Jump to content

5 மணி நேர வாக்குமூலத்தின் பின்னர் ஜனாதிபதி ஆணைக்குழுவிலிருந்து வெளியேறிய பிள்ளையான்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

5 மணி நேர வாக்குமூலத்தின் பின்னர் ஜனாதிபதி ஆணைக்குழுவிலிருந்து வெளியேறிய பிள்ளையான்

September 3, 2020
 
%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%

சிவநேசத்துரை சந்திரக்காந்தன் ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காவல்துறை விசாரணைப் பிரிவில் இன்று காலை 5 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

அவர் வாக்குமூலம் வழங்கியன் பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

வாக்குமூலம் பதிவு செய்வதற்காக இன்றைய தினம் குறித்த ஆணைக்குழுவின் காவல்துறை பிரிவில் முன்னிலையாகுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

இதன்படி அவர் இன்று முற்பகல் 9.45 அளவில் குறித்த ஆணைக்குழுவின் காவல்துறை விசாரணைப் பிரிவில் முன்னிலையானார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவர், நேற்றைய தினம் மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து, கொழும்புக்கு அழைத்துவரப்பட்டிருந்தமை தெரிந்ததே.
 

http://thinakkural.lk/article/66183

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாருக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட நிலையில் மக்கள் தெரிவு செய்து பாராளுமன்றம் வரை அனுப்பப்பட்டவர் என்றவகையில் விரைவில் விடுதலையாவார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

5 மணி நேர வாக்குமூலத்தின் பின்னர் ஜனாதிபதி ஆணைக்குழுவிலிருந்து வெளியேறிய பிள்ளையான்

September 3, 2020
 
%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%

சிவநேசத்துரை சந்திரக்காந்தன் ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காவல்துறை விசாரணைப் பிரிவில் இன்று காலை 5 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

அவர் வாக்குமூலம் வழங்கியன் பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

வாக்குமூலம் பதிவு செய்வதற்காக இன்றைய தினம் குறித்த ஆணைக்குழுவின் காவல்துறை பிரிவில் முன்னிலையாகுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

இதன்படி அவர் இன்று முற்பகல் 9.45 அளவில் குறித்த ஆணைக்குழுவின் காவல்துறை விசாரணைப் பிரிவில் முன்னிலையானார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவர், நேற்றைய தினம் மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து, கொழும்புக்கு அழைத்துவரப்பட்டிருந்தமை தெரிந்ததே.
 

http://thinakkural.lk/article/66183

 

இவருக்கும் இதற்கும் என்ன தொடர்பு?

சம்பவம் நடைபெற்ற வேளையில் ஆள் உள்ளேயே🤔🤔🤔🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

இவருக்கும் இதற்கும் என்ன தொடர்பு?

சம்பவம் நடைபெற்ற வேளையில் ஆள் உள்ளேயே🤔🤔🤔🤔

நான் உள்ளே இருக்கும் பொழுது" இரு முஸ்லீம்கள் கொழும்பில் குண்டு வைக்க நம்மட ஆள்கள் முயற்சி செய்கின்றனர்" என பேசினார்கள் ...அதை நான் அபொழுது இருந்த நல்லாட்சி அரசாங்கத்திடம் கூற முயன்றேன் ஆனால் அவர்கள் அதை பெரிது படுத்தவில்லை....இதை 5 மணித்தியாளம் தொடர்ந்து சொல்லியிருப்பார்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.