Jump to content
  • 0

கஜேந்திரகுமார் கூட்டமைப்பிலிருந்து வெளியேற காரணம்


Paranee

Question

8 answers to this question

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அவராக வெளியேறவில்லை, வெளியேற வேண்டும் என்று சம்பந்தனின் நடவடிக்கைகள் இருந்தது. 

Link to comment
Share on other sites

தவறு. 2010 பிரிந்து போகும்போது கூறப்பட்ட காரணம் வேறு. அது சம்பந்தமாக பேட்டியும் வழங்கியிருந்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Paranee said:

தவறு. 2010 பிரிந்து போகும்போது கூறப்பட்ட காரணம் வேறு. அது சம்பந்தமாக பேட்டியும் வழங்கியிருந்தார்.

அப்ப அந்த காரணத்தையும் நீங்களே சொல்லிவிடலாமே?? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2010 நாளாளுமன்றத் தேர்தலில் பல முன்னாள் பா ஊ க்களுக்கு கூட்டமைப்பினர் இடம் கொடுக்கவில்லை குறிப்பாக வடக்கிலிருந்து சிவாஜி அண்ணர், ஸ்ரீ காந்தா, பதமினி சிதம்பரநாதன் , கஜேந்திரன் ஆகியோர் கூட்டமைப்பினால் தவிர்க்கப்பட்டனர்

கஜேந்திர குமார் அவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட இருந்தது. ஆனாலும் அவர் பதமினி சிதம்பரநாதனையும் கஜேந்திரனையும் விலத்தினால் தானும் விலகிக்கொள்கின்றேன் என அறிவித்துக்கொண்டு ( அதற்குள் சுரேஷ் கூட்டமைப்பில் முன்னுக்கு கொண்டுவரப்பட்டதும் இவர் வயது குறைந்தவர் என ஓரங்கட்டப்பட்டதும்(வீடு எதிர் சைக்கிள் ஒரு காரணம்) (அப்போதே உள்ளுக்குள்ளே முன்னணியின் உருவாக்கம்பற்றி பேச்சவார்த்தைகள் நடைபெற்றன)

கூட்டமைப்பிலிருந்து வெளியேறி முன்னணியை ஆரம்பித்தார்.

 

கூட்டமைப்பின் 2009 க்குப்பின்னரான தேசியத்திற்கெதிரான போக்கினால் கூட்டமைப்பினருக்கு எதிராக ஒரு அமைப்புத் தேவையென உணர்ந்தவர்கள் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கஜேந்திரகுமாரை வைத்து முன்னணியை உருவாக்கினர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கஜேந்திரகுமார் 2010  கூட்டமைப்பிலிருந்து வெளியேற காரணம் என்ன ?  

2009க்கு  பின்னர் கூட்டமைப்பில் உள்ள புலி  சார்ந்து  பேசுபவர்களை  ஓரங்கட்ட 

அனைத்து  நடவடிக்கைகளும் முடக்கிவிடப்பட்டன

அதன்  முதலாவது  பலி மட்டுமே கஜேந்திரகுமார்

ஆனால்  காரணம்  என்ன  என்று கேட்டால்

வேண்டாப்பொண்டாட்டி

கை பட்டால் என்ன  கால்  பட்டாலென்ன????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Paranee said:

கஜேந்திரகுமார் 2010, கூட்டமைப்பிலிருந்து வெளியேற காரணம் என்ன ?  

வணக்கம் பரணி
       மிகவும் மூத்த உறுப்பினராகிய நீங்கள் இவ்வளவு காலமும் இயங்காமல் இப்போது களமிறங்கியதன் மர்மம் என்னவோ?
        மட்டுறுத்தினராகவும் இயங்கியதாகவும் நினைவு.
சரி விடயத்திற்கு வருவோம்.

       2009  விடுதலைப் புலிகளை அழித்து யுத்தத்தில் வெற்றியடைந்து விட்டோம் என்று அரசு அறித்து அடுத்த நாளோ அதற்கு அடுத்த நாளோ இந்தியால் இருந்து நாடு திரும்பிய கூட்டணியின் தலைவர் இறங்கிய கையோடு ஒரு திட்டத்தை (ஏற்கனவே இந்தியாவில் தயாரித்ததை)இது தான் இனி எமது திட்டமென்கிறார்.

       இங்கேயே முதல் முரண்பாடுகள் தொடங்குகின்றன.கூட்டணி என்றால் நாம் எல்லோரும் பேசி முடிவெடுப்பது தான் நல்லது.இப்படி தனியே நீங்கள் எப்படி முடிவெடுப்பது என்று பிரச்சனைப்படுகிறார்கள்.
       
         தொடர்ந்தும் இந்தியாவின் அறிவுறுத்திலின் பேரில் தமிழ்தேசியத்துக்கு ஆதரவானவர்களை கழட்டிவிட தொடங்குகிறார்.இருந்தும் கஜேந்திரகுமாரை விட மற்றவர்களை ஓரம்கட்டுகிறார்.
           
          தமிழ்தேசியம் குழி தோண்டி புதைக்கப்படுகிறது என்பதை நன்றாக அறிந்து தேசியத்துக்கு ஆதரவானவர்களை சேர்த்து முன்னணி ஆரம்பமாகிறது.
          இது எனக்கு தெரிந்தது.இன்னும் பல காரணங்கள் இருக்கலாம்.
நன்றி.

Link to comment
Share on other sites

12 hours ago, ஈழப்பிரியன் said:

வணக்கம் பரணி
       மிகவும் மூத்த உறுப்பினராகிய நீங்கள் இவ்வளவு காலமும் இயங்காமல் இப்போது களமிறங்கியதன் மர்மம் என்னவோ?
        மட்டுறுத்தினராகவும் இயங்கியதாகவும் நினைவு.
சரி விடயத்திற்கு வருவோம்.

       2009  விடுதலைப் புலிகளை அழித்து யுத்தத்தில் வெற்றியடைந்து விட்டோம் என்று அரசு அறித்து அடுத்த நாளோ அதற்கு அடுத்த நாளோ இந்தியால் இருந்து நாடு திரும்பிய கூட்டணியின் தலைவர் இறங்கிய கையோடு ஒரு திட்டத்தை (ஏற்கனவே இந்தியாவில் தயாரித்ததை)இது தான் இனி எமது திட்டமென்கிறார்.

       இங்கேயே முதல் முரண்பாடுகள் தொடங்குகின்றன.கூட்டணி என்றால் நாம் எல்லோரும் பேசி முடிவெடுப்பது தான் நல்லது.இப்படி தனியே நீங்கள் எப்படி முடிவெடுப்பது என்று பிரச்சனைப்படுகிறார்கள்.
       
         தொடர்ந்தும் இந்தியாவின் அறிவுறுத்திலின் பேரில் தமிழ்தேசியத்துக்கு ஆதரவானவர்களை கழட்டிவிட தொடங்குகிறார்.இருந்தும் கஜேந்திரகுமாரை விட மற்றவர்களை ஓரம்கட்டுகிறார்.
           
          தமிழ்தேசியம் குழி தோண்டி புதைக்கப்படுகிறது என்பதை நன்றாக அறிந்து தேசியத்துக்கு ஆதரவானவர்களை சேர்த்து முன்னணி ஆரம்பமாகிறது.
          இது எனக்கு தெரிந்தது.இன்னும் பல காரணங்கள் இருக்கலாம்.
நன்றி.

வணக்கம்
அனைவருக்கும் நன்றி. நண்பர் ஒருவருடன் ஏற்பட்ட சிறு வாக்குவாதம் அதற்கான பதிலும் ஆதாரமும் எனக்கு கிடைக்கவி்ல்லை. யாழ் அதற்கான பதிலை தரும் என்ற நம்பிக்கையில் வந்தேன். பதில் கிடைத்தது. ஆதாரங்கள் தேவைப்படுகின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Paranee said:

வணக்கம்
அனைவருக்கும் நன்றி. நண்பர் ஒருவருடன் ஏற்பட்ட சிறு வாக்குவாதம் அதற்கான பதிலும் ஆதாரமும் எனக்கு கிடைக்கவி்ல்லை. யாழ் அதற்கான பதிலை தரும் என்ற நம்பிக்கையில் வந்தேன். பதில் கிடைத்தது. ஆதாரங்கள் தேவைப்படுகின்றன.

மின்னல் நிகழ்ச்சி ஒன்றில் கஜேந்திரகுமார் விபரமாக சொல்லுகிறார்.
ஆனால் எந்தக் காணொளி என்று தெரியவில்லை.தேடிப் பாருங்கள் கிடைக்கலாம்.

புலிகள் இல்லாத அரசியலின் பின் பெயருக்கு கூட்டணியே தவிர தமிழரசுக்கட்சி தான் சகலதும்.

மற்றவர்கள் ஏதோ தேவைகளுக்காக ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. என்று......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.