Jump to content

ஆற்றல் மிகு தமிழ்த் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் வாழ்வும் காலமும்


Recommended Posts

6 minutes ago, nedukkalapoovan said:

உங்களுக்கு பொய் என்பது எனக்கு மெய். ஏனெனில்.. அமிர்தலிங்கம் சொன்ன ரப்பர் செல் அடித்து எங்கள் சொந்தங்கள் கூட இறந்து போயிருக்கிறார்கள். அவை ரப்பர் செல் அல்ல.. உண்மையான செல்கள்.  அமிர்தலிங்கம் கொழும்பில் இருந்து கொண்டு ஹிந்திய தூதரகம் சொல்வதை எல்லாம் அறிக்கையாக விட்டுக்கொண்டிருந்தது மகா தவறு.  மக்களின் வலியை உணராதவன் மக்களுக்கு தலைவானாக என்ன ஒரு தொண்டனாகக் கூட இருக்கத் தகுதியற்றவனாகிறான்.

எவர் போட்டிருந்தாலும்.. ஹிந்தியப் படைகளின் தமிழினப் படுகொலைகளை நியாயப்படுத்திய அமிர்தலிங்கத்தின் செயல் நிச்சயம் மனச்சாட்சி உள்ள மனிதர்களின் முன் எப்போதும் அவரின் உண்மை முகத்தை எடுத்தியம்பும்.

உங்களுக்கு ஈபி புளொட் ஈபிடிபி ஆக்கள் போல் மக்களின் வலி சர்வசாதாரணம்.. எஜமானர்களின் காலடி சுகமே சொர்க்கம் என்றிருந்தால்.. அதுக்கு நாம் ஒன்றும் செய்ய முடியாது. அது உங்கள் பழக்க தோசம்.

மேலும்.. அமிர்தலிங்கத்தின் சாவில் மர்மம் உள்ளது. அதில் டி பி எஸ் ஜெ போன்றோர் இன்றும் குளிர்காய்கின்றனர் அவ்வளவே.

அமிர்தலிங்கம் கிடக்கட்டும்.. 

மகேஸ்வரன்...

குமார் பொன்னம்பலம்..

ரவிராஜ்

தராகி

அற்புதன்

சந்திரநேரு

பரராஜசிங்கம்

கனகரட்னம்..

நடேசன்..

விமலராஜன்..

இப்படி என்னற்ற தமிழ் தேசிய அரசியல்வாதிகளும்.. பத்திரிகையாளர்களும் கொல்லப்பட்ட போது.. ஏன்.. டி பி எஸ் ஜெயராஜ் என்றவர்.. அமிர்தலிங்கம்.. நீலந்திருச்செல்வம்.. கதிர்காமருக்கு மட்டும் நீலிக்கண்ணீர் வடிக்கிறார்..??! நீங்களும் தான் ஏன் அவர்களுக்கு காட்டாத அனுதாபத்தை உங்கள் அன்பு அண்ணன் அமிர்தலிங்கம் மீது காட்டுகிறீர்கள்..???????!

நெடுக்ஸ் நீங்களும் தெரிவு செய்து இலங்கை அரசாங்கம் செய்த கொலைகளை மட்டும் தானே கூறுகிறீர்கள்.  மற்றயவற்றை நீங்கள் கஷ்டப்பட்டு மூடி  மறைக்க முற்படுவது போல் டிபிஎஸ் மும் மறைக்க முற்படுகிறார். அப்ப அவருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம். 

Link to comment
Share on other sites

  • Replies 119
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

சிங்களமே போராளிகளையும் போட்டு.. ஹிந்தியக் கூலிகளாக விருந்த.. இவர்களையும் போட்டிருக்க அதிக வாய்ப்புள்ளது.

நெடுக்ஸ் அண்ணே இந்த வரிகள் குறித்தே என் பதில் அமைந்தது. உங்கள் வழக்கமான பாணியில் நீட்டி முழங்கி அமிர்தலிங்கம் செய்த பிழைகளையும் கொல்லப்படவேண்டிய நியாயத்தையும் சொல்லி திசை திருப்பவேண்டிய அவசியம் இல்லை அண்ணே உங்களுக்கு.

அவர் கொல்லப்படவேண்டியர்/இல்லை என்பதற்கப்பால் நடந்த சம்பவத்தை மறைப்பது அதை உயிரைக்கொடுத்து நடாத்தியவர்களுக்கு நீங்கள் செய்யும் துரோகமாகாதா அண்ணே 😢

இதுவும் தமிழ்தேசியத்தை உயிர்ப்புடன் வைக்க தங்கள் உயிரைக்கொடுத்தவரின் தியாகத்துக்குள் தான் அடங்கும்.

உங்கள் புலனாய்வுத்திறமையை அவர்களின் வீரத்திலும் தியாகத்திலும் சந்தேகபடுவதால் வளர்க்கமுடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, tulpen said:

நெடுக்ஸ் நீங்களும் தெரிவு செய்து இலங்கை அரசாங்கம் செய்த கொலைகளை மட்டும் தானே கூறுகிறீர்கள்.  மற்றயவற்றை நீங்கள் கஷ்டப்பட்டு மூடி  மறைக்க முற்படுவது போல் டிபிஎஸ் மும் மறைக்க முற்படுகிறார். அப்ப அவருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம். 

நான் எடுத்துச் சொன்னது தமிழ் தேசிய அரசியல்வாதிகள்.. மற்றும் ஊடகவியலாளர்களை. ஒட்டுக்குழுக்கள் மற்றும் இனத்துரோகிகளை அல்ல.  டி பி எஸ் ஜெயராஜ்.. இந்த அப்பாவி அரசியல்வாதிகளையும்.. மற்றும் நடுநிலையான தென்னிலங்கையிலும் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள்ளும் இருந்து இயங்கிய ஊடகவியலாளர்களையும் படுகொலை செய்தது தொடர்பில் எதுவும் எழுதாதது மூடிமறைப்பல்ல.. திட்டமிட்ட இருட்டடிப்பு. 

இப்படிக் கொல்லப்பட்ட தமிழ் தேசிய அரசியல்வாதிகள் யாரும்.. எஜமானர்களுக்கு அறிக்கை விட்டவர்களோ அல்லது புலிகளுக்காக அறிக்கை விட்டவர்களோ அல்ல. மக்களுக்காக அறிக்கை விட்டவர்கள். அவர்கள் அமிர்தலிங்கம் மாதிரி மக்களின் துன்பத்தை மறைத்து எஜமானர்களுக்காக அறிக்கை விடவில்லை. இப்படியானவர்கள் மீது தமது கருத்தை பதிவு செய்ய முன்வராத டி பி எஸ் ஜெ வகையாறக்கள்.. சிங்கள.. ஹிந்திய கூலிகளுக்கு நீலிக்கண்ணீர் வடிப்பது தான்.. கேவலமாக உள்ளது.

 அதை எல்லாம் நீங்கள் சிலர் உண்மை என்று நம்பச் சொல்வது இன்னும் கேவலம். 

Link to comment
Share on other sites

1 minute ago, nedukkalapoovan said:

நான் எடுத்துச் சொன்னது தமிழ் தேசிய அரசியல்வாதிகள்.. மற்றும் ஊடகவியலாளர்களை. ஒட்டுக்குழுக்கள் மற்றும் இனத்துரோகிகளை அல்ல.  டி பி எஸ் ஜெயராஜ்.. இந்த அப்பாவி அரசியல்வாதிகளையும்.. மற்றும் நடுநிலையான தென்னிலங்கையிலும் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள்ளும் இருந்து இயங்கிய ஊடகவியலாளர்களையும் படுகொலை செய்தது தொடர்பில் எதுவும் எழுதாதது மூடிமறைப்பல்ல.. திட்டமிட்ட இருட்டடிப்பு. 

இப்படிக் கொல்லப்பட்ட தமிழ் தேசிய அரசியல்வாதிகள் யாரும்.. எஜமானர்களுக்கு அறிக்கை விட்டவர்களோ அல்லது புலிகளுக்காக அறிக்கை விட்டவர்களோ அல்ல. மக்களுக்காக அறிக்கை விட்டவர்கள். அவர்கள் அமிர்தலிங்கம் மாதிரி மக்களின் துன்பத்தை மறைத்து எஜமானர்களுக்காக அறிக்கை விடவில்லை. இப்படியானவர்கள் மீது தமது கருத்தை பதிவு செய்ய முன்வராத டி பி எஸ் ஜெ வகையாறக்கள்.. சிங்கள.. ஹிந்திய கூலிகளுக்கு நீலிக்கண்ணீர் வடிப்பது தான்.. கேவலமாக உள்ளது.

 அதை எல்லாம் நீங்கள் சிலர் உண்மை என்று நம்பச் சொல்வது இன்னும் கேவலம். 

புலிகளால் கொல்லப்பட்ட பல  பொதுவான அப்பாவிகள் பலர் உண்டு என்ற உண்மையை உங்களால் ஒத்து கொள்ள முடியாது. இனதுரோகி என்ற முத்திரையை குத்திவிடுவீர்கள். நீங்கள் எவ்வளவு லாரி கணக்காக பொய்களை எழுதினாலும் மக்களுக்கு எல்லாம் தெரியும். உங்கள் எஜமானர்களின் கொலைகளை நீங்கள் நியாயப்டுத்துகிறீர்கள் என்று கூறலாமா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, முதல்வன் said:

அவர் கொல்லப்படவேண்டியர்/இல்லை என்பதற்கப்பால் நடந்த சம்பவத்தை மறைப்பது அதை உயிரைக்கொடுத்து நடாத்தியவர்களுக்கு நீங்கள் செய்யும் துரோகமாகாதா அண்ணே

அன்றைய சூழலில்.. அடித்த பாம்பாகிக் கிடந்த அமிர்தலிங்கத்தை சுட வேண்டிய தேவையிலும் பார்க்க.. அந்தப் பெறுமதி மிக்க போராளிகளை காக்கவே புலிகள் செயற்பட்டிருப்பார்கள். எனவே.. அமிர்தலிங்கம் மீதான தாக்குதல் என்பது வேறு எங்கோ திட்டமிடப்பட்டு.. போராளிகளின் மீது பழிபோடும் விதமாகவும்.. போராளிகளை அழிக்கும் முகமாகவும்.. சிங்கள அரச சார்பு ஆட்களால்.. அல்லது புலனாய்வுப் பிரிவுகளால் நடத்தப்பட்டிருக்கவே வாய்ப்பு அதிகம். 

இதன் மூலமே.. அந்தப் போராளிகளின் சாவு மீது போடப்பட்ட பழிக்குள் இருந்து அவர்களின் சாவுக்கு பின்னால் உள்ள நியாயத் தூய்மையை வெளிக்கொணர முடியும். அவர்களின் சாவு களங்கத்துக்குள் புதைக்கப்படக் கூடாது. 

19 minutes ago, tulpen said:

புலிகளால் கொல்லப்பட்ட பல  பொதுவான அப்பாவிகள் பலர் உண்டு என்ற உண்மையை உங்களால் ஒத்து கொள்ள முடியாது. இனதுரோகி என்ற முத்திரையை குத்திவிடுவீர்கள். நீங்கள் எவ்வளவு லாரி கணக்காக பொய்களை எழுதினாலும் மக்களுக்கு எல்லாம் தெரியும். உங்கள் எஜமானர்களின் கொலைகளை நீங்கள் நியாயப்டுத்துகிறீர்கள் என்று கூறலாமா? 

புலிகளால் கொல்லப்பட்டது என்பதாகக் காட்டிக் கொள்ள விரும்புபவர்களும்.. பிறரும் சொல்லிக் கொண்டு.. புலிகளை சாட்டி கொன்று குவித்தவற்றையும் புலிகளின் கணக்கில் போடுவதை.. துரோகிகள் ஆக்காமல்.. தியாகிகள் ஆக்குவினமாக்கும். 

Link to comment
Share on other sites

7 minutes ago, nedukkalapoovan said:

அன்றைய சூழலில்.. அடித்த பாம்பாகிக் கிடந்த அமிர்தலிங்கத்தை சுட வேண்டிய தேவையிலும் பார்க்க.. அந்தப் பெறுமதி மிக்க போராளிகளை காக்கவே புலிகள் செயற்பட்டிருப்பார்கள். எனவே.. அமிர்தலிங்கம் மீதான தாக்குதல் என்பது வேறு எங்கோ திட்டமிடப்பட்டு.. போராளிகளின் மீது பழிபோடும் விதமாகவும்.. போராளிகளை அழிக்கும் மிகமாகவும்.. சிங்கள அரச சார்பு ஆட்களால்.. அல்லது புலனாய்வுப் பிரிவுகளால் நடத்தப்பட்டிருக்கவே வாய்ப்பு அதிகம். 

இதன் மூலமே.. அந்தப் போராளிகளின் சாவு மீது போடப்பட்ட பழிக்குள் இருந்து அவர்களின் சாவுக்கு பின்னால் உள்ள நியாயத் தூய்மையை வெளிக்கொணர முடியும். அவர்களின் சாவு களங்கத்துக்குள் புதைக்கப்படக் கூடாது. 

புலிகளால் கொல்லப்பட்டது என்பதாகக் காட்டிக் கொள்ள விரும்புபவர்களும்.. பிறரும் சொல்லிக் கொண்டு.. புலிகளை சாட்டி கொன்று குவித்தவற்றையும் புலிகளின் கணக்கில் போடுவதை.. துரோகிகள் ஆக்காமல்.. தியாகிகள் ஆக்குவினமாக்கும். 

அப்படியானால் சாட்டி கொலை செய்து புலிகளின் கணக்கில் போடுவதற்கு கணக்கை முடிக்கும் அளவுக்கு உங்கள் பக்கத்திலும் ஏராளமாக நடத்தியுள்ளார்கள் என்ன. 

முதல்வன் இணைத்த எரிமலை செய்தி குறிப்பையும் நம்ப மாட்டீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி ஆச்சரியப் பட்டது போல புலிகள் இந்த கொலைகள் எதையும் செய்யவில்லைத் தான் போலிருக்கு! ஆனால், பழியை மௌனமாக ஏற்றுக் கொண்டார்கள், சில சமயங்களின் தாம் செய்யாத கொலைகளுக்காக வருத்தமும் தெரிவித்தார்கள்! 

இப்படி ஒரு தனி மனிதன் நடந்து கொண்டால் அவனை அடிமுட்டாள் என்று அழைப்பதில் தவறில்லை! ஒரு அமைப்பு இப்படி நடந்து கொண்டால் எப்படி அழைப்பது??🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்ரன் அண்ணா.. ராஜீவ் கொலை.. ஒரு துன்பியல் சம்பவம் என்றதை.. இதோ புலிகள் ராஜீவ் கொலையை ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என்போர் உண்டு.

புலிகள் மீது சிங்கள அரசு குற்றம் சுமத்திய எத்தனையோ படுகொலைகள் குறித்து புலிகள் கருத்துச் சொன்னதே இல்லை. காரணம்.. அவற்றை பொய் என்று நிறுவப் போராடிக் கொண்டிருக்கவும் மக்களை அதன் மூலம் குழப்பத்தில் வைத்திருக்கவும்..என்ற நோக்கில் எதிரி.. துரோகிகள்.. செய்யும் பிரச்சாரங்களுக்குள் சிக்கிவிடாமல் இருக்கவே. 

ஒட்டுக்குழுக்கள் செய்தவையும்.. சிங்கள.. ஹிந்திய புலனாய்வுத்துறைகள் செய்தவையும்.. இப்ப புலிகள் செய்த கொலைகளாகி விட்டன. எல்லோரும் தூய்மைப்பட்டு விட்டார்கள்.. புலிகள் களங்கம் சுமக்கிறார்கள். 

அதை எல்லாம் இப்போ அவரவர் தங்கள் இஸ்டத்துக்கு புலிகளது செயல் என்றாக்கி விட்டு எழுதி.. வடிக்கிறார்கள்.. அதில் டி பி எஸ் ஜெ என்ற சிங்கள.. ஹிந்திய.. எஜமான விசுவாசம் கொண்ட.. எழுத்து வன்ம தமிழினத் துரோகியும் அடக்கம். 

Link to comment
Share on other sites

நெடுக்ஸ் எரிமலை இதழில்  1993 ம் ஆண்டு ஆவணி இதழ் கூறியிருப்பதாவது

 

எனவே, ‘‘புகை போகாத இடமெல்லாம் புலி போகும்’’ என்ற புதுமொழியை நிரூபிக்கப் புறப்பட்டான் விசு. எந்தப் படையென்றாலும், எந்த நகரமென்றாலும், புலியின் கடமை ஒன்று நிறைவேற்றப்பட வேண்டுமாயின் அது நிறைவேறியே ஆகும் என விசுவினதும், தோழர்களினதும் துப்பாக்கிகள் உயர்ந்தன. தனிநாடுக் கோரிக்கை தற்கொலைக்கு ஒப்பான செயல் என்று ஒரு காலத்தில் கூறியவருக்கு, தனிநாட்டுக்கான போராட்டத்தைக் காட்டிக் கொடுப்பது தற்கொலைக்கு ஒப்பானது; துரோகத்தனமானது என்று வரலாறு கூறிற்று. ‘துரோகத்திற்குப் பரிசு’ என்ற பிரசுரம் கையிற் கிடைத்ததன் மூலம், தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்ட விசு, துரோகத்திற்குப் பரிசு கொடுத்த பின், தன்னை இந்த மண்ணுக்கு கொடுத்துக் கொண்டான். கூடவே தோழர்கள் இருவரும். எரிமலை (ஆவணி 1993) "புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"

இனியும் பொய்களை கூறுவதில் எந்த பயனும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, tulpen said:

நெடுக்ஸ் எரிமலை இதழில்  1993 ம் ஆண்டு ஆவணி இதழ் கூறியிருப்பதாவது

 

எனவே, ‘‘புகை போகாத இடமெல்லாம் புலி போகும்’’ என்ற புதுமொழியை நிரூபிக்கப் புறப்பட்டான் விசு. எந்தப் படையென்றாலும், எந்த நகரமென்றாலும், புலியின் கடமை ஒன்று நிறைவேற்றப்பட வேண்டுமாயின் அது நிறைவேறியே ஆகும் என விசுவினதும், தோழர்களினதும் துப்பாக்கிகள் உயர்ந்தன. தனிநாடுக் கோரிக்கை தற்கொலைக்கு ஒப்பான செயல் என்று ஒரு காலத்தில் கூறியவருக்கு, தனிநாட்டுக்கான போராட்டத்தைக் காட்டிக் கொடுப்பது தற்கொலைக்கு ஒப்பானது; துரோகத்தனமானது என்று வரலாறு கூறிற்று. ‘துரோகத்திற்குப் பரிசு’ என்ற பிரசுரம் கையிற் கிடைத்ததன் மூலம், தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்ட விசு, துரோகத்திற்குப் பரிசு கொடுத்த பின், தன்னை இந்த மண்ணுக்கு கொடுத்துக் கொண்டான். கூடவே தோழர்கள் இருவரும். எரிமலை (ஆவணி 1993) "புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"

இனியும் பொய்களை கூறுவதில் எந்த பயனும் இல்லை.

1992 இல் ஈழத்து பத்திரிகைக் கண்காட்சி ஒன்று யாழ் இந்து குமாரசாமி மண்டபத்தில் நடந்தது. அப்போது.. அங்கு வந்திருந்த.. யோகி அண்ணர்.. பத்திரிகைச் செய்திகளை எல்லாம் ஒரு கண்ணோட்டம் விட்டுவிட்டு.. அறிக்கைகளை எல்லாம் பத்திரமாக வைத்திருக்கிறீர்கள்.. மறுப்பறிக்கைகளை மட்டும் பத்திரப்படுத்த மறந்திடாதேங்கோ என்றார்.

இன்று அதன் பொருள் விளங்குகிறது. எரிமலையில்.. 1993 பேசப்பட்டது எந்த விசுவை பற்றி.. விசுவின் எந்த செயலைப் பற்றி.. மேலும்.. இதில்..யார் துரோகி.. யாருக்கு பரிசளிக்கப்பட்டது என்ற எதுவுமே இல்லாமல்.. நீங்களா.. அதில் அமிர்தலிங்கத்தை அடக்குகிறீர்கள் என்றால்.. அப்போ அமிர்தலிங்கம் துரோகி என்பதை ஏற்றுக் கொள்கிறீர்கள்.

இப்போ.. டி பி எஸ் ஜெ ஒரு துரோகியின் புகழ்பாடுகிறார் என்பதை புரிந்து கொண்டால் சரி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, tulpen said:

நெடுக்ஸ் எரிமலை இதழில்  1993 ம் ஆண்டு ஆவணி இதழ் கூறியிருப்பதாவது

 

எனவே, ‘‘புகை போகாத இடமெல்லாம் புலி போகும்’’ என்ற புதுமொழியை நிரூபிக்கப் புறப்பட்டான் விசு. எந்தப் படையென்றாலும், எந்த நகரமென்றாலும், புலியின் கடமை ஒன்று நிறைவேற்றப்பட வேண்டுமாயின் அது நிறைவேறியே ஆகும் என விசுவினதும், தோழர்களினதும் துப்பாக்கிகள் உயர்ந்தன. தனிநாடுக் கோரிக்கை தற்கொலைக்கு ஒப்பான செயல் என்று ஒரு காலத்தில் கூறியவருக்கு, தனிநாட்டுக்கான போராட்டத்தைக் காட்டிக் கொடுப்பது தற்கொலைக்கு ஒப்பானது; துரோகத்தனமானது என்று வரலாறு கூறிற்று. ‘துரோகத்திற்குப் பரிசு’ என்ற பிரசுரம் கையிற் கிடைத்ததன் மூலம், தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்ட விசு, துரோகத்திற்குப் பரிசு கொடுத்த பின், தன்னை இந்த மண்ணுக்கு கொடுத்துக் கொண்டான். கூடவே தோழர்கள் இருவரும். எரிமலை (ஆவணி 1993) "புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"

இனியும் பொய்களை கூறுவதில் எந்த பயனும் இல்லை.

எரிமலை மூலம் இப்படி எழுதியது  புலிகளின் தந்திரோபாய நகர்வாக இருக்க வேண்டும் அல்லது எரிமலை சி.ஐ.ஏ அமைப்பினால் அல்லது உடைந்து போன ரஷ்ய பெடரேசனின் முன்னாள் கே.ஜி.பியினால் ஆட்கொள்ளப் பட்டிருக்க வேணும்! 

(திரி கற்பனைக்கு கடிவாளமில்லாத open season ஆகப் போகுது, நாங்களும் அடிச்சு விடுவம்!🤣)

Link to comment
Share on other sites

3 minutes ago, nedukkalapoovan said:

1992 இல் ஈழத்து பத்திரிகைக் கண்காட்சி ஒன்று யாழ் இந்து குமாரசாமி மண்டபத்தில் நடந்தது. அப்போது.. அங்கு வந்திருந்த.. யோகி அண்ணர்.. பத்திரிகைச் செய்திகளை எல்லாம் ஒரு கண்ணோட்டம் விட்டுவிட்டு.. அறிக்கைகளை எல்லாம் பத்திரமாக வைத்திருக்கிறீர்கள்.. மறுப்பறிக்கைகளை மட்டும் பத்திரப்படுத்த மறந்திடாதேங்கோ என்றார்.

இன்று அதன் பொருள் விளங்குகிறது. எரிமலையில்.. 1993 பேசப்பட்டது எந்த விசுவை பற்றி.. விசுவின் எந்த செயலைப் பற்றி.. மேலும்.. இதில்..யார் துரோகி.. யாருக்கு பரிசளிக்கப்பட்டது என்ற எதுவுமே இல்லாமல்.. நீங்களா.. அதில் அமிர்தலிங்கத்தை அடக்குகிறீர்கள் என்றால்.. அப்போ அமிர்தலிங்கம் துரோகி என்பதை ஏற்றுக் கொள்கிறீர்கள்.

இப்போ.. டி பி எஸ் ஜெ ஒரு துரோகியின் புகழ்பாடுகிறார் என்பதை புரிந்து கொண்டால் சரி. 

நெடுக்ஸ் நான் ஒன்றும் வேறு கிரகத்தில் பிறக்கிவில்லை. ஈழத்தில் பிறந்து அனைத்து இயக்கங்களும் செய்த அரிசியல் கொலைகள் அதற்கு அவர்கள் வழமையாக காதில் பூ சுற்றும் காரணங்கள் எல்லாவற்றையும் அறிந்தே வைத்துள்ளோம். நீங்கள் இப்ப புதிதாய் பூ சுற்ற புறப்பட்டுள்ளீர்கள. ஆனால் நீங்கள் சுற்றிய பூக்கள் எல்லாம் வாடி விட்டன என்பதை கவனிக்க தவறுகின்றீர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nedukkalapoovan said:

இன்று அதன் பொருள் விளங்குகிறது. எரிமலையில்.. 1993 பேசப்பட்டது எந்த விசுவை பற்றி.. விசுவின் எந்த செயலைப் பற்றி.. மேலும்.. இதில்..யார் துரோகி.. யாருக்கு பரிசளிக்கப்பட்டது என்ற எதுவுமே இல்லாமல்.. நீங்களா.. அதில் அமிர்தலிங்கத்தை அடக்குகிறீர்கள் என்றால்.. அப்போ அமிர்தலிங்கம் துரோகி என்பதை ஏற்றுக் கொள்கிறீர்கள்

தயவு செய்து அந்த செய்தியை முழுமையாக வாசிக்கவும். 

புலிகளின் புலனாய்வுத்துறை தளபதியாக அப்போது இருந்த விசு அண்ணை ஒருவர் தான். அவரின் வீரச்சாவு திகதியையும் கொழும்பில் நடந்த சம்பவதிகதியையும் ஒப்பிடுங்கள். 

உங்களுக்கு தெரியாவிடில் பரவாயில்லை யாரிடமாவது கேட்டு உறுதிப்படுத்தி எழுதுங்கள்.

தவறிருந்தால் ஈகோவை விட்டு ஒத்துக்கொள்ள பழகுங்கள். நாங்கள் என்று பன்மையிலாயவது ஒத்துக்கொள்ளுங்கள்.

நிச்சயமாக என்னாலே முடியல.🤣

20 minutes ago, tulpen said:

தனிநாடுக் கோரிக்கை தற்கொலைக்கு ஒப்பான செயல் என்று ஒரு காலத்தில் கூறியவருக்கு,

இதை யார் சொன்னவர் என்றாவது தெரியுமா .?

11 minutes ago, Justin said:

எரிமலை மூலம் இப்படி எழுதியது  புலிகளின் தந்திரோபாய நகர்வாக இருக்க வேண்டும் அல்லது எரிமலை சி.ஐ.ஏ அமைப்பினால் அல்லது உடைந்து போன ரஷ்ய பெடரேசனின் முன்னாள் கே.ஜி.பியினால் ஆட்கொள்ளப் பட்டிருக்க வேணும்! 

நீங்கவேற ஜஸ்ரின் அண்ணை இனி அதுக்கு ஒரு ஆய்வு எழுதி பக்கத்தை நிரப்பபோறாங்கள். 

நான் வரல்ல அண்ணை இந்த விளையாட்டுக்கு.

ஆனால் நானும் ரவுடி தான்.

சத்தியமாய் ரவுடி தான் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, முதல்வன் said:

 

நீங்கவேற ஜஸ்ரின் அண்ணை இனி அதுக்கு ஒரு ஆய்வு எழுதி பக்கத்தை நிரப்பபோறாங்கள். 

நான் வரல்ல அண்ணை இந்த விளையாட்டுக்கு.

ஆனால் நானும் ரவுடி தான்.

சத்தியமாய் ரவுடி தான் 🤣

வேறென்ன செய்யச் சொல்றீங்கள்?  காற்றில் இருந்து கயிறு- அதுவும் தேடாவளையக் கயிறு- திரிக்கிறாங்கள்! வாய் விட்டுச் சிரிச்சால் பைத்தியம் எண்டுறாங்கள். அது தான் டொனால்ட் ட்ரம்பின் அன்றாடப் பொய்களை அமெரிக்கர்கள் நகைச்சுவையால் தாண்டிப் போவது போல நானும் முயற்சிக்கிறேன்!

ஆனால் எவராவது நான் எழுதியதைப் பிரதி எடுத்துப் பரப்பவும் அதை நம்மவர் நம்பவும் வாய்ப்புகள் இருக்கின்றன! எல்லாம் காலம் தான்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

சராசரி மனித சிந்தனை உடையவர்கள் தான் பெரும்பாலான மனிதர்கள்! அதனால் தான் உங்களுடைய அடிப்படையே இல்லாத கற்பனையைப் பார்த்து பலருக்கு அதிர்ச்சியும் சிலருக்கு சிரிப்பும் வந்தது! 

இது வரை இருக்கும் எல்லோருக்கும் கிடைக்கும் படி இருக்கும் தகவல்களின் படி அமிரைக் கொலை செய்தது யார், தலதா மாளிகையைத் தாக்கியது யார்? இது சராசரி மனித யோசனை. 

இன்னுமொரு நூறு வருடத்தில் இந்த யோசனையை மாற்றும் வேலை தான் உங்கள் போன்றவர்களின் கற்பனைப் பதிவுகள்! ஏற்கனவே "ராஜீவைக் கொன்றது புலிகள் அல்ல என்று நிரூபணமாகி விட்டதாக" ஒரு கள உறுப்பினர் எழுதினார்!

கற்பணை பதிவுகளை விடுங்கள்; உங்களிடம் அறிவு பூர்வ ஆதரமிருக்கா புலிகள் தான் செய்தார்கள் என நிரூபிக்க? 

5 hours ago, Justin said:

இனத்திற்காக மூளையைக் கழட்டி வைத்து விட்டு கருத்தெழுத இயலாது! 

மூளையை எப்படி கழட்டி வைப்பது😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமிர்தலிங்கத்தை சுட வேண்டிய ஒரு இக்கடடான சூழலுக்குள் நாம் தள்ளப்படடோம் 
என்று போராளிக்கு மணலாறு காட்டுக்குள் தலைவர் பிரபாகரன் பேசும் வீடியோ 
இங்கு யாழ்களத்தில் நான் முன்பு இணைத்திருந்தேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, உடையார் said:

கற்பணை பதிவுகளை விடுங்கள்; உங்களிடம் அறிவு பூர்வ ஆதரமிருக்கா புலிகள் தான் செய்தார்கள் என நிரூபிக்க? 

மூளையை எப்படி கழட்டி வைப்பது😁

இயக்கமே உரிமை கோரிய ஒரு தாக்குதலை ,மறுதலிக்க நீங்க யார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நந்தன் said:

இயக்கமே உரிமை கோரிய ஒரு தாக்குதலை ,மறுதலிக்க நீங்க யார்

தலதா மாளிகை தாக்குதலையா, நான் காணவில்லை அவர்கள் உரிமை கோரியதை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கொலையில் எனக்கு விளங்காத விடயம் நிறைய உண்டு 

எனக்கு ஏன் மூன்று போராளிகளை இழந்து அமிர்தலிங்கத்தை சுடவேண்டும் 
என்பது எனக்கு இன்றுவரை புரியவில்லை 

அப்போது கொழும்பில் ஒரு கைத்துப்பாக்கி இருந்தால் ஜே ஆரையே சுட கூடிய மாதிரிதான் இருந்தது 

ஆனால் விசு கொழும்பு புறப்படும் முன்னர் எனது அம்மம்மா வீடிற்கு வந்து 
சாப்டிட்டு விட்டு ... சிலவேளை நான் திரும்பி வர மாட்டேன் என்று சொல்லிவிட்டு போனார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, உடையார் said:

தலதா மாளிகை தாக்குதலையா, நான் காணவில்லை அவர்கள் உரிமை கோரியதை

உரிமை கோராத தாக்குதல்கள் பல உள்ளன தலைநகரில்,கூகிள் விக்கிபீடியாவை நம்பி இறங்காதீர்கள்

3 minutes ago, Maruthankerny said:

இந்த கொலையில் எனக்கு விளங்காத விடயம் நிறைய உண்டு 

எனக்கு ஏன் மூன்று போராளிகளை இழந்து அமிர்தலிங்கத்தை சுடவேண்டும் 
என்பது எனக்கு இன்றுவரை புரியவில்லை 

அப்போது கொழும்பில் ஒரு கைத்துப்பாக்கி இருந்தால் ஜே ஆரையே சுட கூடிய மாதிரிதான் இருந்தது 

ஆனால் விசு கொழும்பு புறப்படும் முன்னர் எனது அம்மம்மா வீடிற்கு வந்து 
சாப்டிட்டு விட்டு ... சிலவேளை நான் திரும்பி வர மாட்டேன் என்று சொல்லிவிட்டு போனார். 

தலைவரைத்தான் கேட்கணும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, உடையார் said:

தலதா மாளிகை தாக்குதலையா, நான் காணவில்லை அவர்கள் உரிமை கோரியதை

அது சார்லஸும் ராமணனும் திட்டமிட்டு அன்று செய்தே ஆகவேண்டும் என்று 
மட்டகிளப்பில் இருந்து சக்கை லொறியை கொண்டுவந்து தான் தலதா மாளிகையில் 
அந்த தாக்குதல் நடந்தது.  அந்த வாகனம் மட்ட கிளப்பில் இருந்து அன்றுதான் சக்கையுடன் கொண்டுவந்தார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நந்தன் said:

உரிமை கோராத தாக்குதல்கள் பல உள்ளன தலைநகரில்,கூகிள் விக்கிபீடியாவை நம்பி இறங்காதீர்கள்

அதுசரி நந்தன் எமது போராட்டத்திற்கே கூகுள் விக்கியா🤔

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

அதுசரி நந்தன் எமது போராட்டத்திற்கே கூகுள் விக்கியா🤔

 

இங்கு பல பேருக்கு வாழ்க்கை கொடுப்பது அதுதான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, நந்தன் said:

இங்கு பல பேருக்கு வாழ்க்கை கொடுப்பது அதுதான் 

 

2 hours ago, Maruthankerny said:

அது சார்லஸும் ராமணனும் திட்டமிட்டு அன்று செய்தே ஆகவேண்டும் என்று 
மட்டகிளப்பில் இருந்து சக்கை லொறியை கொண்டுவந்து தான் தலதா மாளிகையில் 
அந்த தாக்குதல் நடந்தது.  அந்த வாகனம் மட்ட கிளப்பில் இருந்து அன்றுதான் சக்கையுடன் கொண்டுவந்தார்கள் 

நன்றி மருதங்கேணி & நந்தன்

Link to comment
Share on other sites

4 hours ago, Maruthankerny said:

இந்த கொலையில் எனக்கு விளங்காத விடயம் நிறைய உண்டு 

எனக்கு ஏன் மூன்று போராளிகளை இழந்து அமிர்தலிங்கத்தை சுடவேண்டும் 
என்பது எனக்கு இன்றுவரை புரியவில்லை 

மருதங்கேணி, இந்த கொலை மட்டுமல்ல புலிகள் மீதும் போராட்டத்தின் மீதும் கறை விழும் படியாக புலிகள் நடத்திய ஒவ்வொரு கொலைச் சம்பவங்கள், தாக்குதல்  நடந்து அது சர்வதேச ஊடகங்களில் வரும் போதெல்லாம்  நீங்கள் இப்போது நினைத்தது போல் நான் நினைத்ததுண்டு. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கனிய மணலில் இருந்து சிர்கோனியம் (Zirconium) எனப்படும் தனிமத்தை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை இலங்கை ஆய்வாளர்கள் குழுவொன்று கண்டறிந்துள்ளது. ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இதற்கான ஆய்வை மேற்கொண்டிருந்தனர். பிரித்தெடுக்கப்பட்ட சிர்கோனியம் தீவிர வெப்பநிலையைத் தாங்கும் திறன் கொண்ட வலுவான தயாரிப்புகளை உருவாக்க பயன்படுத்தப்படுவதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் சஞ்சீவனி கிங்கத்தர தெரிவித்துள்ளார். புல்மோட்டை தாது மணல் படிவுகளில் சிர்கோனியம் இருப்பதை அடையாளம் காண முடியும். கனிய மணலில் இருந்து சிர்கோனியத்தை பிரித்தெடுக்கும் முறைமைக்காக ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கு காப்புரிமை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிர்க்கோனியம் (Zirconium) என்பது Zr என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு தனிமமகும். இதன் அணு எண் 40 ஆகும். இத்தனிமத்தின் அணு நிறை 91.22, அடர்த்தி 6490 கிகி /கமீ, உருகு நிலையும், கொதி நிலையும் முறையே 1852 பாகை செல்சியஸ் ,4371 பாகை செல்சியஸ் ஆகும். https://thinakkural.lk/article/297390
    • தமிழ்நாட்டு தொகுதிகளே 39 என்று சொன்னார்கள். சீமான் கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றால் 35  இடங்களில் தானே  திமுக கூட்டணி வெற்றிபெற முடியும்
    • சின்னங்களை ஒதுக்குவதில் பாரபட்சமாகச் செயல்படுகிறதா தேர்தல் ஆணையம்? பட மூலாதாரம்,DURAI VAIKO/FACEBOOK கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 28 மார்ச் 2024, 02:34 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழகத்தில் புதன்கிழமையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்துவிட்டது. மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் என, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு முந்தைய தேர்தல்களில் ஒதுக்கப்பட்ட சின்னத்தை இந்த தேர்தலில் தேர்தல் ஆணையம் ஒதுக்கவில்லை. தேர்தல் ஆணையம் `ஒருதலைபட்சமாக` செயல்படுவதால்தான் நீதிமன்றம் வரை சென்றும் கேட்ட சின்னம் கிடைக்கவில்லை என அக்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. அதேவேளையில், பாஜக கூட்டணியில் உள்ள பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக போன்ற அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு அவர்கள் கேட்ட சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதற்கு பின்னால் 'பாஜகவின் தலையீடு' இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. சீமானின் நாம் தமிழர் கட்சி ஆரம்பத்தில் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிட்டது. பின்னர், அக்கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது. இந்த தேர்தலிலும் அதே சின்னத்தை தேர்தல் ஆணையத்தில் கோரியிருந்தது நாம் தமிழர் கட்சி. ஆனால், அந்த சின்னத்தை கர்நாடகாவை சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி என்ற கட்சிக்கு ஒதுக்கியதால், நாம் தமிழர் கட்சிக்கு அச்சின்னத்தை ஒதுக்கவில்லை என்கிறது தேர்தல் ஆணையம்.   பட மூலாதாரம்,THIRUMAVALAVAN FB படக்குறிப்பு, தொல். திருமாவளவன் நாம் தமிழர் கட்சி காலம் தாழ்த்தி விண்ணப்பித்ததால் அச்சின்னத்தைத் தர முடியவில்லை என்றும் தேர்தல் ஆணையம் கூறியது. உச்ச நீதிமன்றம் சென்றும் கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சியால் பெற முடியவில்லை. அக்கட்சிக்கு ‘மைக்’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இந்த முடிவுக்கு சீமான் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அதேபோன்று, இரு தொகுதிகளில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, பானை சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தை அணுகியது. ஆனால், ’பானை’ சின்னம் கிடைக்காததால் டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடியது அக்கட்சி. ஆனால், ஒரு சதவீதத்திற்கும் குறைவாக வாக்கு சதவீதம் கொண்டிருப்பதாகவும் சில விதிமுறைகளை பின்பற்ற முடியவில்லை என்றும் கூறி, பானை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் புதன்கிழமை திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்திருக்கிறது. தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் 20 தொகுதிகளில் போட்டியிடுவதாக விசிக தெரிவித்த நிலையில், இந்த முடிவு வந்தது. முன்னதாக, தமிழகத்தில் விழுப்புரம், சிதம்பரம் என இரு தொகுதிகளிலும் பானை சின்னத்தை முன்வைத்து அக்கட்சி பிரசாரத்தை மேற்கொண்டு வந்தது. பானை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதில் தொகுதிப் பங்கீட்டில் திமுகவிடம் உறுதியாக இருந்தது விசிக.   பட மூலாதாரம்,NAAM TAMILAR படக்குறிப்பு, சீமான் சட்டம் என்ன சொல்கிறது? அதேபோன்று, பம்பரம் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது எனக்கூறி மதிமுகவின் வழக்கையும் சென்னை உயர் நீதிமன்றம் புதன்கிழமை முடித்து வைக்கப்பட்டது. குறைந்தது இரு தொகுதியிலாவது போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையை மதிமுக பூர்த்தி செய்யவில்லை என இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் வாதாடியது. மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக திருச்சி தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறது. அத்தொகுதியில் அக்கட்சியின் முதன்மை பொதுச் செயலாளரும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகனுமான துரை வைகோ போட்டியிடுகிறார். குறைந்தது இரு தொகுதிகளில் போட்டியிட்டால்தான் சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தன் வாதத்தை முன்வைத்தது. வேறு மாநிலத்தில் ஒரு தொகுதியில் போட்டியிட விருப்பம் உள்ளதாக மதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும், வேட்புமனுத் தாக்கல் நிறைவடையும் நிலையில் அதற்கு சாத்தியமில்லை என்பதால் மதிமுக வாதம் ஏற்கப்படவில்லை. 1994-ம் ஆண்டு திமுகவிலிருந்து பிரிந்து மதிமுகவை தொடங்கினார் வைகோ. 1996 சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக மதிமுக பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது. அதன்பின் நடைபெற்ற தேர்தல்களிலும் பம்பரம் சின்னத்திலேயே போட்டியிட்டது.   2001 சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட மதிமுகவால் ஒரு இடம் கூட பெற முடியவில்லை. பெரிய வாக்குவங்கியை அக்கட்சியால் பெற முடியாத நிலையில், 6 சதவீதத்திற்கும் குறைவான வாக்கு வங்கியை கொண்டுள்ளதாக கூறி, மதிமுகவின் மாநில அந்தஸ்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம். எனினும், அடுத்தடுத்த தேர்தல்களில் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்து பம்பரம் சின்னத்தைப் பெற்றுக்கொண்டது மதிமுக. ஆனால், இந்த தேர்தலில் மதிமுக ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால், பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது என, புதன்கிழமை தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இதுதொடர்பான வழக்கில், ஒரு மாநிலத்தில் குறைந்தபட்சம் இரு தொகுதிகளில் போட்டியிட்டால் மட்டுமே பம்பரம் சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதையடுத்து, அந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது. அச்சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணைய விதிமுறைகள் அனுமதிக்கவில்லை என, இந்திய தேர்தல் ஆணைய வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன் தெரிவித்துள்ளதாக, `தி இந்து` ஆங்கில செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் சின்னங்கள் 1968 ஆணை (ஒதுக்கீடு)-ன் படி, ஒரு கட்சி அங்கீகாரத்தை இழந்தவுடன் அதன் சின்னம் தானாகவே பொதுச் சின்னத்திற்கு மாறும் வகையிலான வழிமுறை இல்லை என தெரிவித்த அவர், தற்போது பம்பரம் சின்னம் பொது சின்னமாகவும் இல்லை, ஒதுக்கீட்டுச் சின்னமாகவும் இல்லை என்பதால், இக்கோரிக்கையை ஏற்க முடியாது என வாதாடினார். அச்சட்டத்தின் 17-வது பத்தியின்படி, ஒவ்வொரு சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களிலும் பொதுச் சின்னங்கள் குறித்த அறிவிப்பாணை வெளியிடப்படும். ஆனால், இந்த நாடாளுமன்ற தேர்தலுக்காக வெளியிடப்பட்ட அறிவிப்பாணையில் பம்பரம் சின்னம் இல்லை என அவர் கூறினார். ஆனால், அதேசமயம், அங்கீகாரத்தை இழந்த அரசியல் கட்சிகளுக்கு 10B பத்தியின்படி வழங்கப்பட்டுள்ள சலுகையை மதிமுக பயன்படுத்திக்கொள்ளவில்லை. அதாவது, குறைந்தது 2 தொகுதிகளில் போட்டியிட்டிருந்தால் பம்பரம் சின்னம் கிடைத்திருக்கும்.   பட மூலாதாரம்,FACEBOOK சின்னங்கள் எப்படி ஒதுக்கப்படும்? ஒரு மாநில கட்சி அங்கீகரிக்கப்படுவதற்கு தேர்தல் சின்னங்கள் ஆணையின்படி சில நிபந்தனைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதன்படி கடந்த சட்டமன்ற தேர்தலில் குறைந்தபட்சம் 6 சதவீத வாக்குகளையும் இரு சட்டமன்ற தொகுதிகளில் வெற்றியும் பெற்றிருக்க வேண்டும். அல்லது, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் குறைந்தது 6% வாக்குகளையும் ஒரு மக்களவை தொகுதியிலும் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இந்த நிபந்தனையை பூர்த்தி செய்யாத அரசியல் கட்சிகள் மாநில கட்சி என்ற அந்தஸ்தை இழக்கும். அதன் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றுக்கொள்ளும். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கென சின்னங்கள் ஏற்கெனவே ஒதுக்கப்பட்டிருக்கும். ஆனால், சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் பொது சின்னத்தை ஒதுக்கும். அக்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் உள்ள பொதுச் சின்னங்களிலிருந்து தங்களுக்கு விருப்பமான மூன்று சின்னங்களை தங்களின் விருப்பமாக கோர வேண்டும். தேர்தல் ஆணையத்தின் பொதுச் சின்ன பட்டியலில் இல்லாத எந்த சின்னமும் நிராகரிக்கப்படும். இதனிடையே, இந்தாண்டு ஜனவரி 4-ம் தேதி, பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்வதில் சில புதிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, சின்னம் கோரும் கட்சி கடந்த மூன்று ஆண்டுகளின் வரவு-செலவு கணக்கையும் கடந்த இரண்டு தேர்தல்களின் செலவு அறிக்கைகளையும் கட்சியின் அலுவலக பொறுப்பாளர் கையொப்பமிட்ட விண்ணப்பத்தையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவித்தது. ஜனவரி 11 முதலே இந்த விதிகள் செயல்பாட்டுக்கு வந்துவிட்டன. கேட்ட சின்னத்தைப் பெற்ற பாஜக கூட்டணி கட்சிகள் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக, அதிமுக உள்ளிட்ட மாநில கட்சிகளும் காங்கிரஸ், பாஜக, இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் அங்கீகாரம் பெற்றவையாக உள்ளன. பாமக, மதிமுக, நாம் தமிழர் கட்சி, அமமுக, விடுதலைச் சிறுத்தைகள், தமிழ் மாநில காங்கிரஸ், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல கட்சிகள் அங்கீகாரம் பெறாதவையாக உள்ளன. ஆனால், பாமக, அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு அவை கடந்த தேர்தல்களில் போட்டியிட்ட சின்னங்களான முறையே மாம்பழம், குக்கர், சைக்கிள் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.   பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு, டிடிவி தினகரன் சந்தேகம் எழுப்பும் எதிர்க்கட்சிகள் இதனால், தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக கூறுகிறார், விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு. "விடுதலைச் சிறுத்தைகளுக்கு நான்கு சட்டமன்ற உறுப்பினர்களும், இரண்டு எம்.பிக்களும் உள்ளனர். திருமாவளவன் பானை சின்னத்தில் தான் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சட்டமன்ற உறுப்பினர்களும் பானை சின்னத்தில் தான் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். முன்னுரிமை அடிப்படையில் பானை சின்னம் வழங்கியிருக்க வேண்டும். மற்ற மாநிலத்தில் ஒதுக்கப்பட்ட சைக்கிள் சின்னத்தைக் கூட மாற்றி தமாகாவுக்கு ஒதுக்கினர். பாஜகவின் பங்கு இல்லாமல் தேர்தல் ஆணையம் இதை முடிவு செய்யவில்லை. தன்னிச்சையான அமைப்பான தேர்தல் ஆணையம் பாஜகவின் கிளை அமைப்பாக செயல்படுகிறதோ என்ற ஐயம் இருக்கிறது" என்றார். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் புதிய சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது கடினமான பணியா என்ற கேள்விக்கு, "சமூக ஊடகங்கள் மூலம் கொண்டு செல்வோம். ஆனால், மற்றவர்களுக்குப் பின்னால் தான் நாங்கள் ஓட வேண்டியிருக்கும். இத்தகைய விதிமுறைகளையே மாற்ற வேண்டும். போட்டியிடும் களம் அனைவருக்கும் சமமானதாக இல்லை. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கும் ஒவ்வொரு தேர்தலிலும் புதிய சின்னத்தையே தர வேண்டும். தேர்தல் ஆணையம் விதிகளை மாற்ற வேண்டும்" என்றார். இதனிடையே, ஜனவரி மாதம் கொண்டு வரப்பட்ட “புதிய விதிகளை கணக்கில் கொள்ளாமல், கர்நாடகாவை சேர்ந்த புதிய கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியிருப்பதாகவும்,” குற்றம்சாட்டுகிறது நாம் தமிழர் கட்சி. தேர்தல் ஆணையம் மீதான இத்தகைய விமர்சனங்கள் குறித்து, முன்னாள் தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி பிபிசியிடம் பேசுகையில், “சின்னங்களை ஒதுக்குவதற்கென வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை தேர்தல் ஆணையம் பின்பற்றும். `ஒருதலைபட்சமானது` என்பதற்கு சில ஆதாரங்கள் வேண்டும். எந்தவொரு முடிவும் எடுக்கப்படுவதற்கு முன்பும் காரணம் கூற வேண்டும். அந்த முடிவு, ஒருதலைபட்சமானதா, இல்லையா என்பதை கூற சில ஆதாரங்கள் வேண்டும்” என தெரிவித்தார்.   படக்குறிப்பு, மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் "சின்னம் முக்கியம் தான்" தேர்தல் ஆணைய முடிவுகளுக்குப் பின்னால் பாஜக இருப்பதாக கூறும் எதிர்க்கட்சிகளின் சந்தேகம் நியாயமானதே என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன். "குக்கர் சின்னத்தில் போட்டியிடாமல் கடந்த சட்டமன்ற தேர்தலில் பரிசுப்பெட்டி சின்னத்தில் போட்டியிட்டது அமமுக. ஆனால், இந்த தேர்தலில் குக்கர் சின்னம் கொடுத்துள்ளனர். தமாகா என்ற கட்சியே இல்லாமல் பல தேர்தல்கள் நடந்துவிட்டன. ஆனால் அந்த கட்சிக்கு சைக்கிள் சின்னம் கொடுக்கின்றனர். பாஜக கூட்டணியில் இருப்பதாலேயே அவர்களுக்கு இந்த லாபம் கிடைக்கிறது. ஏதாவது சங்கடத்தை திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு ஏற்படுத்துகின்றனர். புதிய சின்னத்தில் போட்டியிடுவது நிச்சயம் சங்கடம் தான். பாஜக கூட்டணி கட்சிகளுக்கும் ஆதரவாளர்களுக்கும் எந்த பிரச்னையும் வரவில்லை. அவர்களுக்கு எல்லாமே சுமூகமாக இருக்கிறது” என்றார். மேலும், இன்றும் தேர்தல்களில் சின்னம் வெற்றி-தோல்விகளை தீர்மானிப்பதில் முக்கிய கருவியாக இருப்பதாக அவர் கூறுகிறார். ”இரட்டை இலையா, உதயசூரியனா என்றுதான் இப்போதும் தேர்தல் நடக்கிறது. விழிப்புணர்வு இருந்தாலும் சின்னம் முக்கியமானதுதான். பிரபலமானவர்களால் தான் புதிய சின்னத்தை மக்களிடம் எடுத்துச் செல்ல முடியும். தமிழ் மாநில காங்கிரஸ் ஆரம்பித்தபோது ரஜினிகாந்த் இருந்ததால்தான் சைக்கிள் சின்னத்தை எடுத்துச் செல்ல முடிந்தது” என்றார் அவர். ”பாஜகவுக்கு பங்கு இல்லை” தேர்தல் ஆணையத்தின் முடிவுகளுக்குப் பின்னால் பாஜக இருப்பதாக எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் குறித்து, பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி பிபிசியிடம் பேசுகையில், “சின்னங்களை ஒதுக்குவது தேர்தல் ஆணையத்தின் தனி அதிகாரம். அதற்கென விதிமுறைகள் இருக்கின்றன. கேட்ட சின்னம் கிடைக்காத கட்சிகள் அனைத்தும் அங்கீகாரம் இல்லாத கட்சிகள். இவை முன்கூட்டியே தங்களுக்கு வேண்டிய சின்னத்தைக் கேட்காமல் இருந்திருப்பார்கள். இதில் பாஜகவின் பங்கு எதுவும் இல்லை” என்றார். https://www.bbc.com/tamil/articles/c29w8kpg55zo
    • ரீலை ஓட்டுவதில் திறமை கொண்டவர்  உங்களுக்கு நினைவிருக்கோ  முன்பு நான் தான் கற்பகதரு Tulpen என்றவர்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.