Jump to content

வாயை அடக்காவிடில் ஓட ஓட விரட்டுவோம் – விமலின் கொழுப்பு பேச்சு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Maruthankerny said:

கோசன் இந்த இடத்தில்தான் நாங்கள் எதிர்மறையாகிறோம் என்று எண்ணுகிறேன் 
இதை தமிழர்கள் சொல்லிக்காட்ட முனையவில்லை. இதைவைத்து எஞ்சிய தமிழர்களை 
ஓரம்கட்ட அவர்கள் முனைகிறார்கள் 
நாம் இங்கு  விவாதிக்க வேண்டியது இதுதான்.
இது வெறுப்பரசியல் அல்ல 
எமது இருப்புக்கு ஆன அரசியல். 

சென்ற கிழமை சென்னை ரயில்வே நிலையத்தில் தமிழ் நீக்கி 
ஹிந்தியில் போட்டு இருக்கிறார்கள்.
ஏன்? 

ஏன்?

இதற்கு முதல் யார் ? என்று கேளுங்கள்.

பாதி தெலுங்கன் அண்ணா, தெலுங்கன் கருணாநிதி, கன்னடத்தி( பிறந்தது, வாழ்ந்தது, இறந்தது தமிழ்நாட்டில்) ஜெ

ஆளும் போது வராத துணிவு இப்போ ஏன் வருகிறது?

ஏனென்றால் செய்பவர்கள் டெல்லியில் இருக்கிறார்கள்.

தமிழகத்தில் ஆள்பவர்கள் தமிழராய் இருந்தும் அவர்களுக்கு கூஜா தூக்கிகள்.

அவர்களுக்கு ராஜாஜி காலத்தில் இருந்தே இதுவே கனவு. 

ஆனால் அப்போ தமிழ் பேசுவோர் எல்லாரும் ஒரே அணியில் நின்றதால் முடியவில்லை.

இப்போ அவர்களில் 2/5 நீ தமிழனே இல்லை என ஒரு ஐந்தாம் படையை கொண்டு ஒதுக்கி, தம் பக்கம் வர வைத்து. அண்ணாமலையை இறக்கி, ரஜனியை இறக்கி, சாதிய கட்சிகளை திசைக்கொன்றாக்கி, தமிழ் பேசும் தரப்பை சிதறடித்து இதை செய்ய விழைகிறார்கள்.

இலங்கையில் பேரினவாதம் வெற்றி பெற உதவிய அதே பிரித்தாளும் உத்தி.

அவர்கள் வெல்லத்தான் போகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 231
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

யாரும் உங்களுக்கு சான்றிதழ் தரத்தேவையில்லை மருதர்! பேசும்/எழுதும் ஒருவர் கேட்பவர்/வாசிப்பவர் புத்திசாலி என்று மரியாதை வைத்திருந்தாலே உறுதியான ஆதாரங்களை மட்டும் வைத்துக் கொண்டே பேச வேண்டுமென்ற நிலை வந்து விடும்! 

ஆனால், யாழில் உங்களுடைய, நாதத்தின் சில எழுத்துகள், இன்னும் சிலரின் எழுத்துகள் வாசிப்போரை முட்டாள்களக நினைத்து எழுதப் பட்டவையாகவே நான் நினைக்கிறேன். இப்போது நடக்கும் உரையாடலோடு தொடர்புடையதால் உங்களுக்கு விஜயநகர பேரரசு கதையை நினைவூட்ட விரும்புகிறேன்! திரி காவும் நோக்கம் இல்லை! 

என்ன 1350இல் இண்டிரெக்ட்டாக விஜயநகர பேரரசு

1880 மைல்களுக்கு அப்பால் ஹம்பியில் இருந்து 

இலங்கையில் ஆடசி செய்த கதையா? 

அந்த இன்ட்ரெக்ட் தியோரி Indirect Theory தலைசுத்தும் என்பதால் 
அங்கினேயே  விட்டிட்டேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி முடியுமானளவு எழுதி விட்டேன். திரி வேற 1350 க்கு போய்விட்டது.

சந்திப்போம்.

பின்ன வரட்டே

(சத்தியமா மலையாளம் இல்லை, யாழ்பாண வட்டார வழக்கு நம்புங்கள்😝). 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனவெறி பேசுபவர்கள் கவனத்துக்கு....

ஏதோ அங்கே தான் இது இருப்பது போலவும், தாங்கள் ஏதோ இனவெறியே இல்லாத நாட்டில் வாழ்வது போலவும் பீத்த வேண்டாம்.

அமெரிக்காவில் நடப்பது உலகறியும்.

சுவிஸில், சில கண்டோன்களில் ஒருவருக்கு பிரயாஉரிமை கொடுப்பதாயின், அந்த பகுதி மக்களின் வாக்களிப்பில் தான் முடியும். எந்த தோலுக்கு வாக்குகள் எதிராக விழும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

டோட்ச் வங்கியின் நிறைவேற்று செயலாளரானார் ஜெயின் என்ற இந்தியர்.

ஜெர்மனியில் அவரை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று, ஒரு டம்மியை ஜெர்மனியில் காட்டிக் கொண்டு, லண்டனில் இருந்து இந்தியர் இயங்கினார்.

பிரிட்டனில் பிரதமர் அரை யூதர், அரை இஸ்லாமியர், நிதி அமைச்சர், உள்நாட்டு, வணிக அமைச்சர் ஆகிய அரசின் முக்கிய பதிவிகளில் மூவரும் இந்தியர்கள். 

வெளிப்படையாக பொருமுகிறார்கள்.... எப்போது போரிசினை தூக்குவார்களோ தெரியாது.

மக்களால் தேர்தெடுக்கப்பட்டாலும், கட்சியால் கடாசப்படும் நிகழ்வுகள் அவர்களின் பழமைவாத கட்சியில் நிறையவே உண்டு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

 

51qGxOFYTzL._SX331_BO1,204,203,200_.jpg

அமேசானில் $20க்கு இருக்கு வாங்கி படியுங்கள் 

£7.07 சுடச்சுட டவுன்லோட் பண்ணியுள்ளேன். ஆனால் அட்டையில் உந்தப்படம் இல்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

£7.07 சுடச்சுட டவுன்லோட் பண்ணியுள்ளேன். ஆனால் அட்டையில் உந்தப்படம் இல்லை!

இது ஹார்ட் கவர் என்று எண்ணுகிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Maruthankerny said:

இது ஹார்ட் கவர் என்று எண்ணுகிறேன் 

நான் 2008 இல் வாசித்த hardback இலும் இந்த படம் இருந்ததாக நியாபகம் இல்லை.

9 minutes ago, கிருபன் said:

£7.07 சுடச்சுட டவுன்லோட் பண்ணியுள்ளேன். ஆனால் அட்டையில் உந்தப்படம் இல்லை!

இவரும் ஒரு புத்தகம் அடுக்கிற ஆள்தான் (அட அதுதான் உங்க பாசையில் நூலகர் 😀).

இவரை பற்றி நீங்கள் முன்பே யாழில் எழுதிய நியாபகம். இதையும் படித்திருபீர்கள் என நினைத்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இப்படித்தான் 83 அவர்களும் சொன்னர்கள்.

ஆங்கிலேயனுக்கு சேவகம் செய்து அதிகாரத்தின் அடுத்த நிலையில் அமர்ந்து அப்பாவி சிங்களவரை ஏய்து எடுத்த பணத்தில் கட்டிய சொத்து என்று.

இது வேறு... அதிகாரத்தில் இருந்து கொண்டு கொள்ளை அடிப்பது வேறு

28 minutes ago, கிருபன் said:

£7.07 சுடச்சுட டவுன்லோட் பண்ணியுள்ளேன். ஆனால் அட்டையில் உந்தப்படம் இல்லை!

வாசிச்சுப்போட்டு, நாலு வரி விபரம் சொல்லுங்கோ.... ஜஸ்டின் எப்ப பார்த்தாலும் அவரை கோட் பண்ணுவதால்.... என்ன தான் இருக்கு எண்டு பார்க்க ஆசை.... முடிந்தால், தனி மடலில் அனுப்புங்கோ புத்தகத்தை.... £0.07 அனுப்பி வைக்கிறேன் 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

இது வேறு... அதிகாரத்தில் இருந்து கொண்டு கொள்ளை அடிப்பது வேறு

இனத்தூய்மைவாத சிங்களவரின் பார்வையில் அதிகாரத்தில் இருந்த சொற்பமான ஆங்கிலேயருக்கு அடுத்த படியில் இருந்து அவர்களை கொள்ளை அடிப்பதில் பங்கெடுத்தார்கள் தென்னிந்திய வந்தேறி தமிழர்கள். 

ஒரே மேட்டர் தான்.

நமக்கு என்றால் ரத்தம்

வேறு யாருக்கோ என்றால் தக்காளி சோஸ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

இனத்தூய்மைவாத சிங்களவரின் பார்வையில் அதிகாரத்தில் இருந்த சொற்பமான ஆங்கிலேயருக்கு அடுத்த படியில் இருந்து அவர்களை கொள்ளை அடிப்பதில் பங்கெடுத்தார்கள் தென்னிந்திய வந்தேறி தமிழர்கள். 

ஒரே மேட்டர் தான்.

நமக்கு என்றால் ரத்தம்

வேறு யாருக்கோ என்றால் தக்காளி சோஸ்.

தப்பு தப்பாக சொல்கிறீர்களே.

ஆங்கிலேயர் காலத்தில், கல்கத்தாவில் இருந்து, கிழக்கிந்திய கம்பெனியினரால், அமெரிக்க சுதந்திர பிரகடன கடுப்பில் வெளியே அனுப்படட அமெரிக்கன் மிஷனரிகள் மொரிசியஸ் போகும் வழியில் யாழில் தங்கிய போது, அங்கேயே தங்கி விட முடிவு செய்கிறார்கள்.

முடிவு, 11 அமெரிக்கா மிஷன் பாடசாலைகளில் 9 பாடசாலைகள் குடாநாட்டில்.

படித்த தமிழர்கள் இரண்டாம் நிலை அரச உத்தியோகங்களில், இலங்கையில் மட்டுமல்லாமல், தமிழகம், மலேசியா, பர்மா, மொரிசியஸ் என்று போய் பெரும் பொருள் ஈட்டி வந்தனர்.

அதனால் வந்த பொறாமை தான், 1958, 1977, 1983...

தமிழகத்தில் திராவிடனாக நடித்து, தமிழனை ஏமாத்தி ஆட்டையிணை போட்டார்கள்.

இலங்கையிலோ, இலங்கை மாதாவின் பிள்ளைகள், நாம் ஒன்றாக இருப்போம் என்று சொல்லி, 1948ல் ஒரு ஜின்னா உருவாகாமல் செய்து தமிழனை ஏமாத்தினார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, goshan_che said:

இவரும் ஒரு புத்தகம் அடுக்கிற ஆள்தான் (அட அதுதான் உங்க பாசையில் நூலகர் 😀).

இவரை பற்றி நீங்கள் முன்பே யாழில் எழுதிய நியாபகம். இதையும் படித்திருபீர்கள் என நினைத்தேன்.

புத்தகத்தை அடிக்கடி கிழக்கு இலண்டன் பெளசரின் கூட்டங்களில் கண்டிருக்கின்றேன். ஆனால் படிக்கவேண்டும் என்ற ஆவல் இல்லாததால் வாங்கவில்லை. 

அண்மைய வரலாறுகளே யானை பார்த்த குருடர் கதையாக உள்ளபோது பழைய வரலாறுகள் எவ்வளவு தூரம் சரியாக இருக்கும் என்ற நம்பிக்கையீனத்துடன்தான் வாசிக்கத் தொடங்கியுள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Nathamuni said:

தப்பு தப்பாக சொல்கிறீர்களே.

ஆங்கிலேயர் காலத்தில், கல்கத்தாவில் இருந்து, கிழக்கிந்திய கம்பெனியினரால், அமெரிக்க சுதந்திர பிரகடன கடுப்பில் வெளியே அனுப்படட அமெரிக்கன் மிஷனரிகள் மொரிசியஸ் போகும் வழியில் யாழில் தங்கிய போது, அங்கேயே தங்கி விட முடிவு செய்கிறார்கள்.

முடிவு, 11 அமெரிக்கா மிஷன் பாடசாலைகளில் 9 பாடசாலைகள் குடாநாட்டில்.

படித்த தமிழர்கள் இரண்டாம் நிலை அரச உத்தியோகங்களில், இலங்கையில் மட்டுமல்லாமல், தமிழகம், மலேசியா, பர்மா, மொரிசியஸ் என்று போய் பெரும் பொருள் ஈட்டி வந்தனர்.

அதனால் வந்த பொறாமை தான், 1958, 1977, 1983...

தமிழகத்தில் திராவிடனாக நடித்து, தமிழனை ஏமாத்தி ஆட்டையிணை போட்டார்கள்.

இலங்கையிலோ, இலங்கை மாதாவின் பிள்ளைகள், நாம் ஒன்றாக இருப்போம் என்று சொல்லி, 1948ல் ஒரு ஜின்னா உருவாகாமல் செய்து தமிழனை ஏமாத்தினார்கள்.

நான் சொன்னது -சிங்கள இனவாதிகளின் பார்வையை. 

எப்படி சீமான் இப்போ ஒரு “தெலுங்கு சதி” தமிழ்நாட்டை கொள்ளை அடித்தது (அதிகாரத்தின் சகல மட்டங்களையும் வசப்படுத்தி) என்று சொல்கிறாரோ, அதே போல் ஒரு “தமிழ் சதி” படித்து ஆங்கிலேயனுக்கு சேவகம் செய்து, அதிகாரத்தில் ஆங்கிலேயருக்கு அடுத்த நிலையை அடைந்து, முழு இலங்கையையையும் கொள்ளை அடித்தது என்பதே சிங்கள சீமான் அநகாரிக தர்மபால போன்றோர் கூறியது.

இந்த கொள்கை விளக்கமே சுதந்திர இலங்கயின் சகல பிரச்சினைகளுக்கும் அடிநாதம்.

நேற்றே கவனித்தேன் ஜின்னாவை பற்றி சொன்னீர்கள். லண்டனில் இருந்த, அரசியலே சாராத ஜின்னா எப்படி இந்தியா போனார், எப்படி அவர் கொள்கை பாகிஸ்தானில் முடிந்தது எனும் வரலாற்று தெளிவும், அதே காலகட்டத்தில் இலங்கையில் இருந்த நிலை பற்றிய தெளிவும் இருந்தால் “இலங்கையில் ஒரு ஜின்னா இருக்கவில்லையே” என அங்கலாய்பது தவறு என்பதும் அன்றைய இலங்கை சூழலில் ஒரு ஜின்னா எழவே சாத்தியம் இருக்க இல்லை என்பதும்,  புரியும்.

தெளிவாக எழுத இப்போதைக்கு நேரமும் இல்லை பொறுமையும் இல்லை.

முதலில் குணசிங்கத்தை வாசிச்சு முடியுங்கோ, இன்னொரு திரியில ஜின்னா v பொன்ன(ம்பலம்) இராமநாதனை அலசலாம்.

பிகு: தர்மபால, சீமானை போலவே ஹிட்லரின் Jewish Conspiracy தியரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

நான் சொன்னது -சிங்கள இனவாதிகளின் பார்வையை. 

எப்படி சீமான் இப்போ ஒரு “தெலுங்கு சதி” தமிழ்நாட்டை கொள்ளை அடித்தது (அதிகாரத்தின் சகல மட்டங்களையும் வசப்படுத்தி) என்று சொல்கிறாரோ, அதே போல் ஒரு “தமிழ் சதி” படித்து ஆங்கிலேயனுக்கு சேவகம் செய்து, அதிகாரத்தில் ஆங்கிலேயருக்கு அடுத்த நிலையை அடைந்து, முழு இலங்கையையையும் கொள்ளை அடித்தது என்பதே சிங்கள சீமான் அநகாரிக தர்மபால போன்றோர் கூறியது.

இந்த கொள்கை விளக்கமே சுதந்திர இலங்கயின் சகல பிரச்சினைகளுக்கும் அடிநாதம்.

நேற்றே கவனித்தேன் ஜின்னாவை பற்றி சொன்னீர்கள். லண்டனில் இருந்த, அரசியலே சாராத ஜின்னா எப்படி இந்தியா போனார், எப்படி அவர் கொள்கை பாகிஸ்தானில் முடிந்தது எனும் வரலாற்று தெளிவும், அதே காலகட்டத்தில் இலங்கையில் இருந்த நிலை பற்றிய தெளிவும் இருந்தால் “இலங்கையில் ஒரு ஜின்னா இருக்கவில்லையே” என அங்கலாய்பது தவறு என்பதும் அன்றைய இலங்கை சூழலில் ஒரு ஜின்னா எழவே சாத்தியம் இருக்க இல்லை என்பதும்,  புரியும்.

தெளிவாக எழுத இப்போதைக்கு நேரமும் இல்லை பொறுமையும் இல்லை.

முதலில் குணசிங்கத்தை வாசிச்சு முடியுங்கோ, இன்னொரு திரியில ஜின்னா v பொன்ன(ம்பலம்) இராமநாதனை அலசலாம்.

இனொரு திரி தொடங்கதான்.... இருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, கிருபன் said:

புத்தகத்தை அடிக்கடி கிழக்கு இலண்டன் பெளசரின் கூட்டங்களில் கண்டிருக்கின்றேன். ஆனால் படிக்கவேண்டும் என்ற ஆவல் இல்லாததால் வாங்கவில்லை. 

அண்மைய வரலாறுகளே யானை பார்த்த குருடர் கதையாக உள்ளபோது பழைய வரலாறுகள் எவ்வளவு தூரம் சரியாக இருக்கும் என்ற நம்பிக்கையீனத்துடன்தான் வாசிக்கத் தொடங்கியுள்ளேன்.

குணசிங்கத்திடம் நடுநிலையான evidence based approach இருக்கும். ஆனால் எழுத்துப் பாணி செம போர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, goshan_che said:

நான் சொன்னது -சிங்கள இனவாதிகளின் பார்வையை. 

எப்படி சீமான் இப்போ ஒரு “தெலுங்கு சதி” தமிழ்நாட்டை கொள்ளை அடித்தது (அதிகாரத்தின் சகல மட்டங்களையும் வசப்படுத்தி) என்று சொல்கிறாரோ, அதே போல் ஒரு “தமிழ் சதி” படித்து ஆங்கிலேயனுக்கு சேவகம் செய்து, அதிகாரத்தில் ஆங்கிலேயருக்கு அடுத்த நிலையை அடைந்து, முழு இலங்கையையையும் கொள்ளை அடித்தது என்பதே சிங்கள சீமான் அநகாரிக தர்மபால போன்றோர் கூறியது.

இந்த கொள்கை விளக்கமே சுதந்திர இலங்கயின் சகல பிரச்சினைகளுக்கும் அடிநாதம்.

நேற்றே கவனித்தேன் ஜின்னாவை பற்றி சொன்னீர்கள். லண்டனில் இருந்த, அரசியலே சாராத ஜின்னா எப்படி இந்தியா போனார், எப்படி அவர் கொள்கை பாகிஸ்தானில் முடிந்தது எனும் வரலாற்று தெளிவும், அதே காலகட்டத்தில் இலங்கையில் இருந்த நிலை பற்றிய தெளிவும் இருந்தால் “இலங்கையில் ஒரு ஜின்னா இருக்கவில்லையே” என அங்கலாய்பது தவறு என்பதும் அன்றைய இலங்கை சூழலில் ஒரு ஜின்னா எழவே சாத்தியம் இருக்க இல்லை என்பதும்,  புரியும்.

தெளிவாக எழுத இப்போதைக்கு நேரமும் இல்லை பொறுமையும் இல்லை.

முதலில் குணசிங்கத்தை வாசிச்சு முடியுங்கோ, இன்னொரு திரியில ஜின்னா v பொன்ன(ம்பலம்) இராமநாதனை அலசலாம்.

பிகு: தர்மபால, சீமானை போலவே ஹிட்லரின் Jewish Conspiracy தியரியும்.

கோஷன் சும்மா பொழுதுபோக்குக்கு எழுதுவது போல எழுதாமல் ஏதாவது அறிவுபூர்வமாக எழுதுங்கள். தமிழ்நாட்டுக்காரனே அங்கு என்ன நடக்கிறது என்று எழுதும்போது எதோ எல்லாம் தெரிந்த அறிவாளி மாதிரி அலம்புவது மிக பரிதாபமாக இருக்கிறது. நேரம் பொன்னானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Eppothum Thamizhan said:

கோஷன் சும்மா பொழுதுபோக்குக்கு எழுதுவது போல எழுதாமல் ஏதாவது அறிவுபூர்வமாக எழுதுங்கள். தமிழ்நாட்டுக்காரனே அங்கு என்ன நடக்கிறது என்று எழுதும்போது எதோ எல்லாம் தெரிந்த அறிவாளி மாதிரி அலம்புவது மிக பரிதாபமாக இருக்கிறது. நேரம் பொன்னானது.

எ.பொ.த,

அடுத்தமுறை எதுவும் தெரியாதவன் போல எழுத முயற்சிக்கிறேன். நன்றி.

பிகு: உங்கள் “கண்ணியமாக உரையாடுங்கள்” அட்வைசை இப்போ நீங்களே பின்பற்றுவதில்லை போல தெரிகிறது. ஊருக்குத்தான் உபதேசமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

நான் சிங்களவனாக பிறந்திருந்தாலும் தமிழ் தேசியவாதியாக இருந்திருப்பேன் - ஏனென்றால் நியாயம் அங்கே இருக்கிறது என்று.

உங்கள் எழுத்துக்களில் அந்தப் பண்பு தெரியவில்லையே சார், கேலியும், கிண்டலும், சீண்டலுமே காணக்கிடக்கிறது. நீங்கள் பிறப்பு தமிழ், வெள்ளை அடிப்பது சிங்களத்துக்கு.  இனி சிங்களவனாய் பிறந்தால் தமிழ்த் தேசியவாதியாக இருப்பீர்கள் என்று கண்டிப்பாக நம்பலாம். சிங்களம் விக்கினேஸ்வரன் ஐயாவை விரட்டி அடிப்போம் என்கிறது, அதை திசை திருப்பி வேறெங்கோ நிஞாயம் தேடுகிறோம். 

Link to comment
Share on other sites

5 hours ago, Maruthankerny said:

ஒரு நாட்டு சாதாரண பிரஜை ஆகவேண்டும் என்றால் 
நீங்கள் அந்த நாடு பற்றி அறியவேண்டும் கற்றுக்கொள்ள வேண்டும் 
என்பதுதான் உலக விதி. அது காரணத்தோடுதான் இருக்கிறது 
நீங்கள் எவ்வளவு காலம் வாழ்ந்தீர்கள் என்பது பொருட்டல்ல 
எவ்ளவு அந்த நாடு பற்றி அறிந்தீர்கள் என்பதுதான் கவனத்தில் எடுக்கப்படும்.
எடுக்கப்பட வேண்டும். 

நீங்கள் வசிக்கும் சுவிஸ் நாட்டின் பெடரல் ஒப் ஹெல்வித்தியா 
மாநில சுயாட்ச்சி பற்றி என்ன சொல்கிறது? அது மாநில அடிப்படை உரிமை 
நாம் தமிழர் கட்சி ஒன்று உலகில் இல்லாத ஒன்றையும் கோரவில்லை 
நீங்கள்தான் இப்படி ஒரு விம்பத்தை உருவாக்கி உங்களுக்கு வெள்ளை அடிக்க அப்ப 
அப்ப முயற்சி செய்கிறீர்கள். 

கோசான் மாங்காயும் தேங்காயும் தென்னையில் இருந்துதான் வந்தது என்று 
புதுப்புரளி செய்வதுபோல ஏனென்றால் இரண்டும் காய் என்று முடிகிறது என்கிறார். 

தெலுங்கு மொழியே தமிழின் பிள்ளைதான் 
அதுக்காக எல்லாம் அவ்வளவு காலம் பின்தள்ளி போக முடியாது அதை 
யாரும் தெலுங்கரோ கர்நாடரோ ஏற்றுக்கொள்ள போவதும் இல்லை.

கர்நாடாவில் என்ன நடைமுறையோ 
ஆந்திராவில் என்ன நடைமுறையோ 
கேரளவில் என்ன நடைமுறையோ 
அதுதான் நாம் தமிழர் கட்சி கோருவது ......இங்கு வேறு ஒன்று புதிதாக கோரப்படவில்லை.
அதுக்கான அடிப்படை காரணம் அதுதான் ஒரு மாநில வளர்ச்சிக்கு உதவும் என்பதிலும் இன்றி அமையாது என்பதுதான் உண்மை. 

தமிழ் மொழியும் மண்ணும் உள்ளிருந்து வேரறுக்கப்பட்டது 
என்பதுதான் உண்மை இதை அடுத்த தலைமுறை கவனத்தில் கொள்ளவேண்டும் 
ஓரளவேனும் ஒரு சாராரிடம் என்றாலும் இதுபற்றிய எண்ணம் இருந்ததால்தான் 
இதாவது மிஞ்சியது என்பதுதான் யதார்த்தமான உண்மை. 

கந்தனை ஸ்கந்தன் ஆக்கியதே 
கந்தபுராணத்தை அழித்து பொய்புரட்டுக்களை திணிக்கவே 
அவர்கள் வாழ்வுக்கு நாம் எதிராளிகள் அல்ல 
எமது வாழ்வுக்கும் மொழிக்கும் தான் நாம் உரிமை கோருகிறோம்  

மருதங்கேணி நான் சமஸ்டிக்கு எதிரானவன் என்று எப்படி முடிவெடுத்தீர்கள். சமஸ்டி என்பது தமிழ் நாட்டில் புதிய கோரிக்கை அல்ல. மாநில சுயாட்சி கோரிக்கை சுதந்திரம் பெற்றதில் இருந்து அண்ணா போன்ற தமிழ் நாட்டு தலைவர்களின் காலத்திலேயே உள்ளது. சீமான் அந்த கோரிக்கையை தொடர்ச்சியாக எடுத்து செல்வதில் எந்த தவறும் இல்லை. தமிழ் நாட்டின் குடிமகன் என்ற ரீதியில் அவருக்கு அந்த உரிமை உள்ளது. அந்த சமஸ்டி தமிழ் நாடு என்ற மாநில மக்களின் உரிமை என்ற ரீதியில் இருக்கு வேண்டும். 

ஆனால் பிரச்சனை சீமானின்  அடுத்த  இன மக்கள் மீதான வன்ம்ம் தான். சீமானின் அரசியல் எ ன்பது இரண்டு முகங்கள் கொண்டது. ஒன்று அவர்  முன்னெடுப்பது. மற்றது  தனது தம்பிகளை கொண்டு சமூக ஊடகங்களில்  பேசும் பச்சை இன வாத வெறுப்பரசியல்.  நிச்சயமாக அவரது பதவி ஆசை தான் இதை செய்ய தூண்டுகிறது. அவர் வெல்வதற்கு ஒரு பேசுபொருள் வேண்டும் என்பதற்காக அவர் இனவாத‍த்தை கையில் எடுத்துள்ளார். இலங்கையில் இனவாத‍த்தை முன்னெடுத்து அரசியல் கட்சிகள் வெற்றி பெறுவதை பார்த்த சீமானுக்கும் அந்த ஆசை வந்துள்ளது. 

நீங்கள் சுவிஸ் சமஸ்டி பற்றி கூறியதால் கூறுகிறேன். இங்கு முதல் தலைமுறையாக வந்த தமிழ் மக்களின் பிள்ளைகள் எவரும் முடிந்தால் எந்த உயர் பதவிக்கும் வரலாம். வந்தேறி தமிழர்களின் பிள்ளைகள் இப்படி உயர்பதவிக்கு வர விடக்கூடாது என்று யாராவது சுவிஸ்பிரஜை பொது தளத்தில் இனவாதம் பேசுவாராக இருந்தால் அவர் மீது சட்டம் கடுமையாக பாயும்.  இலங்கையில் இருந்து வந்த முதல் தலைமுறையினரே கன்ரோன் பாராளுமன்றத்திற்கும், மாநகர சபைக்கும் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் தமிழர்களின் வாக்கில் வெற்றி பெறவில்லை.  99 வீதம் சுவிஸ் பிரஜைகளினாலேயே தெரிவு செய்யபட்டார்கள்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, satan said:

உங்கள் எழுத்துக்களில் அந்தப் பண்பு தெரியவில்லையே சார், கேலியும், கிண்டலும், சீண்டலுமே காணக்கிடக்கிறது. நீங்கள் பிறப்பு தமிழ், வெள்ளை அடிப்பது சிங்களத்துக்கு.  இனி சிங்களவனாய் பிறந்தால் தமிழ்த் தேசியவாதியாக இருப்பீர்கள் என்று கண்டிப்பாக நம்பலாம். சிங்களம் விக்கினேஸ்வரன் ஐயாவை விரட்டி அடிப்போம் என்கிறது, அதை திசை திருப்பி வேறெங்கோ நிஞாயம் தேடுகிறோம். 

அவர்கள் நியாயத்தின் பக்கம் இருப்பவர்கள். தயவு செய்து சீண்டாதீர்கள்.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, satan said:

உங்கள் எழுத்துக்களில் அந்தப் பண்பு தெரியவில்லையே சார், கேலியும், கிண்டலும், சீண்டலுமே காணக்கிடக்கிறது. நீங்கள் பிறப்பு தமிழ், வெள்ளை அடிப்பது சிங்களத்துக்கு.  இனி சிங்களவனாய் பிறந்தால் தமிழ்த் தேசியவாதியாக இருப்பீர்கள் என்று கண்டிப்பாக நம்பலாம். சிங்களம் விக்கினேஸ்வரன் ஐயாவை விரட்டி அடிப்போம் என்கிறது, அதை திசை திருப்பி வேறெங்கோ நிஞாயம் தேடுகிறோம். 

வணக்கம் சாத்தான்,

கிண்டலும், சீண்டலும் உங்களை வருத்தி இருந்தால் மன்னிக்கவும். அவை ஒரு கருத்தின் நியாயத்தை நயம்பட அல்லது முகத்தில் அறைந்தால் போல் சொல்லவும்,  என்னை தோழமையாக கிண்டல் செய்பவர்களுக்கு அதை ரிட்டர்ன் கொடுக்கவுமே கையாளப்படுகிறன.

சிவி - நான் முன்பும் ஒரு திரியில் எழுதினேன் - இவரின் வருகையை வரவேற்க என்றே யாழில் எழுத தொடங்கியவன் நான்.

அப்போது எல்லாரும் மாவைதான் முதல்வர் வேட்பாளர் என்று வரிந்து கட்டி - என்னை சிங்கள சம்பந்தியை முன் தள்ள வந்த சிங்கள கைக்கூலி என்றே திட்டித்தீர்த்தனர்.

அப்போ நீங்கள் இந்த பெயரில் வருவதில்லை. ஆனால் 2013 பதிவுகளை பார்த்தால் தெரியும்.

ஆகவே எனது தமிழ் தேசியம் பற்றிய பற்றுறுதியை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

“கோசான் சிங்களவனுக்கு வெள்ளை அடிக்கிறான்” என்ற கூச்சலும், தாம் வரையறுத்ததே தமிழ் தேசியம்,  என வாதிடும் நபர்களால் சீசனுக்கு சீசன் எழுப்பபடும் ஒன்றுதான். 

7 வருடமாக ஒவ்வொரு நிலையிலும் யார் யார் தமிழ் தேசியத்தினை முன் தள்கிறார்கள் என நான் நினைத்தேனோ அவர்களுக்கு அல்லது அந்த கொள்கைகளுக்கு ஆதரவாக எழுயுதியும், பின்னர் அப்படியானவர்கள் பிறழ்ந்து போகும் போது கண்டித்தும் எழுதியுள்ளேன்.

உதாரணத்துக்கு இங்கே தமிழ் தேசிய போர்வை போத்திய பலர் இந்து-கிறீஸ்தவ திரிகளில் மிக மோசமாக சமூக ஒற்றுமையை குலைக்கும் வண்ணம் எழுதியபோது, அதை தட்டி கேட்டும் எழுதினேன். காரசாரமாகவே. நீங்கள் வந்து லைக்கும் போட்ட்டீர்கள்.

இதை சொன்னதும் கோசான் மத பிரச்சனையை கொண்டு வந்து திசை திருப்பிறான் எண்டு நினைக்க வேண்டாம்.

சாதி மதம் சாராத, எல்லா தமிழரையும் உள்வாங்கிய தமிழ் தேசியம் என்ன என்பதில் எனக்கு 100% தெளிவு உண்டு.

செல்வா வகுத்து பிரபா நடைமுறையில் காட்டிய தத்துவம் அது.

அந்த உயரிய வரைவிலக்கணத்தில் இருந்து விலகி தமிழ் தேசியத்தை யார் சிறுகடித்தாலும் - அதை எதிர்த்து எழுதியே ஆகுவேன். யாருக்கு உவப்பானாதோ, இல்லையோ.

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

சரி முடியுமானளவு எழுதி விட்டேன். திரி வேற 1350 க்கு போய்விட்டது.

சந்திப்போம்.

பின்ன வரட்டே

(சத்தியமா மலையாளம் இல்லை, யாழ்பாண வட்டார வழக்கு நம்புங்கள்😝). 

இன்னும் போகலையோ?
கொதிதண்ணி சட்டியோடை வாறதோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, tulpen said:

நீங்கள் சுவிஸ் சமஸ்டி பற்றி கூறியதால் கூறுகிறேன். இங்கு முதல் தலைமுறையாக வந்த தமிழ் மக்களின் பிள்ளைகள் எவரும் முடிந்தால் எந்த உயர் பதவிக்கும் வரலாம். வந்தேறி தமிழர்களின் பிள்ளைகள் இப்படி உயர்பதவிக்கு வர விடக்கூடாது என்று யாராவது சுவிஸ்பிரஜை பொது தளத்தில் இனவாதம் பேசுவாராக இருந்தால் அவர் மீது சட்டம் கடுமையாக பாயும்.  இலங்கையில் இருந்து வந்த முதல் தலைமுறையினரே கன்ரோன் பாராளுமன்றத்திற்கும், மாநகர சபைக்கும் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் தமிழர்களின் வாக்கில் வெற்றி பெறவில்லை.  99 வீதம் சுவிஸ் பிரஜைகளினாலேயே தெரிவு செய்யபட்டார்கள்.  

சுவீசில் மொழி திணிப்பும் இல்லை. மொழி அழிப்பும் இல்லை. இந்தியாவில்/இலங்கையில் அப்படியல்ல, அங்கு வேறு அரசியல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

இன்னும் போகலையோ?
கொதிதண்ணி சட்டியோடை வாறதோ?

ஐயோ அண்ணை வேண்டாம். இந்தா வெளிக்கிட்டன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, tulpen said:

ஆனால் பிரச்சனை சீமானின்  அடுத்த  இன மக்கள் மீதான வன்ம்ம் தான். சீமானின் அரசியல் எ ன்பது இரண்டு முகங்கள் கொண்டது. ஒன்று அவர்  முன்னெடுப்பது. மற்றது  தனது தம்பிகளை கொண்டு சமூக ஊடகங்களில்  பேசும் பச்சை இன வாத வெறுப்பரசியல்.  நிச்சயமாக அவரது பதவி ஆசை தான் இதை செய்ய தூண்டுகிறது. அவர் வெல்வதற்கு ஒரு பேசுபொருள் வேண்டும் என்பதற்காக அவர் இனவாத‍த்தை கையில் எடுத்துள்ளார். இலங்கையில் இனவாத‍த்தை முன்னெடுத்து அரசியல் கட்சிகள் வெற்றி பெறுவதை பார்த்த சீமானுக்கும் அந்த ஆசை வந்துள்ளது. 

துல்பன் சீமான் தானாக எதுவுமே செய்யவில்லை.அயல் மாநிலங்கள் தங்கள் மொழிக்காக சட்டமே இயற்றி வைத்திருக்கிறார்கள்.அதைத் தான் தமிழ்நாட்டிலும் கேக்கிறார்.
தமிழ்நாட்டிலேயே தமிழன் சிறுபான்மையாக வந்த பின்பும் எல்லாவற்றையும் எல்லோருக்கும் திறந்துவிடு என்கிறீர்களே.
உங்களுக்கு என்ன தான் பிரச்சனை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, tulpen said:

மருதங்கேணி நான் சமஸ்டிக்கு எதிரானவன் என்று எப்படி முடிவெடுத்தீர்கள். சமஸ்டி என்பது தமிழ் நாட்டில் புதிய கோரிக்கை அல்ல. மாநில சுயாட்சி கோரிக்கை சுதந்திரம் பெற்றதில் இருந்து அண்ணா போன்ற தமிழ் நாட்டு தலைவர்களின் காலத்திலேயே உள்ளது. சீமான் அந்த கோரிக்கையை தொடர்ச்சியாக எடுத்து செல்வதில் எந்த தவறும் இல்லை. தமிழ் நாட்டின் குடிமகன் என்ற ரீதியில் அவருக்கு அந்த உரிமை உள்ளது. அந்த சமஸ்டி தமிழ் நாடு என்ற மாநில மக்களின் உரிமை என்ற ரீதியில் இருக்கு வேண்டும். 

ஆனால் பிரச்சனை சீமானின்  அடுத்த  இன மக்கள் மீதான வன்ம்ம் தான். சீமானின் அரசியல் எ ன்பது இரண்டு முகங்கள் கொண்டது. ஒன்று அவர்  முன்னெடுப்பது. மற்றது  தனது தம்பிகளை கொண்டு சமூக ஊடகங்களில்  பேசும் பச்சை இன வாத வெறுப்பரசியல்.  நிச்சயமாக அவரது பதவி ஆசை தான் இதை செய்ய தூண்டுகிறது. அவர் வெல்வதற்கு ஒரு பேசுபொருள் வேண்டும் என்பதற்காக அவர் இனவாத‍த்தை கையில் எடுத்துள்ளார். இலங்கையில் இனவாத‍த்தை முன்னெடுத்து அரசியல் கட்சிகள் வெற்றி பெறுவதை பார்த்த சீமானுக்கும் அந்த ஆசை வந்துள்ளது. 

இதை சீமானே பலமுறை எதிர்த்து பேசி இருக்கிறார் பல் வீடியோக்கள் 
இங்கும் இணைக்கப்பட்டிருக்கு. நீங்கள் ஒரு சீமானை வடிவமைத்து அதுக்கு எதிராக கருத்து இழுத்துக்கொண்டு இருக்கிறீர்கள். முதல்வராக தமிழர் இருக்கவேண்டும் என்பதுதான் சீமானின் கருத்து ... தமிழர் என்றால் 
உணர்வால் உள்ளத்தால் அந்த மண்ணின் ஈரம் ஆழம் தெரிந்தவனாக இருக்கவேண்டும் என்பதே சீமானின் கருத்து. ஆழ நினைப்பவன் அந்த மண்ணை அறிய வேண்டும் என்பதில் என்ன தப்பு காண்கிறீர்கள்? குறித்த மண்ணின் ஏற்றத்தாழ்வு மக்களின் வாழ்வாதாரம் பொருளாதாரம் தெரியத  ஒருவன் ஆளுவது என்பது அழிவை கொடுக்கும் அதுதான் இன்று தமிழ் நாடு சந்தித்து இருக்கும் மிக பெரிய பின்னடைவு. உலகின் அடுத்த போரே நீரால் வரும் என்று எச்சரிக்கிறார்கள் தமிழ்நாட்டு இயற்கை நீர் நிலை யாவும் அழிக்கபட்டு வருகிறது. அதை உணரும் ஒருவன் அதை தொடர்ந்தும் செய்வானா?

சீமானிடம் நிறைய பேசுபொருள் இருக்கிறது ........ நீங்கள் வடிவமைக்கும் சீமானிடம்தான் பிரச்சனை இருக்கிறது. 

 

13 minutes ago, tulpen said:

நீங்கள் சுவிஸ் சமஸ்டி பற்றி கூறியதால் கூறுகிறேன். இங்கு முதல் தலைமுறையாக வந்த தமிழ் மக்களின் பிள்ளைகள் எவரும் முடிந்தால் எந்த உயர் பதவிக்கும் வரலாம். வந்தேறி தமிழர்களின் பிள்ளைகள் இப்படி உயர்பதவிக்கு வர விடக்கூடாது என்று யாராவது சுவிஸ்பிரஜை பொது தளத்தில் இனவாதம் பேசுவாராக இருந்தால் அவர் மீது சட்டம் கடுமையாக பாயும்.  இலங்கையில் இருந்து வந்த முதல் தலைமுறையினரே கன்ரோன் பாராளுமன்றத்திற்கும், மாநகர சபைக்கும் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் தமிழர்களின் வாக்கில் வெற்றி பெறவில்லை.  99 வீதம் சுவிஸ் பிரஜைகளினாலேயே தெரிவு செய்யபட்டார்கள்.  

சுவிஸில் சாதாரண பிரஜாவுரிமை எடுக்கவே 30-40 வருடம் போராடுகிறார்கள் 
நீங்கள் லுசெர்னில் உள்ளூரட்ச்சி மன்றில் வென்றதை பேசிக்கொண்டு இருக்கிறீர்கள் 

Unterwalden (Obwalden (OW) / Nidwalden (NW))

இங்கு வெளிநாட்ட்டவர் குடியேறவே முடியாது என்று முனிசப்பல்லில் 
சட்டம் அமுலாக்கினார்கள் .. பெடெரலால் ஒன்றும் செய்ய முடியாது 
முனிசப்பல் உரித்துமம்தான் கண்டோனின் கவுன்சிலை நிர்ணயிக்கிறது 

இந்த முனிசிபல் அழுத்தத்தால் வெளிநாட்டவருக்கு வேறு மாநிலங்களில் நன்மை உண்டு 
கூட்டி கழித்து பார்த்தால் நஷடம்தான் கூட. உதாரணத்துக்கு உள்ளுராட்ச்சி தேர்தலில் 
அங்கே வசிக்கும் வெளிநாட்டவர்களே ஜூரா நோசத்தல் (Jura, Neuchatel) கண்டோனில் வாக்கு போடாலாம் இது உலகில் எங்கும் இல்லை ... அதைவைத்து கொண்டு சுவிஸுக்கு வெள்ளையடிக்க முடியாது.அல்லது சீமானுக்கு சாயம் அடிக்கவும் முடியாது இதில் எதுவும் சீமானின் எண்ணம் இல்லை. 

 

நான் எழுதியது மாநில அதிகாரம் பற்றியும் 
பெடரல் அதிகாரம் பற்றியும் இதைத்தான் சீமான் பேசுகிறார். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.