Jump to content

வரப்போகும் பொருளாதார ஆபத்தை எப்படி கையாள்வர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கேட்கவே தலை சுத்துகின்றது உங்கள் ஆய்வை. பல நாடுகளிலும் கடன் வாங்கிவிட்டார்கள், இனி நாடு முழுவதையும் அடகு வைக்க வேண்டியதுதான்.

அடித்தட்டு சிங்கள மக்களை ஏமாற்றுவது இலகு. ஏதிர்கட்சியும் இனவாதத்தைதான் கட்குகின்றார்கள். 

இரண்டு கட்சிகளும் உட்கட்சி பூசல்களைவிட்டு ஒன்றினைந்து பயணிப்பார்களா? 

சஜித்துடன் JVP இணைந்தால் நல்லதொரு பலமிக்க கட்சியாக மாறலாம், JVP க்கு பல்கலை மாணவர்களிடையே நல்ல ஆதரவு இருக்கு, பிரச்சாரத்துக்கு நிறமையானவர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாக்கு போட்டவர்கள்
துவக்கு தூக்கலாம்.

குணா நன்றாக அலசியிருக்கிறீர்கள்.
யானைக்கு யார் தீனி போடப் போகிறார்கள்.
பார்ப்போம்.
உங்கள் காணோளிகளுக்கு வேறு பெயரில்த் தான் குத்து விழுகுது.ஆனபடியால் யாழில் உள்ளவர் லைக் போடலையே என்று யோசிக்க வேண்டாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவின் வருமானம் வட்டி கட்டவே போதுமானது – சம்பிக்க

தற்போதைய புதிய அரசின் பொருளாதார கொள்கையில் கிடைக்கும் வருமானம் சிறீலங்கா அரசு வாங்கிய கடன்களுக்கான வட்டியை கட்டுவதற்கே போதுமானது என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கா கடந்த வியாழக்கிழமை (27) சிறீலங்கா நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற இடைக்கால நிதி அறிக்கை விவாதத்தில் பேசும்போது தெரிவித்துள்ளார்.

சிறீலங்காவின் வரலாற்றில் இது தான் முதல் தடவை வட்டிப் பணம் வருமானத்திற்கு இணையாக உயர்ந்தது. இந்த நிலைமையானது அரச பணியாளர்களின் சம்பளத்தை கூட வழங்க முடியாத நிலையை ஏற்படுத்தலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.ilakku.org/சிறீலங்காவின்-வருமானம்-வ/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை மிக பெரிய பொருளாதார சிக்கலில் வரும் மாதங்களில் சிக்கும்.

பிரிட்டனே இந்த நிலைமைக்கு போகுது.

பிரிட்டனில், வரி 19% இல் இருந்து 24% ஆக அதிகரிக்க முனைகிறார்கள்.

பணவீக்கத்துக்கு அமைய வருடாவருடம் அதிகரிக்கும் ஓய்வூதியும், இனி அதிகரிக்காமல் அதே தொகையில் இருக்கும்.

VAT எனும் பொருட்களின் வியாபார வரி 20% இருந்து 25% ஆகலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

இலங்கை மிக பெரிய பொருளாதார சிக்கலில் வரும் மாதங்களில் சிக்கும்.

பிரிட்டனே இந்த நிலைமைக்கு போகுது.

பிரிட்டனில், வரி 19% இல் இருந்து 24% ஆக அதிகரிக்க முனைகிறார்கள்.

பணவீக்கத்துக்கு அமைய வருடாவருடம் அதிகரிக்கும் ஓய்வூதியும், இனி அதிகரிக்காமல் அதே தொகையில் இருக்கும்.

VAT எனும் பொருட்களின் வியாபார வரி 20% இருந்து 25% ஆகலாம்.

இங்கும் GST கூட்ட போகின்றார்கள் ,

இலங்கையில் சிங்களத்துடன் சேர்ந்து எம் மக்களும்தான் கஷ்டப்படபோகின்றார்கள்,

நாம தான் ஏதவது செய்யனும் அவர்களுக்கு, இப்பவே வட்டி தொல்லையால் தற்கொலை செய்கின்றார்கள்.

 

Link to comment
Share on other sites

On 18/8/2020 at 12:28, உடையார் said:

தேசிய வாதம் - நல்லதொரு விடயத்தை தொட்டுள்ளீர்கள்👍. இதுவரை இந்த கோணத்தில் யோசித்தில்லை, வித்தியாசமான கோணத்தில் யோசித்து விளங்கப்படுத்தியுள்ளீர்கள். 

சுய பொருளாதாரத்தால் தான் எம் மக்களை பாதுகாக்க முடியும், தலைவரின் சிந்தனைகளில் இதுவும் ஒன்று.

தற்போதைய அரசியல் வாதிகள் இதனை ஊக்குவிக்க வேண்டும்

 

7 hours ago, ஈழப்பிரியன் said:

வாக்கு போட்டவர்கள்
துவக்கு தூக்கலாம்.

குணா நன்றாக அலசியிருக்கிறீர்கள்.
யானைக்கு யார் தீனி போடப் போகிறார்கள்.
பார்ப்போம்.
உங்கள் காணோளிகளுக்கு வேறு பெயரில்த் தான் குத்து விழுகுது.ஆனபடியால் யாழில் உள்ளவர் லைக் போடலையே என்று யோசிக்க வேண்டாம்.

 

2 hours ago, உடையார் said:

சிறீலங்காவின் வருமானம் வட்டி கட்டவே போதுமானது – சம்பிக்க

தற்போதைய புதிய அரசின் பொருளாதார கொள்கையில் கிடைக்கும் வருமானம் சிறீலங்கா அரசு வாங்கிய கடன்களுக்கான வட்டியை கட்டுவதற்கே போதுமானது என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கா கடந்த வியாழக்கிழமை (27) சிறீலங்கா நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற இடைக்கால நிதி அறிக்கை விவாதத்தில் பேசும்போது தெரிவித்துள்ளார்.

சிறீலங்காவின் வரலாற்றில் இது தான் முதல் தடவை வட்டிப் பணம் வருமானத்திற்கு இணையாக உயர்ந்தது. இந்த நிலைமையானது அரச பணியாளர்களின் சம்பளத்தை கூட வழங்க முடியாத நிலையை ஏற்படுத்தலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.ilakku.org/சிறீலங்காவின்-வருமானம்-வ/

 

 

2 hours ago, Nathamuni said:

இலங்கை மிக பெரிய பொருளாதார சிக்கலில் வரும் மாதங்களில் சிக்கும்.

பிரிட்டனே இந்த நிலைமைக்கு போகுது.

பிரிட்டனில், வரி 19% இல் இருந்து 24% ஆக அதிகரிக்க முனைகிறார்கள்.

பணவீக்கத்துக்கு அமைய வருடாவருடம் அதிகரிக்கும் ஓய்வூதியும், இனி அதிகரிக்காமல் அதே தொகையில் இருக்கும்.

VAT எனும் பொருட்களின் வியாபார வரி 20% இருந்து 25% ஆகலாம்.

 

8 hours ago, ஈழப்பிரியன் said:

உங்கள் காணோளிகளுக்கு வேறு பெயரில்த் தான் குத்து விழுகுது.ஆனபடியால் யாழில் உள்ளவர் லைக் போடலையே என்று யோசிக்க வேண்டாம்.

புரியவில்லையே

குத்து விழுகுது? 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

இங்கும் GST கூட்ட போகின்றார்கள் ,

இலங்கையில் சிங்களத்துடன் சேர்ந்து எம் மக்களும்தான் கஷ்டப்படபோகின்றார்கள்,

நாம தான் ஏதவது செய்யனும் அவர்களுக்கு, இப்பவே வட்டி தொல்லையால் தற்கொலை செய்கின்றார்கள்.

 

எதோ நம்மால் முடிந்ததை அனுப்பி, கஞ்சியாவது குடிப்பார்கள்.

சிங்களவர் பாடு சிக்கலாகும். இன்றும் கூட மாலைதீவில் இருந்து 300 பேர் வரை நாடு திரும்பி உள்ளனர். இவர்கள் அனுப்பிய வருமானம் நின்று போகும்.

இலங்கையின் முக்கிய வருவாய் இரண்டு:

ஒன்று மத்திய கிழக்கு தொழில் வருமானம்.

அடுத்தது உல்லாச பயண துறை. இது வாங்கிய அடி மிக பலமானது.

ஹரோட்ஸ் என்னும் அதி மேல் தட்டு மக்களுக்கான ஆடம்பர சூப்பர் மார்க்கெட்.

அங்கே £1999 இக்கு போட்டு வைத்திருந்த 3 பயண பொதி பைகள் விலை £90. சீண்டுவார் இல்லை.

எப்பதான் தூர பயணம் போகபோறமோ என்று தெரியாமல்,  வாங்கி என்ன பிரயோசனம் என்று சொல்லி மக்கள் நகர்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, Nathamuni said:

எதோ நம்மால் முடிந்ததை அனுப்பி, கஞ்சியாவது குடிப்பார்கள்.

சிங்களவர் பாடு சிக்கலாகும். இன்றும் கூட மாலைதீவில் இருந்து 300 பேர் வரை நாடு திரும்பி உள்ளனர். இவர்கள் அனுப்பிய வருமானம் நின்று போகும்.

அவன்கள் சுழியன்கள் கலவரத்தை உண்டு பண்ணி இருக்கிறதையும் பிடுங்கி விடுவார்கள்

 

47 minutes ago, Kuna kaviyalahan said:

சுய பொருளாதாரத்தால் தான் எம் மக்களை பாதுகாக்க முடியும், தலைவரின் சிந்தனைகளில் இதுவும் ஒன்று.

தற்போதைய அரசியல் வாதிகள் இதனை ஊக்குவிக்க வேண்டும்

 

தலைவரை போல் யோசிக்க கூடிய அரசியல் தலைவர்கள் யாருமில்லை, அவரின் தூர நோக்கு🙏

 தற்போதைய அரசியல் வாதிகள் சிந்திப்பார்களாயின் இதை, மக்களின் சுய பொருளாதாரத்தை கட்டியெலுப்பலம் &  மக்களின் மனதிலும் உயர்ந்து நிற்பார்கள்,

தொடர்ந்து பகிருங்கள் 👍

Link to comment
Share on other sites

On 31/8/2020 at 03:24, ஈழப்பிரியன் said:

வாக்கு போட்டவர்கள்
துவக்கு தூக்கலாம்.

குணா நன்றாக அலசியிருக்கிறீர்கள்.
யானைக்கு யார் தீனி போடப் போகிறார்கள்.
பார்ப்போம்.
உங்கள் காணோளிகளுக்கு வேறு பெயரில்த் தான் குத்து விழுகுது.ஆனபடியால் யாழில் உள்ளவர் லைக் போடலையே என்று யோசிக்க வேண்டாம்.

வேறு பெயரில்தான் குத்து விழுகுது //  புரியவில்லையே 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kuna kaviyalahan said:

வேறு பெயரில்தான் குத்து விழுகுது //  புரியவில்லையே 

உங்கள் காணொளிகளில் ஈழப்பிரியன் என்ற பெயரில் லைக் விழாது. வேறு பெயரிலேயே லைக் விழும்.நீங்க என்னமோ ஏதோ என்று எண்ணிவிட்டீர்கள் போல.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.