-
Tell a friend
-
Topics
-
Posts
-
எல்லா விடயங்களுடனும் ஒத்து போக முடியவில்லை தான். உதாரணமாக நீதி துறை மீது வைத்த நம்பிக்கை சற்று அதிகமானது. இருந்தாலும் அவரின் பிரதான கருத்தான, கலவியை இழந்தால் அனைத்தையும் இழந்து பெறுமதியற்ற மனிதர்கள் ஆகிவிடுவோம் என்பது நூறு வீதம் உண்மை. மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்தவேண்டும். அதிக உணர்சசிவசப்பட்டு சிந்திக்கும் ஆற்றலை இழந்துவிடக் கூடாது. பலகலைக்கழக மாணவர் கள் தர்ககரீதியில் சிந்தித்து செயற்பட வேண்டுமே தவிர உணர்ச்சிக்கும் உசுப்பேத்தல்களுக்கும் இடமளிக்கக்கூடாது. ஜந்து வருட வட மாகாணசபை ஆட்சியில் இதனை சட்டபூர்வமாக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை அல்லது ஏன் சட்டபூர வமான ஒன்றை அமைக்கவில்லை என்ற அவரது கேள்வி நியாயமானது. பலகலைக்கழகத்தில் மாணவர்கள் படிப்பதற்கு ஏற்ற அமைதியான சூழலை ஏற்படுத்துவதே தற்போது அவசியமானது. மற்றவை எல்லாம் இரண்டாம் பட்சம்.
-
படம் பார்ப்பது தற்கொலைக்கு சமன், இப்பதான் பாத்திட்டு வந்தேன் நண்பர்களுடன் 😭😭😭
-
நல்ல முயற்சி. பல முஸ்லிம் ஊடகவியலாளர்களும் செயற்பாட்டாளர்களும் இதில் இணைந்து இருப்பது மகிழ்ச்சி, 69 இலட்சம் சிங்கள மக்களின் வாக்குகளால் அசுரபலத்துடன் இருக்கும் சிங்கள பெளத்த அரசின் இனவாதச் செயற்பாடுகளை இவ்வாறான முயற்சிகள் மிக மிக மெலிதாகவென்றாலும், கொஞ்சம் கொஞ்சமாக அசைக்கவே செய்யும். எறும்பூரக் கற்குழியும்
-
புரட்சிகர தமிழ்தேசியன் அவர்களே! சம்பந்தர் என்ன நிலமையில் இப்போ உள்ளார் என்பதை ஆராய்ந்து பார்க்காமல் கருத்தெழுதக் கூடாது, சொல்லிப்புட்டேன். அவர் தற்போதுள்ள நிலை புல்லரிக்கிறது.👇
-
பகிர்வுக்கு நன்றி ருல்பன். இவ் மாணவர் சொல்லும் எல்லா விடயங்களிலும் ஒத்துப்போக முடியாவிடினும், அவர் கேட்கும் கேள்விகள் முக்கியமாக தமிழ் / தமிழக அரசியல்வாதிகளிடம் கேட்கும் கேள்விகளும், தமிழர்களின் இன்றைய நிர்க்கதியான நிலைபற்றிய விடயங்களும் ஏற்கக்கூடியதாகவே எனக்கு இருக்கின்றது.
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.