Jump to content

சீமான் – கல்யாணசுந்தரம் மோதல் : தோழர் சுந்தரவல்லியின் பங்கு?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, ரஞ்சித் said:

TH07Economy-Growthcol

இந்த அட்டவனையின் சராசரி வளர்ச்சியைத்தான் நான் எழுதினேன் (அது என்னுடைய கருத்தின் பொருளே இல்லை நான் ஒரு உதாரணத்துக்கு எழுதினேன். ஏனெனில் மற்றைய மாநிலங்கள் வளர்ச்சியிலும் ஏற்றத்தாழ்வு உண்டு தமிழ் நாட்டிலும்  ஏற்ற தாழ்வு உண்டு. இந்த ஏற்ற தாழ்வு இனி வரும் காலத்திலும் உண்டு) 
அது அவர்களின் அண்ட புளுகுக்கு ஒத்துவரவில்லை .. ஆகவே தனது 10வயது  மகள் என்னிலும் விட 
அறிவாளி என்று ஒரு தனிமனித தாக்குதலை தொடங்கினால் மற்றவர்கள் போல விடயத்தை விட்டு திசை திரும்பி நானும் அவர் திசை திருப்பும் இடத்துக்கு தனிமனித தாக்குதல் தளத்துக்கு வருவேன் ஆகவே தான் புத்திசாலி என்று ஒரு தோற்றத்தை இங்கே நிறுவி விடலாம் என்றுதான் முயன்றார். 

நான் இப்போதும் அடடவணையில் இருக்கும் சராசரி வளர்ச்சி எவ்வளவு என்பதுக்கு காத்திருக்கிறேன்.
 

Link to comment
Share on other sites

  • Replies 143
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, Maruthankerny said:

இந்த அட்டவனையின் சராசரி வளர்ச்சியைத்தான் நான் எழுதினேன் (அது என்னுடைய கருத்தின் பொருளே இல்லை நான் ஒரு உதாரணத்துக்கு எழுதினேன். ஏனெனில் மற்றைய மாநிலங்கள் வளர்ச்சியிலும் ஏற்றத்தாழ்வு உண்டு தமிழ் நாட்டிலும்  ஏற்ற தாழ்வு உண்டு. இந்த ஏற்ற தாழ்வு இனி வரும் காலத்திலும் உண்டு) 
அது அவர்களின் அண்ட புளுகுக்கு ஒத்துவரவில்லை .. ஆகவே தனது 10வயது  மகள் என்னிலும் விட 
அறிவாளி என்று ஒரு தனிமனித தாக்குதலை தொடங்கினால் மற்றவர்கள் போல விடயத்தை விட்டு திசை திரும்பி நானும் அவர் திசை திருப்பும் இடத்துக்கு தனிமனித தாக்குதல் தளத்துக்கு வருவேன் ஆகவே தான் புத்திசாலி என்று ஒரு தோற்றத்தை இங்கே நிறுவி விடலாம் என்றுதான் முயன்றார். 

நான் இப்போதும் அடடவணையில் இருக்கும் சராசரி வளர்ச்சி எவ்வளவு என்பதுக்கு காத்திருக்கிறேன்.
 

மருதர், தமிழ்நாடு 20 ஆண்டுகளில் பின்னோக்கிப் போய்விட்டது என்ற உங்கள் கருத்தின் உண்மைத் தன்மை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? மேலும், சென்னை நகரம், தமிழ்நாடு மாநிலம் என்பதையும் நினைவுபடுத்த விரும்புகிறேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Eppothum Thamizhan said:

Image

இதில் 2035 இல் இப்படி இருக்கும் என்பது ஒரு எதிர்பார்ப்பு மட்டுமே 
அதில் இருக்கும் மஜிக் வார்த்தை கான்ஸ்டன்ட் (Constant ) என்பதுதான் 
இந்த கான்ஸ்டன்ட் என்பது பொதுவாக உலகில் எதற்கு அப்ளை பண்ண முடியாது 
என்றாலும் தொடர்ந்து பாவித்து வருகிறோம். 

இந்த இந்த வீடீயோவை ஒருமுறை பாருங்கள் எளிதாக புரியும். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, Maruthankerny said:

இந்த அட்டவனையின் சராசரி வளர்ச்சியைத்தான் நான் எழுதினேன் (அது என்னுடைய கருத்தின் பொருளே இல்லை நான் ஒரு உதாரணத்துக்கு எழுதினேன். ஏனெனில் மற்றைய மாநிலங்கள் வளர்ச்சியிலும் ஏற்றத்தாழ்வு உண்டு தமிழ் நாட்டிலும்  ஏற்ற தாழ்வு உண்டு. இந்த ஏற்ற தாழ்வு இனி வரும் காலத்திலும் உண்டு) 
அது அவர்களின் அண்ட புளுகுக்கு ஒத்துவரவில்லை .. ஆகவே தனது 10வயது  மகள் என்னிலும் விட 
அறிவாளி என்று ஒரு தனிமனித தாக்குதலை தொடங்கினால் மற்றவர்கள் போல விடயத்தை விட்டு திசை திரும்பி நானும் அவர் திசை திருப்பும் இடத்துக்கு தனிமனித தாக்குதல் தளத்துக்கு வருவேன் ஆகவே தான் புத்திசாலி என்று ஒரு தோற்றத்தை இங்கே நிறுவி விடலாம் என்றுதான் முயன்றார். 

நான் இப்போதும் அடடவணையில் இருக்கும் சராசரி வளர்ச்சி எவ்வளவு என்பதுக்கு காத்திருக்கிறேன்.
 

ரஞ்சித் படமெடுத்து இணைத்ததிலும் தெரியவில்லையோ, சராசரி?🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Justin said:

மருதர், தமிழ்நாடு 20 ஆண்டுகளில் பின்னோக்கிப் போய்விட்டது என்ற உங்கள் கருத்தின் உண்மைத் தன்மை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? மேலும், சென்னை நகரம், தமிழ்நாடு மாநிலம் என்பதையும் நினைவுபடுத்த விரும்புகிறேன்!

"கடந்த 20 வருடங்களில் தமிழகம் பின்னோக்கி போய்க்கொண்டு இருக்கிறது 
மற்ற மாநிலங்கள் முன்னேறிக்கொண்டு கொண்டு இருக்கின்றன ..
இது இன்னும் ஒரு 10 வருடம் தொடர்ந்தால் தமிழகம் பின்னோக்கி தள்ளப்படும் 
அதைத்தான் நீட் தேர்வு   ஹிந்தி திணிப்பு என்று செய்துகொண்டு இருக்கிறார்கள்" 

On 14/9/2020 at 13:57, Maruthankerny said:

தனிமனிதர்கள் களவு செய்வதுக்கும் 
நாடு வளத்தை கொள்ளையடிப்பதுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு 
தமிழ்த்தேசிய அரசியல் என்பது எங்கும் இல்லாத இடத்து வெறும் கற்பனை கதைகளை 
மட்டுமே பேசமுடியும். புலிகளின் சிலகால நிழல் அரசு என்பதை வேண்டுமானால் கொஞ்சம் உதாரணத்துக்கு கொள்ளலாம்  ... அதிலும் விடுதலை போர் முன்னிலையில் இருந்ததால் அதுதான் இறுதி வடிவம் என்ற முடிவுக்கு வரமுடியாது.

தனிமனித கொள்ளைக்கும் வழிகாட்டி அரசுகளே ஊழல் அரசுகளாக இருந்ததுதான் காரணம்.

இந்தியா சுதந்திரம்  பெற்று இன்று வரை தமிழகம் இந்த திராவிட கட்சிகளால் பெற்றது ஒன்றுமே இல்லை 
பெருமைப்பட்டு கூற  கல்வி கலாசாலைகள் உண்டு. அதுக்கு வித்து இட்டவர் காங்கிரஸ் பெருந்தலைவர் காமராசர். ராஜாஜி அவர்கள் பொறுப்பில் இருந்தபோது 500 ஆரம்ப பாடசாலைகளை மூடினார் அதை காமராஜர் எதிர்த்தார் என்றாலும் தடுக்க முடியவில்லை. பின்பு பெரியாரின் வழிகாட்டலுடன் எம்எல்லே தேர்தலில் நின்று ஜெஜித்து காங்கிரஸ் குழுவிலும் ராஜாஜியை தோற்கடித்து வெற்றிபெற்று. ராஜாஜி பூட்டிய 500 பாடசாலைகளுக்கும் இன்னொரு சைவர் போட்டு 5000 ஆயிரம் ஆரம்ப பாடசாலைகள் திறந்தார்.

அதன் தொடர்ச்சியாக அண்ணா  எம்ஜிஆர்  கருணாநிதி காலத்தில் வெறும் 50 கல்லூரிகள் இருந்த தமிழகத்தில் 500 வரையான இன்ஜினியரிங் கல்லூரிகள் திறந்தார்கள் இதனால் தமிழகம் கல்வியில் முன்னேறியயது ஆதலால் மிடில் கிளாஸ் சனத்தொகை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது பாரிய  ஏற்றத்தை தொட்டது. இதன் காரணமாக தொழில்சாலைகள் தமிழகம் நோக்கி வந்தன .. 

நீங்கள் சான்டமருதன் எழுதிய கருத்தை விளங்காமல் எழுதுகிறீர்கள் ... அல்லது வேண்டும் என்று திசை திருப்பிக்கிறீர்கள். ஈழ விடுதலை போராடடம்  சிங்கள இனவெறி அரசுக்கு எதிராக முன்னிலை கொண்டதே தவிர  தமிழ்த்தேசியத்தை அடிப்படையாக கொண்டு உருவானது அல்ல. விடுதலை புலிகள் மரவுவழி இராணுவமாக  மாறிய பின்னர் தேசியம் உள்வாங்கப்பட்டது .. அல்லது தேசிய அடிப்படையில் மரபு வலி இராணுவம்  கட்டமைக்க பட்டது. 
 

அவர் சொல்வதைதானே நீங்கள் இன்று செய்கிறீர்கள்?
அது கல்லில் இருந்தால் என்ன ட்விட்டரில் இருந்தால் என்ன? 

கடந்த 20 வருடங்களில் தமிழகம் பின்னோக்கி போய்க்கொண்டு இருக்கிறது 
மற்ற மாநிலங்கள் முன்னேறிக்கொண்டு கொண்டு இருக்கின்றன ..
இது இன்னும் ஒரு 10 வருடம் தொடர்ந்தால் தமிழகம் பின்னோக்கி தள்ளப்படும் 
அதைத்தான் நீட் தேர்வு   ஹிந்தி திணிப்பு என்று செய்துகொண்டு இருக்கிறார்கள் 
 

 

40 minutes ago, Justin said:

மருதர், தமிழ்நாடு 20 ஆண்டுகளில் பின்னோக்கிப் போய்விட்டது என்ற உங்கள் கருத்தின் உண்மைத் தன்மை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? மேலும், சென்னை நகரம், தமிழ்நாடு மாநிலம் என்பதையும் நினைவுபடுத்த விரும்புகிறேன்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக அரசியல்வாதிகள் ஊழல்நிறைந்தவர்கள் என்பது ரகசியமல்லவே. இப்போதிருக்கும் தமிழக அபிவிருத்தியை, ஊழல்களை அகற்றினால் இன்னும் மெருகூட்ட முடியும் என்பது உண்மைதானே? 

திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் அபிவிருத்தி அடைகிறதோ இல்லையோ, ஊழல்மட்டும் நன்றாகவே நடக்கிறது. குறைந்தது ஊழலற்ற நல்லாட்சியை மக்கள் அனுபவிக்கவாவது இவர்கள் அகற்றப்படவேண்டும். ஆனால், நடக்குமா என்பது கேள்வியே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரஞ்சித் said:

தமிழக அரசியல்வாதிகள் ஊழல்நிறைந்தவர்கள் என்பது ரகசியமல்லவே. இப்போதிருக்கும் தமிழக அபிவிருத்தியை, ஊழல்களை அகற்றினால் இன்னும் மெருகூட்ட முடியும் என்பது உண்மைதானே? 

திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் அபிவிருத்தி அடைகிறதோ இல்லையோ, ஊழல்மட்டும் நன்றாகவே நடக்கிறது. குறைந்தது ஊழலற்ற நல்லாட்சியை மக்கள் அனுபவிக்கவாவது இவர்கள் அகற்றப்படவேண்டும். ஆனால், நடக்குமா என்பது கேள்வியே.

இதைத் தனியே வெறும் ஊழல் என்று சொல்லிவிட்டுப் போகமுடியாது.
    அடுத்த அடுத்த சந்ததிகள் வாழ்க்கையையே கேள்விக் குறிக்குள்ளாக்குகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ரஞ்சித் said:

தமிழக அரசியல்வாதிகள் ஊழல்நிறைந்தவர்கள் என்பது ரகசியமல்லவே. இப்போதிருக்கும் தமிழக அபிவிருத்தியை, ஊழல்களை அகற்றினால் இன்னும் மெருகூட்ட முடியும் என்பது உண்மைதானே? 

திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் அபிவிருத்தி அடைகிறதோ இல்லையோ, ஊழல்மட்டும் நன்றாகவே நடக்கிறது. குறைந்தது ஊழலற்ற நல்லாட்சியை மக்கள் அனுபவிக்கவாவது இவர்கள் அகற்றப்படவேண்டும். ஆனால், நடக்குமா என்பது கேள்வியே.


வெறும் ஜிடிபி யை வைத்து மாநில வளர்ச்சியை பேசுவது போன்ற அரைவேக்காட்டு தானம் வேறு ஒன்றும் இல்லை. நான் உங்கள் வீட்டு கணிக்குள் இருக்கும் மண்ணுக்கு காசு கொடுக்கிறேன் என்றதும் நீங்கள் 
உங்கள் வீட்டை சுற்றி இருக்கும் மண்ணை அள்ளி எனக்கு வித்துக்கொண்டு இருந்தால் ... உங்கள் வீட்டு வருமானம் சிலகாலம் ஏறி இருக்கும் ... ஆனால் உங்கள் காணியில் எந்த மரமும் நட பட்டு இருக்காது தொடரும்போது உங்கள் வீடே அந்த பள்ளத்தில் போய் வீழ்ந்திருக்கும். 

எவ்வாறான வளர்ச்சி பாதையில் பயணித்து 
இப்போது எங்கு பயணித்துக்கொண்டு இருக்கிறது?
என்பதுதான் விவாதத்துக்கு உள்ளாக்க பட வேண்டியது 

மக்களின் வரி மக்களுக்கு திரும்புகிறதா? 
எவ்வாறு? என்பதைத்தான் பார்க்கவேண்டும் 

1 hour ago, Justin said:

ரஞ்சித் படமெடுத்து இணைத்ததிலும் தெரியவில்லையோ, சராசரி?🤔

நான் கேட்டது கடந்த 8 வருட சராசரி வளர்ச்சியை எழுத சொல்லி 
எனக்கு அட்டவனை படிப்பிக்க கேட்கவில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Justin said:

மருதர், தமிழ்நாடு 20 ஆண்டுகளில் பின்னோக்கிப் போய்விட்டது என்ற உங்கள் கருத்தின் உண்மைத் தன்மை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? மேலும், சென்னை நகரம், தமிழ்நாடு மாநிலம் என்பதையும் நினைவுபடுத்த விரும்புகிறேன்!

ஜஸ்டின், GDP கணிப்பில் மிகவும் கணிசமான பங்குவகிப்பது Government spending. அதில் உண்மையாக எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்பதைப்பொறுத்தே actual GDP பற்றி அறியமுடியும். 20%-25% ஊழல் கணக்கில் போனால் மிகுதிதான் உண்மையான கணக்கில் வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போறபோக்கைப் பாத்தால் எல்லாரும்தமிழ்நாட்டில் குடியேற பிளான் போல.

Link to comment
Share on other sites

40 minutes ago, சுவைப்பிரியன் said:

போறபோக்கைப் பாத்தால் எல்லாரும்தமிழ்நாட்டில் குடியேற பிளான் போல.

எனக்கு அந்த பிளான் நெடு நாளாக இருக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, சுவைப்பிரியன் said:

போறபோக்கைப் பாத்தால் எல்லாரும்தமிழ்நாட்டில் குடியேற பிளான் போல.

நான்  இட‌ம் பார்த்து விட்டேன் சுவைபிரிய‌ன் அண்ணா , உங்க‌ளுக்கு ஏசி வீட்டுட‌ன் ப‌ல‌வ‌கை க‌றியுட‌ன் விருந்தும் வைப்பேன் என்ன‌ ச‌ந்திக்க‌ வ‌ந்தா 🙏

த‌லைவ‌ர் வாழ்ந்த‌ கால‌த்தில் ஈழ‌த்தில் வாழ‌ ஆசை அதிக‌ம் இருந்த‌து , இப்ப‌ அங்கை கால் வைக்கிற‌தும் நெருப்புக்குள் கால் வைப்ப‌துக்கு ச‌ம‌ம் 😓

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பையன்26 said:

நான்  இட‌ம் பார்த்து விட்டேன் சுவைபிரிய‌ன் அண்ணா , உங்க‌ளுக்கு ஏசி வீட்டுட‌ன் ப‌ல‌வ‌கை க‌றியுட‌ன் விருந்தும் வைப்பேன் என்ன‌ ச‌ந்திக்க‌ வ‌ந்தா 🙏

த‌லைவ‌ர் வாழ்ந்த‌ கால‌த்தில் ஈழ‌த்தில் வாழ‌ ஆசை அதிக‌ம் இருந்த‌து , இப்ப‌ அங்கை கால் வைக்கிற‌தும் நெருப்புக்குள் கால் வைப்ப‌துக்கு ச‌ம‌ம் 😓

மகிழ்ச்சி பையா.

எதனையும் முறையாக, சட்டபூர்வமாக செய்யுங்கள். டான்ஸ் காரராக செய்யுங்கள் பிரச்சணை இல்லை.

ஈழ அகதிகள் வாங்க முடியாது. ஆனாலும் நாம் சட்டபூர்வமாக வாங்கலாம்.

பத்திரங்களிலில் சுத்துமாத்து செய்யலாம் என்று போய், விற்க முயல்கையில் சிக்கிய பலரைதெரியும். 😊 
 

ஒருவர் தனது உறவினர் இடம் திருச்சிக்கு போயிருக்கிறார்.

இடம் ஒன்று பிடித்துவிட்டது. புறோக்கரிடம் பேசியிருக்கிறார்.... எல்லாம் பக்காவா செய்து தானே பதிவு செய்து தருவதாக சொல்லி இருக்கிறார்.

பத்திரம் பதிவாகி கையில் கொடுக்கப்பட்டது. அடுத்தவருடம் போனால் இடத்தில் வேறு ஆட்கள்.

பத்திரத்தை கொண்டு வக்கீலிடம் போனால் அவர் சொல்லியிருக்கிறார்..... பத்திரம் போலி என்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/9/2020 at 15:05, சுவைப்பிரியன் said:

போறபோக்கைப் பாத்தால் எல்லாரும்தமிழ்நாட்டில் குடியேற பிளான் போல.

வெளிநாட்டில் உள்ள தங்களது சொத்துக்களை தமிழ்நாட்டுக்கு கொண்டு போவதினால் தான் குடியேற பிளான் தாமதபட்டு கொண்டு போகிறது. ஆனால் சீமானுக்கு அங்கே தேர்தலில் தோல்வி நிரந்தரம். இவர்கள் எப்படி தாங்கி கொள்வார்களோ தெரியவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/9/2020 at 08:44, Eppothum Thamizhan said:

ஜஸ்டின், GDP கணிப்பில் மிகவும் கணிசமான பங்குவகிப்பது Government spending. அதில் உண்மையாக எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்பதைப்பொறுத்தே actual GDP பற்றி அறியமுடியும். 20%-25% ஊழல் கணக்கில் போனால் மிகுதிதான் உண்மையான கணக்கில் வரும்.

எ.த, தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அதே ஊழல் நிலை! எனவே , ஒப்பீட்டு வளர்ச்சியைப் பார்க்கையில் ஊழலால் ஏற்படும் இழப்பு cancel ஆகி விடும் அல்லவா? 

மருதரின் கூற்று: இருபது ஆண்டுகளில் த,நா பின்னோக்கிப் போய் விட்டது!

ஆனால், இந்து கட்டுரைப் படி 2014 ஐத் தவிர 8 ஆண்டுகளில் வளர்கிறது அல்லது மாறாமல் இருக்கிறது. இறுதி ஆண்டுகளில் இந்தியாவின் சராசரியை விஞ்சி விட்டது! இதை ஏற்றுக் கொள்வதில் என்ன பிரச்சினை? ஏன்  எட்டு ஆண்டுகளின் சராசரி தேவை ஒப்பீட்டுக்கு? எனக்கு விளங்கிய பொருளியலின் படி வருடாவருடம் இருக்கும் மொத்த உற்பத்தி கூடினால் பொருளாதாரம் பின்னோக்கிப் போகிறது என்று அர்த்தமல்ல! 

ஒரு objective metrics  ஐயே தனது கருத்துக்குப் பாதமாகி விடும் என்ற காரணத்தால் "எட்டால் வகுப்பேன்" என்று அடம்பிடித்தால் நான் என்ன சொல்ல இருக்கிறது?😊 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Justin said:

எ.த, தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அதே ஊழல் நிலை! எனவே , ஒப்பீட்டு வளர்ச்சியைப் பார்க்கையில் ஊழலால் ஏற்படும் இழப்பு cancel ஆகி விடும் அல்லவா? 

மருதரின் கூற்று: இருபது ஆண்டுகளில் த,நா பின்னோக்கிப் போய் விட்டது!

ஆனால், இந்து கட்டுரைப் படி 2014 ஐத் தவிர 8 ஆண்டுகளில் வளர்கிறது அல்லது மாறாமல் இருக்கிறது. இறுதி ஆண்டுகளில் இந்தியாவின் சராசரியை விஞ்சி விட்டது! இதை ஏற்றுக் கொள்வதில் என்ன பிரச்சினை? ஏன்  எட்டு ஆண்டுகளின் சராசரி தேவை ஒப்பீட்டுக்கு? எனக்கு விளங்கிய பொருளியலின் படி வருடாவருடம் இருக்கும் மொத்த உற்பத்தி கூடினால் பொருளாதாரம் பின்னோக்கிப் போகிறது என்று அர்த்தமல்ல! 

ஒரு objective metrics  ஐயே தனது கருத்துக்குப் பாதமாகி விடும் என்ற காரணத்தால் "எட்டால் வகுப்பேன்" என்று அடம்பிடித்தால் நான் என்ன சொல்ல இருக்கிறது?😊 

2018இல்  தமிழ்நாடு GDP கொஞ்சம் சரிவை சந்தித்ததாக ஞாபகம் ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமானை கடுமையாக விமர்சிக்கும் கிருஸ்ணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/9/2020 at 17:50, ஏராளன் said:

சீமானை கடுமையாக விமர்சிக்கும் கிருஸ்ணா.

க‌தைக்கிற நாக்குக்கு எலும்பு இல்லை கால‌த்துக்கு ஏற்ற‌ போல் ப‌ச்சோந்தி போல் க‌தைக்க‌ இவ‌ர் போன்ற‌வ‌ர்க‌ளால் தான் முடியும் , த‌வ‌ற‌ நேருக்கு நேர் சுட்டி காட்டுவ‌து தான் ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கு , ஊர் பிள‌ ப‌ட்டால் கூத்தாடிக‌ளுக்கு கொண்டாட்ட‌ம் ,

இவ‌ர் அண்ண‌ன் சீமான் செய்யும் பிழைக‌ளை ஆர‌ம்ப‌த்திலே சுட்டி காட்டி இருக்க‌னும் , இப்ப‌ குள்ள‌ ந‌ரி க‌ல்யாண‌சுந்த‌ர‌த்தின் நாட‌க‌த்துக்கு இவ‌ர் ந‌ல்லா முட்டுக்கொடுக்கிறார் 😕🙁 , 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.