Jump to content

எங்கள் வீட்டை சுற்றியுள்ள மரங்கள்


nige

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அழகாக இருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம். பார்வைக்கு நன்றாக இருக்கிறது.
குளிர் வருது மூடிக்கட்ட வேண்டியது தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீடடை சுற்றி காட்டி  இருக்கிறீர்கள் . நன்றாக பராமரிக்கிறீர்கள் அழகாக இருக்கிறது.இந்த அழகெல்லாம் ஒரு நாலுமாதம் தான் .கொட்டும் பனியில் வீழ்ந்தாலும் கோடையில் மீண்டெழும் பயிர்கள் .  வந்த துன்பத்தை மறந்து வர இருக்கும் இன்பத்துக்கு தயாராகு என்று

சொல்வது போல .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகாக இருக்கின்றது உங்கள் தோட்டம், நன்றாக பராமரிக்கின்றீர்கள்.

யார் புல்லு வெட்டுவது? எனக்குதான் அந்த கஷ்டம் தெரியும் 😪


கடைசியில் சொன்னீர்கள் பாருங்கள் அது வார்த்தை👍, வாழ தகுதியற்ற இடம். சொர்க்கமே என்றாலும் நம்மூரை போல வருமா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருணாச்சலம் படத்தில "இவர்தான் மாப்பிள்ளை ஆனால் இவர் போட்டிருக்கிற சட்டை என்னுடையது" எண்டு ரஜினி சொல்லுறதுதான் ஞாபகத்துக்கு வருது. 

Link to comment
Share on other sites

1 hour ago, உடையார் said:

அழகாக இருக்கின்றது உங்கள் தோட்டம், நன்றாக பராமரிக்கின்றீர்கள்.

யார் புல்லு வெட்டுவது? எனக்குதான் அந்த கஷ்டம் தெரியும் 😪


கடைசியில் சொன்னீர்கள் பாருங்கள் அது வார்த்தை👍, வாழ தகுதியற்ற இடம். சொர்க்கமே என்றாலும் நம்மூரை போல வருமா

அவரே எழுதீற்றார்.இனி நான்தான் புல்லு வெட்டிறனான் என்று சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீங்கள்.theeya ( ஆத்துக்கறர் ) தான் வெளிவேலை எல்லாம். நான் போட்டோ எடுக்கிறதும் idea கொடுக்கிறதும் மட்டும்தான்

6 minutes ago, theeya said:

அருணாச்சலம் படத்தில "இவர்தான் மாப்பிள்ளை ஆனால் இவர் போட்டிருக்கிற சட்டை என்னுடையது" எண்டு ரஜினி சொல்லுறதுதான் ஞாபகத்துக்கு வருது. 

வரும் வரும்

Link to comment
Share on other sites

15 hours ago, குமாரசாமி said:

மிகவும் அழகாக இருக்கின்றது.

நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, theeya said:

அருணாச்சலம் படத்தில "இவர்தான் மாப்பிள்ளை ஆனால் இவர் போட்டிருக்கிற சட்டை என்னுடையது" எண்டு ரஜினி சொல்லுறதுதான் ஞாபகத்துக்கு வருது. 

நீங்களும் பொறுத்து பொறுத்து பாத்தியள்.....இப்பிடியே விட்டால் சரிவராது எண்டுட்டு களத்திலை இறங்கீட்டியள்.😁
அது சரி....தோட்டத்துக்கு தண்ணி ஊத்துறது , உரம் போடுறது எல்லாம் நீங்கள் தானே? :grin:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அழகாக இருக்கின்றது, நன்றாக பராமரிக்கிறீர்கள்.பாராட்டுக்கள்.......!   

Youtube Applause GIF by Smasher Network - Find & Share on GIPHY

Link to comment
Share on other sites

27 minutes ago, குமாரசாமி said:

நீங்களும் பொறுத்து பொறுத்து பாத்தியள்.....இப்பிடியே விட்டால் சரிவராது எண்டுட்டு களத்திலை இறங்கீட்டியள்.😁
அது சரி....தோட்டத்துக்கு தண்ணி ஊத்துறது , உரம் போடுறது எல்லாம் நீங்கள் தானே? :grin:

 

இல்லை. அது. வேற Department .தோட்ட வேலையெல்லாம் செய்யிறது அப்பாதான்.அப்பா வேற வந்து காலைவாரி விடுறதுக்கு முதல் உண்மையை நாமே ஒப்புக்கொள்ளுறதுதான் நமக்கு பாதுகாப்பு.. 

Link to comment
Share on other sites

16 hours ago, ஈழப்பிரியன் said:

ம். பார்வைக்கு நன்றாக இருக்கிறது.
குளிர் வருது மூடிக்கட்ட வேண்டியது தான்.

உண்மைதான்.அதை நினைத்தாலே பயமாய் இருக்கு.ஒவ்வொரு winter ஐயும் கடப்பது ஒரு யுகத்தை தாண்டுவது போன்றது...

Link to comment
Share on other sites

On 2/9/2020 at 18:49, நிலாமதி said:

வீடடை சுற்றி காட்டி  இருக்கிறீர்கள் . நன்றாக பராமரிக்கிறீர்கள் அழகாக இருக்கிறது.இந்த அழகெல்லாம் ஒரு நாலுமாதம் தான் .கொட்டும் பனியில் வீழ்ந்தாலும் கோடையில் மீண்டெழும் பயிர்கள் .  வந்த துன்பத்தை மறந்து வர இருக்கும் இன்பத்துக்கு தயாராகு என்று

சொல்வது போல .

உண்மைதான் அக்கா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/9/2020 at 18:09, nige said:

உண்மைதான்.அதை நினைத்தாலே பயமாய் இருக்கு.ஒவ்வொரு winter ஐயும் கடப்பது ஒரு யுகத்தை தாண்டுவது போன்றது...

 

33 minutes ago, nige said:

உண்மைதான் அக்கா 

கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டியது தான்.சொர்க்கமே என்றாலும் நம்ம ஊர் போல வராது.என்றாலும் உங்கள் தோட் நேர்த்தி நன்றாக உள்ளது.

Link to comment
Share on other sites

4 hours ago, சுவைப்பிரியன் said:

 

கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டியது தான்.சொர்க்கமே என்றாலும் நம்ம ஊர் போல வராது.என்றாலும் உங்கள் தோட் நேர்த்தி நன்றாக உள்ளது.

உண்மைதான் சொந்த ஊர் என்றாலே அது ஒரு சகம்தான்...நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/9/2020 at 17:58, nige said:

இல்லை. அது. வேற Department .தோட்ட வேலையெல்லாம் செய்யிறது அப்பாதான்.அப்பா வேற வந்து காலைவாரி விடுறதுக்கு முதல் உண்மையை நாமே ஒப்புக்கொள்ளுறதுதான் நமக்கு பாதுகாப்பு.. 

அப்பாவும் யாழ்களத்திற்கு வருகின்றவரா?  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை பசேலென அருமையாக உள்ளது .. 👍

கவிதை /  கட்டுரை / புதினம் / பாடலுக்கு இசை கோர்த்தல் .. எல்லாம் அருமையாக ஊற்றடுக்கும் ..👌

பகிர்விற்கு நன்றி ..💐

Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

அப்பாவும் யாழ்களத்திற்கு வருகின்றவரா?  😁

ஓம்.. முல்லை சதா என்ற பெயரில் இருப்பது என் அப்பாதான். 

39 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பச்சை பசேலென அருமையாக உள்ளது .. 👍

கவிதை /  கட்டுரை / புதினம் / பாடலுக்கு இசை கோர்த்தல் .. எல்லாம் அருமையாக ஊற்றடுக்கும் ..👌

பகிர்விற்கு நன்றி ..💐

கருத்து பகிர்வுக்கு நன்றி புரட்சிகர தமிழ்தேசியன். உண்மைதான் ஆனால் அதற்கான நேரம்தான் கிடைப்பதில்லை. அதுதான் வெளிநாட்டு வாழ்க்கை.எல்லாம் இருக்கும் ஆனால் ஒன்றையும் ரசிக்க நேரம் இருக்காது 

Link to comment
Share on other sites

On 3/9/2020 at 11:58, nige said:

இல்லை. அது. வேற Department .தோட்ட வேலையெல்லாம் செய்யிறது அப்பாதான்.அப்பா வேற வந்து காலைவாரி விடுறதுக்கு முதல் உண்மையை நாமே ஒப்புக்கொள்ளுறதுதான் நமக்கு பாதுகாப்பு.. 

பூக்கள் மிக அழகு.  ஆக பிரித்து வேலை செய்வதும் அழகு தான். குடும்பமே யாழில் உள்ளது எல்லாவற்றையும் விட அழகு. பகிர்வுக்கு நன்றி, நிகே.🙂

Link to comment
Share on other sites

8 hours ago, nunavilan said:

பூக்கள் மிக அழகு.  ஆக பிரித்து வேலை செய்வதும் அழகு தான். குடும்பமே யாழில் உள்ளது எல்லாவற்றையும் விட அழகு. பகிர்வுக்கு நன்றி, நிகே.🙂

நன்றி nunavilan 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவர் அறிக்கை! தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா அறிக்கையொன்றை விடுத்துள்ளார். தற்போதைய அரசியல், பொருளாதார சூழலில் தமிழ் மக்கள் தமது இருப்பை நிலைநிறுத்தவும் உரிமைக் கோரிக்கைக்கான ஒரு குரலாகவும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயத்தை முன்வைப்பது பொருத்தமாக இருக்கும் என கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் முன்னிறுத்தப்படுவதனூடாக, தமிழர்கள் சிங்கள ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கையிழந்து விட்டார்கள் என்பதையும் தமிழ் மக்களின் உரிமைக்காக ஒன்றுபட்டமையை பொது வேட்பாளருக்கு திரளாக வாக்களிப்பதன் மூலம் உணர்த்த முடியும் எனவும் அவர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் பொது வேட்பாளர் என்ற எண்ணக்கருவை எதிர்ப்பவர்கள் பேரினவாத ஆட்சியாளர்கள் வெல்வதற்கே துணை செய்கிறார்கள் எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா கூறியுள்ளார். -(3)   http://www.samakalam.com/தமிழ்-பொது-வேட்பாளர்-தொட/
    • நன்றி @கந்தப்பு நீங்களும் கலந்துகொள்ளவேண்டும்😀 @முதல்வன், 19 ஆவது கேள்விக்கு அணியின் பெயரைத் தாருங்கள் அல்லது RR என்று போட்டுக்கொள்ளவா?
    • இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் தொடர்பில் வெளியான தகவல்கள்! 16 APR, 2024 | 11:03 AM   இலங்கையின் தென் கடற்பரப்பில் கடந்த 12ஆம் திகதி  இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட  சுமார் 380 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள், துபாயில் உள்ள இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரால் அனுப்பப்பட்டமை  ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு நடவடிக்கையின்போது இலங்கை கடலோரக் காவல்படையின் ‘சமுத்ரரக்க்ஷா’ என்ற கப்பலினால் 133 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் இந்த ஹெரோயின் மற்றும் ஐஸ்  கைப்பற்றப்பட்டுள்ளன.   கைப்பற்றப்பட்ட போதைப்பொருளில் 179 கிலோ 906 கிராம் ஐஸ் மற்றும் 83 கிலோ 582 கிராம் ஹெரோயின் அடங்குகின்றன. அத்துடன், இந்தப் போதைப்பொருளைக் கொண்டு வந்த மீன்பிடிப் படகு கைப்பற்றப்பட்டதுடன் 6 பேரையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். https://www.virakesari.lk/article/181204
    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 10:39 AM   பல முக்கிய நீர் மற்றும் எரிசக்தி திட்டங்களை திறந்து வைப்பதற்காக இம் மாதம் 24 ஆம் திகதி ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டயரபா மற்றும் புஹுல்பொல ஆகிய இரண்டு அணைக்கட்டுகளை உள்ளடக்கிய உமா ஓயா பல்நோக்கு திட்டம் மற்றும் 25 கிலோ மீற்றர் நீர்ப்பாசன  சுரங்கப்பாதையும்  ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.  இந்தத் திட்டத்தில் தலா 60 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு பெரிய நீர்மின் நிலையங்களும் நிர்மாணிக்கபட்டுள்ளன. உமா ஓயா பல்நோக்கு திட்டம் இலங்கையில் ஈரானிய நிறுவனங்களின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சேவை திட்டங்களில்  ஒன்றாக கருதப்படுகிறது. இந்த திட்டம் இலங்கையின் தென்கிழக்கில் கொழும்பு நகரிலிருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. 5,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கான நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவதும், 145 மில்லியன் கனமீற்றர் நீரினை நீரினை கொண்டு செல்லல், ஒரு வருடத்தில் 290 மெகாவோட்  மின்சாரத்தை உற்பத்தி செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். https://www.virakesari.lk/article/181192
    • கல்முனை வடக்கு பிரதேச செயலகம் : பிரதமர் தினேஷுக்கு கஜேந்திரன் எம்.பி. கடிதம் 15 APR, 2024 | 04:09 PM ஆர்.ராம் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சம்பந்தமாக பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் எம்.பி. கடிதமொன்றை அனுப்பியுள்ளார். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாகப் பிரச்சினைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது தொடர்பாகவும், கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகத்தில் முறைகேடுகளால் பொது மக்கள் முகங்கொடுக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளை கவனத்துக்குக் கொண்டு வருவதற்காகவும் அக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மூன்று தசாப்தங்களாக கல்முனை வடக்கு தமிழ் சமூகம் தீர்க்கப்படாத சவால்களை எதிர்கொண்டுள்ளது. இது அவர்களின் அத்தியாவசிய அரசாங்க சேவைகளைப் பெறுவதற்கான திறனை கணிசமாகத் தடுக்கிறது. இதனால் அவர்களின் அன்றாட வாழ்க்கையில் நெருக்கடியான நிலைமைகளை எதிர்கொள்கின்றனர். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பகுதி மக்கள் பல தசாப்தங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்களும் அவ்வாறே நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றோம். இருந்தும் கணக்காளர் நியமனம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. காலங்காலமாக எமது கோரிக்கைகள் மதிக்கப்படாத நிலையில், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரமிறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரம் தாழ்த்துவதற்கான நோக்கத்தினாலும் கல்முனை தெற்கு பிரதேச செயலாளரின் ஜனநாயக விரோத மற்றும் சட்ட விரோதமான செயற்பாடுகளினாலும் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் முறுகல் நிலை உருவாகியுள்ளது. கல்முனை தெற்கு பிரதேச செயலகச் செயற்பாடுகளுக்கு உரிய அதிகாரிகள் அனுசரணையாக செயற்படுவதால் தமிழ் சமூகம் மத்தியில் அச்சமும் பதற்றமும் அதிகரித்துள்ளது. கல்முனை வடக்கு பிரதேசத்தில் உள்ள 29 கிராம சேவையாளர் பிரிவுகளில் வசிக்கும் தமிழ் மக்கள், கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கோரியும், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமிறக்குவதை நிறுத்துமாறு கோரியும் தொடர்ச்சியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைதியான போராட்டத்தின் மூலம் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண அவர்கள் தொடர்ந்து முயற்சித்து வந்த போதிலும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அவர்கள் 20 நாட்களைக் கடந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், எந்தவொரு அரச அதிகாரியும் அங்கு செல்லவில்லை அல்லது அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நிலைமையை சீர்செய்ய உடனடியாக தாங்கள் தலையிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் வினைத்திறனான அரச சேவைகளுக்கான அணுகல் இல்லாமை, முறையான நிர்வாக ஆதரவைப் பெறுவதற்கான அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதைப் பிரதிபலிக்கிறது. இவ்விடயத்தில் தாங்கள் உடனடி கவனம் செலுத்துமாறும் கல்முனை வடக்கில் வசிப்பவர்களின் குறைகளுக்கு முன்னுரிமை வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன். எங்கள் சமூகத்தின் நல்வாழ்வையும் செழிப்பையும் உறுதி செய்வதில் உங்கள் தலையீடு முக்கியமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181136
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.