Jump to content

கள்ளத்தோணிகள் நாங்கள் அல்ல; அரசாங்கத்தின் உதவிகளுக்கு தயாராய் உள்ளேன் : சி.வி.விக்னேஸ்வரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கள்ளத்தோணிகள் நாங்கள் அல்ல, நாமே இலங்கையின் மூத்த குடி என நிரூபிக்கக்கூடிய ஆதாரங்கள் என்னிடமுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்றிற்கு அண்மையில் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

பல அறிஞர்களுடன் கலந்துரையாடி, புத்தகங்களினை படித்து ஆய்வு செய்தே நாடாளுமன்றத்தில் நிலவுரிமை குறித்துப் பேசினேன்.

இலங்கையின் ஆதிக்குடிமக்கள் பேசியது தமிழ் மொழிதான் என நிரூபிக்க என்னிடம் ஆதாரங்கள் உண்டு. கள்ளத்தோணிகள் நாமல்ல. நீங்கள் எம்மைப்பற்றி அறிந்துகொள்ள வேண்டும்.

பாதுகாப்பு வலயம் என்று கூறப்பட்ட முள்ளிவாய்க்காலில் தான் அதிகளவிலான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். எமக்கு இழைக்கப்பட்ட அநீதியை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டுமென்பதற்காகவே நான் எனது முதலாவது நாடாளுமன்ற அமர்வின் போது முள்ளிவாய்க்கால் நினைவிடத்திற்குச் சென்றிருந்தேன்.

வன்னியில் இருந்தவர்கள் ஒருபோதும் பயங்கரவாதிகள் அல்ல. அனைவரும் அப்பாவி பொதுமக்களே. வயாதனவர்கள் நாடாளுமன்றத்திற்கு சென்று என்ன செய்தார்கள் என கேள்வி எழுப்பப்படுகிறது.

இளைஞர்கள் இவ்வளவு காலமும் நாடாளுமன்றம் சென்று என்ன செய்தார்கள்?

அங்ஜனுக்கு என்னைவிட விருப்பு வாக்குகள் அதிகம் கிடைக்கக் காரணம், அவரைப் போன்று நான் மதுபானம், பணம், வேலை வாங்கித்தருவதாக வாக்குறுதி கொடுத்து வாக்குக் கேட்க்கவில்லை.

தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் இணைந்து பயணிப்பது தொடர்பில் செல்வம் அடைக்கலநாதன் அண்மையில் என்னிடன் பேசியிருந்தார்.

நான் அவருக்கு பதிலளிக்கையில் தீர்வு என்று ஒன்றிக்குள் கட்சி இறங்கும் போது அனைவரும் ஒன்றிணைவோம் என்று கூறினேன்.

நான் எனது சம்பந்தியுடன் இணைந்து அரசாங்கத்தின் உதவியுடன் வடக்கில் அபிவிருத்திகளையும் செய்ய எப்பொழுதும் தயாராய் உள்ளேன் என்று கூறியுள்ளார்.

https://www.tamilwin.com/politics/01/255711?ref=home-imp-parsely

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பெருமாள் said:

நான் எனது சம்பந்தியுடன் இணைந்து அரசாங்கத்தின் உதவியுடன் வடக்கில் அபிவிருத்திகளையும் செய்ய எப்பொழுதும் தயாராய் உள்ளேன் என்று கூறியுள்ளார்.

அவர் எதற்காக சம்பந்தியை இழுத்தார்? பேட்டி எடுத்தவர் அப்படி என்ன கேள்வி கேட்டார்? என்பதை கூறாமல், இப்படி மொட்டையாய் போட்டால் விளங்காத மரமண்டையள் எங்களுக்கு இது ஒன்று போதும்; வெறு வாய்க்கு அவல் கிடைத்து விட்டது. இனி முக நூல் எல்லாம் மென்று துப்ப  வேண்டியதுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, satan said:

அவர் எதற்காக சம்பந்தியை இழுத்தார்? பேட்டி எடுத்தவர் அப்படி என்ன கேள்வி கேட்டார்? என்பதை கூறாமல், இப்படி மொட்டையாய் போட்டால் விளங்காத மரமண்டையள் எங்களுக்கு இது ஒன்று போதும்; வெறு வாய்க்கு அவல் கிடைத்து விட்டது. இனி முக நூல் எல்லாம் மென்று துப்ப  வேண்டியதுதான்.

அது அவரின் பிரச்சனை  மீண்டு வருவது அவரின் நிலை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, பெருமாள் said:

கள்ளத்தோணிகள் நாங்கள் அல்ல, நாமே இலங்கையின் மூத்த குடி என நிரூபிக்கக்கூடிய ஆதாரங்கள் என்னிடமுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது இன்னும் இனப்பிரச்சனையை ஊக்கிவிக்குமே தவிர தீர்வுகள் எதுவுமே கிடைக்க அல்லது தீர்வுகள் பற்றி கதைக்க சந்தர்ப்பங்களை உருவாக்காது.
இவை  70 களில் தமிழ்கட்சிகள் வீரமுழக்கமிட்டு  ஈழத்தமிழ் மக்களை நிர்க்கதியாக்கிய வசன நடைகள் . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, குமாரசாமி said:

இது இன்னும் இனப்பிரச்சனையை ஊக்கிவிக்குமே தவிர தீர்வுகள் எதுவுமே கிடைக்க அல்லது தீர்வுகள் பற்றி கதைக்க சந்தர்ப்பங்களை உருவாக்காது.
இவை  70 களில் தமிழ்கட்சிகள் வீரமுழக்கமிட்டு  ஈழத்தமிழ் மக்களை நிர்க்கதியாக்கிய வசன நடைகள் . 

👍உண்மை நிலையை தெரிவிக்கும் கருத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, குமாரசாமி said:

இது இன்னும் இனப்பிரச்சனையை ஊக்கிவிக்குமே தவிர தீர்வுகள் எதுவுமே கிடைக்க அல்லது தீர்வுகள் பற்றி கதைக்க சந்தர்ப்பங்களை உருவாக்காது.
இவை  70 களில் தமிழ்கட்சிகள் வீரமுழக்கமிட்டு  ஈழத்தமிழ் மக்களை நிர்க்கதியாக்கிய வசன நடைகள் . 

இதைத் தான் நானும் சொல்கிறேன் ...இவர் தெரிந்து செய்கிறாரா அல்லது தெரியாமல் பின்னால் இருந்து யாரும் ஊக்குவிக்கிறார்களோ தெரியாது ... ஆனால் ,இவரது பேச்சு தமிழரை அழிவு பாதைக்கு இட்டு செல்லும் 

இதைத் சொன்னால் சிங்களவனுக்கு அடங்கி அடிமையாய் இருக்க வேண்டுமா என்று கொஞ்ச பேர் துள்ள தொடங்குவினம் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, குமாரசாமி said:

இது இன்னும் இனப்பிரச்சனையை ஊக்கிவிக்குமே தவிர தீர்வுகள் எதுவுமே கிடைக்க அல்லது தீர்வுகள் பற்றி கதைக்க சந்தர்ப்பங்களை உருவாக்காது.
இவை  70 களில் தமிழ்கட்சிகள் வீரமுழக்கமிட்டு  ஈழத்தமிழ் மக்களை நிர்க்கதியாக்கிய வசன நடைகள் . 

என்ன கட்சி மாறிவிட்டியள் போல.....😄
டயனாவை நிறுத்த சொல்லுங்கள்,
விமல்வீரவம்சாவை நிறுத்த சொல்லுங்கோ
வீர சேகராவை ,கம்பினா,மற்றும் தேரர்களை நிறுத்த சொல்லுங்கள் ....நான் விக்கியிடம் சொல்லுகிறேன் நிறுத்த சொல்லி😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, putthan said:

என்ன கட்சி மாறிவிட்டியள் போல.....😄
டயனாவை நிறுத்த சொல்லுங்கள்,
விமல்வீரவம்சாவை நிறுத்த சொல்லுங்கோ
வீர சேகராவை ,கம்பினா,மற்றும் தேரர்களை நிறுத்த சொல்லுங்கள் ....நான் விக்கியிடம் சொல்லுகிறேன் நிறுத்த சொல்லி😂

அண்ணை இண்டைக்கு டெக்கில நாயகன் கசெட்டே ஓடுது? எங்க ஆனந்தா ஸ்டூடியோவிலயே எடுத்தது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

அண்ணை இண்டைக்கு டெக்கில நாயகன் கசெட்டே ஓடுது? எங்க ஆனந்தா ஸ்டூடியோவிலயே எடுத்தது?

நாயகன் படம் கடவுள் தந்தை (கோட் பாதர்) படத்தின் மறுபிரதியென்று இணையத்தில் அறிந்தேன், இந்த வாரம்தான் அந்த ஆங்கிலப்படம் பார்த்தேன் இன்னமும் தமிழ் நாயகன் படம் பார்க்கவில்லை,நேரம் செலவு செய்து நாயகன் படம் பார்க்கலாமா? உங்கள் அபிப்ப்ராயம் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, vasee said:

நாயகன் படம் கடவுள் தந்தை (கோட் பாதர்) படத்தின் மறுபிரதியென்று இணையத்தில் அறிந்தேன், இந்த வாரம்தான் அந்த ஆங்கிலப்படம் பார்த்தேன் இன்னமும் தமிழ் நாயகன் படம் பார்க்கவில்லை,நேரம் செலவு செய்து நாயகன் படம் பார்க்கலாமா? உங்கள் அபிப்ப்ராயம் என்ன?

உண்மையான கேள்வியா இல்லை ஜோக்கா? 

சரி சீரியசாகவே சொல்கிறேன். தமிழ் திரைப்பட வரலாற்றில் ஒரு மைல்கல் என கருதப்படும் படம் அல்லவா?

நான் Godfather பார்கவில்லை. ஆகவே கொப்பியா எனத் தெரியாது.

ஆனால் நாயகன் பார்த்தேன். நிச்சயமாக பார்க்கலாம்.

அன்பே சிவம் பிடித்திருந்தால் இதுவும் பிடிக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

உண்மையான கேள்வியா இல்லை ஜோக்கா? 

சரி சீரியசாகவே சொல்கிறேன். தமிழ் திரைப்பட வரலாற்றில் ஒரு மைல்கல் என கருதப்படும் படம் அல்லவா?

நான் Godfather பார்கவில்லை. ஆகவே கொப்பியா எனத் தெரியாது.

ஆனால் நாயகன் பார்த்தேன். நிச்சயமாக பார்க்கலாம்.

அன்பே சிவம் பிடித்திருந்தால் இதுவும் பிடிக்கும்.

நன்றி, நாயகன் படம் பார்க்கும் திட்டம் ஏற்கனவே போட்ட திட்டம்தான் ஆனால் நீங்கள் நாயகனைப்பற்றி இத்திரியில் குறிப்பிட்டமையால் உங்கள் அபிப்பிராயம் கேட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

என்ன கட்சி மாறிவிட்டியள் போல.....😄
டயனாவை நிறுத்த சொல்லுங்கள்,
விமல்வீரவம்சாவை நிறுத்த சொல்லுங்கோ
வீர சேகராவை ,கம்பினா,மற்றும் தேரர்களை நிறுத்த சொல்லுங்கள் ....நான் விக்கியிடம் சொல்லுகிறேன் நிறுத்த சொல்லி😂

நீங்கள் சொன்ன உந்த கோஷ்டியளுட்டை நாங்கள் கல் தோன்றா மண் தோன்றா காலத்து மூத்த குடி எண்டு சொன்னால் விளங்கவே போகுது? 😄


 அவங்களும் இதுதான் தாயமெண்டு சிங்களச்சனத்துக்கு விக்கியர் இப்பிடி சொல்லுறார் எண்டு உசுப்பேத்தப்போறாங்கள். :cool:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, vasee said:

நன்றி, நாயகன் படம் பார்க்கும் திட்டம் ஏற்கனவே போட்ட திட்டம்தான் ஆனால் நீங்கள் நாயகனைப்பற்றி இத்திரியில் குறிப்பிட்டமையால் உங்கள் அபிப்பிராயம் கேட்டேன்.

கட்டாயம் பாருங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

நாயகன் படம் கடவுள் தந்தை (கோட் பாதர்) படத்தின் மறுபிரதியென்று இணையத்தில் அறிந்தேன், இந்த வாரம்தான் அந்த ஆங்கிலப்படம் பார்த்தேன் இன்னமும் தமிழ் நாயகன் படம் பார்க்கவில்லை,நேரம் செலவு செய்து நாயகன் படம் பார்க்கலாமா? உங்கள் அபிப்ப்ராயம் என்ன?

உங்களுக்கு இதைச் சொன்னவர் இரண்டையுமே (உண்மையில் நான்கை, கோட்பாதர் 3 படங்கள், trilogy)  பார்க்கவில்லையென்பது உறுதி! இரண்டுமே தாதாக்களின் கதையென்பதைத் தவிர ஒற்றுமைகள் வேறில்லை! சிலர்  சொல்வது இறுதியில் மகள் இறந்த வேளை அல்பசினோ அழுததும், மகன் இறந்த போது கமல் அழுததும் ஒரே மாதிரி இருப்பதாக.  எனக்கு கமலின் அழுகை தனித்துவமாகத் தான் தெரிந்தது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

நன்றி, நாயகன் படம் பார்க்கும் திட்டம் ஏற்கனவே போட்ட திட்டம்தான் ஆனால் நீங்கள் நாயகனைப்பற்றி இத்திரியில் குறிப்பிட்டமையால் உங்கள் அபிப்பிராயம் கேட்டேன்.

நான் நாயகன் படத்தை எத்தனை தடவைகள் பார்த்தேன் என்று தெரியாது.அந்த படத்தின் பாதிப்பு இன்றும் எனக்கு இருக்கின்றது. மனதை விட்டு லயித்து பார்க்கக்கூடிய படம்.
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, குமாரசாமி said:

நீங்கள் சொன்ன உந்த கோஷ்டியளுட்டை நாங்கள் கல் தோன்றா மண் தோன்றா காலத்து மூத்த குடி எண்டு சொன்னால் விளங்கவே போகுது? 😄


 அவங்களும் இதுதான் தாயமெண்டு சிங்களச்சனத்துக்கு விக்கியர் இப்பிடி சொல்லுறார் எண்டு உசுப்பேத்தப்போறாங்கள். :cool:

 

உண்மை  தான், சிறிலங்காவின் முதலாவது பணக்காரன் தங்கள் ஆட்சியாளன் என தெரிந்தும் ஏழைகளின் நண்பன் என சொல்லி வாக்கு போடும் மக்களை என்ன செய்வது.... அவரின் இன்னுமொரு அர்சியல்வாதி முன்னாள் போராளி அடுத்த பணக்காரன் அவரையும் ஊக்கப்படுத்தினம்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, putthan said:

உண்மை  தான், சிறிலங்காவின் முதலாவது பணக்காரன் தங்கள் ஆட்சியாளன் என தெரிந்தும் ஏழைகளின் நண்பன் என சொல்லி வாக்கு போடும் மக்களை என்ன செய்வது.... அவரின் இன்னுமொரு அர்சியல்வாதி முன்னாள் போராளி அடுத்த பணக்காரன் அவரையும் ஊக்கப்படுத்தினம்.....

எமக்கு ரவிராஜ் போன்ற யதார்த்த அரசியல்வாதிகள் வேண்டும். அதற்கும் இனிவரும் காலங்களில் சந்தர்ப்பமில்லை. காரணம் யதார்த்தவாதியாக இருந்தால் அழித்துவிடுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

எமக்கு ரவிராஜ் போன்ற யதார்த்த அரசியல்வாதிகள் வேண்டும். அதற்கும் இனிவரும் காலங்களில் சந்தர்ப்பமில்லை. காரணம் யதார்த்தவாதியாக இருந்தால் அழித்துவிடுவார்கள்.

தமிழ்தேசிய பற்றுடன் யதார்த்த அரசியல்வாதி தேவை.....தமிழ்தேசியபற்று பிரிவினைவாதம் அல்ல என்பதை சில தமிழர்களும் சிங்களவரும் உணரவேண்டும்....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
    • அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி Published By: DIGITAL DESK 7   16 APR, 2024 | 02:42 PM   நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் அவரின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திக்கு இன்று வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லவுள்ள ஊர்தியானது இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்ட பந்தலுக்கு முன்பாக அஞ்சலிக்காக கொண்டுவரப்பட்டது. இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்க தலைவி கா. ஜெயவனிதா ஈகைச்சுடரினை ஏற்றி வைத்ததுடன் மற்றும் தாயார் மலர்மாலை அணிவித்து அடுத்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/181216
    • Published By: DIGITAL DESK 3    16 APR, 2024 | 12:07 PM யாழ்ப்பாணத்தில் இருந்து புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசிக்கும் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி சுமார் 50 இலட்ச ரூபாயை மோசடி செய்ததாக பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.  யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசித்து வருகின்றார். அவருக்கு திருமணமாகி பிள்ளைகள் உள்ள நிலையில் சுவிஸ் நாட்டில் கணவனை பிரிந்து பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றார்.  இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் குறித்த பெண் யாழ்ப்பாணம் வந்திருந்த போது, பெண்ணின் பூர்வீக சொத்துக்கள் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடுகள் தொடர்பில் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்ய சென்று இருந்தார்.  முறைப்பாடு செய்ய சென்ற நேரத்தில் பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த தமிழ் பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.  அந்த பழக்கம் பெண் வெளிநாடு சென்ற பின்னரும் தொடர்ந்து உள்ளது. ஒரு கட்டத்தில் அது காதலாக மலர்ந்துள்ளது. அதனை அடுத்து சுவிஸ் நாட்டு பெண், இங்குள்ள பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு பணம், நகை என்பவற்றுடன் அன்பளிப்பு பொருட்கள் என பலவற்றை வழங்கி வந்துள்ளார்.  ஒரு கட்டத்தில் பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தரை சுவிஸ் நாட்டிற்கு எடுப்பதற்கான முயற்சிகளையும் அப்பெண் மேற்கொண்டுள்ளார். அதற்கு பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தர் மறுப்பு தெரிவித்து, தான் நாட்டை விட்டு வர மாட்டேன் என கூறியுள்ளார்.  அதனால் அப்பெண் மீண்டும் யாழ்ப்பாணம் வந்து தன்னை திருமணம் செய்யுமாறு வற்புறுத்திய வேளை , அதற்கு அவர் உடன்படாத நிலையில், அது தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார்.  அதனை அடுத்து, இப்பெண்ணிடம் இருந்து பெற்றுக்கொண்ட ஒரு தொகை நகை, பணம் என்பவற்றை மீள அளித்துள்ளார். மிகுதியை சிறு கால இடைவெளியில் மீள கையளிப்பதாக உறுதி அளித்துள்ளார்.  அதன் பிரகாரம் உரிய காலத்தில் மிகுதி பணம் நகையை மீள கையளிக்காததால், அப்பெண் குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார். https://www.virakesari.lk/article/181215
    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 11:19 AM   கொவிட் தொற்று பற்றிய உலக சுகாதார நிறுவனம் மற்றும் இலங்கை சுகாதார அமைச்சின் ஆலோசனைகள் தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெளிவுபடுத்தியுள்ளார். யாழ் மாவட்டத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் கொவிட்தொற்று காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளநிலையில், மக்கள் மத்தியில் தேவையற்ற சந்தேகங்களை தீர்க்கும்வகையில் குறித்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதன்படி 2023 ஒக்டோபர் 10ம் திகதி முதல் கீழ்வரும் 7 விடயங்கள் சுகாதார அமைச்சினால் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டு பின்பற்றப்படுகிறது. 1. கொவிட் தொற்று ஏற்பட்டவர்களுக்கு ஏனைய சுவாசத் தொற்று நோய்கள் ஏற்பட்டவர்களுக்கு வழங்கப்படுகின்ற அதே உரிய பாதுகாப்பும் பராமரிப்பும் வழங்கப்பட வேண்டும். பொருத்தமான சிகிச்சையும் வைத்தியசாலையில் வழங்கப்படும்.  (பொதுவாக சுவாச தொற்று வருத்தம் இன்னொருவருக்கு இலகுவாக பரவலாம். ஆகவே சுவாசத் தொற்று உடையவர்கள் உரிய அடிப்படை சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறே தொற்று உடையவருக்கு அருகில் இருப்பவர்கள் மற்றும் பராமரிப்பவர்கள் உரிய சுகாதார பழக்கவழக்கங்களைப்  பேண வேண்டும்.) 2. எதாவது நோய் ஒன்றின் சிகிச்சைக்கு முன்னர் அல்லது சத்திர சிகிச்சை ஒன்றிற்கு முன்னர்  கொவிட் தொற்றும் இருக்கின்றதா என பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 3. கொவிட் தொற்று உடையவரிற்கு அருகில் இருந்தவர்களிற்கு அல்லது அவருக்கு அருகில் சென்று சிகிச்சை அளித்தவர்களுக்கு கோவிட் தொற்று இருக்கின்றதா என பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. 4. இருமல் மற்றும் தடிமன் போன்ற சுவாசத் தொற்று ஏற்பட்டவர்கள் இன்னொருவருக்கு தொற்று ஏற்படாத வகையில் உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக அதிகளவில் ஒன்றுகூடும் இடங்களில் உரிய முறையில் நடந்து கொள்ள வேண்டும். 5. கொவிட் இறப்பு ஏற்படும் போது உரிய சுகாதார விதிகளைக் கடைப்பிடித்து வீடுகளில் இறுதிச் சடங்கை செய்யமுடியும். 6. சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவின் அறிவுறுத்தலின் அடிப்படையில் சமுதாயத்தில் கொவிட் தொற்று இருக்கின்றதா என பலருக்கு பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 7. தனியார் சிகிச்சை நிலையங்களும் இந்த நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். https://www.virakesari.lk/article/181205
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.