Jump to content

யார் கடவுள்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யார் கடவுள்..! 

***************

நீ இருப்பாயென்று 

நானும் பிறக்கவில்லை

யான் இருப்பேனென்று 

நீயும் பிறக்கவில்லை

தாயிருந்தாள் பலருக்கு

அவள் கூட இல்லை 

சிலருக்கு..

உலகில் பிறக்கும் 

உயிருக்குள் அவன் 

ஒழிந்திருப்பான் என்பதே

உண்மை.

 

அவன் மதத்துக்குள்

 அடங்காத 

மாபெரும் வெளி

நீர்,காற்று,தீ,நிலம்

ஆகாயம் அனைத்தும்

அவன் மூச்சில்தான்

ஆடுகிறது

அண்டமே 

அவனெனும் போது

முண்டமாய்-நாம் 

மதச்சண்டையிட்டு 

மடிகிறோம்.

 

நோய் வந்து 

அழிக்கும்போது அந்த

நுன்னுயிரை ...

அழிக்க யாரால் முடிகிறது

 

அன்று 

படித்தது இன்று 

புதியது எனும்போது

படித்தவன் 

என்பவன் யாரோ

உண்ண உணவில்லை

எனும்போது

கோடீஸ்வரன் 

என்பவன் எவனோ

 

எல்லாம் தெரிந்துவிட்டால் 

ஞானி

நாங்கள் இங்கு வெறும்

பேணியே

தேடுவோம் வெளியே 

இல்லை

எம்முக்குள்ளவே 

இறைவனை.. 

அன்புடன்-பசுவூர்க்கோபி-

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, பசுவூர்க்கோபி said:

யார் கடவுள்..! 

***************

நீ இருப்பாயென்று 

நானும் பிறக்கவில்லை

யான் இருப்பேனென்று 

நீயும் பிறக்கவில்லை

தாயிருந்தாள் பலருக்கு

அவள் கூட இல்லை 

சிலருக்கு..

உலகில் பிறக்கும் 

உயிருக்குள் அவன் 

ஒழிந்திருப்பான் என்பதே

உண்மை.

 

அவன் மதத்துக்குள்

 அடங்காத 

மாபெரும் வெளி

நீர்,காற்று,தீ,நிலம்

ஆகாயம் அனைத்தும்

அவன் மூச்சில்தான்

ஆடுகிறது

அண்டமே 

அவனெனும் போது

முண்டமாய்-நாம் 

மதச்சண்டையிட்டு 

மடிகிறோம்.

 

நோய் வந்து 

அழிக்கும்போது அந்த

நுன்னுயிரை ...

அழிக்க யாரால் முடிகிறது

 

அன்று 

படித்தது இன்று 

புதியது எனும்போது

படித்தவன் 

என்பவன் யாரோ

உண்ண உணவில்லை

எனும்போது

கோடீஸ்வரன் 

என்பவன் எவனோ

 

எல்லாம் தெரிந்துவிட்டால் 

ஞானி

நாங்கள் இங்கு வெறும்

பேணியே

தேடுவோம் வெளியே 

இல்லை

எம்முக்குள்ளவே 

இறைவனை.. 

அன்புடன்-பசுவூர்க்கோபி-

 

தத்துவ கவிதை பகிர்விற்கு நன்றி தோழர்..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, பசுவூர்க்கோபி said:

எல்லாம் தெரிந்துவிட்டால் 

ஞானி

நாங்கள் இங்கு வெறும்

பேணியே

இப்படி சொல்லி முடித்துவீட்டீர்களே😂, கவனம் ரோட்டில் நடக்கும் போது பேணிகளால் எறி விழப்போகின்றது,

நன்றி பகிர்வுக்கு, பசுவூர்க்கோபி 

மதம் நல்வழிப்படுத்தியது, இப்ப அது வெறியாகி சதிராடுகிறது..

யார் கடவுள் - அன்பே சிவம்🙏, நீங்களும் கடவுள்தான் இந்த கவிதை விளிப்புணர்வாள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை கோபி ..... யார் கடவுள் .....நாங்கள் எல்லோரும்தான்......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தத்துவ கவிதை பகிர்விற்கு நன்றி தோழர்..👍

புரட்சிகர தோழருக்கு உளமார்ந்த நன்றிகள்.

5 hours ago, உடையார் said:

இப்படி சொல்லி முடித்துவீட்டீர்களே😂, கவனம் ரோட்டில் நடக்கும் போது பேணிகளால் எறி விழப்போகின்றது,

நன்றி பகிர்வுக்கு, பசுவூர்க்கோபி 

மதம் நல்வழிப்படுத்தியது, இப்ப அது வெறியாகி சதிராடுகிறது..

யார் கடவுள் - அன்பே சிவம்🙏, நீங்களும் கடவுள்தான் இந்த கவிதை விளிப்புணர்வாள்

கவிதை பார்த்து ஊக்கம் தரும் அன்பு உடையாருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

நல்ல கவிதை கோபி ..... யார் கடவுள் .....நாங்கள் எல்லோரும்தான்......!   😁

தொடர்ந்து எழுத ஊக்கம் தரும் உங்களுக்கு எனது உளமார்ந்த நன்றிகள்.Suvy

4 hours ago, nunavilan said:

கோபி,  கவிதைக்கு நன்றி. 

உங்களின் பாராட்டு மென் மேலும் எழுதத் தூண்டுகிறது நன்றிகள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 கடவுள்  ( கட +உள் ) உன்னைக் கடந்து செல் ,

நான் என்ற அகங்காரத்தை கடந்து செல்

கடவுளைக் காண்பாய்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, nige said:

நல்ல கவிதை

பாராட்டுக்கு நன்றிகள் நிகே

13 hours ago, நிலாமதி said:

 கடவுள்  ( கட +உள் ) உன்னைக் கடந்து செல் ,

நான் என்ற அகங்காரத்தை கடந்து செல்

கடவுளைக் காண்பாய்

உண்மையாகச் சொன்னீர்கள் நன்றிகள் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

 

எல்லாம் தெரிந்துவிட்டால் 

ஞானி

நாங்கள் இங்கு வெறும்

பேணியே

 

 

ஹா... ஹா... 

தொடருங்கள் நல்லாயிருக்குது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/9/2020 at 18:43, theeya said:

 

ஹா... ஹா... 

தொடருங்கள் நல்லாயிருக்குது 

உளமார்ந்த நன்றிகள் teeya

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 3/9/2020 at 12:58, பசுவூர்க்கோபி said:

நாங்கள் இங்கு வெறும்

பேணியே

தேடுவோம் வெளியே 

இல்லை

எம்முக்குள்ளவே 

இறைவனை.. 

"கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்", "உள்ளம் பெருங் கோயில்" 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/9/2020 at 18:43, theeya said:

 

ஹா... ஹா... 

தொடருங்கள் நல்லாயிருக்குது 

நன்றிகள் தீயா உங்களின்  அப்பிள் கதை படித்தேன் அருமை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.