Jump to content

வாசனையும் சுவையும் நிறைந்த மிருதுவான ஈழத்திற்கே உரிய ஒரு பாரம்பரிய தோசை செய்யலாம் வாங்க ...


nige

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் வாசனையாக  சுவையாக   இருக்குமென எண்ணுகிறேன் . நானும் பல செய்முறை  பார்த்திருக்கிறேன்  . இது நம்  மண்ணுக்குரிய செய்முறை என எண்ணுகிறேன் .சீரகம்  மிளகு உப்பு போட்டு அரைப்பதை  பார்க்க வில்லை .பகிர்வுக்கு நன்றி

Link to comment
Share on other sites

7 minutes ago, நிலாமதி said:

மிகவும் வாசனையாக  சுவையாக   இருக்குமென எண்ணுகிறேன் . நானும் பல செய்முறை  பார்த்திருக்கிறேன்  . இது நம்  மண்ணுக்குரிய செய்முறை என எண்ணுகிறேன் .சீரகம்  மிளகு உப்பு போட்டு அரைப்பதை  பார்க்க வில்லை .பகிர்வுக்கு நன்றி

சீரகம் மிளகு சேர்த்தால் குழந்தைகளிற்கு வயிற்று பிரச்சனைகள் வராது.இரண்டுமே உடம்பிற்கு அவ்வளவு ஆரோக்கியமானது. குழந்தைகள் இவற்றை நேரடியாக சாப்பிட விரும்பமாட்டார்கள். அதுதான் இப்படி சேர்ப்பது...அம்மா எமக்கு செய்தது. இப்ப அதையே நானும் தொடர்கிறேன். கருத்து  பகிர்வுக்கு நன்றி அக்கா 

Link to comment
Share on other sites

4 hours ago, nunavilan said:

நிகே இணைப்புக்கு நன்றி.

நன்றி nunavilan

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பகிர்வுக்கு.

இந்த தோசை சுடுகிற விடயத்தில் நான் தலையிடுவதில்லை, பெரிய வேலை இது, மனையிடம் விட்டுவிடுவோம்,

உங்கள் செய்முறை வித்தியாசமாக இருக்கு, மனைவியிடம் காட்டனும், செய்து தந்தால் எப்படியென்று பகிர்கின்றேன்

குளிர்காலத்தில் எப்படி புளிக்க வைக்கின்றனீர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழ செய்முறை வித்தியாசமாக உள்ளது பகிர்விற்கு நன்றி..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாரம்பரிய தோசை பக்குவமாய் சுட்டு இருக்கிறீர்கள்.....பகிர்வுக்கு நன்றி.....!   👍

1 hour ago, உடையார் said:

நன்றி பகிர்வுக்கு.

இந்த தோசை சுடுகிற விடயத்தில் நான் தலையிடுவதில்லை, பெரிய வேலை இது, மனையிடம் விட்டுவிடுவோம்,

உங்கள் செய்முறை வித்தியாசமாக இருக்கு, மனைவியிடம் காட்டனும், செய்து தந்தால் எப்படியென்று பகிர்கின்றேன்

குளிர்காலத்தில் எப்படி புளிக்க வைக்கின்றனீர்கள்

அவனை(oven) சூடாக்கிவிட்டு பின் அதை அணைத்துவிட்டு (மார்போடு அணைக்க வேண்டாம், வெந்துடும்) அதனுள் மா சட்டியை வைத்து விடுங்கள்......சில மணித்துளிகளில் புளித்து விடும். முதலில் கொஞ்சமாக வைத்து செய்யவும், பழக பழக கை பக்குவத்துக்கு வந்து விடும்.....!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, suvy said:

பாரம்பரிய தோசை பக்குவமாய் சுட்டு இருக்கிறீர்கள்.....பகிர்வுக்கு நன்றி.....!   👍

அவனை(oven) சூடாக்கிவிட்டு பின் அதை அணைத்துவிட்டு (மார்போடு அணைக்க வேண்டாம், வெந்துடும்) அதனுள் மா சட்டியை வைத்து விடுங்கள்......சில மணித்துளிகளில் புளித்து விடும். முதலில் கொஞ்சமாக வைத்து செய்யவும், பழக பழக கை பக்குவத்துக்கு வந்து விடும்.....!   😁

என்னை சூடாக்கினால் விடமாட்டேன்... 😁

நன்றி சுவி, இது நல்ல செய்தி மனைவிக்கு தெரிவித்துவிடனும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாய்தான் இருக்கு ஆனால் தோசையின் ருசி சமபலில் தான் முழுமையடையும்.இப்ப சம்பலுக்கு ஆற்றை வீட்டடை போறது.

Link to comment
Share on other sites

3 hours ago, சுவைப்பிரியன் said:

நல்லாய்தான் இருக்கு ஆனால் தோசையின் ருசி சமபலில் தான் முழுமையடையும்.இப்ப சம்பலுக்கு ஆற்றை வீட்டடை போறது.

உங்களிற்காக என் அடுத்த video வில் சம்பலுடன்தான் வருவேன்...

Link to comment
Share on other sites

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

தோசையை விரும்பாதவர்கள் அதிகம் இருக்கமாட்டார்கள். பகிர்வுக்கு நன்றி..

உங்களுக்கு இவைப்பற்றி முன்பே தெரிந்திருக்கலாம் ஆனாலும் பகிர்ந்துகொள்ளவதில்லை தவறில்லை என்பதால் இதை எழுதுகிறேன்

உழுந்தை முன்பே நன்றாக கழுவிய பின்பு, தண்ணீரை ஊற்றி ஊறவைத்தபின்பு அதே தண்ணீரை(தேவைக்கேற்ப) விட்டு உழுந்தை அரைப்பது வழமை.. 

அதேபோல அரிசிற்கு பதிலாக வரகு(Kodo Millet), சாமை(Little Millet), மற்றும் தினை(Foxtail Millet), போன்றவற்றையும் பயன்படுத்தி செய்து பாருங்கள். சத்தாகவும், ருசியாகவும் இருக்கும்.

உதாரணத்திற்கு: 1 கப் உழுந்திற்கு 2 கப் வரகு 

 

Link to comment
Share on other sites

12 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

தோசையை விரும்பாதவர்கள் அதிகம் இருக்கமாட்டார்கள். பகிர்வுக்கு நன்றி..

உங்களுக்கு இவைப்பற்றி முன்பே தெரிந்திருக்கலாம் ஆனாலும் பகிர்ந்துகொள்ளவதில்லை தவறில்லை என்பதால் இதை எழுதுகிறேன்

உழுந்தை முன்பே நன்றாக கழுவிய பின்பு, தண்ணீரை ஊற்றி ஊறவைத்தபின்பு அதே தண்ணீரை(தேவைக்கேற்ப) விட்டு உழுந்தை அரைப்பது வழமை.. 

அதேபோல அரிசிற்கு பதிலாக வரகு(Kodo Millet), சாமை(Little Millet), மற்றும் தினை(Foxtail Millet), போன்றவற்றையும் பயன்படுத்தி செய்து பாருங்கள். சத்தாகவும், ருசியாகவும் இருக்கும்.

உதாரணத்திற்கு: 1 கப் உழுந்திற்கு 2 கப் வரகு 

 

நல்ல தகவலிற்கு நன்றி. நீங்கள் சொல்லவது உண்மைதான். என் அம்மாவும் அப்படித்தான் செய்வா. அப்படி அரைத்தால் மா அதிகமாக புளித்துவிடும் என்பதால் நான் இப்படி செய்தேன். குளிர் காலத்தில் நீங்கள் சொன்னமாதிரி செய்தால் மா நன்றாக புளிக்கும். நான் அதை குறிப்பட மறந்துவிட்டேன். நன்றி நீங்கள்சொன்ன முறையிலும் தோசை செய்து பார்க்க வேண்டும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/9/2020 at 10:52, உடையார் said:

குளிர்காலத்தில் எப்படி புளிக்க வைக்கின்றனீர்கள்

மாவை பார்த்து கொஞ்சம் திட்டுங்கள் அல்லது ஏசுங்கள் மா புளித்து விடும் :grin::grin::grin::grin:

On 6/9/2020 at 12:44, suvy said:

பாரம்பரிய தோசை பக்குவமாய் சுட்டு இருக்கிறீர்கள்.....பகிர்வுக்கு நன்றி.....!   👍

அவனை(oven) சூடாக்கிவிட்டு பின் அதை அணைத்துவிட்டு (மார்போடு அணைக்க வேண்டாம், வெந்துடும்) அதனுள் மா சட்டியை வைத்து விடுங்கள்......சில மணித்துளிகளில் புளித்து விடும். முதலில் கொஞ்சமாக வைத்து செய்யவும், பழக பழக கை பக்குவத்துக்கு வந்து விடும்.....!   😁

 

Link to comment
Share on other sites

2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

மாவை பார்த்து கொஞ்சம் திட்டுங்கள் அல்லது ஏசுங்கள் மா புளித்து விடும் :grin::grin::grin::grin:

 

என்ன பதுசா ஒரு முறை சொல்லுறீங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

மாவை பார்த்து கொஞ்சம் திட்டுங்கள் அல்லது ஏசுங்கள் மா புளித்து விடும் :grin::grin::grin::grin:

 

அட இவ்வளவு காலமும் தெரியாமல் போச்சே..😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வட, மத்திய ஐரோப்பா, வட அமெரிக்கா போன்ற 5 மாதம் குளிர் வாட்டும் தேசங்களில் ஹீட்டர் என்று அழைக்கப்படும் ரேடியேட்டரின் கீழ் மாவை வைத்து புலிகள் வைப்பதுதான், எமது தொன்று தொட்ட மரபு.

பொறுப்பு துறப்பு

நித்திரை கண்ணில் எழும்பி வந்து மா சட்டிக்குள் காலை வைப்பதால் வரும் விளைவுகளுக்கு கோஷான் பொறுப்பல்ல.

Link to comment
Share on other sites

On 7/1/2021 at 16:18, goshan_che said:

வட, மத்திய ஐரோப்பா, வட அமெரிக்கா போன்ற 5 மாதம் குளிர் வாட்டும் தேசங்களில் ஹீட்டர் என்று அழைக்கப்படும் ரேடியேட்டரின் கீழ் மாவை வைத்து புலிகள் வைப்பதுதான், எமது தொன்று தொட்ட மரபு.

பொறுப்பு துறப்பு

நித்திரை கண்ணில் எழும்பி வந்து மா சட்டிக்குள் காலை வைப்பதால் வரும் விளைவுகளுக்கு கோஷான் பொறுப்பல்ல.

Tips சொன்னால் அதற்கான பின் விளைவுகளை ஏற்கவும் தயாராய் இருக்கோணும் கோஷான்😌😌😌

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மயிலம்மா என்று கதையைத் தொடங்கி அஞ்சலையை கலியாணம் கட்டி…, அதுசரி சுவியர் உங்கள் உண்மையான பெயர் வாமன் இல்லையே?
    • 40,000/= பொதி வண்டி தள்ளுபவர்களுக்கு கூலி ஒரு சூட்கேசிற்கு எத்தனை ரூபாக்கள் என்று அவர்களது ஜக்கெட்டில் போட்டிருக்கும் (தற்போது 250/= என நினைக்கிறேன்) டிப்ஸ் கோடுக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் அவர்கள் உங்களிடமிருந்து காசு பார்ப்பதிலேயே குறியாக இருப்பார்கள். மேலதிகாரிகளிடம் முறையிடுவேன் என்று கூறி தப்பிக்க வேண்டியது தான்.
    • தமிழ் அரசின் தலைமையை ஏற்கத் தயாராகவே உள்ளேன் – சுமந்திரன் தெரிவிப்பு March 19, 2024   இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைமைப் பதவியை பெறுவதற்கு தான் இன்னமும் தயாராகவே இருக்கிறேன் என்று அந்தக் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைமை மற்றும் நிர்வாகம் பதவியேற்பு விவகாரம் நீதிமன்றில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில், தலைமை பதவி மற்றும் கட்சியின் நிர்வாகத்துக்கு மீளவும் தேர்தலை நடத்தத் தயராகவுள்ளதாக தமிழ் அரசு கட்சியினர் நீதிமன்றத்துக்கு தெரிவித்திருந்தனர். இந்த வழக்கு மீண்டும் ஏப்ரல் 5ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. இந்த நிலையில், கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு சுமந்திரன் அளித்த நேர்காணலின் முக்கிய அம்சங்கள் வருமாறு, “தமிழ் அரசு கட்சியின் தலைவர் பதவிக்கு தெரிவானால் இணைந்து செயல்படுவோம் என்றே அறிவித்தோம். மற்றைய பதவிகளுக்கும் இருவரும் இணைந்து – இணக்கமாக யாரை நியமிப்பது என்பதைத் தீர்மானித்தோம். அதற்கு ஏற்பவே தீர்மானங்களை பொதுச் சபைக்கு அறிவித்தோம். அங்கு குழப்பங்கள் ஏறபட்டன. அவர்கள் கேட்டதன் பெயரில் வாக்கெடுப்புக்கு விட்டோம். அதுவும் நிறைவேற்றப்பட்டது. மறுநாளே கட்சியின் தேசிய மாநாடு நடந்து முடிந்திருக்க வேண்டும். புதிய நிர்வாகம் முடிவான பிறகும் சிலர் குழப்பத்தை ஏற்படுத்தினர். தேசிய மாநாட்டை பிற்போட வேண்டாம் என்று தலைவா் மாவை சேனாதிராசாவுக்கும் புதிய தலைவருக்கும்சொன்னேன். மாநாட்டில் புதிய தலைவர் பதவியை பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறினேன். பிறகு கடிதம் மூலம் பகிரங்கமாகவும் கூறியிருந்தேன். ஆனால், அதன் பின்னரும் 3 வாரங்கள் மாநாடு நடக்கவில்லை. பின்னர் தொடுக்கப்பட்ட வழக்கில் ஜனவரி 21, 27ஆம் திகதிகளில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் எவற்றையும் நடைமுறைப்படுத்தக்கூடாது என்று திருகோணமலை நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்தது. இதன் பின்னர் புதிய தலைமை – புதிய நிர்வாகத்தை தெரிவு செய்வதாக கட்சியினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். கட்சி சார்பான அனைத்து வழக்குகளையும் இதுவரை நானே கையாண்டிருக்கிறேன். இது விடயத்தில் என்னிடத்தில் ஆலோசனை கேட்கப்படவில்லை. நானும் எதிராளியாக இருப்பதாலோ என்னவோ என்னிடம் ஆலோசனை கேட்கப்படவில்லை. தலைமைப் பதவிக்கான தேர்தலில் எனது பெயரை பிரேரிக்கிறபோது நான் இணக்கம் தெரிவித்தே அதில் போட்டியிட்டேன். இனிமேல் தலைவராக இருக்க மாட்டேன் என்று நான் சொல்லப்போவது இல்லை” என்று கூறியிருந்தார்.   https://www.ilakku.org/தமிழ்-அரசின்-தலைமையை-ஏற்/  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.