Jump to content

யேசுநாதரும் ஓர் இந்துத் துறவியே- கர்தினால் ரஞ்சித் ஆண்டகையின் கருத்து குறித்து வைத்தியர் யமுனாநந்தா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Maruthankerny said:

இப்போது கி மு 3000 ஆண்டளவிலான இலக்கிய சுவடு தமிழில் உண்டு 
அதுக்கு முந்திய ஒரு மொழி ஆதாரத்தை நீங்கள்தான் தரவேண்டும் 

கல்லில் பதிக்க பட்டிருக்கும் எழுத்துக்களே கி மு 400 வரையானவை 
இப்போதும் யுனெஸ்கோவின் கீழ் பாதுகாப்பில் உண்டு 
அதுக்கு முன்பு ஒரு வடிவத்துக்கு நீங்கள்தான் ஆதாரம் தரவேண்டும் 

இதுவரை இருக்கும் வரலாற்று தடங்கள் ஒன்றோடு ஒன்று முரணானவை 
எகிப்து பிரமிட்ட்டின் கால எல்லையை வைத்து முதல் நாகரீக மனிதர்கள் அங்குதான் 
இருந்தார்கள் என்ற போக்கில் தொடங்கியவை 
பின்பு அதே கால பகுதியில் மாயன்களின் சுவடுகளின் ஆதாரம் கிடைக்கும்போது 
இதில் இருந்து பின்வாங்கி இருக்கவேண்டும் .. அல்லது அதை ஒப்புக்கொண்டு இருக்கவேண்டும் 
யாரும் அதை செய்யவில்லை ... ஓகே அப்போ  மாயன்கள் இரண்டாவது 
என்ற முன் பின்  முரணான முடிவுகளைதான் முன் வைக்கிறார்கள் 

தமிழ் முதன்மை மொழி என்பது எனது வாதம் இல்லை 
அதுக்கு மூத்த மொழி என்ற ஒன்றுக்கு இன்னும் ஆதாரம் இல்லை என்பதுதான் 
இங்கு நான் கூறுவது 

மருதர், அப்படி ஆதாரமாக முதல் மொழி வடிவம் தமிழில் இருந்தால் இங்கே இணைப்பையாவது தாருங்கள். கி.மு 3000 இலக்கியம் என்கிறீர்கள், பின்னர் கி.மு 400 கல்வெட்டு என்கிறீர்கள். இருக்கிறது என்கிறீர்களா இல்லை என்கிறீர்களா?  
தமிழின் தொன்மை 2300 ஆண்டுகள் என்பது வரை இப்போதுள்ள ஆதாரங்களில் தெளிவானதல்லவா?  இதை விட எதைப் புதிதாக ஆதாரமாகக் காட்ட முனைகிறீர்கள் நான் அறியேன்! 

வழமை போலவே உங்களுடன் விஞ்ஞான  ரீதியாக விவாதிப்பது மண்டை காயும் வேலை தான்! 

Link to comment
Share on other sites

  • Replies 71
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, Kadancha said:

நான் சொன்னவற்றில் எது கற்பனை என்பதை சுட்டிக்காட்டினால், அதை மீட்டு பார்க்க முடியும் எதனால் கற்பனையாக இருக்கிறது  என்று. 

youtube இல் இருப்பதின் உண்மை தன்மையை தரம் பிரித்தறிந்தால், அறிவை அகட்டலாம், எல்லாவற்றையும் ஒதுக்கி விட முடியாது. 

இது மேற்கு பக்க ஆரம்ப  ஆய்வு. இப்படி கிழக்கு பக்கத்திலும் நடந்த ஆய்வுக்கான வீடியோ பார்த்த நினைவு, இப்பொது காணவில்லை. 

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/1768109.stm

https://grahamhancock.com/archive-review6/

 

 

1. கிரஹாம் ஹன்கொக்: போலிவிஞ்ஞான தியரிகளை வெளியிட்டு அவை பற்றி நூல்கள் எழுதி விற்பவர். பத்திரிகையாளர், தொல்லியல் ஆய்வாளர் அல்ல! அவரது சில தியரிகள் நிரூபிக்கவே இயலாத கற்பனைகள்! உங்கள் கற்பனைகள் எவை எனக் கேட்டிருந்தீர்கள். இதோ ஒரு உதாரணம்!

2. பி.பி.சி செய்தியின் அந்த ஹரப்பா நகரம் காபன் டேற்றிங் மூலம் 10,000 ஆண்டுகள் முன்பு என்று உறுதி செய்யப் பட்டதா? இல்லையென்றே நம்புகிறேன். ஏனெனில் இன்னொரு இடத்தில் நீங்கள் குறிப்பிட்ட இந்திய எழுத்தாளர் ரொனி யோசப்பின் நூல் மஹாராஷ்டிராவில் கண்டறியப் பட்ட ஹரப்பா நாகரிக மயானங்கள் பற்றி விரிவாகப் பேசுகிறது! டி.என்.ஏ ஆய்வு கூட செய்து முடித்து விட்டார்கள்! அது ஒரு 5000 ஆண்டுகள் முன்பானது என்று மட்டுமே அறிகிறேன்.

3. இறுதியில், இந்த யுரியூப் வீடியோ ஒரு ஆதாரமே அல்ல! நகரத்தைப் பார்த்தேன் என்று ஒரு மீனவர் சுழியோடி சொல்வதெல்லாம் ஆதாரமல்ல! நீங்கள் உங்கள் தேடற்சொல்லைப் போட்டுத் தேடினால்  கூகிள் ஆண்டவர் தரும் "நீங்கள் கேட்ட வரம்" மட்டுமே இப்படியான வீடியோக்கள்! 

மொத்தத்தில் நான் நினைத்தது போல விஞ்ஞான ரீதியில் தரமான தகவல்களைக் கொண்டு உங்களால் நிறுவ இயலவில்லை! எனதும் உங்களதும் quality of sources மிகவும் வேறுபட்டதாக இருக்கிறது. எனவே நேரம் வீணாக்க விருமப்வில்லை! நன்றி.

27 minutes ago, Maruthankerny said:

ஒன்றைக் குறித்து உங்களுக்குத் தேடலும் கேள்வியும் இருப்பின் அதைப் படித்தறிதல் அவசியம். குறிப்பாக தத்துவம் சார்ந்த சரியான கேள்வி கேட்கக் கூட அந்த தத்துவத்தைப் படிப்பது முன்நிபந்தனை! படிக்காமல் கேள்விகள் கேட்பது தகவல் சேகரிப்பே ஒழிய அறிவுத் தேடலுக்கு உதவாது

கேள்வியை நான் கேட்கவில்லை! உங்களிடம் ஆதாரம் இருப்பதாக சொன்னதால் கேட்டேன்! ஆதாரம் இல்லையென்றால் நான் படிப்பவனல்ல என்று நினைத்துக் கொண்டால் நான் என்ன செய்வது?

நான் இணையக் குப்பைககளைப் படிப்பவனல்ல என்பது உண்மையே! அது எனக்குப் பெருமையே ஒழிய குறைபாடல்ல! 

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Justin said:

மருதர், அப்படி ஆதாரமாக முதல் மொழி வடிவம் தமிழில் இருந்தால் இங்கே இணைப்பையாவது தாருங்கள். கி.மு 3000 இலக்கியம் என்கிறீர்கள், பின்னர் கி.மு 400 கல்வெட்டு என்கிறீர்கள். இருக்கிறது என்கிறீர்களா இல்லை என்கிறீர்களா?  
தமிழின் தொன்மை 2300 ஆண்டுகள் என்பது வரை இப்போதுள்ள ஆதாரங்களில் தெளிவானதல்லவா?  இதை விட எதைப் புதிதாக ஆதாரமாகக் காட்ட முனைகிறீர்கள் நான் அறியேன்! 

வழமை போலவே உங்களுடன் விஞ்ஞான  ரீதியாக விவாதிப்பது மண்டை காயும் வேலை தான்! 

தொல்காப்பியம் 2381 ஆண்டுகள் பழமையானது 
அதன் தொகுப்புகள் உள்ளடக்கியவை 300-400 வருடம் 
பழையானவை. ஆதலால்தான் தமிழ் அண்ணளவாக 3000 வருட 
இலக்கிய பின்னணியை கொண்டது என்ற முடிவுக்கு வருகிறார்கள் 

கல்லில் இப்போது நீங்கள் போய்  பார்க்க விரும்பினாலும் 
பார்க்க கூடியதாக கி மு 400 வருடம் பழமையான எழுத்துக்கள் உண்டு 
என்பதால் எழுதினேன் அது யுனெஸ்கோவின் பாதுகாப்பில் உண்டு. 

நீங்கள் என்ன  அப்படி பெரிய விஞ்ஞானம் பேசுகிறீர்கள் என்பது எனக்கு புரியவில்லை 
எந்த ஒரு தேடலும் இல்லாமல் .... இது இல்லை அது இல்லை 
என்று விட்டு இருக்க 

நீங்களும் கோசானும் எதோ நீதிபதி மாதிரியும் 
நாங்கள் குற்றம்செய்துவிட்டு இல்லை என்று வாதாடிக்கொண்டிருப்பவர்கள் போலவும்தான் 
உங்கள் போக்கு. என்னை பொறுத்தவரை எனக்கு என் மொழி மீது இருக்கும் ஆர்வத்தால் இதை  
தேடி தேடி படித்து வருகிறேன் அவ்வாறு வேறு யாரும் செய்துகொண்டு இருப்பின் அவர்கள் அனுபவத்தையும் 
வாசிப்புகளையும் அறிய ஆவலாக இருக்கிறேன்  அவ்வளவே.

உங்களுக்கும் கோஷனுக்கும் நிரூபிக்க வேண்டிய எந்த வில்லங்கமும் எனக்கு இல்லை 
மண்டை காய்ந்தால் ஈரமாக வைத்திருந்து ஆரோக்கியத்தில் கவனம் எடுப்பது சிறப்பு என்றுதான் எண்ணுகிறேன்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Maruthankerny said:

தொல்காப்பியம் 2381 ஆண்டுகள் பழமையானது 
அதன் தொகுப்புகள் உள்ளடக்கியவை 300-400 வருடம் 
பழையானவை. ஆதலால்தான் தமிழ் அண்ணளவாக 3000 வருட 
இலக்கிய பின்னணியை கொண்டது என்ற முடிவுக்கு வருகிறார்கள் 

கல்லில் இப்போது நீங்கள் போய்  பார்க்க விரும்பினாலும் 
பார்க்க கூடியதாக கி மு 400 வருடம் பழமையான எழுத்துக்கள் உண்டு 
என்பதால் எழுதினேன் அது யுனெஸ்கோவின் பாதுகாப்பில் உண்டு. 

நீங்கள் என்ன  அப்படி பெரிய விஞ்ஞானம் பேசுகிறீர்கள் என்பது எனக்கு புரியவில்லை 
எந்த ஒரு தேடலும் இல்லாமல் .... இது இல்லை அது இல்லை 
என்று விட்டு இருக்க 

நீங்களும் கோசானும் எதோ நீதிபதி மாதிரியும் 
நாங்கள் குற்றம்செய்துவிட்டு இல்லை என்று வாதாடிக்கொண்டிருப்பவர்கள் போலவும்தான் 
உங்கள் போக்கு. என்னை பொறுத்தவரை எனக்கு என் மொழி மீது இருக்கும் ஆர்வத்தால் இதை  
தேடி தேடி படித்து வருகிறேன் அவ்வாறு வேறு யாரும் செய்துகொண்டு இருப்பின் அவர்கள் அனுபவத்தையும் 
வாசிப்புகளையும் அறிய ஆவலாக இருக்கிறேன்  அவ்வளவே.

உங்களுக்கும் கோஷனுக்கும் நிரூபிக்க வேண்டிய எந்த வில்லங்கமும் எனக்கு இல்லை 
மண்டை காய்ந்தால் ஈரமாக வைத்திருந்து ஆரோக்கியத்தில் கவனம் எடுப்பது சிறப்பு என்றுதான் எண்ணுகிறேன்  

மருதர், நன்றி! எங்களுக்கு நீங்கள் எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை! ஆனால் கற்பனையை விஞ்ஞானத் தரவு மாதிரி யாழில் பரப்பும் போது சுட்டிக் காட்ட வேண்டியது பொது இடத்தில் கடமை என எண்ணியதால் சுட்டினேன்! (உதாரணமாக தொல்காப்பியத்தின் வயது, இதற்கு என்ன ஆதாரம்? ஒன்றும் இல்லை. இதை ஒருவர் எழுதினாரா பலர் எழுதினரா என்பதே இன்னும் விவாதத்தில் இருக்கும் விடயம்!). 

மண்டை காயாமல் இருக்க இப்படி உங்கள் போன்ற ஆட்களின் தரவுகளில் இருக்கும் நம்பிக்கையின்மையை சுட்டிக் காடி விட்டு ஒதுங்கி விடுவது தான் ஒரே வழி! பிறகு வாசகர் தீர்ப்பு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

இந்தியா விடாது, சிறிலங்கா விடாது என்பதற்காக நாம் கற்பனை அடிப்படையிலான யூரியூபை வைத்துக் கொண்டு ஆதி வரலாற்றை எழுத முடியாதென்று நினைக்கிறேன்.

அதில் கதைத்தது எல்லாமே கற்பனையாக இருக்கட்டும். 

உள்ள பொருட்களின் dating ஆய்வை மறுக்கிறீர்களா? 

அவ்வளவு ஆழமமக, பரவலாக  தோண்டப்படவில்லை, கடல் கொண்ட இடம்  என்பதை கருத்தில் கொண்டால்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

நான் முன்பே சொன்னது போல இந்த திரி இப்போ வாழைப்பழ காமெடி ரேஞ்சுக்கு வந்து விட்டதால்....சொல்ல எதுவும் இல்லை.

புதிய வரலாறு படைப்போம் 😜

5 hours ago, Justin said:

இந்தியா விடாது, சிறிலங்கா விடாது என்பதற்காக நாம் கற்பனை அடிப்படையிலான யூரியூபை வைத்துக் கொண்டு ஆதி வரலாற்றை எழுத முடியாதென்று நினைக்கிறேன். இப்படிக் கற்பனைகளை அடுத்த சந்ததியிடம் கடத்தினால், தமிழின் நிறுவப் பட்ட தொன்மையைக் கூட அவர்கள் நக்கலுடன் குப்பைக் கூடையில் வீசி விட்டு நகரும் நிலை வரும் என்பதே என் அச்சம்! 
 

நான் முன்பும் இதே போல் எழுதி விசுகு அண்ணாவும் தன் அனுபவத்தை பகிர்ந்தார்.

இங்கே பல தந்தைமார்- பிள்ளைகளுக்கு 12 வயசு வரை நாம் 20 ஆயிரம் ஆண்டுக்கு மேல் என்று கதை சொல்லி, பிள்ளையள் பள்ளிகூடம் போய் இது பேய்கதை என்பதை உணர்ந்து பின்னர் நாம் 2600 ஆண்டுகள் பழமையான உலகின் பழைய மொழிகளில் ஒன்று என்பதையும் சந்தேகமாக பார்ப்ப்தை நேரில் கண்டுள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

கிரஹாம் ஹன்கொக்: போலிவிஞ்ஞான தியரிகளை வெளியிட்டு அவை பற்றி நூல்கள் எழுதி விற்பவர். பத்திரிகையாளர், தொல்லியல் ஆய்வாளர் அல்ல! அவரது சில தியரிகள் நிரூபிக்கவே இயலாத கற்பனைகள்! உங்கள் கற்பனைகள் எவை எனக் கேட்டிருந்தீர்கள். இதோ ஒரு உதாரணம்!

அதில் கதைத்தது எல்லாமே கற்பனையாக இருக்கட்டும். 

உள்ள பொருட்களின் 7500 dating ஆய்வை மறுக்கிறீர்களா?

அவ்வளவு ஆழமமக, பரவலாக  தோண்டப்படவில்லை, கடல் கொண்ட இடம்  என்பதை கருத்தில் கொண்டால்.

 

3 hours ago, Justin said:

2. பி.பி.சி செய்தியின் அந்த ஹரப்பா நகரம் காபன் டேற்றிங் மூலம் 10,000 ஆண்டுகள் முன்பு என்று உறுதி செய்யப் பட்டதா? இல்லையென்றே நம்புகிறேன். ஏனெனில் இன்னொரு இடத்தில் நீங்கள் குறிப்பிட்ட இந்திய எழுத்தாளர் ரொனி யோசப்பின் நூல் மஹாராஷ்டிராவில் கண்டறியப் பட்ட ஹரப்பா நாகரிக மயானங்கள் பற்றி விரிவாகப் பேசுகிறது! டி.என்.ஏ ஆய்வு கூட செய்து முடித்து விட்டார்கள்! அது ஒரு 5000 ஆண்டுகள் முன்பானது என்று மட்டுமே அறிகிறேன்.

3. இறுதியில், இந்த யுரியூப் வீடியோ ஒரு ஆதாரமே அல்ல! நகரத்தைப் பார்த்தேன் என்று ஒரு மீனவர் சுழியோடி சொல்வதெல்லாம் ஆதாரமல்ல! நீங்கள் உங்கள் தேடற்சொல்லைப் போட்டுத் தேடினால்  கூகிள் ஆண்டவர் தரும் "நீங்கள் கேட்ட வரம்" மட்டுமே இப்படியான வீடியோக்கள்! 

ஆரம்ப ஆய்வு என்று சொன்னதின் அர்த்தம். இதை ஆதாரம் என்று நான் எங்குமே சொல்லவில்லை.

ஆனால், அந்த இடத்தில் மேலதிகமாக ஆய்வு செய்யாமல், 5000 மட்டுமே என்று சாதிப்பது விஞ்ஞானம் என்று நான் அறியவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kadancha said:

அதில் கதைத்தது எல்லாமே கற்பனையாக இருக்கட்டும். 

உள்ள பொருட்களின் 7500 dating ஆய்வை மறுக்கிறீர்களா?

அவ்வளவு ஆழமமக, பரவலாக  தோண்டப்படவில்லை, கடல் கொண்ட இடம்  என்பதை கருத்தில் கொண்டால்.

 

ஆரம்ப ஆய்வு என்று சொன்னதின் அர்த்தம். இதை ஆதாரம் என்று நான் எங்குமே சொல்லவில்லை.

ஆனால், அந்த இடத்தில் மேலதிகமாக ஆய்வு செய்யாமல், 5000 மட்டுமே என்று சாதிப்பது விஞ்ஞானம் என்று நான் அறியவில்லை. 

வேறெது விஞ்ஞானம் எண்டொருக்கா எனக்குச் சொல்லுங்கோவன்? ஆய்வு "எமக்கு விரும்பிய பதிலைத் தரும் வரை" 5000 இற்குக் கூடத் தான் இன்னும் கண்டு பிடிக்கவில்லை! என்று நம்பிக் கொண்டிருப்பதா? 

சரியான கொமெடியனாக இருக்கிறீர்கள் கடஞ்சா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Justin said:

வேறெது விஞ்ஞானம் எண்டொருக்கா எனக்குச் சொல்லுங்கோவன்? ஆய்வு "எமக்கு விரும்பிய பதிலைத் தரும் வரை" 5000 இற்குக் கூடத் தான் இன்னும் கண்டு பிடிக்கவில்லை! என்று நம்பிக் கொண்டிருப்பதா? 

சரியான கொமெடியனாக இருக்கிறீர்கள் கடஞ்சா!

7500 வருட டேட்டிங் artefacts இருக்கிறது, மேலதிக ஆய்விலலை. அதனால் நான் அறிந்த 5000 அதற்கு வயது. 
 
அப்படியானல் , டேட்டிங் ஆய்வு 5000க்கு உள்ளே அல்லவா இருக்க வேண்டும். 

அவர்கள் பொய் சொல்கிறார்கள் அல்லது dating analysis  பிழை. 

இதில் எது உண்மை? 

நீங்கள் சொல்வதின் படி, நான் அறிந்த 5000.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Justin said:

ஏனெனில் இன்னொரு இடத்தில் நீங்கள் குறிப்பிட்ட இந்திய எழுத்தாளர் ரொனி யோசப்பின் நூல் மஹாராஷ்டிராவில் கண்டறியப் பட்ட ஹரப்பா நாகரிக மயானங்கள் பற்றி விரிவாகப் பேசுகிறது! டி.என்.ஏ ஆய்வு கூட செய்து முடித்து விட்டார்கள்! அது ஒரு 5000 ஆண்டுகள் முன்பானது என்று மட்டுமே அறிகிறேன்.

அதில் ஏன் இலங்கைத் தீவில் இருக்கும் வேடராய் தவிர்த்தாலும்,  இதற்கான விளக்கம் இல்லை என்பது தெரியவில்லை.  

There is evidence that in the next 20,000 years, modern humans reached Sri Lanka [15]. 

https://www.sciencedirect.com/science/article/pii/S0960982209020685#bbib15

I. HabibPeople's History of India – Part I: Prehistory
Aligarh Historians Society and Tulika Books, Aligarh, India (2001)
 
இது இலங்கைத் தீவில் Dravidians ( ட்ராவிடின்ஸ் யார் என்ற வாதத்தையும் தவிர்ப்போம்) இந்த முதலாவது பிரசன்னம் (ஆக கொள்ளப்பபடுகிறது). 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Justin said:

ஏனெனில் இன்னொரு இடத்தில் நீங்கள் குறிப்பிட்ட இந்திய எழுத்தாளர் ரொனி யோசப்பின் நூல் மஹாராஷ்டிராவில் கண்டறியப் பட்ட ஹரப்பா நாகரிக மயானங்கள் பற்றி விரிவாகப் பேசுகிறது! டி.என்.ஏ ஆய்வு கூட செய்து முடித்து விட்டார்கள்! அது ஒரு 5000 ஆண்டுகள் முன்பானது என்று மட்டுமே அறிகிறேன்.

https://www.bbc.co.uk/news/world-asia-india-46616574

இதில் அவர் உறுதியாக சொல்ல முடியவில்லை. may rewrite history.

ஆனால் dna analysis ஐ நான் வரவேற்கிறேன். அவரின்  may rewrite history என்பது எதனால் என்று சொல்லி இருந்தால் இன்னும் நன்று.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, Kadancha said:

அதில் ஏன் இலங்கைத் தீவில் இருக்கும் வேடராய் தவிர்த்தாலும்,  இதற்கான விளக்கம் இல்லை என்பது தெரியவில்லை.  

There is evidence that in the next 20,000 years, modern humans reached Sri Lanka [15]. 

https://www.sciencedirect.com/science/article/pii/S0960982209020685#bbib15

I. HabibPeople's History of India – Part I: Prehistory
Aligarh Historians Society and Tulika Books, Aligarh, India (2001)

திராவிடருக்கான தொடர்பை நீக்குகிறேன், ஏனெனில், அது 20, 000 வருடங்ளுக்கு முன்பு என்பதோடு தொடர்பு உள்ளது.

 

12 hours ago, Justin said:

ஏனெனில் இன்னொரு இடத்தில் நீங்கள் குறிப்பிட்ட இந்திய எழுத்தாளர் ரொனி யோசப்பின் நூல் மஹாராஷ்டிராவில் கண்டறியப் பட்ட ஹரப்பா நாகரிக மயானங்கள் பற்றி விரிவாகப் பேசுகிறது! டி.என்.ஏ ஆய்வு கூட செய்து முடித்து விட்டார்கள்! அது ஒரு 5000 ஆண்டுகள் முன்பானது என்று மட்டுமே அறிகிறேன்.


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Justin said:

இந்தியா விடாது, சிறிலங்கா விடாது என்பதற்காக நாம் கற்பனை அடிப்படையிலான யூரியூபை வைத்துக் கொண்டு ஆதி வரலாற்றை எழுத முடியாதென்று நினைக்கிறேன்.

 

13 hours ago, Justin said:

ஏனெனில் இன்னொரு இடத்தில் நீங்கள் குறிப்பிட்ட இந்திய எழுத்தாளர் ரொனி யோசப்பின் நூல் மஹாராஷ்டிராவில் கண்டறியப் பட்ட ஹரப்பா நாகரிக மயானங்கள் பற்றி விரிவாகப் பேசுகிறது! டி.என்.ஏ ஆய்வு கூட செய்து முடித்து விட்டார்கள்! அது ஒரு 5000 ஆண்டுகள் முன்பானது என்று மட்டுமே அறிகிறேன்.

நான் சொல்ல வந்தது, அது வேடுவர் ஆக தெரியவில்லை. வேடுவர் அவர்கள் சொல்வது போல 60000 வருடங்களுக்கு முன்பே இலங்கைத் தீவு என்ற இப்போதைய புவி அமைப்பை அடைந்து விட்டனர் (என நம்பப்படுகிறது). 

நான் சொல்ல வந்தது, 20, 000 வருடங்களுக்கு முதல் ஓர் மக்கள் கூட்டம் இலங்கை தீவு வந்து இப்போதைய வடக்கு, வட மேடற்கு இடங்களில் மையமாக  கொண்டது.

அந்த மக்கள் கூட்டம் திராவிடர் (அது யாராகிலும்) இன் முதல் பிரசன்னம் இலங்கை தீவில் (ஆக கருதப்படுகிறது).

ஏனெனில், நான் முன்பு சொல்லிய செட்டிகுளம், பெரியமடு குடியிருப்புகள் 20 000 வருடங்களுக்கு முற்பட்டவையாக கணிக்க பட்டு உள்ளது (அது வரைக்கும் சொறி சிங்களம் சென்றது). 

இவற்றை நான் நேரடியாக காணவில்லை. விடயம் தெரிந்த, கண்டறிந்தவைகளை பெரிதாகவோ அல்லது திரித்தோ சொல்ல தேவை இல்லாத, நம்பிக்கையானவர் மூலம் வாய் வழியாக அறிந்தது.   

இதை இங்கு சொல்வதற்கு காரணம், அவரவருக்கு வேண்டியதை மட்டும் விஞ்ஞான ஆய்வு செய்து விட்டு, இது தான் வரலாறு என்று சாதிப்பது (கிந்தியாவும், சிங்களமும்), பிழையான வரலாற்றில், புரிதல் மற்றும் இந்திய நிலப் பரப்பில் ஒருவரை ஒருத்தர் வீழ்த்த வேண்டும் என்ற நிலைக்கு கொண்டு வரும்.  

கிந்தியாவுக்கும், சிங்களத்துக்கும் ஏன் அந்த தேவை உள்ளது என்றால், அவை கட்டப்பட்டு இருப்பது பொய்யான, புனைந்த கருத்தாக்கத்தில்.  

இதில் விஞ்சானம் இல்லை, அப்படி இருந்தாலும், நீங்கள் தாபிக்கப்பட்ட அளவுக்குள் வரவில்லை என்றால், கருத்தில் எடுக்க முடியாது என்பீர்கள்.  

முடிக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் இந்த தகவலை இங்கே இணைத்த தமிழ்சிறி அண்ணாவிற்கு நன்றிகள்..

நான் இதை இன்னமும் முழுமையாக(சில  links) வாசித்து முடியவில்லை ஆனாலும்  விஷயங்களை அறிந்துகொள்ளமுடிந்தது.. அதே நேரம் எல்லாவற்றையும் விஞ்ஞான ரீதியில் நிரூபிக்க முடியுமா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.. ஆனாலும் இங்கே கருத்துக்களை பகிர்ந்த அனைவருக்கும் நன்றிகள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

முதலில் இந்த தகவலை இங்கே இணைத்த தமிழ்சிறி அண்ணாவிற்கு நன்றிகள்..

நான் இதை இன்னமும் முழுமையாக(சில  links) வாசித்து முடியவில்லை ஆனாலும்  விஷயங்களை அறிந்துகொள்ளமுடிந்தது.. அதே நேரம் எல்லாவற்றையும் விஞ்ஞான ரீதியில் நிரூபிக்க முடியுமா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.. ஆனாலும் இங்கே கருத்துக்களை பகிர்ந்த அனைவருக்கும் நன்றிகள்..

பிரபா சிதம்பரநாதன் அவர்களே.....
நீங்கள், எனக்கு நன்றி சொல்வதை.... அன்புடன் ஏற்றுக் கொண்டாலும்,

உண்மையில்... இந்தத் தலைப்பை,
உவத்தல், காய்த்தல்,  வெட்டுக்  கொத்து இன்றி...
பொறுமையாக...... கருத்துக்களை முன் வைத்த...

கபிதன், மருதங்கேணி, ஜஸ்ரின், நாதமுனி, கோசான், வணங்கா முடி,
கடஞ்சா, சண்டமாருதன், குமாரசாமி அண்ணா,  விளங்க நினைப்பவன்...
போன்றோர் தான்... முக்கியமானவர்கள்.

செய்தி திரட்டிப் பகுதியில் ...10 நாட்களுக்கு முன்பு, இணைக்கப் பட்ட  இந்தத் தலைப்பை...
இது வரை... அறுபத்தி மூன்று பதிவுகள் இடப் பட்டு,  இரண்டாயிரம் பேர் வரை வாசித்து, 
இருந்தமை...  வியக்க வைத்த நிகழ்வு. :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்டின்,

விஞ்ஞானம் ஓர் பகுதியாக இருக்க முடியுமே தவிர, விஞ்ஞானம் மட்டும் முடிவை நிர்ணயிக்க முடியாது.

மற்றது, அவர் சொல்வது இப்போதைய வரலாற்று trend ஆக நம்பப்படுபவையை (உ.ம். ஆரியர் வருகை ) கேள்விக்கு உட்படுத்தும் விஞ்சான ஆய்வுகளுக்கு நிதி மறுக்கப்படுகிறது. இதை அவர் (1-2 மணி இடைவெளியில் சொல்கிறார்).

எனவே. நான் சொன்ன narrative  ஏற்கனவே கருத்தில் எடுக்கப்பட்டு இருக்கிறது. 

நீங்கள் சொன்னதின் படி, null hypothesis இல் இப்போதைக்கு ஒன்றுமே ஆய்வு செய்ய தயாரில்லை.   

DNA ஏன் decisive ஆக இருக்க முடியாது என்பதை சொல்கிறார்.

இவரை முன்பு அறிந்துளேன், இப்போதே  கிடைத்தது. 

https://indictales.com/2019/07/01/indian-civilization-the-untold-story-revisited-a-talk-by-raj-vedam/

 

 

மற்ற மொழிகளை விட்டாலும், கமரூன் இற்கும் தமிழிற்கும் உள்ள தொடர்பை மறுக்க முடியாது.  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொல்ல மறந்து விட்டேன், 37-45 நிமிடங்களில் DNA ஐ பற்றி விளக்குகிறார்.

இதனாலேயே, அந்த Harvard DNA analysis, may rewrite என்கிறார்கள் என்று நினைக்கிறன்.   

அக்கறை உள்ளவர்கள், முழுவதையும் (Raj Vedam) பொறுமையாக பார்க்கவும்.  
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இங்கு கேட்டு இருந்தேன் 'திராவிட' என்பது எங்கு முதலில் பயன்படுத்தப்பட்டது என்று.

இதுவரைக்கும் கிடைக்கக்கூடிய தரவுகளின் படி, மனு தர்மத்தில் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

http://oaks.nvg.org/manu-samhita.html#10

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kadancha said:

மற்ற மொழிகளை விட்டாலும், கமரூன் இற்கும் தமிழிற்கும் உள்ள தொடர்பை மறுக்க முடியாது.  

 

ஆனால் இவர்கள் பேசும் மொழியை “ Bantu language “ எனும் மொழியுடன் ஒப்பிடுகிறார்களோ. எது உண்மை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

12 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

ஆனால் இவர்கள் பேசும் மொழியை “ Bantu language “ எனும் மொழியுடன் ஒப்பிடுகிறார்களோ. எது உண்மை?

திராவிட மொழிகள் மாதிரி பாண்டு என்பது ஓர் மொழி குடும்பம்.

நான் இணைத்து, தொடர்பு இருக்கிறது என்பதை சொல்வதற்கு.

அது காலனித்துவதில் ஏற்றபட்டு இருக்க  கூடிய வாய்ப்புக்கள் இல்லை.
   
அப்படி ஆயின், தொடர்பு எப்படி வந்தது? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Kadancha said:

 

திராவிட மொழிகள் மாதிரி பாண்டு என்பது ஓர் மொழி குடும்பம்.

நான் இணைத்து, தொடர்பு இருக்கிறது என்பதை சொல்வதற்கு.

அது காலனித்துவதில் ஏற்றபட்டு இருக்க  கூடிய வாய்ப்புக்கள் இல்லை.
   
அப்படி ஆயின், தொடர்பு எப்படி வந்தது? 

இந்த videoவில் “Solam, pudi/பிடி?,  என்பவை நாங்கள் பேசும்சொற்களாக இருக்கிறது..மற்றைய சொற்களை தொடர்புபடுத்தும் விதம் கொஞ்சம் யோசிக்கவைக்கிறது.. 

மொழியியலோ.. தொல்பொருளராச்சியோ எனது துறையல்ல.. ஆனாலும்உண்மையில் இதுபற்றி மேலும் அறியும் ஆர்வம் வருகிறது..

இணைப்பிற்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

இந்த videoவில் “Solam, pudi/பிடி?,  என்பவை நாங்கள் பேசும்சொற்களாக இருக்கிறது..மற்றைய சொற்களை தொடர்புபடுத்தும் விதம் கொஞ்சம் யோசிக்கவைக்கிறது.. 

மொழியியலோ.. தொல்பொருளராச்சியோ எனது துறையல்ல.. ஆனாலும்உண்மையில் இதுபற்றி மேலும் அறியும் ஆர்வம் வருகிறது..

இணைப்பிற்கு நன்றி.

இணைத்ததின் காரணம், இத்தகைய கதைகளை (Raj Vedam) சொல்வது போல, விஞ்ஞானம் சொல்ல முடியாது என்பதை உதாரணம் மூலம் சொல்லவே .

மேலும் ஆய்வு தேவை என்பது உண்மை. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.