Jump to content

ஆற்றல் மிகு தமிழ்த் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் வாழ்வும் காலமும்


Recommended Posts

13 hours ago, Kapithan said:

ஜெயராஜ் பேசினார் என்பது க்றித்து உறுதிப்படுத்த முடியுமா ? 

அவர் மிக மிக இளவௌஅதுக்குரியவர், அத்தருணத்தில், என்பது என் நினைவு. 

கபிதன், ஜெயராஜ் மதுரை தமிழாய்ச்சி மகாநாட்டில் பேசினார் என்பதை உறுதிப்படுத்தும் இணைய இணைப்பு இதில் உள்ளது. 

https://www.vikatan.com/news/miscellaneous/135104-interview-with-kambavarithi-ilangai-jeyaraj

Link to comment
Share on other sites

  • Replies 119
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, முதல்வன் said:

ஒருவர் தான். அவரின் வீரச்சாவு திகதியையும் கொழும்பில் நடந்த சம்பவதிகதியையும் ஒப்பிடுங்கள். 

அமிர்தலிங்கத்தை போட  எத்தனையோ இலகுவான வழிகள்  இருக்க புலிகளின் புலனாய்வுத்துறை தளபதியாக அப்போது இருந்த விசு அண்ணையை இதற்காக பலிகொடுக்க வேண்டியதெவை புலிகளுக்கு இருந்திருக்காது என்பது எனது கருத்து!

Link to comment
Share on other sites

4 minutes ago, Eppothum Thamizhan said:

அமிர்தலிங்கத்தை போட  எத்தனையோ இலகுவான வழிகள்  இருக்க புலிகளின் புலனாய்வுத்துறை தளபதியாக அப்போது இருந்த விசு அண்ணையை இதற்காக பலிகொடுக்க வேண்டியதெவை புலிகளுக்கு இருந்திருக்காது என்பது எனது கருத்து!

அப்படியானால் புலனாய்வுத்துறை தளபதியை பலி கொடுத்து அமிர்தலிங்கத்தை போட்டுத்தள்ளிய செயல் முட்டாள்தனமானது என்கிறீர்களா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, tulpen said:

அப்படியானால் புலனாய்வுத்துறை தளபதியை பலி கொடுத்து அமிர்தலிங்கத்தை போட்டுத்தள்ளிய செயல் முட்டாள்தனமானது என்கிறீர்களா? 

உண்மையாக அப்படித்தான் நடந்தது என்றால் நிச்சயமாக அது முட்டாள்தனம்தான்! ஏனென்றால் ஒரு துறைத்தளபதியையே  பலிகொடுத்திருக்கத்தேவையில்லை ஒரு துரோகியை கொலை செய்ய!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

1 hour ago, Eppothum Thamizhan said:

அமிர்தலிங்கத்தை போட  எத்தனையோ இலகுவான வழிகள்  இருக்க புலிகளின் புலனாய்வுத்துறை தளபதியாக அப்போது இருந்த விசு அண்ணையை இதற்காக பலிகொடுக்க வேண்டியதெவை புலிகளுக்கு இருந்திருக்காது என்பது எனது கருத்து!

உண்மையில் இது திடிர் முடிவு தான்

அதை எடுக்க வேண்டிய தேவை ஏன்  வந்தது என்புதும் இதுவரை புதிர் தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

 

உண்மையில் இது திடிர் முடிவு தான்

அதை எடுக்க வேண்டிய தேவை ஏன்  வந்தது என்புதும் இதுவரை புதிர் தான்

இதில் விசுவின் தன்னிச்சையான முடிவு நிறைய இருப்பதாக 
எனக்கு தோன்றியது. உண்மையிலேயே விசு சென்றது பேச்சுவார்த்தைக்கு 
அப்போதே தமிழ் தேசிய கூட்டமைப்பு போல ஒன்றை உருவாக்கி 
இலங்கை இந்திய ஒப்பந்தத்துக்கு அழுத்தம் கொடுக்கவே புலிகள் விரும்பினார்கள் 
ஆனால் அமீரே இந்தியாவின் கைபொம்பையாக இருக்கும்போது அது ஈடேறவில்லை.

எல்லாமும் விசு கொழும்பு வந்து வெறும்  10 நாட்களுக்குள் நடந்து முடிந்தது 

அமிர்தலிங்கத்தை சுடுவதுதான் புலிகளின் நோக்கம் என்றால் அதை செய்ய கூடியவர்கள் 
ஏற்கனவே கொழும்பில்தான் இருந்தார்கள் 

ஆனால் யாழ்ப்பாணத்துக்கு தகவல் அனுப்பிவிட்டே அன்று சுட சென்றார் என்று 
எனக்கு அப்போது கொஞ்சம் உயர மட்டத்தில் இருந்த ஒருவர் மூலம் அறிந்தேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் மருதர். அதைவிட விசு அண்ணை தாக்குதல் நடாத்திவிட்டு தப்பிவிடலாம் என்று நினைத்திருந்தார்.

சிவசிதம்பரம் கொல்லப்பட்டாரா என்று கூட உறுதிப்படுத்தாமல் தப்பிக்க முயன்றபோது நடாந்த எதிர்பாராத மோதலே அவர்களின் இழப்பிற்கு காரணம்.

விசு அண்ணை சம்பவத்தை கொஞ்சம் குறைத்து மதிப்பிட்டுவிட்டார்.

மூன்றுபேர் சென்றதே தாக்குதல் நடாத்தி தப்பிக்கலாம் என்ற நோக்கம் தான்.

அந்த இடத்தில் என்ன நடந்தது என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

ஆனால் விசு அண்ணை அதை செய்யவில்லை என்று நெடுக்ஸ் சொல்வதை என்னால்  ஏற்றுக்கொள்ள முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, முதல்வன் said:

உண்மைதான் மருதர். அதைவிட விசு அண்ணை தாக்குதல் நடாத்திவிட்டு தப்பிவிடலாம் என்று நினைத்திருந்தார்.

சிவசிதம்பரம் கொல்லப்பட்டாரா என்று கூட உறுதிப்படுத்தாமல் தப்பிக்க முயன்றபோது நடாந்த எதிர்பாராத மோதலே அவர்களின் இழப்பிற்கு காரணம்.

விசு அண்ணை சம்பவத்தை கொஞ்சம் குறைத்து மதிப்பிட்டுவிட்டார்.

மூன்றுபேர் சென்றதே தாக்குதல் நடாத்தி தப்பிக்கலாம் என்ற நோக்கம் தான்.

அந்த இடத்தில் என்ன நடந்தது என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

ஆனால் விசு அண்ணை அதை செய்யவில்லை என்று நெடுக்ஸ் சொல்வதை என்னால்  ஏற்றுக்கொள்ள முடியாது.

நீங்கள்  அந்த இடத்தில் இருந்த நீங்களா ? உங்கள் தகவலுக்கு என்ன ஆதாரம் உள்ளது ?

அவர்களுக்கே வெளிச்சம் என்று உங்களுக்கே தெரியுது 

புலிகள் கடைசி வரை உரிமை கோரவில்லை அந்த விடயத்தை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

இதில் விசுவின் தன்னிச்சையான முடிவு நிறைய இருப்பதாக 
எனக்கு தோன்றியது. உண்மையிலேயே விசு சென்றது பேச்சுவார்த்தைக்கு 
அப்போதே தமிழ் தேசிய கூட்டமைப்பு போல ஒன்றை உருவாக்கி 
இலங்கை இந்திய ஒப்பந்தத்துக்கு அழுத்தம் கொடுக்கவே புலிகள் விரும்பினார்கள் 
ஆனால் அமீரே இந்தியாவின் கைபொம்பையாக இருக்கும்போது அது ஈடேறவில்லை.

எல்லாமும் விசு கொழும்பு வந்து வெறும்  10 நாட்களுக்குள் நடந்து முடிந்தது 

அமிர்தலிங்கத்தை சுடுவதுதான் புலிகளின் நோக்கம் என்றால் அதை செய்ய கூடியவர்கள் 
ஏற்கனவே கொழும்பில்தான் இருந்தார்கள் 

ஆனால் யாழ்ப்பாணத்துக்கு தகவல் அனுப்பிவிட்டே அன்று சுட சென்றார் என்று 
எனக்கு அப்போது கொஞ்சம் உயர மட்டத்தில் இருந்த ஒருவர் மூலம் அறிந்தேன் 

விசு சொல்லிவிட்டு கிளம்பி இருக்கலாம்.. தென்னிலங்கை நோக்கிய பயணம் என்பதால்.. ஆனால்.. இந்தத் தாக்குதல் குறித்து அமிர்தலிங்கத்தின் நெருங்கிய கூட்டாளியான தங்கத்துரையின் மகன்.. பின்னொரு தடவை கொழும்பில் ஒரு சந்திப்பில் தெரிவித்த கருத்தின் படி.. போராளிகள் அமிர்தலிங்கத்தைச் சுட வரவேயில்லை.. சிங்கள அரசின் திட்டமிட்ட செயலால்.. தான்.. அமிர்தலிங்கமும் போராளிகளும் கொல்லப்பட்டார்கள் என்று கூறியிருந்தார். 

தங்கத்துரையின் மகன்.. புலி அபிமானி கிடையாது. புலிகள் இறந்துவிட்டதாகக் கருதிய போராளிகள் பலர் பின்னர் தலைமையிடம் வந்த நிகழ்வுகளும் உண்டு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, முதல்வன் said:

உண்மைதான் மருதர். அதைவிட விசு அண்ணை தாக்குதல் நடாத்திவிட்டு தப்பிவிடலாம் என்று நினைத்திருந்தார்.

சிவசிதம்பரம் கொல்லப்பட்டாரா என்று கூட உறுதிப்படுத்தாமல் தப்பிக்க முயன்றபோது நடாந்த எதிர்பாராத மோதலே அவர்களின் இழப்பிற்கு காரணம்.

விசு அண்ணை சம்பவத்தை கொஞ்சம் குறைத்து மதிப்பிட்டுவிட்டார்.

மூன்றுபேர் சென்றதே தாக்குதல் நடாத்தி தப்பிக்கலாம் என்ற நோக்கம் தான்.

அந்த இடத்தில் என்ன நடந்தது என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

ஆனால் விசு அண்ணை அதை செய்யவில்லை என்று நெடுக்ஸ் சொல்வதை என்னால்  ஏற்றுக்கொள்ள முடியாது.

இருவர் சயனைட் கடித்துதான் இறந்தார்கள் 
விசு அவர்கள்தான் காவலாளிகளால் சுடபட்டார் 
மற்றவர்களிடம் துப்பாக்கி இருக்கவில்லை அவர்களை பிடிக்கவே முயற்சி செய்தார்கள் 

தப்புவதுக்கான முயற்சி அந்த இடத்தில்  எதேச்சையாகவே நடந்து இருக்கிறது 
வீட்டின் பின் அமைப்பு எவ்வாறு இருக்கிறது என்பது கூட அவர்களுக்கு தெரியாது 

அல்லது பிளான் எ (Plan A) வேறு திட்டம் இருந்து அதில் ஏதும் தவறு நடந்து 
இது அவர்களின் பிளான் பி (Plan B) திட்டமோ தெரியவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, பெருமாள் said:

நீங்கள்  அந்த இடத்தில் இருந்த நீங்களா ? உங்கள் தகவலுக்கு என்ன ஆதாரம் உள்ளது ?

அவர்களுக்கே வெளிச்சம் என்று உங்களுக்கே தெரியுது 

புலிகள் கடைசி வரை உரிமை கோரவில்லை அந்த விடயத்தை .

பெருமாள், நீங்கள் வெள்ளைக் கொடி ஏந்தி வந்த நடேசன் கொலை செய்யப் பட்ட நேரம் அங்கே இடத்தில் இருந்தீர்களா என்று சிங்களவர்கள் கேட்டால் என்ன சொல்வீர்கள்? 

ஒரு முட்டாள் தனமான கற்பனையை பரப்ப முதல் அது பூமராங் மாதிரி உங்கள் பின்பக்கத்தில் வந்து இறுக்கும் என்பதைக் கூட விளங்காமல் என்ன இந்த விபரீத விளையாட்டு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Justin said:

பெருமாள், நீங்கள் வெள்ளைக் கொடி ஏந்தி வந்த நடேசன் கொலை செய்யப் பட்ட நேரம் அங்கே இடத்தில் இருந்தீர்களா என்று சிங்களவர்கள் கேட்டால் என்ன சொல்வீர்கள்? 

ஒரு முட்டாள் தனமான கற்பனையை பரப்ப முதல் அது பூமராங் மாதிரி உங்கள் பின்பக்கத்தில் வந்து இறுக்கும் என்பதைக் கூட விளங்காமல் என்ன இந்த விபரீத விளையாட்டு?

உங்களை மாதிரி அறிவாளிகளுக்கு நடேசன் விடயம் இன்னும் விளங்காது என்று எங்களுக்கு தெரியும் ஆனால்  மற்றவர்களுக்கு என்ன நடந்தது என்று ஒவ்வொரு நிமிடமும் தெரியும் ஏற்கனவே  யாழில் விவாதிக்கப்பட்ட ஒரு விடயம் தேவையில்லாமல் சேவர்  சுமையை  ஏத்த வேணாம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பெருமாள் said:

உங்களை மாதிரி அறிவாளிகளுக்கு நடேசன் விடயம் இன்னும் விளங்காது என்று எங்களுக்கு தெரியும் ஆனால்  மற்றவர்களுக்கு என்ன நடந்தது என்று ஒவ்வொரு நிமிடமும் தெரியும் ஏற்கனவே  யாழில் விவாதிக்கப்பட்ட ஒரு விடயம் தேவையில்லாமல் சேவர்  சுமையை  ஏத்த வேணாம் .

அங்க இருந்தனான் என்று சிங்களவனுக்குச் சொல்லுவீங்கள் போல🤣! விளங்கீற்றுது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

அங்க இருந்தனான் என்று சிங்களவனுக்குச் சொல்லுவீங்கள் போல🤣! விளங்கீற்றுது!

முடியல 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

முடியல 

எப்படி முடியும் பெருமாள்🤦‍♂️? நீங்கள் திரிக்கிற இந்த அமிர் கொலைத் தியரி கயிற்றில் நீங்களே பிடித்து ஏற மாட்டிங்கள்! பிறகேன் மற்ற ஆக்களை ஊஞ்சல் காடி ஆட்டுறீங்கள்? சிலர் ஏறி இருந்து ஆடவும் செய்யீனம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Justin said:

எப்படி முடியும் பெருமாள்🤦‍♂️? நீங்கள் திரிக்கிற இந்த அமிர் கொலைத் தியரி கயிற்றில் நீங்களே பிடித்து ஏற மாட்டிங்கள்! பிறகேன் மற்ற ஆக்களை ஊஞ்சல் காடி ஆட்டுறீங்கள்? சிலர் ஏறி இருந்து ஆடவும் செய்யீனம்!

அறிவாளி சாமி என்னை விட்டு விடுங்க உண்மையான கருத்து வடிவங்களை இணைப்பது சரி அதில் நம்ம கருத்துக்களை வைப்பதுடன் சரி இந்த திரியில் கொஞ்சம் ஓவரா வைத்து விட்டேன் உண்மைகள் வெளிப்படும் காலம் இதுவல்ல என்று புரிந்து கொண்டேன் அந்த உண்மைகள் வெளியே வருவதுக்கு  இன்னும் இருபது  நாப்பது வருடங்கள் ஆகலாம் அதுவரை நாம் இருப்பமோ  தெரியாது தமிழ் இருக்கும் மட்டும் இந்த  யாழ் இருக்கும் பின்னால் வருபவர்கள் புரிந்து கொள்வார்கள்  அதுவரை சுபம் .

Link to comment
Share on other sites

அமிர்தலிங்கதமையும் யோகேஸ்வரனையும் பின்னாளில் யோகேஸ்வரனின் மனைவியையும் கொலை செய்தது விடுதலைப்புலிகள் தான் என்பது உலகமே அறிந்த உண்மை. இங்கே நாலுபேர் இதை மறுத்து என்ன பயன்.

ஆகவே நெடுக்ஸ் போன்றவர்கள் தினமும் கஷ்ரப்பட்டு யோசித்து புனைகதைகளை கூறாமல் “நாங்க தாண்டா கொலை செய்தம். என்னடா பண்ணவா” என்று சீமான் ராஜீவ் கொலையை உரிமை  கோரியதைப்போல உரிமை கோரலாம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, tulpen said:

அமிர்தலிங்கதமையும் யோகேஸ்வரனையும் பின்னாளில் யோகேஸ்வரனின் மனைவியையும் கொலை செய்தது விடுதலைப்புலிகள் தான் என்பது உலகமே அறிந்த உண்மை. இங்கே நாலுபேர் இதை மறுத்து என்ன பயன்.

ஆகவே நெடுக்ஸ் போன்றவர்கள் தினமும் கஷ்ரப்பட்டு யோசித்து புனைகதைகளை கூறாமல் “நாங்க தாண்டா கொலை செய்தம். என்னடா பண்ணவா” என்று சீமான் ராஜீவ் கொலையை உரிமை  கோரியதைப்போல உரிமை கோரலாம்.  

தவறான இணைப்பு மன்னிக்கவும் துல்பன் 

Link to comment
Share on other sites

15 hours ago, Eppothum Thamizhan said:

அமிர்தலிங்கத்தை போட  எத்தனையோ இலகுவான வழிகள்  இருக்க புலிகளின் புலனாய்வுத்துறை தளபதியாக அப்போது இருந்த விசு அண்ணையை இதற்காக பலிகொடுக்க வேண்டியதெவை புலிகளுக்கு இருந்திருக்காது என்பது எனது கருத்து!

அமீரை போட பல வழிகள் இருந்தது.ஆனால் பேச்சுவார்த்தை நடாத்தி இணக்கம் வராத பட்சத்தில் போடும் தகுதி கொழும்பு சென்ற குழுவில் விசுவிற்கே இருந்தது.

இந்த மூவரை என்றும் நாம் மறவோம் என்று அன்றே அறிவித்து விட்டார்கள்.மேஜர் விசு கப்டன் அலோசியஸ் இரண்டாம் லெப் பீற்றர்.இதைவிட வேறேன்ன ஆதாரம் வேண்டும்

Link to comment
Share on other sites

7 hours ago, பெருமாள் said:

ஐயா உண்மையில் ராஜீவை கொள்ள  எத்தனித்த ஏதாவது ஒன்றை உங்கள் ஆட்கள் 2009 உயயில் கண்டு கொண்டார்களா ?

மன்னிக்கவும் பெருமாள். எனக்கு கேள்வி விளங்கவில்லை? யார் உங்களுடைய ஆட்கள்? 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.