சரி இப்ப என்ன பிரச்சனை? 🤣
சீமான் இந்த தேர்தலிலும் தோற்கின்றார். ஆனால் நாம் தமிழர் கட்சியின் கொள்கைகள் என்றுமே தோற்காது என நம்புகின்றேன்.
சீமான் வெற்றி பெற்றால் தமிழ்நாட்டிற்கு மட்டும் நன்மையே தவிர இப்போதைக்கு வேறெதுவும் இல்லை.
SRH தான் இதுவரை கூடுதலான ஓட்டங்கள் எடுத்துள்ளனர்.கேள்வி 8 விரும்பினால் மாற்றலாம்.
சிலவேளை நீங்கள் போட்ட அணி இனிமேல் நடக்கும் போட்டிகளில் கூடுதலான ஓட்டங்கள் எடுக்கலாம்.
வழக்கம் போல மாட்டை கொண்டு வந்து கட்டியாச்சு
மரத்தை பற்றி கதைக்கும் போது
எவர் சொன்னார் சீர்கேடு இல்லாத
அக்மார்க் சுத்தமான தேர்தல் நடக்கும் என்று?
ஆனால் உப்புடி சுத்துமாத்து நடக்கும் தேர்தலில் தான்
சீமான் ஒவ்வொரு முறையும் நின்று டெபாசிட் காலியான பின் கதறுகின்றார்
சேற்றைக் கண்டால் பசு விலகிப் போகும்
பன்றி விலகாது
சீமான் மிச்சப் பேர் மாதிரி
மிச்ச அரசியல் கட்சிகள் மாதிரி
பசு அல்ல.
ஏனென்றால் அவருக்கும் பசிக்கும்ல
விவசாசி சின்னம் கிடைத்து இருந்தால் அவர் தான்,.அதாவது சீமான் தான் முதல்வர் இப்ப நீங்கள் சொல்வதை பார்த்தால் அடுத்த முறை மைக் சின்னத்தையும். பறித்து விடுவார்கள் போல இருக்கிறது 🤣 சீமானுக்கு இந்தியா தேர்தல் விதிமுறைகள் கூட ஒழுங்காக தெரியாது அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் சின்னம்கள். நிரந்திரமானவையில்லை என்பது சீமானுக்கு தெரியாது நாம் தமிழர் கட்சிக்கு சின்னம் தொடர்ச்சியாக மாறும் காரணம் அது தமிழ்நாட்டு மக்களால் அங்கீகரிக்கப்படாத கட்சி ஆகும்
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)
நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
பொருள்:
சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
Recommended Posts