Jump to content

இண்டர்போல் உதவியுடன் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடவடிக்கை.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, அபராஜிதன் said:

இடம் மற்றும் நபர்கள் பற்றிய விபரங்கள் வெளியிடாமல் உங்கள் திட்டம் பற்றி 
விபரிக்கலாமே மறவர்களும் பின்பற்ற கூடும் அவர்களுக்கு சரி என தோன்றினால் 

எனது சிறு முயற்சி முதலில் தற்செயலாக ஏற்பட்டதுதான் (அதற்கான மனநிலைஏற்கனவே இருந்தது.) எனது நண்பன் முன்னர் UNDP யில் முக்கிய பொறுப்பில் இருந்தவர். அவனது ஆலோசனையும் நம்பிக்கையூட்டலும், வழிகாட்டலும் ஒருங்கே சேர்ந்தபடியால்தான் இந்த முயற்சி சாத்தியமாயிற்று. நன்றி அவனுக்கு உரியது

திட்டம் ; உவர்நீர் மீன்பிடி

இடம்; பூனகரிக்கு மேற்கேயுள்ள பள்ளிக்குடா

தொழில் முயற்சியாளர்; யாழ் நகரின் முன்னணிக் கல்லூரியில் கற்று தனியார் நிறுவனம் ஒன்றில் மாடாய் வேலை செய்து ஓடாய்த் தேய்ந்து வெறுத்துப்போனவர் 😂

பின்ணணி;  சிறகுவலை மீன்பிடி. மீன் வளத்திற்கோ சூழலுக்கோ மிக  மிகக் குறைந்த அளவு பாதிப்பு

முதலீடு; 24 இலட்சம்

ஐந்து சிறகுவலைக் கூட்டம் + ஒரு Fiberglass படகு + 40 HP வெளியிணைப்பு இயந்திரம்

பயனாளர்கள்; தொழில் முனைவர் + இரண்டு நிரந்தரத் தொளிலாளர்கள் + ஆகக் குறைந்தது மேலும் இரண்டு பகுதி நேரத் தொளிலாளர்கள்.

தொடக்கம்; 2019 September 

இந்த வருடம் வைகாசி மாதத்திற்குள் முதலீட்டின் 25% ஐ மீளப் பெற்றுக்கொண்டேன்.  அதனை மீள் முதலீடு செய்துள்ளேன். இந்த  September மாதம் மீளவும் இரு சிறகுவலைக் கூட்டம் புதிதாக தொடங்குகிறார்கள்

வருமானத்தைப் பிரிக்கும் முறை; சகல செலவும் போக வருமானம் மூன்றாகப் பிரிக்கப்படுகிறது 1) முதலீட்டாளருக்கு 2) முயற்சியாளர் 3) முத்லீட்டுக்கான சேமிப்பும் மேலதிக செலவும்(மேலதிக செலவு - ஏற்கனவேயுள்ள சிறகுவலைக் கூட்டத்திற்கு ஏற்படும் சேதம் + மீள் நிரப்புகை)

பிடிக்கப்படும் மீன் யாழ் நகரத்திற்கு வியாபாரிகளால்  எடுத்துச் செல்லப்படுகிறது.

எனது விருப்பம்; கொழும்பிற்கும் பின்னர் ஐரோப்பாவிற்கும் ஏற்றுமதி செய்தல் (விருப்பம் மட்டும்தான் 😂) நாளடைவில் சாத்தியமாகும் என நம்புகிறேன். (எல்லாம் அவன் செயல் 😂)

தடைகள்; முயற்சியாளர் மிகவும் பாரம்பரிய முயற்சிகளுக்கெ முன்னுரிமை வழங்குகிறார்.. நவீன முறைகளுக்கு ஆதரவில்லை. சுருங்கக் கூறின், மீன்கள்தான் இவர்களைத் தேடி வரவேண்டும். இவர்கள் மீன்களைத் தேடிபோக ஆயத்தமில்லை. ☹️ காரணம்,  பயம். முதலுக்கு மோசம் வரக்கூடாது என்கிறார். 🤔

ஒரு நிறுவனத்திற்குரிய ஒழுங்கை ஏற்படுத்த முனைகிறேன். வெற்றி நிச்சயம் என நம்புகிறேன் 😜

எனது நிலைப்பாடு;  முயற்சியிலிருந்து பின்வாங்குவதில்லை. மேலும் பல சிறு முயற்சிகளை மேற்கொள்ள எத்தனிக்கிறேன். நிச்சயம் வெற்றியடைவேன். 

(வாசிப்பவர்கள் களைப்படையக் கூடாது என்கின்ற நன்மனது காரணமாக இத்துடன் நிறுத்துகிறேன். நன்றி வணக்கம் 😂)

 

 

 

 

 

 

 

1 hour ago, கற்பகதரு said:

வெற்றிபெற வாழ்த்துகள் கப்பிதான். ஏற்றுமதிக்கான உற்பத்தி செய்கிறீர்களா அல்லது உள்ளூர் பயன்பாட்டுக்கான பொருட்களா? பொதுநல நிறுவனங்களூடாக சைக்கிளில் இணைத்து இழுத்து செல்லத்தக்க பொருட்களை காவும் இணைப்பு வண்டிகளை தயாரிக்கும் தொழிற்சாலையை நிறுவுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? எரிபொருள் செலவில்லாமல் விவசாயிகளும் வியாபாரிகளும் பொருட்களை கொண்டு செல்ல பயன்படும் இல்லையா? இரண்டு அல்லது நாலு துவிச்சக்கர வண்டிகள் இழுத்து செல்லத்தக்கதாக அமைந்தால் மேலும் அதிக பொருட்களை காவி செல்ல முடியும்.

தயவு செய்து அங்குள்ள மக்களின் மனனிலையறிந்து அதற்கேற்ப உங்கள் முயற்சியை வடிவமையுங்கள். 

நான் பட்ட துன்பம் சொல்லி மாளாது. 

நீங்கள் செய்யவேண்டியது பொருத்தமான ஆளைக் கண்டுபிடிப்பதுதான். கண்டுபிடித்தால் எல்லாமே வெற்றியாக முடியும். 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Kapithan said:

ஒரு நிறுவனத்திற்குரிய ஒழுங்கை ஏற்படுத்த முனைகிறேன். வெற்றி நிச்சயம் என நம்புகிறேன் 😜

வெற்றி நிச்சயம் என்று வெற்றி நடை போடுங்கள்.

Link to comment
Share on other sites

1 hour ago, Kapithan said:

எனது சிறு முயற்சி முதலில் தற்செயலாக ஏற்பட்டதுதான் (அதற்கான மனநிலைஏற்கனவே இருந்தது.) எனது நண்பன் முன்னர் UNDP யில் முக்கிய பொறுப்பில் இருந்தவர். அவனது ஆலோசனையும் நம்பிக்கையூட்டலும், வழிகாட்டலும் ஒருங்கே சேர்ந்தபடியால்தான் இந்த முயற்சி சாத்தியமாயிற்று. நன்றி அவனுக்கு உரியது

திட்டம் ; உவர்நீர் மீன்பிடி

இடம்; பூனகரிக்கு மேற்கேயுள்ள பள்ளிக்குடா

தொழில் முயற்சியாளர்; யாழ் நகரின் முன்னணிக் கல்லூரியில் கற்று தனியார் நிறுவனம் ஒன்றில் மாடாய் வேலை செய்து ஓடாய்த் தேய்ந்து வெறுத்துப்போனவர் 😂

பின்ணணி;  சிறகுவலை மீன்பிடி. மீன் வளத்திற்கோ சூழலுக்கோ மிக  மிகக் குறைந்த அளவு பாதிப்பு

முதலீடு; 24 இலட்சம்

ஐந்து சிறகுவலைக் கூட்டம் + ஒரு Fiberglass படகு + 40 HP வெளியிணைப்பு இயந்திரம்

பயனாளர்கள்; தொழில் முனைவர் + இரண்டு நிரந்தரத் தொளிலாளர்கள் + ஆகக் குறைந்தது மேலும் இரண்டு பகுதி நேரத் தொளிலாளர்கள்.

தொடக்கம்; 2019 September 

இந்த வருடம் வைகாசி மாதத்திற்குள் முதலீட்டின் 25% ஐ மீளப் பெற்றுக்கொண்டேன்.  அதனை மீள் முதலீடு செய்துள்ளேன். இந்த  September மாதம் மீளவும் இரு சிறகுவலைக் கூட்டம் புதிதாக தொடங்குகிறார்கள்

வருமானத்தைப் பிரிக்கும் முறை; சகல செலவும் போக வருமானம் மூன்றாகப் பிரிக்கப்படுகிறது 1) முதலீட்டாளருக்கு 2) முயற்சியாளர் 3) முத்லீட்டுக்கான சேமிப்பும் மேலதிக செலவும்(மேலதிக செலவு - ஏற்கனவேயுள்ள சிறகுவலைக் கூட்டத்திற்கு ஏற்படும் சேதம் + மீள் நிரப்புகை)

பிடிக்கப்படும் மீன் யாழ் நகரத்திற்கு வியாபாரிகளால்  எடுத்துச் செல்லப்படுகிறது.

எனது விருப்பம்; கொழும்பிற்கும் பின்னர் ஐரோப்பாவிற்கும் ஏற்றுமதி செய்தல் (விருப்பம் மட்டும்தான் 😂) நாளடைவில் சாத்தியமாகும் என நம்புகிறேன். (எல்லாம் அவன் செயல் 😂)

தடைகள்; முயற்சியாளர் மிகவும் பாரம்பரிய முயற்சிகளுக்கெ முன்னுரிமை வழங்குகிறார்.. நவீன முறைகளுக்கு ஆதரவில்லை. சுருங்கக் கூறின், மீன்கள்தான் இவர்களைத் தேடி வரவேண்டும். இவர்கள் மீன்களைத் தேடிபோக ஆயத்தமில்லை. ☹️ காரணம்,  பயம். முதலுக்கு மோசம் வரக்கூடாது என்கிறார். 🤔

ஒரு நிறுவனத்திற்குரிய ஒழுங்கை ஏற்படுத்த முனைகிறேன். வெற்றி நிச்சயம் என நம்புகிறேன் 😜

எனது நிலைப்பாடு;  முயற்சியிலிருந்து பின்வாங்குவதில்லை. மேலும் பல சிறு முயற்சிகளை மேற்கொள்ள எத்தனிக்கிறேன். நிச்சயம் வெற்றியடைவேன். 

(வாசிப்பவர்கள் களைப்படையக் கூடாது என்கின்ற நன்மனது காரணமாக இத்துடன் நிறுத்துகிறேன். நன்றி வணக்கம் 😂)

 

 

 

 

 

 

 

தயவு செய்து அங்குள்ள மக்களின் மனனிலையறிந்து அதற்கேற்ப உங்கள் முயற்சியை வடிவமையுங்கள். 

நான் பட்ட துன்பம் சொல்லி மாளாது. 

நீங்கள் செய்யவேண்டியது பொருத்தமான ஆளைக் கண்டுபிடிப்பதுதான். கண்டுபிடித்தால் எல்லாமே வெற்றியாக முடியும். 👍

வாவ் மேலும் மேலும் முன்னேற வாழ்த்துகள், வாழ்த்துகள் ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kapithan said:

ஐயா பெருமாள், விசுகு, 

ஒரு விடயம் பிரயோசனமாய் கதைக்கும்போது எங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்பைக் கொஞ்சம் தள்ளி வைத்தால் என்ன ? 🤔

எமக்குள் விருப்பு வெறுப்பு கிடையாது ஏற்கனவே  பலமுறை முயட்சித்து அனுபவம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kapithan said:

எனது சிறு முயற்சி முதலில் தற்செயலாக ஏற்பட்டதுதான் (அதற்கான மனநிலைஏற்கனவே இருந்தது.) எனது நண்பன் முன்னர் UNDP யில் முக்கிய பொறுப்பில் இருந்தவர். அவனது ஆலோசனையும் நம்பிக்கையூட்டலும், வழிகாட்டலும் ஒருங்கே சேர்ந்தபடியால்தான் இந்த முயற்சி சாத்தியமாயிற்று. நன்றி அவனுக்கு உரியது

திட்டம் ; உவர்நீர் மீன்பிடி

இடம்; பூனகரிக்கு மேற்கேயுள்ள பள்ளிக்குடா

தொழில் முயற்சியாளர்; யாழ் நகரின் முன்னணிக் கல்லூரியில் கற்று தனியார் நிறுவனம் ஒன்றில் மாடாய் வேலை செய்து ஓடாய்த் தேய்ந்து வெறுத்துப்போனவர் 😂

பின்ணணி;  சிறகுவலை மீன்பிடி. மீன் வளத்திற்கோ சூழலுக்கோ மிக  மிகக் குறைந்த அளவு பாதிப்பு

முதலீடு; 24 இலட்சம்

ஐந்து சிறகுவலைக் கூட்டம் + ஒரு Fiberglass படகு + 40 HP வெளியிணைப்பு இயந்திரம்

பயனாளர்கள்; தொழில் முனைவர் + இரண்டு நிரந்தரத் தொளிலாளர்கள் + ஆகக் குறைந்தது மேலும் இரண்டு பகுதி நேரத் தொளிலாளர்கள்.

தொடக்கம்; 2019 September 

இந்த வருடம் வைகாசி மாதத்திற்குள் முதலீட்டின் 25% ஐ மீளப் பெற்றுக்கொண்டேன்.  அதனை மீள் முதலீடு செய்துள்ளேன். இந்த  September மாதம் மீளவும் இரு சிறகுவலைக் கூட்டம் புதிதாக தொடங்குகிறார்கள்

வருமானத்தைப் பிரிக்கும் முறை; சகல செலவும் போக வருமானம் மூன்றாகப் பிரிக்கப்படுகிறது 1) முதலீட்டாளருக்கு 2) முயற்சியாளர் 3) முத்லீட்டுக்கான சேமிப்பும் மேலதிக செலவும்(மேலதிக செலவு - ஏற்கனவேயுள்ள சிறகுவலைக் கூட்டத்திற்கு ஏற்படும் சேதம் + மீள் நிரப்புகை)

பிடிக்கப்படும் மீன் யாழ் நகரத்திற்கு வியாபாரிகளால்  எடுத்துச் செல்லப்படுகிறது.

எனது விருப்பம்; கொழும்பிற்கும் பின்னர் ஐரோப்பாவிற்கும் ஏற்றுமதி செய்தல் (விருப்பம் மட்டும்தான் 😂) நாளடைவில் சாத்தியமாகும் என நம்புகிறேன். (எல்லாம் அவன் செயல் 😂)

தடைகள்; முயற்சியாளர் மிகவும் பாரம்பரிய முயற்சிகளுக்கெ முன்னுரிமை வழங்குகிறார்.. நவீன முறைகளுக்கு ஆதரவில்லை. சுருங்கக் கூறின், மீன்கள்தான் இவர்களைத் தேடி வரவேண்டும். இவர்கள் மீன்களைத் தேடிபோக ஆயத்தமில்லை. ☹️ காரணம்,  பயம். முதலுக்கு மோசம் வரக்கூடாது என்கிறார். 🤔

ஒரு நிறுவனத்திற்குரிய ஒழுங்கை ஏற்படுத்த முனைகிறேன். வெற்றி நிச்சயம் என நம்புகிறேன் 😜

எனது நிலைப்பாடு;  முயற்சியிலிருந்து பின்வாங்குவதில்லை. மேலும் பல சிறு முயற்சிகளை மேற்கொள்ள எத்தனிக்கிறேன். நிச்சயம் வெற்றியடைவேன். 

(வாசிப்பவர்கள் களைப்படையக் கூடாது என்கின்ற நன்மனது காரணமாக இத்துடன் நிறுத்துகிறேன். நன்றி வணக்கம் 😂)

 

 

 

 

 

 

 

தயவு செய்து அங்குள்ள மக்களின் மனனிலையறிந்து அதற்கேற்ப உங்கள் முயற்சியை வடிவமையுங்கள். 

நான் பட்ட துன்பம் சொல்லி மாளாது. 

நீங்கள் செய்யவேண்டியது பொருத்தமான ஆளைக் கண்டுபிடிப்பதுதான். கண்டுபிடித்தால் எல்லாமே வெற்றியாக முடியும். 👍

 

உங்கள் முயற்சிக்கும் முதலீட்டுக்கும்  வாழ்த்துக்களும் நன்றிகளும்...

ஆனால்  பல தரப்பட்ட  எனது  அனுபவம் ஏதோ சொல்ல நினைக்கிறது

ஆனாலும் அதையும்  தாண்டி நாம் வளர்ந்தாகணும்

வளர்த்தெடுக்கப்பட்டாகணும்

தொடருங்கள்

பணம்  உங்களுக்கு  கிடைக்கும்  வழியையும்

அதனை நீங்கள் சேமிக்க செய்யும்  தியாகங்களையும்  சொல்ல  மறக்காதீர்கள்

வாழ்க  வளமுடன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

 

உங்கள் முயற்சிக்கும் முதலீட்டுக்கும்  வாழ்த்துக்களும் நன்றிகளும்...

ஆனால்  பல தரப்பட்ட  எனது  அனுபவம் ஏதோ சொல்ல நினைக்கிறது

ஆனாலும் அதையும்  தாண்டி நாம் வளர்ந்தாகணும்

வளர்த்தெடுக்கப்பட்டாகணும்

தொடருங்கள்

பணம்  உங்களுக்கு  கிடைக்கும்  வழியையும்

அதனை நீங்கள் சேமிக்க செய்யும்  தியாகங்களையும்  சொல்ல  மறக்காதீர்கள்

வாழ்க  வளமுடன்.

தாராளமாகச் சொல்லுங்கள். நீங்கள் அச்சமுறும் விடயங்களைக் கூறுங்கள். பலருக்கு உதவியாக இருக்கும். 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, Kapithan said:

தாராளமாகச் சொல்லுங்கள். நீங்கள் அச்சமுறும் விடயங்களைக் கூறுங்கள். பலருக்கு உதவியாக இருக்கும். 👍

அச்சமுறும் விடயங்கள் அல்லது பாதிக்கக்கூடிய விடயங்களை செய்பவர்கள் எல்லா  பக்கத்திலுமிருந்தும்  வருவர். அது சிறீலங்கா  அரசு என்றில்லை. அது  வராது  விடினும் அதை  அழைத்து வர எம்மில் பலரும்  உளர்.

பெயர் வைப்பதிலிருந்து 

வேலைக்கெடுக்கும் ஆட்கள்  வரை பொதுவாகவும் மூவினமும் கலந்ததாகவும் பார்த்துக்கொள்ளுங்கள்

பணத்தை நேரடியாக கொடுக்காமல்  எவரிடமிருந்தாவது  தேவைக்கேற்ப  பெறுவது போல் பார்த்துக்கொள்ளுங்கள் கொடுக்கப்பட்ட முதலீட்டுக்கு தேவையான வேலைப்பாடு முடிக்கப்படாமல் அடுத்த முதலீட்டுக்கு பணம் போடுவதை தவிருங்கள்

முதலீட்டில் தளபாட தேய்மானம் மற்றும்  சுழற்சிப்பணம்  எவ்வளவு  என்பதனையும் அதற்கான வழிவகைகளையும் முன்னரே எழுத்தில் பெறுங்கள். இதன் மூலம் அடிக்கடி பணம் கோரப்படுவதை தவிர்க்கமுடியும்.

வேலை செய்பவர்களின் முக்கியமாக பொறுப்பாளரின் வாழ்க்கைமுறையை தொடர்ந்து அவதானியுங்கள் (நம்பிக்கை என்ற சொல்லை  வைத்து கண்ணை மூடவேண்டாம்.)

கனக்க  எழுதலாம்.

பார்க்கலாம்

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

அச்சமுறும் விடயங்கள் அல்லது பாதிக்கக்கூடிய விடயங்களை செய்பவர்கள் எல்லா  பக்கத்திலுமிருந்தும்  வருவர். அது சிறீலங்கா  அரசு என்றில்லை. அது  வராது  விடினும் அதை  அழைத்து வர எம்மில் பலரும்  உளர்.

பெயர் வைப்பதிலிருந்து 

வேலைக்கெடுக்கும் ஆட்கள்  வரை பொதுவாகவும் மூவினமும் கலந்ததாகவும் பார்த்துக்கொள்ளுங்கள்

பணத்தை நேரடியாக கொடுக்காமல்  எவரிடமிருந்தாவது  தேவைக்கேற்ப  பெறுவது போல் பார்த்துக்கொள்ளுங்கள் கொடுக்கப்பட்ட முதலீட்டுக்கு தேவையான வேலைப்பாடு முடிக்கப்படாமல் அடுத்த முதலீட்டுக்கு பணம் போடுவதை தவிருங்கள்

முதலீட்டில் தளபாட தேய்மானம் மற்றும்  சுழற்சிப்பணம்  எவ்வளவு  என்பதனையும் அதற்கான வழிவகைகளையும் முன்னரே எழுத்தில் பெறுங்கள். இதன் மூலம் அடிக்கடி பணம் கோரப்படுவதை தவிர்க்கமுடியும்.

வேலை செய்பவர்களின் முக்கியமாக பொறுப்பாளரின் வாழ்க்கைமுறையை தொடர்ந்து அவதானியுங்கள் (நம்பிக்கை என்ற சொல்லை  வைத்து கண்ணை மூடவேண்டாம்.)

கனக்க  எழுதலாம்.

பார்க்கலாம்

நான்  இது குறித்து முன்னர் எழுதி, அதை பலர் பின்பற்றுவதாக தெரிவித்தார்கள்..

யாருக்காவது தொழில் தொடங்க பணஉதவி செய்ய விரும்புபவர்கள், அவரை வங்கி ஒன்றை அணுக சொல்லுங்கள். வங்கி தரபோகும் பணத்துக்கு பாதுகாப்பு வைப்பீடு நீஙகள் கொடுக்க விரும்பும் பணமாக இருக்கும் வகையில் ஏற்பாடு செய்யுங்கள்.

இதில் நன்மை என்ன வென்றால், அவரது வியாபார திட்டத்தை அலசுவது வங்கியின் பயிற்சி எடுத்த ஒருவராக இருப்பார். அவரது தேவைக்கேற்ப பணம் கிடைக்கும். வங்கி அவரது வளர்ச்சியினை கவனிக்கும்.

அதேபோல, பணத்தை வசூலித்தும் கொள்ளும். ஊர் நிலைமைக்கு அமைய நடந்தும் கொள்ளும்.

இவற்றினை நாம் இங்கிருந்து செய்ய முடியாது. விருப்பமானல் செயல்பாடு, இலாபம் தொடர்பில் தனிப்பட்ட ஒப்பந்தமும் போடலாம்.

முக்கியமா, இதை தனி திரி ஆரம்பித்து விவாதிக்கலாம். இந்த திரி தலைப்பை பார்த்தீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

முக்கியமா, இதை தனி திரி ஆரம்பித்து விவாதிக்கலாம். இந்த திரி தலைப்பை பார்த்தீர்களா?

முக்கியமா, இதை தனி திரி ஆரம்பித்து விவாதிக்கலாம். இந்த திரி தலைப்பை பார்த்தீர்களா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.