-
Tell a friend
-
Topics
-
17
By உடையார்
தொடங்கப்பட்டது
-
Posts
-
சொன்னாப்போச்சு. முறுக்கு. முறுக்கு. முறுக்கு. ஓடருக்கும் சுட்டுக்கொடுப்பீர்களா ?சும்மா கேட்டேன். உதை. யார் வேண்டப்போறான்.😜😜😜😜
-
இதை இன்னொரு பெயரில் அழைப்பார்கள். pee நாறிப் பழம் என்று .😀
-
நாங்கள் நினைப்பது; சிங்களவன் நமது நிலங்களை பறிக்கிறான், நமது பெலத்தைபாவித்து பலமிழந்தவர்களின், ஏமாளிகளின் உடமைகளை நாம் பறிப்பதில் தப்பில்லை என நினைக்கிறோம். மீண்டும் நிஞாயம் தேடி அவனிடமே போகிறோம். முதல்வர் விக்கினேஸ்வரன் கூறியதுபோல் குரங்கு அப்பம் பிட்ட கதை,. எல்லாம் அவன் விழுங்கின பிற்பாடு அடாது செய்தவனுக்கு ஒன்றும் இழப்பில்லை அடுத்தவனின் சொத்தை பறித்து இல்லாமற் செய்துவிட்ட மகிழ்ச்சி. இங்கு யாரை நோவது? எதிரியின் திட்டத்தை நாமே செய்து முடிக்கிறோம்.
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.