Jump to content

கல்முனையில் 305 பேருக்கு நியமனம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அம்பாறை – கல்முனை பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 305 பட்டதாரி பயிலுநர்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்று (01) கையளிக்கப்பட்டன.

கல்முனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் அல்ஹாஜ் எம்.எம்.நஸீர் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பட்டதாரி பயிலுநர்களுக்கான நியமனக் கடிதங்களை கையளித்தார்.https://newuthayan.com/கல்முனையில்-305-பேருக்கு-நி/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

எத்தனை தமிழ்?

ம்கும் போட்டோ காட்டவா  இது செய்தியில் இருக்கும் முஸ்லீம் பிரிவு தமிழ் பிரதேச செயலகத்தில் எத்தனை என தெரியாது 

வெளிவாரி பட்டங்களை குறிப்பாக அம்பாறையில் இருக்கும் தமிழ் இளையவர்கள் முடிப்பதில்லை ஏ எல் முடிந்த பிறகு ஆண்கள் சந்தியில் பெண்கள் வீட்டில் ஆனால் முஸ்லீம் இனத்தவர்கள் அப்படி இல்லை கிடைக்கும் சகல வளங்களையும் பயன்படுத்தி முன்னேறி விட்டார்கள் 

இதனால்தான் தொழில் இல்லை நம்ம இனத்தவர்களுக்கு காசு கொடுத்து அரசியல் வாதிகளை பிடித்து தொழிலை பெற்றுக்கொள்ள நினைக்கிறார்கள் இதனால் அரசியல் வாதிகளுக்கு பின்னுக்கு வால் பிடித்துக்கொண்டு திரிகிறார்கள் இப்ப வரைக்கும்

Image may contain: 1 person, sitting and crowd

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ம்கும் போட்டோ காட்டவா  இது செய்தியில் இருக்கும் முஸ்லீம் பிரிவு தமிழ் பிரதேச செயலகத்தில் எத்தனை என தெரியாது 

வெளிவாரி பட்டங்களை குறிப்பாக அம்பாறையில் இருக்கும் தமிழ் இளையவர்கள் முடிப்பதில்லை ஏ எல் முடிந்த பிறகு ஆண்கள் சந்தியில் பெண்கள் வீட்டில் ஆனால் முஸ்லீம் இனத்தவர்கள் அப்படி இல்லை கிடைக்கும் சகல வளங்களையும் பயன்படுத்தி முன்னேறி விட்டார்கள் 

இதனால்தான் தொழில் இல்லை நம்ம இனத்தவர்களுக்கு காசு கொடுத்து அரசியல் வாதிகளை பிடித்து தொழிலை பெற்றுக்கொள்ள நினைக்கிறார்கள் இதனால் அரசியல் வாதிகளுக்கு பின்னுக்கு வால் பிடித்துக்கொண்டு திரிகிறார்கள் இப்ப வரைக்கும்

Image may contain: 1 person, sitting and crowd

இது தேர்தலுக்கு பின் வந்த நியமனக்களா?

இவர்களின் ஆட்டம் புதிய தமிழ் அரசியல்வாதிகளால் கொஞ்சம் குறைந்திருக்குமோ என்று நினைத்தேன் ( அப்படி நடக்கும் என நம்பவில்லை).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, goshan_che said:

இது தேர்தலுக்கு பின் வந்த நியமனக்களா?

இவர்களின் ஆட்டம் புதிய தமிழ் அரசியல்வாதிகளால் கொஞ்சம் குறைந்திருக்குமோ என்று நினைத்தேன் ( அப்படி நடக்கும் என நம்பவில்லை).

இது நேற்று வழங்கப்பட்டது 

 

அப்படி அடக்க முடியாது அவர்களை  கர்ணா தோற்றதுதான் அவர்களுக்கு பாரிய வெற்றியாம்

அரசியலை விடுவோம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இது நேற்று வழங்கப்பட்டது 

 

அப்படி அடக்க முடியாது அவர்களை  கர்ணா தோற்றதுதான் அவர்களுக்கு பாரிய வெற்றியாம்

அரசியலை விடுவோம் 

அம்மானுக்கு தேசிய பட்டியலில் கொடுத்திருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

அம்மானுக்கு தேசிய பட்டியலில் கொடுத்திருக்கலாம்.

அவர் மொட்டில் கேட்டிருந்தால் கிடைத்திருக்கும் தனிக்கட்சி என்றபடியால் கொடுக்க முடியாது வாக்கு அதிகம் பெற்றீருக்க வேண்டும் மாவட்ட விகிதாசரத்திற்கேற்ப

கர்ணா அம்மானை தோற்க வைத்தது கூட்டமைப்பினரே . அதே முஸ்லீம்களாலும் முஸ்லீம் மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் அடித்து வெளியிடப்பட்டது தமிழ் தேசிய கூட்ட்மைப்புக்கு வாக்களிச்சொல்லி காரணம் கர்ணா வென்றால் தங்களுக்கு ஆபத்தாக அமையுமென்றும். நாதா   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அவர் மொட்டில் கேட்டிருந்தால் கிடைத்திருக்கும் தனிக்கட்சி என்றபடியால் கொடுக்க முடியாது வாக்கு அதிகம் பெற்றீருக்க வேண்டும் மாவட்ட விகிதாசரத்திற்கேற்ப

கர்ணா அம்மானை தோற்க வைத்தது கூட்டமைப்பினரே . அதே முஸ்லீம்களாலும் முஸ்லீம் மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் அடித்து வெளியிடப்பட்டது தமிழ் தேசிய கூட்ட்மைப்புக்கு வாக்களிச்சொல்லி காரணம் கர்ணா வென்றால் தங்களுக்கு ஆபத்தாக அமையுமென்றும். நாதா   

அரசியல் பேசவில்லை முனி,

ஆனால் கருணா 10 வருடமாக பிரதி அமைச்சர்தானே? அப்போ ஏன் இவர்களின் கொட்டத்தை அடக்க முடியவில்லை. 

இந்தா பிள்ளையான், எம்பி. அமல் ராஜாங்க அமைச்சர் - ஏன் இவர்களால் முடியவில்லை? 

கருணா பிரதி அமைச்சராக இருந்த காலத்தில்தானே ஹிஸ்புல்லா மார்கெட்டும், கம்பெஸ்சும் கட்டின?

உண்மை என்னவென்றால் இந்த பூனைக்கு இவர்கள் ( கூட்டமைப்பையும் சேர்த்துத்தான்) யாராலும் மணி கட்ட முடியாது.

இவர்களின் முஸ்லிம் எதிர்ப்பு பேச்செல்லாம் மேடைக்கு மட்டுமே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வி. முரளிதரனை  வைத்து முஸ்லிம், தமிழ் முரண்பாடுகளை வளர்க்கவும், ஒருமைப்படாமல் தடுக்கவுமே இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டது. அவர்களின் இலக்கு த .தே. கூட்டமைப்பை உடைத்து  கைக்கூலியை பிரித்தெடுத்து  தனது தேவைக்கு கையாள்வது. கருணாவை வெல்ல வைப்பதால் சிங்களத்துக்கு என்ன நன்மை? முரளிதரனால்  பெற்ற நன்மை முடிந்து விட்டது. இனி தொடரும் சிக்கலில் இருந்து மீள்வதற்கு யார் வேண்டுமோ அவரை வளைப்பதிலேயே அவனது கவனம்.  ஒவ்வொரு துரோகியும் தனக்குள்ள வரையறையோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். அதுக்கு மேல் துள்ளினா அவன் தன் பாணியில் கவனிப்பான். அவர் மக்களுக்கு சேவை செய்தவர் என்றால், முஸ்லீம்களிடம் இருந்து காப்பாற்றுவார் என்று மக்கள் எண்ணியிருந்தால், சேவை பெற்றிருந்தால் ஏன் அவரை கைவிட்டனர்? எல்லாம் ஏற்படுத்தப்பட்ட மாயை. அவரது தேர்தல் பேச்சு உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் நெருக்கடியை தோற்றுவித்தது. இவரை தன்னோடு வைத்திருந்தால் தான் குற்றவாளி என்பதற்கு வேறொரு ஆதாரம் தேவையில்லை, தனது வீரக்கதை எடுபடாது என்பது சிங்களவனுக்கு நன்றாக தெரியும். த. தே. கூட்டமைப்புக்கு விருந்து வைத்துக்கொண்டே வீடைக்கொள்ளை அடித்ததுபோல் இவருக்கும் நடந்தது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, goshan_che said:

அரசியல் பேசவில்லை முனி,

ஆனால் கருணா 10 வருடமாக பிரதி அமைச்சர்தானே? அப்போ ஏன் இவர்களின் கொட்டத்தை அடக்க முடியவில்லை. 

இந்தா பிள்ளையான், எம்பி. அமல் ராஜாங்க அமைச்சர் - ஏன் இவர்களால் முடியவில்லை? 

கருணா பிரதி அமைச்சராக இருந்த காலத்தில்தானே ஹிஸ்புல்லா மார்கெட்டும், கம்பெஸ்சும் கட்டின?

உண்மை என்னவென்றால் இந்த பூனைக்கு இவர்கள் ( கூட்டமைப்பையும் சேர்த்துத்தான்) யாராலும் மணி கட்ட முடியாது.

இவர்களின் முஸ்லிம் எதிர்ப்பு பேச்செல்லாம் மேடைக்கு மட்டுமே. 

நீங்கள் குறிப்பிட்ட அனைவரும் இருந்தது மட்டக்களப்பில் ஆனால் சில விடயங்கள் அங்கு நடந்தாலும் அது தாவது நூற்றுக்கு 20 வீதம் ஆனால் அம்பாறை அப்படியல்ல யாருமே இல்லாததால் மொத்தமாக கூறு போட்டு எடுத்துக்கொண்டார்கள் 

நீங்கள் குறிப்பிட்ட காலம் மட்டக்களப்பு எம்பிக்கள் பிரதி யமைச்சர்கள் அம்பாறையை கண்டு கொள்ள வில்லை என்பது மறக்க முடியாத உன்மை .

சில விடயங்களை மட்டக்களப்பில் பிள்ளையான் தடுத்தார் ஆனால் அவர்கள் மத்திய கிழக்கின் நிதிகளை  இலங்கைக்குள் கொண்டு வந்ததனால் அரசும் அவர்களை கண்டுக்கொள்ளவில்லை பிள்ளையானால் எதுவும் செய்ய முடியவில்லை சஹ்றான் வச்ச ஆப்பு அவர்களை இன்று கொஞ்சமாவது இறுக்கி வைத்துள்ளது இல்லையென்றால் இதை விட மூர்க்கமாக இருக்கு கோசான் 

16 hours ago, satan said:

வி. முரளிதரனை  வைத்து முஸ்லிம், தமிழ் முரண்பாடுகளை வளர்க்கவும், ஒருமைப்படாமல் தடுக்கவுமே இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டது. அவர்களின் இலக்கு த .தே. கூட்டமைப்பை உடைத்து  கைக்கூலியை பிரித்தெடுத்து  தனது தேவைக்கு கையாள்வது. கருணாவை வெல்ல வைப்பதால் சிங்களத்துக்கு என்ன நன்மை? முரளிதரனால்  பெற்ற நன்மை முடிந்து விட்டது. இனி தொடரும் சிக்கலில் இருந்து மீள்வதற்கு யார் வேண்டுமோ அவரை வளைப்பதிலேயே அவனது கவனம்.  ஒவ்வொரு துரோகியும் தனக்குள்ள வரையறையோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். அதுக்கு மேல் துள்ளினா அவன் தன் பாணியில் கவனிப்பான். அவர் மக்களுக்கு சேவை செய்தவர் என்றால், முஸ்லீம்களிடம் இருந்து காப்பாற்றுவார் என்று மக்கள் எண்ணியிருந்தால், சேவை பெற்றிருந்தால் ஏன் அவரை கைவிட்டனர்? எல்லாம் ஏற்படுத்தப்பட்ட மாயை. அவரது தேர்தல் பேச்சு உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் நெருக்கடியை தோற்றுவித்தது. இவரை தன்னோடு வைத்திருந்தால் தான் குற்றவாளி என்பதற்கு வேறொரு ஆதாரம் தேவையில்லை, தனது வீரக்கதை எடுபடாது என்பது சிங்களவனுக்கு நன்றாக தெரியும். த. தே. கூட்டமைப்புக்கு விருந்து வைத்துக்கொண்டே வீடைக்கொள்ளை அடித்ததுபோல் இவருக்கும் நடந்தது. 

இவ்வளவும் தெரிந்தும் 30000 பேர் ஏன் எதற்க்காக வாக்களித்தார்கள் என்றும் சிந்திக்க வேண்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது எனது பிரமையா அல்லது உண்மையா என்று தெரியவில்லை. கருணா தோற்றதன் பிறகு ஒரு சில யாழ் இணைய அன்பர்களின் கருத்துக்களை அதிகம் காணக் கிடைக்கவில்லை. காரணம் அவர்களுக்குத்தான் தெரியும். ஆனால் அவர்களுக்குச் சொல்ல விரும்புவது ஒன்றைத்தான். முஸ்லீம்களை எதிர்க்கவே கருணாவை ஆதரித்தீர்களென்றால் அதை ஏற்றுக்கொள்ளலாம். ஏனென்றால், கருணா பிரிந்துசென்றபோது நீங்களும் அதனைக் கடுமையாக விமர்சித்தே வந்தீர்கள். ஆகவே அவர் செய்ததுபற்றி உங்களுக்குப் போதுமான தெளிவு இருந்தது, இப்போதும் இருக்கலாம். 

அவர் தோற்றதற்காக நீங்கள் கவலைப்படுவது முஸ்லீம்களின் கொட்டத்தினை அடக்க முடியவில்லையே என்கிற ஆதங்கத்தில்த்தான் என்றால், அதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், அவரை உங்கள் தலைவராகவோ, அரசியல் பிரதிநிதியாகவோ பார்த்துப் பின் தொடர்வது ஆபத்தானது. ஏனென்றால் அவரை ஆட்டுவிப்பது சிங்களப் பேரினவாதம்தான் என்பது உங்களுக்குத் தெரியாததல்ல. 

Link to comment
Share on other sites

இதை நாம் கிழக்கு பிரச்சனையாக மட்டும் கோள்கள் கூடாது; 5 வருடங்களாக ஓய்ந்திருந்த காணி பிடிப்பு இனி முன்னாள் அடாவடி மினிஸ்ட்டரினால் மீண்டும் தொடங்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ரஞ்சித் said:

இது எனது பிரமையா அல்லது உண்மையா என்று தெரியவில்லை. கருணா தோற்றதன் பிறகு ஒரு சில யாழ் இணைய அன்பர்களின் கருத்துக்களை அதிகம் காணக் கிடைக்கவில்லை. காரணம் அவர்களுக்குத்தான் தெரியும். ஆனால் அவர்களுக்குச் சொல்ல விரும்புவது ஒன்றைத்தான். முஸ்லீம்களை எதிர்க்கவே கருணாவை ஆதரித்தீர்களென்றால் அதை ஏற்றுக்கொள்ளலாம். ஏனென்றால், கருணா பிரிந்துசென்றபோது நீங்களும் அதனைக் கடுமையாக விமர்சித்தே வந்தீர்கள். ஆகவே அவர் செய்ததுபற்றி உங்களுக்குப் போதுமான தெளிவு இருந்தது, இப்போதும் இருக்கலாம். 

அவர் தோற்றதற்காக நீங்கள் கவலைப்படுவது முஸ்லீம்களின் கொட்டத்தினை அடக்க முடியவில்லையே என்கிற ஆதங்கத்தில்த்தான் என்றால், அதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், அவரை உங்கள் தலைவராகவோ, அரசியல் பிரதிநிதியாகவோ பார்த்துப் பின் தொடர்வது ஆபத்தானது. ஏனென்றால் அவரை ஆட்டுவிப்பது சிங்களப் பேரினவாதம்தான் என்பது உங்களுக்குத் தெரியாததல்ல. 

ஹாஹா இது எனக்கு எழுதியிருந்தால், மன்னிக்கவும் உங்கள் நினைப்பு பிழை ... என்னுடைய அண்ணா அம்பாறையில் நின்ற முதல் தேர்தலிலேயே 30 000 வாக்குகள் எடுத்திருந்தார் ...இது சம்மந்தர் ,சீவி எடுத்த வாக்குகளை விடவும் அதிகம் ....அவர் தோத்ததிற்கு காரணம் அங்குள்ள தமிழ் மக்களுக்கு தேர்தல் பற்றிய விழிப்புணர்வு இல்லாமை...அந்த மக்களுக்கு தேர்தல் பற்றிய விழிப்புணர்வு ஊட்ட தவறி விட்டார்கள்....அவர்களும் வோட் போட போயிருந்தால் நிட்சயமாய் வென்று இருப்பார்.
சீவி போன்றவர்களை நம்பிக் கெடுவதை விட இவரை நம்புவது ஒன்றும் ஆபத்தில்லை ...இவர் ஒன்றும் நான் உங்களுக்கு தீர்வு எடுத்து தருவேன் என்று பொய் வாக்குறுதிகள் கொடுக்கவில்லை...தன்னால் முடிந்ததை தான் செய்வேன் என்று சொல்லுகிறார்.
தற்போது புலிகள் அமைப்பு இல்லாத கால கட்டத்தில் சீவியோ சரி அல்லது மற்ற யாருமோ சரி புலிகள் மக்களுக்காய் தான் போராடினார்கள் என்று பழங் கதைத்து யாருக்கு என்ன பிரயோசனம் ?... புலிகள் ,எங்களுக்காய் போராடினார்கள் என்பது எங்களை விட கோத்தா சகோதரர்களுக்கோ அல்லது சிங்களவர்களுக்கோ நன்றாய்த் தெரியும் ...மீண்டும் உணர்ச்சிகரமான  கதைகளை கதைத்து மிச்சமிருக்கும் தமிழரையும் அழிப்பதற்கு அல்லது நாட்டை விட்டு ஓட வைப்பதற்கு தான் சீவி போன்றவர்கள் முயலுகிறார்கள்....தங்கள் பதவி நிலைக்க வேண்டும் என்பதற்காய் அந்த மக்களை பகடைக்காயாய் பயன்படுத்துகின்றனர்...என்னைப் பொறுத்த வரை டக்கி,அங்கயன் இவர்களை விட எவ்வளவோ மேல் .

கருணா ஒன்றும் தேர்தலுக்காய் மட்டும் அந்த மக்களுக்காய் வாக்குறுதிகள் கொடுக்கவில்லை ...தேர்தலுக்கு முன்னும் சரி ,பின்னும் சரி தன்னால் முடிந்ததை செய்து கொண்டு தான் இருக்கிறார்...அவர் தேர்தலில் தோத்தது கொஞ்சம் கவலை தான்...ஆனால் அதற்காக யாழை விட்டு ஒதுங்கும் அளவிற்கு அல்ல 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

ஹாஹா இது எனக்கு எழுதியிருந்தால், மன்னிக்கவும் உங்கள் நினைப்பு பிழை ... என்னுடைய அண்ணா அம்பாறையில் நின்ற முதல் தேர்தலிலேயே 30 000 வாக்குகள் எடுத்திருந்தார் ...இது சம்மந்தர் ,சீவி எடுத்த வாக்குகளை விடவும் அதிகம் ....அவர் தோத்ததிற்கு காரணம் அங்குள்ள தமிழ் மக்களுக்கு தேர்தல் பற்றிய விழிப்புணர்வு இல்லாமை...அந்த மக்களுக்கு தேர்தல் பற்றிய விழிப்புணர்வு ஊட்ட தவறி விட்டார்கள்....அவர்களும் வோட் போட போயிருந்தால் நிட்சயமாய் வென்று இருப்பார்.
சீவி போன்றவர்களை நம்பிக் கெடுவதை விட இவரை நம்புவது ஒன்றும் ஆபத்தில்லை ...இவர் ஒன்றும் நான் உங்களுக்கு தீர்வு எடுத்து தருவேன் என்று பொய் வாக்குறுதிகள் கொடுக்கவில்லை...தன்னால் முடிந்ததை தான் செய்வேன் என்று சொல்லுகிறார்.
தற்போது புலிகள் அமைப்பு இல்லாத கால கட்டத்தில் சீவியோ சரி அல்லது மற்ற யாருமோ சரி புலிகள் மக்களுக்காய் தான் போராடினார்கள் என்று பழங் கதைத்து யாருக்கு என்ன பிரயோசனம் ?... புலிகள் ,எங்களுக்காய் போராடினார்கள் என்பது எங்களை விட கோத்தா சகோதரர்களுக்கோ அல்லது சிங்களவர்களுக்கோ நன்றாய்த் தெரியும் ...மீண்டும் உணர்ச்சிகரமான  கதைகளை கதைத்து மிச்சமிருக்கும் தமிழரையும் அழிப்பதற்கு அல்லது நாட்டை விட்டு ஓட வைப்பதற்கு தான் சீவி போன்றவர்கள் முயலுகிறார்கள்....தங்கள் பதவி நிலைக்க வேண்டும் என்பதற்காய் அந்த மக்களை பகடைக்காயாய் பயன்படுத்துகின்றனர்...என்னைப் பொறுத்த வரை டக்கி,அங்கயன் இவர்களை விட எவ்வளவோ மேல் .

கருணா ஒன்றும் தேர்தலுக்காய் மட்டும் அந்த மக்களுக்காய் வாக்குறுதிகள் கொடுக்கவில்லை ...தேர்தலுக்கு முன்னும் சரி ,பின்னும் சரி தன்னால் முடிந்ததை செய்து கொண்டு தான் இருக்கிறார்...அவர் தேர்தலில் தோத்தது கொஞ்சம் கவலை தான்...ஆனால் அதற்காக யாழை விட்டு ஒதுங்கும் அளவிற்கு அல்ல 🙂

திருகோணமலையில் வயல்காணிகளை பிடித்து யாரும் உள்ளே செல்லக்கூடாது வயல் எங்களுக்கு சொந்தம் என சொல்கிறார் ஒரு பிக்கு என்ன செய்யலாம்  சம்பந்தர் ஐயாவை போய் கோட்டாவிடம் பேச சொல்லுவோமா  தலைநகரத்தையே கொடுத்தாச்சு இப்ப தள்ளாடும் அம்பாறையை என்ன செய்வது ?

காலம் கடந்து போச்சு ரதி  ரகுநாதன் போல எனக்கும் கவலைதான் ஆனால் என்ன செய்வது  வழுக்கி விழுந்தாச்சி இருக்கும் வாலாவது மிஞ்ச வேண்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

திருகோணமலையில் வயல்காணிகளை பிடித்து யாரும் உள்ளே செல்லக்கூடாது வயல் எங்களுக்கு சொந்தம் என சொல்கிறார் ஒரு பிக்கு என்ன செய்யலாம்  சம்பந்தர் ஐயாவை போய் கோட்டாவிடம் பேச சொல்லுவோமா  தலைநகரத்தையே கொடுத்தாச்சு இப்ப தள்ளாடும் அம்பாறையை என்ன செய்வது ?

காலம் கடந்து போச்சு ரதி  ரகுநாதன் போல எனக்கும் கவலைதான் ஆனால் என்ன செய்வது  வழுக்கி விழுந்தாச்சி இருக்கும் வாலாவது மிஞ்ச வேண்டும் 

சத்தியமா தனி,

இந்த பிள்ளையான், கருணா, அமல் போன்றவர்களினால் வாலாவது மிஞ்சும் என்ற நம்பிக்கையும் எனக்கு இல்லை.

சாணக்கியன் ஆள் எப்படி? கொஞ்சம் துடிப்பா செயல்படுறார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/9/2020 at 22:54, goshan_che said:

சத்தியமா தனி,

இந்த பிள்ளையான், கருணா, அமல் போன்றவர்களினால் வாலாவது மிஞ்சும் என்ற நம்பிக்கையும் எனக்கு இல்லை.

சாணக்கியன் ஆள் எப்படி? கொஞ்சம் துடிப்பா செயல்படுறார்?

ஹாஹா அவரும் அரசின் கைக்குள்தானே முதல் மகிந்த கட்சி தானே ஆள் 

தமிழரசுக்கட்சிக்கு வளர்ச்சி நிதி கொடுத்து உள்ள வந்திருக்கிறார் நாளை நாலாவது மாதத்தில் காட்சிகள் மாறலாம் 😊😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஹாஹா அவரும் அரசின் கைக்குள்தானே முதல் மகிந்த கட்சி தானே ஆள் 

தமிழரசுக்கட்சிக்கு வளர்ச்சி நிதி கொடுத்து உள்ள வந்திருக்கிறார் நாளை நாலாவது மாதத்தில் காட்சிகள் மாறலாம் 😊😊

ஆகா.. நீங்கள் சொல்லீட்டீங்கள் தனி, இந்த திரியில் இவர்கள் எப்படி பொங்கியிருக்கிறார்கள்....

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/9/2020 at 01:58, தனிக்காட்டு ராஜா said:

சம்பந்தர் ஐயாவை போய் கோட்டாவிடம் பேச சொல்லுவோமா

உங்கள் அரசியல் எனக்குப் புரியவில்லை. கோத்தாவுக்கும் மகிந்தவுக்கும் ஆதரவளித்து பிள்ளையானையும், வியாழேந்திரனையும் பாராளுமன்றம் அனுப்பிய நீங்களல்லவா கோத்தாவுக்கு அருகில் இருக்கிறீர்கள், நீங்கள் பேசலாமே? அபிவிருத்தியும், வேலைவாய்ப்பும் போதும் என்றுவிட்டு இப்போது நிலம்பறிபோகுதென்று அழுதால் எப்படி? எனக்கு உண்மையாகவே புரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, MEERA said:

ஆகா.. நீங்கள் சொல்லீட்டீங்கள் தனி, இந்த திரியில் இவர்கள் எப்படி பொங்கியிருக்கிறார்கள்....

 

இவர் அங்கு தேர்தலில் நிற்க முன்னரே இவர் வென்றதும் கட்சி மாறுவார் என்று எல்லோரும் எதிர்பார்த்தது தான் ....கூட்டமைப்பில் தொடர்ந்து இருந்தால் அமைச்சு பதவி கிடைக்காது  அல்லது கூட்டமைப்பை உடைப்பதற்காக  சும்முக்கு உதவியாய் இருப்பாரோ தெரியாது 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை நாங்கள் சொன்னால் பிரதேசவாதம் என்பியள்....

9 hours ago, ரதி said:

இவர் அங்கு தேர்தலில் நிற்க முன்னரே இவர் வென்றதும் கட்சி மாறுவார் என்று எல்லோரும் எதிர்பார்த்தது தான் ....கூட்டமைப்பில் தொடர்ந்து இருந்தால் அமைச்சு பதவி கிடைக்காது  அல்லது கூட்டமைப்பை உடைப்பதற்காக  சும்முக்கு உதவியாய் இருப்பாரோ தெரியாது 
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/9/2020 at 11:59, ரதி said:

ஹாஹா இது எனக்கு எழுதியிருந்தால், மன்னிக்கவும் உங்கள் நினைப்பு பிழை ... என்னுடைய அண்ணா அம்பாறையில் நின்ற முதல் தேர்தலிலேயே 30 000 வாக்குகள் எடுத்திருந்தார் ...இது சம்மந்தர் ,சீவி எடுத்த வாக்குகளை விடவும் அதிகம் ....அவர் தோத்ததிற்கு காரணம் அங்குள்ள தமிழ் மக்களுக்கு தேர்தல் பற்றிய விழிப்புணர்வு இல்லாமை...அந்த மக்களுக்கு தேர்தல் பற்றிய விழிப்புணர்வு ஊட்ட தவறி விட்டார்கள்....அவர்களும் வோட் போட போயிருந்தால் நிட்சயமாய் வென்று இருப்பார்.
சீவி போன்றவர்களை நம்பிக் கெடுவதை வி இவரை நம்புவது ஒன்றும் ஆபத்தில்லை ...இவர் ஒன்றும் நான் உங்களுக்கு தீர்வு எடுத்து தருவேன் என்று பொய் வாக்குறுதிகள் கொடுக்கவில்லை...தன்னால் முடிந்ததை தான் செய்வேன் என்று சொல்லுகிறார்.
ற்போது புலிகள் அமைப்பு இல்லாத கால கட்டத்தில் சீவியோ சரி அல்லது மற்ற யாருமோ சரி புலிகள் மக்களுக்காய் தான் போராடினார்கள் என்று பழங் கதைத்து யாருக்கு என்ன பிரயோசனம் ?... புலிகள் ,எங்களுக்காய் போராடினார்கள் என்பது எங்களை விட கோத்தா சகோதரர்களுக்கோ அல்லது சிங்களவர்களுக்கோ நன்றாய்த் தெரியும் ...மீண்டும் உணர்ச்சிகரமான  கதைகளை கதைத்து மிச்சமிருக்கும் தமிழரையும் அழிப்பதற்கு அல்லது நாட்டை விட்டு ஓட வைப்பதற்கு தான் சீவி போன்றவர்கள் முயலுகிறார்கள்....தங்கள் பதவி நிலைக்க வேண்டும் என்பதற்காய் அந்த மக்களை பகடைக்காயாய் பயன்படுத்துகின்றனர்...என்னைப் பொறுத்த வரை டக்கி,அங்கயன் இவர்களை விட எவ்வளவோ மேல் .

கருணா ஒன்றும் தேர்தலுக்காய் மட்டும் அந்த மக்களுக்காய் வாக்குறுதிகள் கொடுக்கவில்லை ...தேர்தலுக்கு முன்னும் சரி ,பின்னும் சரி தன்னால் முடிந்ததை செய்து கொண்டு தான் இருக்கிறார்...அவர் தேர்தலில் தோத்தது கொஞ்சம் கவலை தான்...ஆனால் அதற்காக யாழை விட்டு ஒதுங்கும் அளவிற்கு அல்ல 🙂

உண்மைதான்.இதைச் சொன்னால் பட்டமளிப்பு விழா எல்லோ நடக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/9/2020 at 00:31, தனிக்காட்டு ராஜா said:

ம்கும் போட்டோ காட்டவா  இது செய்தியில் இருக்கும் முஸ்லீம் பிரிவு தமிழ் பிரதேச செயலகத்தில் எத்தனை என தெரியாது 

வெளிவாரி பட்டங்களை குறிப்பாக அம்பாறையில் இருக்கும் தமிழ் இளையவர்கள் முடிப்பதில்லை ஏ எல் முடிந்த பிறகு ஆண்கள் சந்தியில் பெண்கள் வீட்டில் ஆனால் முஸ்லீம் இனத்தவர்கள் அப்படி இல்லை கிடைக்கும் சகல வளங்களையும் பயன்படுத்தி முன்னேறி விட்டார்கள் 

இதனால்தான் தொழில் இல்லை நம்ம இனத்தவர்களுக்கு காசு கொடுத்து அரசியல் வாதிகளை பிடித்து தொழிலை பெற்றுக்கொள்ள நினைக்கிறார்கள் இதனால் அரசியல் வாதிகளுக்கு பின்னுக்கு வால் பிடித்துக்கொண்டு திரிகிறார்கள் இப்ப வரைக்கும்

ஓய் ...ஒருக்கா பாருமப்பா முக்கால்வாசி ஓதல் பள்ளியில் அரபியில் ஓத படிச்சுப்போட்டு வந்து 
அரச வேலை கேக்குதாம்...நம்ம ஏரியாவை விடுங்கோ இனி கடவுள் தான் காப்பாற்றவேணும் 
அதுதான் கருணாவையும் காலிபண்ணியாச்செல்லோ வெறிக்குட்டி கோடீஸ் புண்ணியத்தில் 
அதிலும் அதாவுல்லா மகனோடு சேர்ந்து கருணாவிற்கு எதிராக வேலை பார்த்தார் பாருங்கோ ...தமிழன்டா  

கோசான் ஜீ ..முதலிலேயே சொன்னேனில்லையா....மக்கள் அவர்களுக்கான தெரிவை அவர்களே கண்டுகொள்ளவார்கள் என்று, கோடீஸ் கூத்தடித்ததால் காலி , சாணக்கியன் அரசுடன் சேர்ந்தால் பிழைப்பார் ,கலையரசன் டம்மி பீசு, கூத்தாடிகள் வந்த வேலையை தொடங்கிட்டினம் தங்களது வேலையை விட்டுவிட்டு 
வியாளன் பொன்னாடை போர்த்தப்படுவதையும் அங்கயனுக்கு தடல் புடல் வரவேற்பு கொடுப்பதையும் விமர்சனம் செய்யும் Duty Assume பண்ணியிருக்கினம் , வியாளனும், அங்கயனும் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கத்தான் இவையல்  பாராளுமன்றம் வந்திருக்கினம் போல ...அதுசரி இவர்களால் முடிந்தது இவ்வளவும்தானே, மூன்றுமொழிகளிலும் பிய்த்து உதறுகிறார் என்று புளங்காகிதமடைந்தவர்களுக்கு பொன்சேகா கொடுத்த வார்னிங் ஓவராக பம்மினால் ரவிராஜ் தான் ,   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/9/2020 at 04:54, ரஞ்சித் said:

உங்கள் அரசியல் எனக்குப் புரியவில்லை. கோத்தாவுக்கும் மகிந்தவுக்கும் ஆதரவளித்து பிள்ளையானையும், வியாழேந்திரனையும் பாராளுமன்றம் அனுப்பிய நீங்களல்லவா கோத்தாவுக்கு அருகில் இருக்கிறீர்கள், நீங்கள் பேசலாமே? அபிவிருத்தியும், வேலைவாய்ப்பும் போதும் என்றுவிட்டு இப்போது நிலம்பறிபோகுதென்று அழுதால் எப்படி? எனக்கு உண்மையாகவே புரியவில்லை.

யார் அழுதது கிழக்கில் அம்பாறை போகும் போது ஒருவர் கூட வாய்திறக்க வில்லை இப்போது திருகோணமலை யாராவது வாய் திறந்தார்களா இல்லை  மன்னிிக்கவும் எனது ஒரு வாக்கு அவர்களை பாராளுமன்றம் நோக்கி அனுப்பாாது 

இழந்தவன் மட்டும் அழுவான் மற்றவர்கள் ஆறுதல் கருத்து சொல்லலாம் 😊

1 hour ago, அக்னியஷ்த்ரா said:

ஓய் ...ஒருக்கா பாருமப்பா முக்கால்வாசி ஓதல் பள்ளியில் அரபியில் ஓத படிச்சுப்போட்டு வந்து 
அரச வேலை கேக்குதாம்...நம்ம ஏரியாவை விடுங்கோ இனி கடவுள் தான் காப்பாற்றவேணும் 
அதுதான் கருணாவையும் காலிபண்ணியாச்செல்லோ வெறிக்குட்டி கோடீஸ் புண்ணியத்தில் 
அதிலும் அதாவுல்லா மகனோடு சேர்ந்து கருணாவிற்கு எதிராக வேலை பார்த்தார் பாருங்கோ ...தமிழன்டா  

கோசான் ஜீ ..முதலிலேயே சொன்னேனில்லையா....மக்கள் அவர்களுக்கான தெரிவை அவர்களே கண்டுகொள்ளவார்கள் என்று, கோடீஸ் கூத்தடித்ததால் காலி , சாணக்கியன் அரசுடன் சேர்ந்தால் பிழைப்பார் ,கலையரசன் டம்மி பீசு, கூத்தாடிகள் வந்த வேலையை தொடங்கிட்டினம் தங்களது வேலையை விட்டுவிட்டு 
வியாளன் பொன்னாடை போர்த்தப்படுவதையும் அங்கயனுக்கு தடல் புடல் வரவேற்பு கொடுப்பதையும் விமர்சனம் செய்யும் Duty Assume பண்ணியிருக்கினம் , வியாளனும், அங்கயனும் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கத்தான் இவையல்  பாராளுமன்றம் வந்திருக்கினம் போல ...அதுசரி இவர்களால் முடிந்தது இவ்வளவும்தானே, மூன்றுமொழிகளிலும் பிய்த்து உதறுகிறார் என்று புளங்காகிதமடைந்தவர்களுக்கு பொன்சேகா கொடுத்த வார்னிங் ஓவராக பம்மினால் ரவிராஜ் தான் ,   

கண் சொட்தானே அது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.