Jump to content

இண்டர்போல் உதவியுடன் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடவடிக்கை.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இண்டர்போல் உதவியுடன் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடவடிக்கை.!

weera.jpg

சர்வதேச மட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை முடக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

"சர்வதேச பொலிஸாருடன் (இண்டர்போல்) இணைந்து புலிகளின் சர்வதேச நிதிச் செயற்பாடுகளை முடக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம்" எனவும் அவர் கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"புலிகளின் தேவைக்காகவே மாகாண சபை முறைமை இலங்கையில் கொண்டு வரப்பட்டது. இன்றும் புலிகளின் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

நாம் புலியின் வாலையே அழித்துள்ளோம். தலை இன்னமும் சர்வதேச மட்டத்தில் உயிர்ப்புடன் இயங்குகின்றது. எனவே, நாம் இன்னொரு போருக்கு எப்போதும் தயாராக இருக்க வேண்டும். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி இருந்தால் மட்டுமே இதனை எம்மால் கையாள முடியும்.

இந்தியாவை எமக்கெதிராகத் தூண்டிவிட நினைக்கும் தமிழர் தரப்பினர் அரசை நெருக்கடிக்குள் தள்ளுவதாக நினைத்து கொண்டு தமிழ் மக்களையே நெருக்கடிக்குள் தள்ளுகின்றனர்" - என்றார்.

http://aruvi.com/article/tam/2020/09/06/16405/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இந்தியாவை எமக்கெதிராகத் தூண்டிவிட நினைக்கும் தமிழர் தரப்பினர் அரசை நெருக்கடிக்குள் தள்ளுவதாக நினைத்து கொண்டு தமிழ் மக்களையே நெருக்கடிக்குள் தள்ளுகின்றனர்" - என்றார்.

இந்த விடயத்தை சரியாகவே சொல்லியிருக்கிறார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இந்தியாவை எமக்கெதிராகத் தூண்டிவிட நினைக்கும் தமிழர் தரப்பினர் அரசை நெருக்கடிக்குள் தள்ளுவதாக நினைத்து கொண்டு தமிழ் மக்களையே நெருக்கடிக்குள் தள்ளுகின்றனர்" - என்றார்.

இந்தியாவை எவருமே தூண்டிவிடுவதில்லை. அதைச் செய்வது சிங்களவர்கள்தான். சீனாவின் பக்கம் சாய்வதாலேயே இந்தியா இலங்கைக்கு எதிராகச் செயற்படும் சந்தர்ப்பத்தினை சிங்களவர்களே செய்துகொண்டார்கள். தமிழ்த் தலைமைகளோ, தமிழர்களோ கேட்டுக்கொண்டதன்படி செயற்பட இந்தியா ஒன்றும் தமிழர்களின் நேச சக்தி கிடையாது. தனக்குத் தேவையென்றால் எதையுமே செய்யக்கூடிய ஒரு நாசகார சக்திதான் இந்தியா. கூடவிருந்தே குழிபறித்த தூரோகத்தாலும், இந்தியாவின் உதவிகளாலும் வீழ்த்தப்பட்ட நாம் எமது எதிரிகள் யார், துரோகிகள் யார் என்பதில் மிகத் தெளிவாகவே இருக்கிறோம்.  ஒரு இனக்கொலையாளன் தமிழ்த் தலைமைகள் என்று அவனே சித்தரிக்கும் சில மனிதர்களைப் பார்த்துக் கொக்கரிக்கிறான் என்றால், அதை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கும் நிலையில்த்தான் நாம்  இருக்கிறோம். 

இதில் வேடிக்கை என்னவென்றால், ஈழத்தமிழர் பிரச்சினையில் இந்தியா ஈடுபடு முன்னமே தமிழர்களைச் சிங்களவன் கொல்லத் தொடங்கிவிட்டான் என்பதை இன்று கொக்கரிக்கும் சிங்களவனை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கும் சிலர் இலகுவாக மறந்துவிட்டனர்.

தமிழனைப் பொறுத்தவரையில் சிங்களவன் எதிரி, இந்தியா முதுகில் குத்திய துரோகி. இவர்கள் இருவரில் எவரை ஒருவர் ஆதரித்தாலும் அவர் தமது சொந்த நலன்களுக்காகவும், தமிழினத்தின் இருப்பிற்கு எதிராகவுமே செயற்படுகிறார்கள்  என்று பொருள், இதற்கு அவர்கள் முன்வைக்கும் நியாயப்படுத்தல்கள் என்னவாக இருந்தாலென்ன. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தாள் சும்மாவே காவடி...

இப்ப இரண்டு கொம்பு....

அலம்பறை கூடப்போகுது....

Link to comment
Share on other sites

41 minutes ago, ரஞ்சித் said:

தமிழனைப் பொறுத்தவரையில் சிங்களவன் எதிரி, இந்தியா முதுகில் குத்திய துரோகி. இவர்கள் இருவரில் எவரை ஒருவர் ஆதரித்தாலும் அவர் தமது சொந்த நலன்களுக்காகவும், தமிழினத்தின் இருப்பிற்கு எதிராகவுமே செயற்படுகிறார்கள்  என்று பொருள், இதற்கு அவர்கள் முன்வைக்கும் நியாயப்படுத்தல்கள் என்னவாக இருந்தாலென்ன. 

இந்த நிலையில் இலங்கைத் தமிழர்களுக்கு உங்கள் ஆலோசனைகள் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, கற்பகதரு said:

இந்த நிலையில் இலங்கைத் தமிழர்களுக்கு உங்கள் ஆலோசனைகள் என்ன?

சலுகைகளுக்காகவும், பதவிகளுக்காகவும், பணத்திற்காகவும் சிங்களவர்களுக்குச் சோரம் போவதுதான் என்று நினைக்கிறேன், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் அண்ணா?

Link to comment
Share on other sites

13 minutes ago, கற்பகதரு said:

இந்த நிலையில் இலங்கைத் தமிழர்களுக்கு உங்கள் ஆலோசனைகள் என்ன?

 

10 minutes ago, ரஞ்சித் said:

சலுகைகளுக்காகவும், பதவிகளுக்காகவும், பணத்திற்காகவும் சிங்களவர்களுக்குச் சோரம் போவதுதான் என்று நினைக்கிறேன், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் அண்ணா?

பல்கலைக்கழகப். படிப்பும் வளர்ச்சியடைந்த நாடுகளின் பாதுகாப்பும் வசதிகளும் உள்ளவர்களால் இதற்கு மேலாக சிந்தித்து பயனுள்ள வகையில் அங்குள்ள மக்களுக்கு உதவ முடியும் என்றே நான் நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கற்பகதரு said:

 

பல்கலைக்கழகப். படிப்பும் வளர்ச்சியடைந்த நாடுகளின் பாதுகாப்பும் வசதிகளும் உள்ளவர்களால் இதற்கு மேலாக சிந்தித்து பயனுள்ள வகையில் அங்குள்ள மக்களுக்கு உதவ முடியும் என்றே நான் நினைக்கிறேன்.

நான் நடப்பதைச் சொன்னேன் அண்ணோய்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, கற்பகதரு said:

இந்த நிலையில் இலங்கைத் தமிழர்களுக்கு உங்கள் ஆலோசனைகள் என்ன?

உங்கடை ஆலோசனைகளையும் சொல்வதுதானே ?

சொறிலங்காவில் இருக்கம்  கடன் விலைவாசி பிரச்சனைகளுக்கு  பொது எதிரி தேவை மவுனித்து போன புலியை  திரும்ப உருவாக்குவது சொறிலங்கா இனவாத அரசே .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் ஹிந்தியாவுடன் சிரித்து மகிழ்ந்தாலும் ஹிந்தியனை கண்ணிலேயே காட்டமுடியாது சிங்களவனுக்கு , எமது கூத்தாடி கிங் சம்மு  13 இல் கைவைத்தால் தெரியும்  ஹிந்தியனின் ஆட்டம் என்று டான் கணக்கில் டயலொக் விட்டு சிங்கள இனவாதிகளை உசுப்பேற்றி விட்டிருக்கிறார், பாவம் ஹிந்தியனின் கையாலாகாத்தனம் தெரிந்தும் அது  ஐயாவின் கறல் கட்டிய மூளையில் ஏறவில்லை போல, ஏற்கனவே நாறி நச நசத்து போன 13 ஐ பாடையில் ஏற்றும் போது பாடி ஓவராக டேமேஜ் ஆகாமல் பார்த்து ஏத்துங்கோ என்று சொல்ல 
ஒரு விசேட தூதுவரை ஏற்பாடு செய்திருக்கிறான் ஹிந்தியன், ஒரு கட்டத்திற்கு மேல் அது இலங்கையின் இறைமை என்று பின் பக்கத்தை தட்டிவிட்டு நிண்ட இடத்திற்கும் விசலம் சொல்லாமல் ஆள்மாறிடுவான்
நம்மாள் அடுத்த இலவம் பஞ்சிற்கு நாக்கை தொங்கப்போடவேண்டியது தான் அடுத்த தபா வரை ஆள் தாங்குமா ...?       

Link to comment
Share on other sites

1 hour ago, ரஞ்சித் said:

தமிழ்த் தலைமைகளோ, தமிழர்களோ கேட்டுக்கொண்டதன்படி செயற்பட இந்தியா ஒன்றும் தமிழர்களின் நேச சக்தி கிடையாது. தனக்குத் தேவையென்றால் எதையுமே செய்யக்கூடிய ஒரு நாசகார சக்திதான் இந்தியா. கூடவிருந்தே குழிபறித்த தூரோகத்தாலும், இந்தியாவின் உதவிகளாலும் வீழ்த்தப்பட்ட நாம் எமது எதிரிகள் யார், துரோகிகள் யார் என்பதில் மிகத் தெளிவாகவே இருக்கிறோம்.  

தமிழர் மூச்சோடு கலந்திருக்கும் இராசையா பார்த்திபன் எனப் பெயர்கொண்ட எங்கள் திலீபனும், பூபதி கணபதிப்பிள்ளை எனப் பெயர்கொண்ட எங்கள் அன்னை பூபதி அவர்களும், இந்தியா. கூடவிருந்தே குழிபறிக்கும் தூரோக நாடு என்பதை உலகமே ஐயமின்றி அறிவதற்கான வலுவான சாட்சிகளாக உள்ளனர்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, அக்னியஷ்த்ரா said:

இந்த விடயத்தை சரியாகவே சொல்லியிருக்கிறார்

இந்தியா இலங்கைத் தமிழர்களை தூண்டிவிடுவதாக  கூறமுடியாதல்லவா 😂 ஆதலால் கத்தியை மறுவளமாகப் போட்டிருக்கிறார். 

அம்புட்டுதே 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கற்பகதரு said:

இந்த நிலையில் இலங்கைத் தமிழர்களுக்கு உங்கள் ஆலோசனைகள் என்ன?

1) வடக்கு கிழக்கிலுள்ள தமிழர்களை பொருளாதார ரீதியில் சொந்தக்காலில் நிற்கவைத்தல்

2) புலம்பெயர்ந்தவர்கள் இலங்கையில் குறிப்பாகக் தலைநகரிலும் வடக்கு கிழக்கிலும் முதலீடு செய்தல்.

3) வடக்கு கிழக்கில் கல்வியறிவூட்டலை தீவிரப்படுத்துதல் (விவசாயி விக் போல) 

இவை மூன்றையும் வேகமாகச் செய்தால் இவை எங்களுக்கு நீண்டகால நோக்கில் நல்ல பலனைத்தரும். 👍

Link to comment
Share on other sites

7 hours ago, பெருமாள் said:

உங்கடை ஆலோசனைகளையும் சொல்வதுதானே ?

சொறிலங்காவில் இருக்கம்  கடன் விலைவாசி பிரச்சனைகளுக்கு  பொது எதிரி தேவை மவுனித்து போன புலியை  திரும்ப உருவாக்குவது சொறிலங்கா இனவாத அரசே .

இருந்தா தனே... இன்னமும் ஜெர்மனி நாசிக்களை எதிர்த்து     பிரான்ஸ் மக்கள்  போராட வேண்டுமா இல்லையா என்பதற்கு அண்ணாச்சி இன்னமும் பதில் சொல்லவில்லை; இதுக்குள்ள புதிசா கேள்வி கேட்டு குடைய வேண்டாம்.

Link to comment
Share on other sites

5 hours ago, Kapithan said:

1) வடக்கு கிழக்கிலுள்ள தமிழர்களை பொருளாதார ரீதியில் சொந்தக்காலில் நிற்கவைத்தல்

2) புலம்பெயர்ந்தவர்கள் இலங்கையில் குறிப்பாகக் தலைநகரிலும் வடக்கு கிழக்கிலும் முதலீடு செய்தல்.

3) வடக்கு கிழக்கில் கல்வியறிவூட்டலை தீவிரப்படுத்துதல் (விவசாயி விக் போல) 

இவை மூன்றையும் வேகமாகச் செய்தால் இவை எங்களுக்கு நீண்டகால நோக்கில் நல்ல பலனைத்தரும். 👍

இவை சரியான வழிகாட்டல்.  கொழும்பில் உள்ள Majestic City போன்ற பாரிய முதலீடுகள் தமிழருடையதே. இந்த கட்டடத்  தொகுதியின் ஆரம்பகாலத்தில் நானும் முதலிட்டு அண்மைக்காலம் வரை எனது பங்குகளை வைத்திருந்தேன். கடந்த சில ஆண்டுகளாக மேலதிக முதலீடுகளை வடக்கு-கிழக்கில், குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் செய்வது பற்றி கலந்துரையாடிய போது, அங்கே வணிகங்கள் வன்முறை குழுக்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்போரால் செய்யப்படுவதாக அறியக்கிடைத்தது. இவர்களில் சிலர் அரசியல்வாதிகள். மற்றவர்கள் அரசியல் செல்வாக்குள்ளவர்கள். புதிய வணிகம் தமக்கு போட்டியானது என இவர்கள் நினைத்தால் அழித்துவிடுவார்கள் என்ற பயம் உள்ளது.  போட்டியாக இல்லாவிட்டாலும் வணிகம் சிறப்பாக வளர்ந்தால் அதை அவர்கள் தமதாக்க விரும்புகிறார்கள்.  இந்த நிலமைகளை எவ்வாறு கையாளலாம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

1) வடக்கு கிழக்கிலுள்ள தமிழர்களை பொருளாதார ரீதியில் சொந்தக்காலில் நிற்கவைத்தல்

2) புலம்பெயர்ந்தவர்கள் இலங்கையில் குறிப்பாகக் தலைநகரிலும் வடக்கு கிழக்கிலும் முதலீடு செய்தல்.

3) வடக்கு கிழக்கில் கல்வியறிவூட்டலை தீவிரப்படுத்துதல் (விவசாயி விக் போல) 

இவை மூன்றையும் வேகமாகச் செய்தால் இவை எங்களுக்கு நீண்டகால நோக்கில் நல்ல பலனைத்தரும். 👍

இதைத்தான் பலரும் செய்து  கொண்டிருக்கிறார்கள்

ஆனால் இதைவிட சிங்களவனிடம் நாம் உங்கள் அடிமைகள் 

எந்த நிலையிலும் இந்த  நாட்டில்  உரிமை கொண்டாடமாட்டோம் என சரணடைதல் முன்னேற சுலபமான  வழி  என்று

பல்கலைக்கழகங்களில்  படித்து பட்டம்  பெற்றவர்கள்  என்று தம்மை  தாமே  சொல்லிக்கொள்பவர்கள் முன்னுக்கு நிற்கிறார்களே?

யாம் என்ன  பண்ணும்????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொறீலங்கா இனப்படுகொலை அரசு.. ஒரு இனத்தை அதன் அரசியல் விடுதலை தொடர்பான முயற்சிகளை முன்னிட்டு இன்ரபோலை தவறாக வழிநடத்தி.. அந்த இனக்குழும மக்களை பழிவாங்கவோ.. இன அழிப்புச் செய்யவோ அனுமதிக்கக் கூடாது.

புலம்பெயர் தமிழ் இளையோர் அமைப்புக்கள்.. இது தொடர்பில் இன்ரபோல்.. மற்றும் சர்வதேச உளவு அமைப்புக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

தமிழ் இளையோர் இன்ரபோல்.. மற்றும் சர்வதேச உளவு அமைப்புக்களில் குறிப்பாக மேற்கு நாட்டு உளவு அமைப்புக்களில்.. தம்மை இணைத்துக் கொள்வதையும் அதிகரிக்க வேண்டும்.. இந்த சிங்களச் சவால்களை எதிர்கொள்ள. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கற்பகதரு said:

இவை சரியான வழிகாட்டல்.  கொழும்பில் உள்ள Majestic City போன்ற பாரிய முதலீடுகள் தமிழருடையதே. இந்த கட்டடத்  தொகுதியின் ஆரம்பகாலத்தில் நானும் முதலிட்டு அண்மைக்காலம் வரை எனது பங்குகளை வைத்திருந்தேன். கடந்த சில ஆண்டுகளாக மேலதிக முதலீடுகளை வடக்கு-கிழக்கில், குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் செய்வது பற்றி கலந்துரையாடிய போது, அங்கே வணிகங்கள் வன்முறை குழுக்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்போரால் செய்யப்படுவதாக அறியக்கிடைத்தது. இவர்களில் சிலர் அரசியல்வாதிகள். மற்றவர்கள் அரசியல் செல்வாக்குள்ளவர்கள். புதிய வணிகம் தமக்கு போட்டியானது என இவர்கள் நினைத்தால் அழித்துவிடுவார்கள் என்ற பயம் உள்ளது.  போட்டியாக இல்லாவிட்டாலும் வணிகம் சிறப்பாக வளர்ந்தால் அதை அவர்கள் தமதாக்க விரும்புகிறார்கள்.  இந்த நிலமைகளை எவ்வாறு கையாளலாம்?

இவ்வாறான நிலமைகளை அரசியல்வாதியாகவும் வியாபாரியாகவும் சிந்தித்து புத்திசாலித்தனமாகக் கையாளவேண்டும். 

ஆடுற மாட்ட ஆடியும் பாடுற மாட்ட பாடியும் கறக்க வேண்டும். 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

இதைத்தான் பலரும் செய்து  கொண்டிருக்கிறார்கள்

ஆனால் இதைவிட சிங்களவனிடம் நாம் உங்கள் அடிமைகள் 

எந்த நிலையிலும் இந்த  நாட்டில்  உரிமை கொண்டாடமாட்டோம் என சரணடைதல் முன்னேற சுலபமான  வழி  என்று

பல்கலைக்கழகங்களில்  படித்து பட்டம்  பெற்றவர்கள்  என்று தம்மை  தாமே  சொல்லிக்கொள்பவர்கள் முன்னுக்கு நிற்கிறார்களே?

யாம் என்ன  பண்ணும்????

உன்மையில் சரியான அரசியல் நகர்வை செய்தால் வெளிநாட்டு பணம் தங்கு தடையின்றி பாயும் எங்கு கதைக்கணுமோ அங்கு கதைக்காமல் இங்குவந்து சதிராடும் வேடதாரிகளை  என்ன செய்வது ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, பெருமாள் said:

உன்மையில் சரியான அரசியல் நகர்வை செய்தால் வெளிநாட்டு பணம் தங்கு தடையின்றி பாயும் எங்கு கதைக்கணுமோ அங்கு கதைக்காமல் இங்குவந்து சதிராடும் வேடதாரிகளை  என்ன செய்வது ?

ஐயா பெருமாள், விசுகு, 

ஒரு விடயம் பிரயோசனமாய் கதைக்கும்போது எங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்பைக் கொஞ்சம் தள்ளி வைத்தால் என்ன ? 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Kapithan said:

1) வடக்கு கிழக்கிலுள்ள தமிழர்களை பொருளாதார ரீதியில் சொந்தக்காலில் நிற்கவைத்தல்

2) புலம்பெயர்ந்தவர்கள் இலங்கையில் குறிப்பாகக் தலைநகரிலும் வடக்கு கிழக்கிலும் முதலீடு செய்தல்.

3) வடக்கு கிழக்கில் கல்வியறிவூட்டலை தீவிரப்படுத்துதல் (விவசாயி விக் போல) 

இவை மூன்றையும் வேகமாகச் செய்தால் இவை எங்களுக்கு நீண்டகால நோக்கில் நல்ல பலனைத்தரும். 👍

நல்ல கருத்து, இதைதான் எம்மால் இப்ப செய்து முன்னேற்ற முடியும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

நல்ல கருத்து, இதைதான் எம்மால் இப்ப செய்து முன்னேற்ற முடியும்

பல வருட முயற்சிகளுக்குப்பின்னர்

எனது சிறிய முயற்சியொன்று சிறிய வெற்றியைத் தரத்தொடங்கியுள்ளது. போட்ட முதலீட்டில் 25% ஒருவருடத்தில் மீளப் பெற்று அதனை திரும்பவும் மீள் முதலீடு செய்துள்ளேன்.  ஏறக்குறைய  நான்கு குடும்பங்கள் பயனடைகின்றன. 

நான் எதிர்பார்ப்பது முதலுக்கான பாதுகாப்பு மட்டுமே. காலப்போக்கில் இலாபத்தில் பங்கு.

முதலீட்டை வெளியே எடுப்பதாக உத்தேசமில்லை.  👍

Link to comment
Share on other sites

59 minutes ago, Kapithan said:

பல வருட முயற்சிகளுக்குப்பின்னர்

எனது சிறிய முயற்சியொன்று சிறிய வெற்றியைத் தரத்தொடங்கியுள்ளது. போட்ட முதலீட்டில் 25% ஒருவருடத்தில் மீளப் பெற்று அதனை திரும்பவும் மீள் முதலீடு செய்துள்ளேன்.  ஏறக்குறைய  நான்கு குடும்பங்கள் பயனடைகின்றன. 

நான் எதிர்பார்ப்பது முதலுக்கான பாதுகாப்பு மட்டுமே. காலப்போக்கில் இலாபத்தில் பங்கு.

முதலீட்டை வெளியே எடுப்பதாக உத்தேசமில்லை.  👍

இடம் மற்றும் நபர்கள் பற்றிய விபரங்கள் வெளியிடாமல் உங்கள் திட்டம் பற்றி 
விபரிக்கலாமே மறவர்களும் பின்பற்ற கூடும் அவர்களுக்கு சரி என தோன்றினால் 

Link to comment
Share on other sites

1 hour ago, Kapithan said:

பல வருட முயற்சிகளுக்குப்பின்னர்

எனது சிறிய முயற்சியொன்று சிறிய வெற்றியைத் தரத்தொடங்கியுள்ளது. போட்ட முதலீட்டில் 25% ஒருவருடத்தில் மீளப் பெற்று அதனை திரும்பவும் மீள் முதலீடு செய்துள்ளேன்.  ஏறக்குறைய  நான்கு குடும்பங்கள் பயனடைகின்றன. 

நான் எதிர்பார்ப்பது முதலுக்கான பாதுகாப்பு மட்டுமே. காலப்போக்கில் இலாபத்தில் பங்கு.

முதலீட்டை வெளியே எடுப்பதாக உத்தேசமில்லை.  👍

வெற்றிபெற வாழ்த்துகள் கப்பிதான். ஏற்றுமதிக்கான உற்பத்தி செய்கிறீர்களா அல்லது உள்ளூர் பயன்பாட்டுக்கான பொருட்களா? பொதுநல நிறுவனங்களூடாக சைக்கிளில் இணைத்து இழுத்து செல்லத்தக்க பொருட்களை காவும் இணைப்பு வண்டிகளை தயாரிக்கும் தொழிற்சாலையை நிறுவுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? எரிபொருள் செலவில்லாமல் விவசாயிகளும் வியாபாரிகளும் பொருட்களை கொண்டு செல்ல பயன்படும் இல்லையா? இரண்டு அல்லது நாலு துவிச்சக்கர வண்டிகள் இழுத்து செல்லத்தக்கதாக அமைந்தால் மேலும் அதிக பொருட்களை காவி செல்ல முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Kapithan said:

1) வடக்கு கிழக்கிலுள்ள தமிழர்களை பொருளாதார ரீதியில் சொந்தக்காலில் நிற்கவைத்தல்

2) புலம்பெயர்ந்தவர்கள் இலங்கையில் குறிப்பாகக் தலைநகரிலும் வடக்கு கிழக்கிலும் முதலீடு செய்தல்.

3) வடக்கு கிழக்கில் கல்வியறிவூட்டலை தீவிரப்படுத்துதல் (விவசாயி விக் போல) 

இவை மூன்றையும் வேகமாகச் செய்தால் இவை எங்களுக்கு நீண்டகால நோக்கில் நல்ல பலனைத்தரும். 👍

அறிவின்மையை இங்கு புலம்பெயர் தேசத்திலும் 
ஈழத்திலும் முதலில் போக்க வேண்டும் 

சரியான ஒரு வழிகாட்டல் பொது அறிவு இல்லாமல் 
கடந்த 40-50 வருடமாக எனோ தானோ என்று வாழ்ந்த ஒரு சமூகம் நாம் 

எங்களை மூளைச்சலவை செய்வது முட்டாள்தனமான எண்ணங்களை 
புகுத்துவது என்பது மிக இலகுவானது காரணம் நாம் ஒரு தற்காப்பு 
நிலைக்கே தள்ளாடிக்கொண்டு இருந்தவர்கள் ஆதலால்  எமக்கு உயரிய எண்ணமோ 
எதிர்பார்ப்போ தேவையற்று இருந்தது 

இதை நாம் செய்ய தவறின் எந்த பயிரும் விளையலாம் 
வீடு வந்து சேராது. 

எங்களிடம் போதிய பலம் வளம் எல்லாம் உண்டு 
பயன்படுத்த போதிய அறிவில்லாமையால் அழிந்துபோகிறோம் 
இதற்கு கடந்த 10 வருடத்தில் வான் நோக்கி வளர்ந்த ஆயிர கணக்கான 
கோவில்கள்தான் ஆதாரம்.
ஏன்? எதற்கு?
என்ற கேள்விக்கே வேலையில்லாத மனித மூளையை சுமக்கும் 
ஒரு சுமைதாங்கி வாழ்க்கையில் இருந்து முதலில் வெளியேற வேண்டும்.

சம நேரத்தில் எங்களுடைய எல்லா வளமும் சூறையாடபட்டு கொண்டு இருக்கிறது  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.