Jump to content

ஒரு கதாநாயகனுக்கு கிடைத்த அங்கீகாரம் அன்று எனக்கு கிடைத்தது அப்துல் கமீட்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

அப்துல் கமீட் அன்றும் இன்றும் ஒரே மாதிரியே இருக்கிறார்.பலரையும் வியக்க வைத்த வைக்கும் மனிதர்.இவரது பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி கேட்டால் புல்லரிக்கும்.
வாழ்க வளமுடன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

இவர் தமிழரா?

பெயரிலேயே அவர் ஒரு இஸ்லாமியர் என்று தெரிந்திருக்குமே!

Link to comment
Share on other sites

3 hours ago, கற்பகதரு said:

இவர் தமிழரா?

 

1 hour ago, ஈழப்பிரியன் said:

பெயரிலேயே அவர் ஒரு இஸ்லாமியர் என்று தெரிந்திருக்குமே!

பெயரில் அப்படித் தெரிந்ததால் தான் கேட்டேன். நல்ல தமிழ் பேசுகிறார். ஆசையுடன் தமிழ் வாழ பங்களிக்கிறார். தமிழர் பலர் இப்படி செய்வதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, கற்பகதரு said:

 

பெயரில் அப்படித் தெரிந்ததால் தான் கேட்டேன். நல்ல தமிழ் பேசுகிறார். ஆசையுடன் தமிழ் வாழ பங்களிக்கிறார். தமிழர் பலர் இப்படி செய்வதில்லை.

இவரது பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சி ரொம்பவும் அபாரம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/9/2020 at 20:51, கற்பகதரு said:

இவர் தமிழரா?

 

On 5/9/2020 at 22:15, ஈழப்பிரியன் said:

பெயரிலேயே அவர் ஒரு இஸ்லாமியர் என்று தெரிந்திருக்குமே!

இவரின் மனைவி...  சைவ சமயத்தை சேர்ந்தவர், என்று முன்பு எங்கோ வாசித்த நினைவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

 

இவரின் மனைவி...  சைவ சமயத்தை சேர்ந்தவர், என்று முன்பு எங்கோ வாசித்த நினைவு.

ஓம் மனைவி சைவம்

Link to comment
Share on other sites

6 hours ago, தமிழ் சிறி said:

 

இவரின் மனைவி...  சைவ சமயத்தை சேர்ந்தவர், என்று முன்பு எங்கோ வாசித்த நினைவு.

 

1 hour ago, குமாரசாமி said:

ஓம் மனைவி சைவம்

அப்துல் கமீட் அவர்கள் மதங்களால் வளர்ந்தவரல்ல தமிழால் வளர்ந்து பிரபலமாகிப் புகழ்பெற்றவர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Paanch said:

 

அப்துல் கமீட் அவர்கள் மதங்களால் வளர்ந்தவரல்ல தமிழால் வளர்ந்து பிரபலமாகிப் புகழ்பெற்றவர். 

10 hours ago, தமிழ் சிறி said:

 

சிறித்தம்பி! பாஞ்ச் ஐயா ஏதோ சொல்ல வாறார் போலை கிடக்கு. உங்கடை செல்லக்காலலை ஒருக்கால் எட்டி நடந்து போய் என்னெண்டு கேட்டுட்டு வாங்கோ...😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Paanch said:

 

அப்துல் கமீட் அவர்கள் மதங்களால் வளர்ந்தவரல்ல தமிழால் வளர்ந்து பிரபலமாகிப் புகழ்பெற்றவர். 

அவரது மனைவி இலங்கையை சேர்ந்த பிராமண பெண் என்று நினைக்கிறேன் ...இலங்கை வானொலியில் வேலை செய்யும் போது காதலித்து திருமணம் செய்தார்கள் ...பான்ஞ் அண்ணா, அவர் ஒன்றும் மதங்களுக்கு அப்பாற்படடவர் இல்லை . தன்னுடைய மதத்திற்கு மாத்தி தான் அவவை திருமணம் செய்தார்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, ரதி said:

தன்னுடைய மதத்திற்கு மாத்தி தான் அவவை திருமணம் செய்தார்  

இது வழமை தானே.
முஸ்லீம் அல்லது வேதத்தில் உள்ளவர்கள் தாங்கள் மாற மாட்டார்கள்.
சரி அப்படியே இருப்போம் எவரும் மதம் மாற வேண்டாம் என்பார்கள்.
அப்புறமா பிள்ளை பிறந்ததும் வேதாளம் முருங்கையில் ஏற தொடங்கிவிடும்.

Link to comment
Share on other sites

13 hours ago, குமாரசாமி said:

சிறித்தம்பி! பாஞ்ச் ஐயா ஏதோ சொல்ல வாறார் போலை கிடக்கு. உங்கடை செல்லக்காலலை ஒருக்கால் எட்டி நடந்து போய் என்னெண்டு கேட்டுட்டு வாங்கோ...😎

பாவம் சிறித்தம்பிக்குச் சிரமம் கொடுக்கவேண்டாம் சாமியார். எங்கள் தோட்டத்தில் மரக்கறி விளைந்திருக்கிறது, வந்து வேண்டியதை புடுங்க வேண்டினேன், "ஐயோ அண்ணை என்னால் அவ்வளவுதூரம் நடக்கமுடியாது" என்று வர மறுத்துவிட்டார்.🥴

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Paanch said:

பாவம் சிறித்தம்பிக்குச் சிரமம் கொடுக்கவேண்டாம் சாமியார். எங்கள் தோட்டத்தில் மரக்கறி விளைந்திருக்கிறது, வந்து வேண்டியதை புடுங்க வேண்டினேன், "ஐயோ அண்ணை என்னால் அவ்வளவுதூரம் நடக்கமுடியாது" என்று வர மறுத்துவிட்டார்.🥴

நீங்கள் கேட்ட நாள் பிழை.
வெள்ளி இரவு கேட்டால் மறுப்பே இருக்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Paanch said:

பாவம் சிறித்தம்பிக்குச் சிரமம் கொடுக்கவேண்டாம் சாமியார். எங்கள் தோட்டத்தில் மரக்கறி விளைந்திருக்கிறது, வந்து வேண்டியதை புடுங்க வேண்டினேன், "ஐயோ அண்ணை என்னால் அவ்வளவுதூரம் நடக்கமுடியாது" என்று வர மறுத்துவிட்டார்.🥴

இப்பிடி ஒரு சிவப்பு பெட்டிக்கை 18 போத்தில் உடைக்காமல் கிடக்கு எண்டு சொல்லிப்பாருங்கோ....

KP_Kasten_033l_Flasche_persp-web.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ஈழப்பிரியன் said:

இது வழமை தானே.
முஸ்லீம் அல்லது வேதத்தில் உள்ளவர்கள் தாங்கள் மாற மாட்டார்கள்.
சரி அப்படியே இருப்போம் எவரும் மதம் மாற வேண்டாம் என்பார்கள்.
அப்புறமா பிள்ளை பிறந்ததும் வேதாளம் முருங்கையில் ஏற தொடங்கிவிடும்.

இது எல்லா மதங்களுக்கும் பொருந்தும். என்னுடைய குடும்ப உறுப்பினர்களுக்குள்ளும் இதே பிடுங்குப்பாடு வந்தது. எனது பரிந்துரை பின்வருமாறு இருந்தது..

1) சமயமா ?  குடும்பமா ? எதற்கு முன்னுரிமை 😜😜

2) பிள்ளைகள் வளர்ந்த பின்னர் சுயமாக முடிவெடுக்கட்டும் அதுவரை இரு கோவில்களுக்கும் போய்வரலாம். 

3) குடும்பத்திற்குள் பிறரது ஆலோசனைகளை உள்ளிழுக்க வேண்டாம் (இங்குதான் பிரச்சனையின் ஊற்று ஆரம்பமாகிறது 😡)

இப்போது இரு குடும்பங்களும் எந்தவித சச்சரவும் இன்றி அமைதியாக உள்ளனர்.

இரு குடும்பத்திலும் கணவன் இருவரும் சைவ சமயத்தைச் சார்ந்தவர்கள். பெற்றோர். பிள்ளைகள் எல்லோருமே இரு சமய நிகழ்வுகளிற்கும் சென்று வருகின்றனர். ஆனால் ஆண்பிள்ளைகளுக்கு திருமுழுக்கு அளிக்க இரு தந்தைகளும்  சம்மதிக்கவில்லை. காரணம் - கொள்ளி போடுவதற்கு தமது புத்திரர்கள் சைவ சமயத்தவராக இருக்க வேண்டும் என்பதே. 

👍👍

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/9/2020 at 21:32, Paanch said:

பாவம் சிறித்தம்பிக்குச் சிரமம் கொடுக்கவேண்டாம் சாமியார். எங்கள் தோட்டத்தில் மரக்கறி விளைந்திருக்கிறது, வந்து வேண்டியதை புடுங்க வேண்டினேன், "ஐயோ அண்ணை என்னால் அவ்வளவுதூரம் நடக்கமுடியாது" என்று வர மறுத்துவிட்டார்.🥴

நீங்கள் கேட்ட நாள் பிழை.
வெள்ளி இரவு கேட்டால் மறுப்பே இருக்காது.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.