Jump to content

பொய் சத்தியம்-பா.உதயன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பொய் சத்தியம்

மனைவியிடம் 
சத்தியம் வாங்கி 
பல காலம் விட்டிருந்த 
சிகிரெட்டைய் 
யாரும் பார்க்காத நேரம் 
பற்றவைக்க நினைத்தது 
குரங்கு 
ஆனால் ஒளிந்திருந்த 
மற்றுமோர் குரங்கொன்று 
கண்டுவிட்டது
கடவுளிடம் 
சொல்லுவதாக சொன்னது 
பறவாயில்லை 
அவரை நான் 
சமாளிப்பேன் 
என்றது குரங்கு
கோவம் வந்த 
மற்றக் குரங்கு 
மனைவியிடம் சொல்வதாக 
வெருட்டி விட்டது.

பா.உதயன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, uthayakumar said:

பொய் சத்தியம்

மனைவியிடம் 
சத்தியம் வாங்கி 
பல காலம் விட்டிருந்த 
சிகிரெட்டைய் 
யாரும் பார்க்காத நேரம் 
பற்றவைக்க நினைத்தது 
குரங்கு 
ஆனால் ஒளிந்திருந்த 
மற்றுமோர் குரங்கொன்று 
கண்டுவிட்டது
கடவுளிடம் 
சொல்லுவதாக சொன்னது 
பறவாயில்லை 
அவரை நான் 
சமாளிப்பேன் 
என்றது குரங்கு
கோவம் வந்த 
மற்றக் குரங்கு 
மனைவியிடம் சொல்வதாக 
வெருட்டி விட்டது.

பா.உதயன் 

மனைவியிடம் சொல்வதாக வெருட்டி விட்டது 😂🤣

நிம்மதியா ஒரு தம் இழுக்க விடுகின்றார்களா.... 🤫

பேப்பரை சுருட்டி இழுத்தம்,

பின் மரவள்ளி உள் தண்டில் ஓட்டை போட்டு இழுத்தம்,

பின் சம்பிரணி குச்சியை வாய்க்குள் வைத்து புகை வெளிவிடுவது

பின் முன்னேறி எட்டாம் வகுப்பில் நண்பர்களுடன் தம்.... 😂 

ஆகா இனிவருமா அந்த நாட்கள்

நன்றி உதயகுமார் பகிர்வுக்கு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, உடையார் said:

மனைவியிடம் சொல்வதாக வெருட்டி விட்டது 😂🤣

நிம்மதியா ஒரு தம் இழுக்க விடுகின்றார்களா.... 🤫

பேப்பரை சுருட்டி இழுத்தம்,

பின் மரவள்ளி உள் தண்டில் ஓட்டை போட்டு இழுத்தம்,

பின் சம்பிரணி குச்சியை வாய்க்குள் வைத்து புகை வெளிவிடுவது

பின் முன்னேறி எட்டாம் வகுப்பில் நண்பர்களுடன் தம்.... 😂 

ஆகா இனிவருமா அந்த நாட்கள்

நன்றி உதயகுமார் பகிர்வுக்கு

 

இந்த மனக்குரங்கு செய்யும் வேலை கொச்சமா உடையார்.எப்படி எப்படி எல்லாம் எம்மை பாய வைக்கிறது பாருங்கள்.நன்றி உடையார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன்  உதயகுமார் அப்ப அம்மா சொல்லும்போது கேட்டிருக்க மாட்டீங்கள் இப்ப மனைவிக்கு சத்தியம் வேற....!  😁

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/9/2020 at 19:58, uthayakumar said:

பொய் சத்தியம்

மனைவியிடம் 
சத்தியம் வாங்கி 
பல காலம் விட்டிருந்த 
சிகிரெட்டைய் 
யாரும் பார்க்காத நேரம் 
பற்றவைக்க நினைத்தது 
குரங்கு 
ஆனால் ஒளிந்திருந்த 
மற்றுமோர் குரங்கொன்று 
கண்டுவிட்டது
கடவுளிடம் 
சொல்லுவதாக சொன்னது 
பறவாயில்லை 
அவரை நான் 
சமாளிப்பேன் 
என்றது குரங்கு
கோவம் வந்த 
மற்றக் குரங்கு 
மனைவியிடம் சொல்வதாக 
வெருட்டி விட்டது.

பா.உதயன் 

கவிதை அருமை தோழர்..👌

la-1476901986-snap-photo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, suvy said:

ஏன்  உதயகுமார் அப்ப அம்மா சொல்லும்போது கேட்டிருக்க மாட்டீங்கள் இப்ப மனைவிக்கு சத்தியம் வேற....!  😁

 

 

20 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

கவிதை அருமை தோழர்..👌

உள் இருந்து பல குரங்குகள் இப்படி ஏறுவதும் பாய்வதும் பல பொய் சத்தியம் செய்வதுமாக சுவி.சுவிக்கும் ,புரட்சிகர தமிழனுக்கும் ,நிலாமதி அக்காவுக்கும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆரோக்கியமான உடலை அற்பமான புகைத்தலால் கெடுத்துவிடாதீர்கள்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.