது என்பது கண்ணியமான வார்த்தை இல்லையென்றால் மன்னிக்கவும். எனது கருத்து புரட்சி தமிழ் நாட்டிலிருந்து அங்கு என்ன நடக்கிறது, எதற்காக தமிழ்த்தேசியம் அவசியமாகிறது என்று விளக்கமாக கூறும்போது அதை நீங்கள் UK யில் இருந்துகொண்டு மறுதலிப்பது பற்றியதே.

பட்டவனுக்குத்தான் தெரியும் வலியின் வேதனை!!

கண்ணியம்- பரவாயில்லை, அது பெரிய விடயம் இல்லை.

புரட்சி- முன்னர் கதிர்காமர் எனும் ஒரு தமிழர் இலங்கையில் இருந்து சொன்னதையா தமிழரின் உண்மை நிலை என கருதினீர்கள்.

தோழரை கதிர்காமரோடு ஒப்பிடவில்லை ஆனால் தமிழ்நாட்டில் தோழரை போல் சிந்திப்பவர்கள் மிஞ்சிபோனால் 16 லட்சம் பேர். பல கோடிக்கள் சிந்திப்பது வேறு கோணத்தில்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

தமிழ்நாட்டில் தோழரை போல் சிந்திப்பவர்கள் மிஞ்சிபோனால் 16 லட்சம் பேர். பல கோடிக்கள் சிந்திப்பது வேறு கோணத்தில்.

அது போன வருசம்...

புது கணக்கு எட்டு மாதத்தில் தெரியுமே... 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, goshan_che said:

கண்ணியம்- பரவாயில்லை, அது பெரிய விடயம் இல்லை.

புரட்சி- முன்னர் கதிர்காமர் எனும் ஒரு தமிழர் இலங்கையில் இருந்து சொன்னதையா தமிழரின் உண்மை நிலை என கருதினீர்கள்.

50 minutes ago, goshan_che said:

தமிழ்நாட்டில் தோழரை போல் சிந்திப்பவர்கள் மிஞ்சிபோனால் 16 லட்சம் பேர். பல கோடிக்கள் சிந்திப்பது வேறு கோணத்தில்

 

தோழர் அது யார் கதிர்காமர் முன்னாள் வெளியுறவு அமைச்சரா..?

16 லட்சம் - உண்மை ..கூட்டி கழித்து பார்த்தால்  ... 

தொழில் முறை திராவிட கட்சிகளின் ஒன்றிய / கிளை செயலாளர் ஆனால் வாழ்க்கை "செற்றில்.." ஆகும் என்ற கனவோடு அந்த பக்கம் பல கோடி பேர் இருப்பது உண்மைதான் ..

"பொய் , பித்தலாட்டம் , லஞ்சம் , கூட்டுறவு வங்கி மோசடி , ஊழல் , ஓட்டுக்கு காசு , புரியாணி, மது  , மாது , சினிமா கவர்ச்சி ,டாப்பா" சரக்கு கொடுத்து மூளையை மழுங்கடித்தல் தன் இன பெருமை உணரா தன்மை , கான்ரெக்ட், கோமிசன் ..கட்சி கொடி , பார்ச்சுனர் கார்..போலீஸ் ஸ்ரேசன்/ டோல் கேட்டில்  பவுசு .. கட்ட பஞ்சாயத்து , உருட்டல் மிரட்டல் , ரியல் எஸ்டேட் , நில அபகரிப்பு . ..

திராவிட செம்புகளின் பித்தலாட்டங்களை தமிழ் தேசிய பேரியக்கம் , இளந்தமிழர்  இயக்கம் போன்ற தேர்தல் அமைப்பு சாரா தமிழர் இயக்கங்கள் வழியாக நம்பிக்கையோடு எடுத்து செல்கிறோம் 16 லட்சம் இரட்டிப்பாகும் .. என்ற நம்பிக்கையோடு ..👍

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/9/2020 at 13:12, goshan_che said:

 

 

4. இதை எல்லாம் தேடி பிடிக்க, படிக்க அலுப்பாக இருந்தால் - இலங்கையில் சட்டம் படித்த ஒருவருக்கு போன் போட்டு கேட்டாலும் போதும்.

உடனே கேட்டேன்  இன்றுதான் பதில் வந்தது வேறு ஒரு இனப்பரம்பல் யாழில் உண்டு அவர்களின் அடி  கேரளம் இப்போது அரிதாகி உள்ளதாகவும் ஆனால் இப்பவும் அந்த கிராமத்தில் கேரளா கதைவழி  உள்ளதாகவும் தெரிவித்தார்கள் வயது 99 மேலும் போனில் கொடுமைப்படுத்த விரும்பவில்லை  பாண் பேக்கரி போடவந்த  சிங்களவர்கள் போல் அவர்களின் இடபரம்பல் நடைபெற்று  உள்ளது தெரிகிறது .யாழில் எந்த இடம் என்பது தெரியவில்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோசன் இணைத்த தேசவழமை சட்ட விபரங்கள் கேள்விக்கு உரியது.... மலபார் என்று தீவில் சிங்களவர் அல்லாதவரை குறித்துள்ளார்கள் எனது ஆய்வாளரான நண்பர் ஒருவர். மேலும் தேசவழமை சட்டம் இந்தியாவில் தென்மாநிலங்களிலில் இல்லாத நிலையில் இலங்கை வடக்கில் காவி சுமக்க வேண்டியதன் காரணம் வந்தேறிகளால் அல்ல என்கிறார்.

போர்துக்கேயரும், பின்னர் வந்த டச்சுக்காரரும், தென் இந்திய மலபார் பகுதியில் வந்திறங்கியே பின்னர் தீவின் வடக்கே, வந்து சேர்ந்தனர்...

அப்போது தான் உருவாகத் தொடங்கிய மலையாளத்துக்கும், தமிழுக்கும் வேறுபாடு புரியாததால், சிங்களம் பேசாத சகலரும் மலபார் என வகைப்படுத்தப்பட்டனர்.

மேலும், இது குறித்த விபரம் போர்த்துக்கேய மொழியில் அல்லது டச்சு மொழியில் இருந்தால் அன்றி, ஆங்கிலத்தில் மட்டும் உள்ளதை எந்தளவுக்கு நம்ப முடியும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, tulpen said:

மருதங்கேணி நீங்கள் வைத்திருக்கும் புத்தகமும் என்னிடம் இருக்கும் புத்தகமும் ஒரே புத்தகமா? கவர் மட்டும் மாறி உள்ளதா? large.090F76BD-09D6-4D6C-83E7-1801136791E7.jpeg.f7652615cc7961aab5239fc16ca7aa6a.jpeg

ஆம் 
பதிப்பகங்கள் மட்டுமே வேறு 

வெளியீட்டு ஆண்டுகள் வேறு என்று வந்திருக்க வேண்டும் 

Link to comment
Share on other sites

1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தோழர் அது யார் கதிர்காமர் முன்னாள் வெளியுறவு அமைச்சரா..?

16 லட்சம் - உண்மை ..கூட்டி கழித்து பார்த்தால்  ... 

தொழில் முறை திராவிட கட்சிகளின் ஒன்றிய / கிளை செயலாளர் ஆனால் வாழ்க்கை "செற்றில்.." ஆகும் என்ற கனவோடு அந்த பக்கம் பல கோடி பேர் இருப்பது உண்மைதான் ..

"பொய் , பித்தலாட்டம் , லஞ்சம் , கூட்டுறவு வங்கி மோசடி , ஊழல் , ஓட்டுக்கு காசு , புரியாணி, மது  , மாது , சினிமா கவர்ச்சி ,டாப்பா" சரக்கு கொடுத்து மூளையை மழுங்கடித்தல் தன் இன பெருமை உணரா தன்மை , கான்ரெக்ட், கோமிசன் ..கட்சி கொடி , பார்ச்சுனர் கார்..போலீஸ் ஸ்ரேசன்/ டோல் கேட்டில்  பவுசு .. கட்ட பஞ்சாயத்து , உருட்டல் மிரட்டல் , ரியல் எஸ்டேட் , நில அபகரிப்பு . ..

திராவிட செம்புகளின் பித்தலாட்டங்களை தமிழ் தேசிய பேரியக்கம் , இளந்தமிழர்  இயக்கம் போன்ற தேர்தல் அமைப்பு சாரா தமிழர் இயக்கங்கள் வழியாக நம்பிக்கையோடு எடுத்து செல்கிறோம் 16 லட்சம் இரட்டிப்பாகும் .. என்ற நம்பிக்கையோடு ..👍

 

புரட்சி, நீங்கள் குறிப்பிட்ட இத்தனை குற்றங்களுக்கும் அவ்கு வாழும் தமிழர்கள் செய்யவில்லை என்று கூறுகின்றீர்களா? ஏன் கேட்கிறேன் என்றால் நீங்கள் கிட்டத்தட்ட 70 மில்லியனுக்கு மேல் உள்ளீர்கள். இலங்கையில் 2 மில்லியன்  தமிழர்கள் மட்டும்தான். ஆனால் நீங்கள் குறிப்பிட்ட அத்தனை ஊழல்களும் இங்கு தமிழ் பிரதேசங்களில் தமிழர்களால் நடத்தப்பட்டதை தாம் அறிவோம்.  

அதை விடுங்கள் இங்கு சுவிற்சர்லாந்தில் தீவிர தேசியம் பேசிக்கொண்டு மக்களை தேசியத்திற்காக உசுப்பேற்றி (இவர்களில் பலர் சமாதான காலத்தில் தளபதிகளுடன் தொடர்பில்  இருக்கும் அளவுக்கு புலிகளுடன் நெருக்கமானவர்கள்) மக்களை ஏமாற்றி  பல மில்லியன் பணத்தை மக்களிடம் திருடியவர்கள் அனைவரும் சுத்த தமிழர்களே அப்படியானால் ஒட்டுமொத்த தமிழர்களையும் திருட்டு தமிழர்கள் என்று அழைப்பீர்களா? ஐரோப்பாவில் கடன் அட்டை களவில் தமிழர்கள் பெருமளவில் இருப்பதை அறிவீர்களா? அதில் சிலர் தமிழ்த்  தேசிய அமைப்புக்களுடன்  தொடர்பில் இருந்ததை அறிவீர்களா?  2005 காலப்பகுதியில் இவர்களில் மூவர் சென்னை வந்து அங்கு கள்ள மட்டை உபயோகித்து ATM ல் பணம் திருடி கையும் களவுமாக மாட்டி அந்த செய்தி பத்திரிகைகளில் படங்களுடன்  வந்தது தெரியுமா? லண்டனில் உழைத்து வாழாமல் உங்கள் நாட்டிற்கு வந்து அங்கு ஏழை மக்கள் வைப்பு செய்த பணத்தை திருடிய தமிழர்களை  எப்படி அழைப்பீர்கள்? 

ஆகவே விளங்கிக் கொள்ளுங்கள்  ஊழல் மோசடிகளில் ஈடுபடுபவர்கள் எல்லா இனத்திலும் இருப்பார்கள் என்பது பொது விதி. ஊழல் மோசடியில் ஈடுபடுபவர்கள் எந்த இனத்தில்  இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகளே. 

தமிழ் நாட்டில் பொதுத்துறை ஊழல் நடக்கிறது என்றால் அங்குள்ள தமிழர்களுக்கு  அதில் முக்கிய பங்கு இருக்கும்  இது சாதாரண பொது அறிவு உள்ள அனைவருக்கும்  தெரிந்த உண்மை இது. ஆகவே ஊழல் குற்றங்களை காட்டி  காட்டி இனங்களை வெறுக்கும் அரசியலில் ஈடுபடுவது தவறானது.  கருணாநிதி ஊழல. செய்தீல் கருணாநிதியை ஊழல் வாதி என்று கூறுங்கள். தவறில்லை. ஒட்டு மொத்த மக்களையும் குற்றம் சாட்டினால்  தமிழர்களும் அதற்குள் அடங்குவார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். 

Link to comment
Share on other sites

13 minutes ago, Maruthankerny said:

ஆம் 
பதிப்பகங்கள் மட்டுமே வேறு 

வெளியீட்டு ஆண்டுகள் வேறு என்று வந்திருக்க வேண்டும் 

இல்லை மருதங்கேணி தங்களிடம் உள்ள புத்தகமும் என்னிடம் உள்ள புத்தகமும் ஒரே பதிப்பகம். ஆண்டு வேறு. ஆனால் இவர் பல புத்தகங்களை எழுதி உள்ளார். இவரது பேட்டி கேட்டேன். தலைவர் பிரபாகரனை சந்தித்தும் உள்ளார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, tulpen said:

புரட்சி, நீங்கள் குறிப்பிட்ட இத்தனை குற்றங்களுக்கும் அவ்கு வாழும் தமிழர்கள் செய்யவில்லை என்று கூறுகின்றீர்களா? ஏன் கேட்கிறேன் என்றால் நீங்கள் கிட்டத்தட்ட 70 மில்லியனுக்கு மேல் உள்ளீர்கள். இலங்கையில் 2 மில்லியன்  தமிழர்கள் மட்டும்தான். ஆனால் நீங்கள் குறிப்பிட்ட அத்தனை ஊழல்களும் இங்கு தமிழ் பிரதேசங்களில் தமிழர்களால் நடத்தப்பட்டதை தாம் அறிவோம்.  

துல்பன் நீஙகள் சொல்லுவது மக்களைப் பற்றி.

அவர் சொல்லுவது மாறிமாறி அரசுகளே இதை முன்னின்று ஊக்குவித்து செய்கின்றன.
ஆகவே அரசை மாற்ற வேண்டும் என்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, Nathamuni said:

கோசன் இணைத்த தேசவழமை சட்ட விபரங்கள் கேள்விக்கு உரியது.... மலபார் என்று தீவில் சிங்களவர் அல்லாதவரை குறித்துள்ளார்கள் எனது ஆய்வாளரான நண்பர் ஒருவர். மேலும் தேசவழமை சட்டம் இந்தியாவில் தென்மாநிலங்களிலில் இல்லாத நிலையில் இலங்கை வடக்கில் காவி சுமக்க வேண்டியதன் காரணம் வந்தேறிகளால் அல்ல என்கிறார்.

போர்துக்கேயரும், பின்னர் வந்த டச்சுக்காரரும், தென் இந்திய மலபார் பகுதியில் வந்திறங்கியே பின்னர் தீவின் வடக்கே, வந்து சேர்ந்தனர்...

அப்போது தான் உருவாகத் தொடங்கிய மலையாளத்துக்கும், தமிழுக்கும் வேறுபாடு புரியாததால், சிங்களம் பேசாத சகலரும் மலபார் என வகைப்படுத்தப்பட்டனர்.

மேலும், இது குறித்த விபரம் போர்த்துக்கேய மொழியில் அல்லது டச்சு மொழியில் இருந்தால் அன்றி, ஆங்கிலத்தில் மட்டும் உள்ளதை எந்தளவுக்கு நம்ப முடியும்?

 

1 hour ago, பெருமாள் said:

உடனே கேட்டேன்  இன்றுதான் பதில் வந்தது வேறு ஒரு இனப்பரம்பல் யாழில் உண்டு அவர்களின் அடி  கேரளம் இப்போது அரிதாகி உள்ளதாகவும் ஆனால் இப்பவும் அந்த கிராமத்தில் கேரளா கதைவழி  உள்ளதாகவும் தெரிவித்தார்கள் வயது 99 மேலும் போனில் கொடுமைப்படுத்த விரும்பவில்லை  பாண் பேக்கரி போடவந்த  சிங்களவர்கள் போல் அவர்களின் இடபரம்பல் நடைபெற்று  உள்ளது தெரிகிறது .யாழில் எந்த இடம் என்பது தெரியவில்லை .

போர்த்துக்கீசர்  தென்இந்திய கரையோரங்களில் வந்து இறங்கியபோது 
பெரும்பாலமான கரையோரங்கள் விஜயநகர பேரரசின் ஆடசிக்கு உட்பட்டு இருந்தது 
போர்த்துக்கீசரின் வருகைகள் வணிகம் நோக்கியே இருந்தது இடங்களை பிடித்து ஆளுமை 
செய்யும் எண்ணம் அவர்களிடம் அப்போது  இருக்கவில்லை. ஆதலால் அந்த அரசர்களுக்கு 
லஞ்சம்போல தங்களிடம் இருந்த சில வெகுமாணங்களை கொடுத்து இங்கிருந்த திரவியங்களை 
அறாவிலையில் பெற்றுக்கொண்டார்கள் ... அப்படியொரு டீலில்தான் சொந்த ஆடசியை இழந்து இருந்த 
கேரளா மக்கள் விஜயநகர அரசுகளால் போர்த்துக்கீசருக்கு விற்கப்படடார்கள் அவர்கள்தான் மலபார்கள்.
அந்த கால கட்டத்தில் தமிழ்நாட்டில் தென்காசி பாண்டியர்கள் மீள் எழுச்சிபெற்று விஜயநகர ஆடசியை விரட்டிக்கொண்டு இருந்தார்கள். 

அந்த மலபார்களை போர்த்துக்கீசர் யாழ் தீவுகளில் கொண்டுவந்து குடியேற்றினார்கள் நெடுந்தீவு புங்குடுதீவு  போன்ற இடங்களில் கொண்டுவந்து குடியேற்றி தமது குதிரைப்படையை வளர்ப்பது வணிக பொருட்களை ட்ரான்சிட் செய்ய அவர்கள் புங்குடுதீவையும் நெடுந்தீவையும் பயன்படுத்தினார்கள் அதற்கும் அவர்களை பயன் படுத்த்தினார்கள். 

தேசவழமை சட்டம் சங்கிலி மன்னர்களால்தான் அறிமுகமானது 
முன்பு நிலங்கள் ஏதும் மக்களுக்கு சொந்தம் இல்லை பின்பு வேளாண்மை செய்ய என்று 
சில நிலங்களை வேளாண்மை செய்பவர்களுக்கு இனாமாக அரசு வழங்கியது இதனால் இவர்கள் 
நிலவுடமை பெற்றதால் சமூகத்தில் ஒரு உயர் அந்தஸ்தை பெற்று இங்குதான் ஈழத்தில் முதன் முதலில் ஏற்ற தாழ்வு  (சாதி) சமூகத்தில் ஏற்படுகிறது தம்மை வேளாளர் என்றும் உயர்வானவர்கள் என்றும் ஒரு போக்கை அவர்கள் கொண்டார்கள். 

தேசவழமை சட்டம் பின்னாளில் வன்னியில் ஆளுமை கொண்ட பண்டாரவன்னியனால் 
அங்கிருந்து நீக்கபட்டது ஆனால் அது யாழ் மைய பகுதியில் ஒல்லாந்தர் காலத்திலும் அது  நீடித்தது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, tulpen said:

இல்லை மருதங்கேணி தங்களிடம் உள்ள புத்தகமும் என்னிடம் உள்ள புத்தகமும் ஒரே பதிப்பகம். ஆண்டு வேறு. ஆனால் இவர் பல புத்தகங்களை எழுதி உள்ளார். இவரது பேட்டி கேட்டேன். தலைவர் பிரபாகரனை சந்தித்தும் உள்ளார். 

அதைத்தான் நான் கீழே எழுதியிருக்கிறேன் 
பதிப்புகள் என்பதை பதிப்பகம் என்று எழுதியதால் 
முன்பு கீளே எழுதி இருக்கிறேன் ஆண்டுகள் வேறு என்று  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

. பல கோடிக்கள் சிந்திப்பது வேறு கோணத்தில்.

மற்றவர்கள் சிந்திப்பது ஓட்டுக்காக கொடுக்கப்படும் காசைப்பற்றி !!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.