-
Tell a friend
-
Topics
-
Posts
-
மிகவும் பெருமையான ஒரு விடயத்தை செய்து இருக்கிறீர்கள். இருக்கும் போதே அவரை மகிழ்வித்து இருக்கிறீர்கள் .ஒவ்வொரு மாவீரனின் தாயும் மதிக்க படவேண்டியவர்கள். 1983 ம் ஆண்டை இரைமீட்டி பார்த்து போன்ற உணர்வு..ஒரு ஆசிரியை , வீரப்பெண்மணி . எத்துணை துயர்களைக் கடைந்து வந்துள்ளார். அவருக்கு என் தலை தாழ்ந்த வணக்கம். உங்கள் பதிவு புத்தகத்தை கையில் தந்தது போல இருக்கிறது. நன்றி
-
அட விடுங்க சகோதரம். இதுக்கெல்லாம் மன்னிப்பு அது இதுவென்று. நீங்களும் புலவரும் கருத்து எழுதிய பின் நான் எழுதியதை மீண்டும் சரி பார்த்துக்கொண்டேன்.😁
-
காமாலைக்கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்று கேள்விப்படவில்லையோ சாமியார்?
-
மன்னிக்கவும் சாமியார்! இந்த கருத்தை ஒட்டியே உங்கள் கேள்வியை புரிந்து நான் பதில் கொடுத்தேன். உங்கள் கேள்வி மட்டக்களப்புக்கானது என நான் சரியாக புரிந்து கொள்ளவில்லை. மன்னிக்கவும்.
-
By goshan_che · Posted
உண்மைதான். நானும் நினைத்தேன் இனிமேல் சரிக்கு சரி துடுக்குத்தனமாக பேசக்கூடாது என்று😎.
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.