Jump to content

சீமான் – கல்யாணசுந்தரம் மோதல் : தோழர் சுந்தரவல்லியின் பங்கு?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, ரஞ்சித் said:

TH07Economy-Growthcol

இந்த அட்டவனையின் சராசரி வளர்ச்சியைத்தான் நான் எழுதினேன் (அது என்னுடைய கருத்தின் பொருளே இல்லை நான் ஒரு உதாரணத்துக்கு எழுதினேன். ஏனெனில் மற்றைய மாநிலங்கள் வளர்ச்சியிலும் ஏற்றத்தாழ்வு உண்டு தமிழ் நாட்டிலும்  ஏற்ற தாழ்வு உண்டு. இந்த ஏற்ற தாழ்வு இனி வரும் காலத்திலும் உண்டு) 
அது அவர்களின் அண்ட புளுகுக்கு ஒத்துவரவில்லை .. ஆகவே தனது 10வயது  மகள் என்னிலும் விட 
அறிவாளி என்று ஒரு தனிமனித தாக்குதலை தொடங்கினால் மற்றவர்கள் போல விடயத்தை விட்டு திசை திரும்பி நானும் அவர் திசை திருப்பும் இடத்துக்கு தனிமனித தாக்குதல் தளத்துக்கு வருவேன் ஆகவே தான் புத்திசாலி என்று ஒரு தோற்றத்தை இங்கே நிறுவி விடலாம் என்றுதான் முயன்றார். 

நான் இப்போதும் அடடவணையில் இருக்கும் சராசரி வளர்ச்சி எவ்வளவு என்பதுக்கு காத்திருக்கிறேன்.
 

Link to comment
Share on other sites

  • Replies 143
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, Maruthankerny said:

இந்த அட்டவனையின் சராசரி வளர்ச்சியைத்தான் நான் எழுதினேன் (அது என்னுடைய கருத்தின் பொருளே இல்லை நான் ஒரு உதாரணத்துக்கு எழுதினேன். ஏனெனில் மற்றைய மாநிலங்கள் வளர்ச்சியிலும் ஏற்றத்தாழ்வு உண்டு தமிழ் நாட்டிலும்  ஏற்ற தாழ்வு உண்டு. இந்த ஏற்ற தாழ்வு இனி வரும் காலத்திலும் உண்டு) 
அது அவர்களின் அண்ட புளுகுக்கு ஒத்துவரவில்லை .. ஆகவே தனது 10வயது  மகள் என்னிலும் விட 
அறிவாளி என்று ஒரு தனிமனித தாக்குதலை தொடங்கினால் மற்றவர்கள் போல விடயத்தை விட்டு திசை திரும்பி நானும் அவர் திசை திருப்பும் இடத்துக்கு தனிமனித தாக்குதல் தளத்துக்கு வருவேன் ஆகவே தான் புத்திசாலி என்று ஒரு தோற்றத்தை இங்கே நிறுவி விடலாம் என்றுதான் முயன்றார். 

நான் இப்போதும் அடடவணையில் இருக்கும் சராசரி வளர்ச்சி எவ்வளவு என்பதுக்கு காத்திருக்கிறேன்.
 

மருதர், தமிழ்நாடு 20 ஆண்டுகளில் பின்னோக்கிப் போய்விட்டது என்ற உங்கள் கருத்தின் உண்மைத் தன்மை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? மேலும், சென்னை நகரம், தமிழ்நாடு மாநிலம் என்பதையும் நினைவுபடுத்த விரும்புகிறேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Eppothum Thamizhan said:

Image

இதில் 2035 இல் இப்படி இருக்கும் என்பது ஒரு எதிர்பார்ப்பு மட்டுமே 
அதில் இருக்கும் மஜிக் வார்த்தை கான்ஸ்டன்ட் (Constant ) என்பதுதான் 
இந்த கான்ஸ்டன்ட் என்பது பொதுவாக உலகில் எதற்கு அப்ளை பண்ண முடியாது 
என்றாலும் தொடர்ந்து பாவித்து வருகிறோம். 

இந்த இந்த வீடீயோவை ஒருமுறை பாருங்கள் எளிதாக புரியும். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, Maruthankerny said:

இந்த அட்டவனையின் சராசரி வளர்ச்சியைத்தான் நான் எழுதினேன் (அது என்னுடைய கருத்தின் பொருளே இல்லை நான் ஒரு உதாரணத்துக்கு எழுதினேன். ஏனெனில் மற்றைய மாநிலங்கள் வளர்ச்சியிலும் ஏற்றத்தாழ்வு உண்டு தமிழ் நாட்டிலும்  ஏற்ற தாழ்வு உண்டு. இந்த ஏற்ற தாழ்வு இனி வரும் காலத்திலும் உண்டு) 
அது அவர்களின் அண்ட புளுகுக்கு ஒத்துவரவில்லை .. ஆகவே தனது 10வயது  மகள் என்னிலும் விட 
அறிவாளி என்று ஒரு தனிமனித தாக்குதலை தொடங்கினால் மற்றவர்கள் போல விடயத்தை விட்டு திசை திரும்பி நானும் அவர் திசை திருப்பும் இடத்துக்கு தனிமனித தாக்குதல் தளத்துக்கு வருவேன் ஆகவே தான் புத்திசாலி என்று ஒரு தோற்றத்தை இங்கே நிறுவி விடலாம் என்றுதான் முயன்றார். 

நான் இப்போதும் அடடவணையில் இருக்கும் சராசரி வளர்ச்சி எவ்வளவு என்பதுக்கு காத்திருக்கிறேன்.
 

ரஞ்சித் படமெடுத்து இணைத்ததிலும் தெரியவில்லையோ, சராசரி?🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Justin said:

மருதர், தமிழ்நாடு 20 ஆண்டுகளில் பின்னோக்கிப் போய்விட்டது என்ற உங்கள் கருத்தின் உண்மைத் தன்மை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? மேலும், சென்னை நகரம், தமிழ்நாடு மாநிலம் என்பதையும் நினைவுபடுத்த விரும்புகிறேன்!

"கடந்த 20 வருடங்களில் தமிழகம் பின்னோக்கி போய்க்கொண்டு இருக்கிறது 
மற்ற மாநிலங்கள் முன்னேறிக்கொண்டு கொண்டு இருக்கின்றன ..
இது இன்னும் ஒரு 10 வருடம் தொடர்ந்தால் தமிழகம் பின்னோக்கி தள்ளப்படும் 
அதைத்தான் நீட் தேர்வு   ஹிந்தி திணிப்பு என்று செய்துகொண்டு இருக்கிறார்கள்" 

On 14/9/2020 at 13:57, Maruthankerny said:

தனிமனிதர்கள் களவு செய்வதுக்கும் 
நாடு வளத்தை கொள்ளையடிப்பதுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு 
தமிழ்த்தேசிய அரசியல் என்பது எங்கும் இல்லாத இடத்து வெறும் கற்பனை கதைகளை 
மட்டுமே பேசமுடியும். புலிகளின் சிலகால நிழல் அரசு என்பதை வேண்டுமானால் கொஞ்சம் உதாரணத்துக்கு கொள்ளலாம்  ... அதிலும் விடுதலை போர் முன்னிலையில் இருந்ததால் அதுதான் இறுதி வடிவம் என்ற முடிவுக்கு வரமுடியாது.

தனிமனித கொள்ளைக்கும் வழிகாட்டி அரசுகளே ஊழல் அரசுகளாக இருந்ததுதான் காரணம்.

இந்தியா சுதந்திரம்  பெற்று இன்று வரை தமிழகம் இந்த திராவிட கட்சிகளால் பெற்றது ஒன்றுமே இல்லை 
பெருமைப்பட்டு கூற  கல்வி கலாசாலைகள் உண்டு. அதுக்கு வித்து இட்டவர் காங்கிரஸ் பெருந்தலைவர் காமராசர். ராஜாஜி அவர்கள் பொறுப்பில் இருந்தபோது 500 ஆரம்ப பாடசாலைகளை மூடினார் அதை காமராஜர் எதிர்த்தார் என்றாலும் தடுக்க முடியவில்லை. பின்பு பெரியாரின் வழிகாட்டலுடன் எம்எல்லே தேர்தலில் நின்று ஜெஜித்து காங்கிரஸ் குழுவிலும் ராஜாஜியை தோற்கடித்து வெற்றிபெற்று. ராஜாஜி பூட்டிய 500 பாடசாலைகளுக்கும் இன்னொரு சைவர் போட்டு 5000 ஆயிரம் ஆரம்ப பாடசாலைகள் திறந்தார்.

அதன் தொடர்ச்சியாக அண்ணா  எம்ஜிஆர்  கருணாநிதி காலத்தில் வெறும் 50 கல்லூரிகள் இருந்த தமிழகத்தில் 500 வரையான இன்ஜினியரிங் கல்லூரிகள் திறந்தார்கள் இதனால் தமிழகம் கல்வியில் முன்னேறியயது ஆதலால் மிடில் கிளாஸ் சனத்தொகை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது பாரிய  ஏற்றத்தை தொட்டது. இதன் காரணமாக தொழில்சாலைகள் தமிழகம் நோக்கி வந்தன .. 

நீங்கள் சான்டமருதன் எழுதிய கருத்தை விளங்காமல் எழுதுகிறீர்கள் ... அல்லது வேண்டும் என்று திசை திருப்பிக்கிறீர்கள். ஈழ விடுதலை போராடடம்  சிங்கள இனவெறி அரசுக்கு எதிராக முன்னிலை கொண்டதே தவிர  தமிழ்த்தேசியத்தை அடிப்படையாக கொண்டு உருவானது அல்ல. விடுதலை புலிகள் மரவுவழி இராணுவமாக  மாறிய பின்னர் தேசியம் உள்வாங்கப்பட்டது .. அல்லது தேசிய அடிப்படையில் மரபு வலி இராணுவம்  கட்டமைக்க பட்டது. 
 

அவர் சொல்வதைதானே நீங்கள் இன்று செய்கிறீர்கள்?
அது கல்லில் இருந்தால் என்ன ட்விட்டரில் இருந்தால் என்ன? 

கடந்த 20 வருடங்களில் தமிழகம் பின்னோக்கி போய்க்கொண்டு இருக்கிறது 
மற்ற மாநிலங்கள் முன்னேறிக்கொண்டு கொண்டு இருக்கின்றன ..
இது இன்னும் ஒரு 10 வருடம் தொடர்ந்தால் தமிழகம் பின்னோக்கி தள்ளப்படும் 
அதைத்தான் நீட் தேர்வு   ஹிந்தி திணிப்பு என்று செய்துகொண்டு இருக்கிறார்கள் 
 

 

40 minutes ago, Justin said:

மருதர், தமிழ்நாடு 20 ஆண்டுகளில் பின்னோக்கிப் போய்விட்டது என்ற உங்கள் கருத்தின் உண்மைத் தன்மை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? மேலும், சென்னை நகரம், தமிழ்நாடு மாநிலம் என்பதையும் நினைவுபடுத்த விரும்புகிறேன்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக அரசியல்வாதிகள் ஊழல்நிறைந்தவர்கள் என்பது ரகசியமல்லவே. இப்போதிருக்கும் தமிழக அபிவிருத்தியை, ஊழல்களை அகற்றினால் இன்னும் மெருகூட்ட முடியும் என்பது உண்மைதானே? 

திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் அபிவிருத்தி அடைகிறதோ இல்லையோ, ஊழல்மட்டும் நன்றாகவே நடக்கிறது. குறைந்தது ஊழலற்ற நல்லாட்சியை மக்கள் அனுபவிக்கவாவது இவர்கள் அகற்றப்படவேண்டும். ஆனால், நடக்குமா என்பது கேள்வியே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரஞ்சித் said:

தமிழக அரசியல்வாதிகள் ஊழல்நிறைந்தவர்கள் என்பது ரகசியமல்லவே. இப்போதிருக்கும் தமிழக அபிவிருத்தியை, ஊழல்களை அகற்றினால் இன்னும் மெருகூட்ட முடியும் என்பது உண்மைதானே? 

திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் அபிவிருத்தி அடைகிறதோ இல்லையோ, ஊழல்மட்டும் நன்றாகவே நடக்கிறது. குறைந்தது ஊழலற்ற நல்லாட்சியை மக்கள் அனுபவிக்கவாவது இவர்கள் அகற்றப்படவேண்டும். ஆனால், நடக்குமா என்பது கேள்வியே.

இதைத் தனியே வெறும் ஊழல் என்று சொல்லிவிட்டுப் போகமுடியாது.
    அடுத்த அடுத்த சந்ததிகள் வாழ்க்கையையே கேள்விக் குறிக்குள்ளாக்குகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ரஞ்சித் said:

தமிழக அரசியல்வாதிகள் ஊழல்நிறைந்தவர்கள் என்பது ரகசியமல்லவே. இப்போதிருக்கும் தமிழக அபிவிருத்தியை, ஊழல்களை அகற்றினால் இன்னும் மெருகூட்ட முடியும் என்பது உண்மைதானே? 

திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் அபிவிருத்தி அடைகிறதோ இல்லையோ, ஊழல்மட்டும் நன்றாகவே நடக்கிறது. குறைந்தது ஊழலற்ற நல்லாட்சியை மக்கள் அனுபவிக்கவாவது இவர்கள் அகற்றப்படவேண்டும். ஆனால், நடக்குமா என்பது கேள்வியே.


வெறும் ஜிடிபி யை வைத்து மாநில வளர்ச்சியை பேசுவது போன்ற அரைவேக்காட்டு தானம் வேறு ஒன்றும் இல்லை. நான் உங்கள் வீட்டு கணிக்குள் இருக்கும் மண்ணுக்கு காசு கொடுக்கிறேன் என்றதும் நீங்கள் 
உங்கள் வீட்டை சுற்றி இருக்கும் மண்ணை அள்ளி எனக்கு வித்துக்கொண்டு இருந்தால் ... உங்கள் வீட்டு வருமானம் சிலகாலம் ஏறி இருக்கும் ... ஆனால் உங்கள் காணியில் எந்த மரமும் நட பட்டு இருக்காது தொடரும்போது உங்கள் வீடே அந்த பள்ளத்தில் போய் வீழ்ந்திருக்கும். 

எவ்வாறான வளர்ச்சி பாதையில் பயணித்து 
இப்போது எங்கு பயணித்துக்கொண்டு இருக்கிறது?
என்பதுதான் விவாதத்துக்கு உள்ளாக்க பட வேண்டியது 

மக்களின் வரி மக்களுக்கு திரும்புகிறதா? 
எவ்வாறு? என்பதைத்தான் பார்க்கவேண்டும் 

1 hour ago, Justin said:

ரஞ்சித் படமெடுத்து இணைத்ததிலும் தெரியவில்லையோ, சராசரி?🤔

நான் கேட்டது கடந்த 8 வருட சராசரி வளர்ச்சியை எழுத சொல்லி 
எனக்கு அட்டவனை படிப்பிக்க கேட்கவில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Justin said:

மருதர், தமிழ்நாடு 20 ஆண்டுகளில் பின்னோக்கிப் போய்விட்டது என்ற உங்கள் கருத்தின் உண்மைத் தன்மை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? மேலும், சென்னை நகரம், தமிழ்நாடு மாநிலம் என்பதையும் நினைவுபடுத்த விரும்புகிறேன்!

ஜஸ்டின், GDP கணிப்பில் மிகவும் கணிசமான பங்குவகிப்பது Government spending. அதில் உண்மையாக எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்பதைப்பொறுத்தே actual GDP பற்றி அறியமுடியும். 20%-25% ஊழல் கணக்கில் போனால் மிகுதிதான் உண்மையான கணக்கில் வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போறபோக்கைப் பாத்தால் எல்லாரும்தமிழ்நாட்டில் குடியேற பிளான் போல.

Link to comment
Share on other sites

40 minutes ago, சுவைப்பிரியன் said:

போறபோக்கைப் பாத்தால் எல்லாரும்தமிழ்நாட்டில் குடியேற பிளான் போல.

எனக்கு அந்த பிளான் நெடு நாளாக இருக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, சுவைப்பிரியன் said:

போறபோக்கைப் பாத்தால் எல்லாரும்தமிழ்நாட்டில் குடியேற பிளான் போல.

நான்  இட‌ம் பார்த்து விட்டேன் சுவைபிரிய‌ன் அண்ணா , உங்க‌ளுக்கு ஏசி வீட்டுட‌ன் ப‌ல‌வ‌கை க‌றியுட‌ன் விருந்தும் வைப்பேன் என்ன‌ ச‌ந்திக்க‌ வ‌ந்தா 🙏

த‌லைவ‌ர் வாழ்ந்த‌ கால‌த்தில் ஈழ‌த்தில் வாழ‌ ஆசை அதிக‌ம் இருந்த‌து , இப்ப‌ அங்கை கால் வைக்கிற‌தும் நெருப்புக்குள் கால் வைப்ப‌துக்கு ச‌ம‌ம் 😓

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பையன்26 said:

நான்  இட‌ம் பார்த்து விட்டேன் சுவைபிரிய‌ன் அண்ணா , உங்க‌ளுக்கு ஏசி வீட்டுட‌ன் ப‌ல‌வ‌கை க‌றியுட‌ன் விருந்தும் வைப்பேன் என்ன‌ ச‌ந்திக்க‌ வ‌ந்தா 🙏

த‌லைவ‌ர் வாழ்ந்த‌ கால‌த்தில் ஈழ‌த்தில் வாழ‌ ஆசை அதிக‌ம் இருந்த‌து , இப்ப‌ அங்கை கால் வைக்கிற‌தும் நெருப்புக்குள் கால் வைப்ப‌துக்கு ச‌ம‌ம் 😓

மகிழ்ச்சி பையா.

எதனையும் முறையாக, சட்டபூர்வமாக செய்யுங்கள். டான்ஸ் காரராக செய்யுங்கள் பிரச்சணை இல்லை.

ஈழ அகதிகள் வாங்க முடியாது. ஆனாலும் நாம் சட்டபூர்வமாக வாங்கலாம்.

பத்திரங்களிலில் சுத்துமாத்து செய்யலாம் என்று போய், விற்க முயல்கையில் சிக்கிய பலரைதெரியும். 😊 
 

ஒருவர் தனது உறவினர் இடம் திருச்சிக்கு போயிருக்கிறார்.

இடம் ஒன்று பிடித்துவிட்டது. புறோக்கரிடம் பேசியிருக்கிறார்.... எல்லாம் பக்காவா செய்து தானே பதிவு செய்து தருவதாக சொல்லி இருக்கிறார்.

பத்திரம் பதிவாகி கையில் கொடுக்கப்பட்டது. அடுத்தவருடம் போனால் இடத்தில் வேறு ஆட்கள்.

பத்திரத்தை கொண்டு வக்கீலிடம் போனால் அவர் சொல்லியிருக்கிறார்..... பத்திரம் போலி என்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/9/2020 at 15:05, சுவைப்பிரியன் said:

போறபோக்கைப் பாத்தால் எல்லாரும்தமிழ்நாட்டில் குடியேற பிளான் போல.

வெளிநாட்டில் உள்ள தங்களது சொத்துக்களை தமிழ்நாட்டுக்கு கொண்டு போவதினால் தான் குடியேற பிளான் தாமதபட்டு கொண்டு போகிறது. ஆனால் சீமானுக்கு அங்கே தேர்தலில் தோல்வி நிரந்தரம். இவர்கள் எப்படி தாங்கி கொள்வார்களோ தெரியவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/9/2020 at 08:44, Eppothum Thamizhan said:

ஜஸ்டின், GDP கணிப்பில் மிகவும் கணிசமான பங்குவகிப்பது Government spending. அதில் உண்மையாக எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்பதைப்பொறுத்தே actual GDP பற்றி அறியமுடியும். 20%-25% ஊழல் கணக்கில் போனால் மிகுதிதான் உண்மையான கணக்கில் வரும்.

எ.த, தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அதே ஊழல் நிலை! எனவே , ஒப்பீட்டு வளர்ச்சியைப் பார்க்கையில் ஊழலால் ஏற்படும் இழப்பு cancel ஆகி விடும் அல்லவா? 

மருதரின் கூற்று: இருபது ஆண்டுகளில் த,நா பின்னோக்கிப் போய் விட்டது!

ஆனால், இந்து கட்டுரைப் படி 2014 ஐத் தவிர 8 ஆண்டுகளில் வளர்கிறது அல்லது மாறாமல் இருக்கிறது. இறுதி ஆண்டுகளில் இந்தியாவின் சராசரியை விஞ்சி விட்டது! இதை ஏற்றுக் கொள்வதில் என்ன பிரச்சினை? ஏன்  எட்டு ஆண்டுகளின் சராசரி தேவை ஒப்பீட்டுக்கு? எனக்கு விளங்கிய பொருளியலின் படி வருடாவருடம் இருக்கும் மொத்த உற்பத்தி கூடினால் பொருளாதாரம் பின்னோக்கிப் போகிறது என்று அர்த்தமல்ல! 

ஒரு objective metrics  ஐயே தனது கருத்துக்குப் பாதமாகி விடும் என்ற காரணத்தால் "எட்டால் வகுப்பேன்" என்று அடம்பிடித்தால் நான் என்ன சொல்ல இருக்கிறது?😊 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Justin said:

எ.த, தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அதே ஊழல் நிலை! எனவே , ஒப்பீட்டு வளர்ச்சியைப் பார்க்கையில் ஊழலால் ஏற்படும் இழப்பு cancel ஆகி விடும் அல்லவா? 

மருதரின் கூற்று: இருபது ஆண்டுகளில் த,நா பின்னோக்கிப் போய் விட்டது!

ஆனால், இந்து கட்டுரைப் படி 2014 ஐத் தவிர 8 ஆண்டுகளில் வளர்கிறது அல்லது மாறாமல் இருக்கிறது. இறுதி ஆண்டுகளில் இந்தியாவின் சராசரியை விஞ்சி விட்டது! இதை ஏற்றுக் கொள்வதில் என்ன பிரச்சினை? ஏன்  எட்டு ஆண்டுகளின் சராசரி தேவை ஒப்பீட்டுக்கு? எனக்கு விளங்கிய பொருளியலின் படி வருடாவருடம் இருக்கும் மொத்த உற்பத்தி கூடினால் பொருளாதாரம் பின்னோக்கிப் போகிறது என்று அர்த்தமல்ல! 

ஒரு objective metrics  ஐயே தனது கருத்துக்குப் பாதமாகி விடும் என்ற காரணத்தால் "எட்டால் வகுப்பேன்" என்று அடம்பிடித்தால் நான் என்ன சொல்ல இருக்கிறது?😊 

2018இல்  தமிழ்நாடு GDP கொஞ்சம் சரிவை சந்தித்ததாக ஞாபகம் ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமானை கடுமையாக விமர்சிக்கும் கிருஸ்ணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/9/2020 at 17:50, ஏராளன் said:

சீமானை கடுமையாக விமர்சிக்கும் கிருஸ்ணா.

க‌தைக்கிற நாக்குக்கு எலும்பு இல்லை கால‌த்துக்கு ஏற்ற‌ போல் ப‌ச்சோந்தி போல் க‌தைக்க‌ இவ‌ர் போன்ற‌வ‌ர்க‌ளால் தான் முடியும் , த‌வ‌ற‌ நேருக்கு நேர் சுட்டி காட்டுவ‌து தான் ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கு , ஊர் பிள‌ ப‌ட்டால் கூத்தாடிக‌ளுக்கு கொண்டாட்ட‌ம் ,

இவ‌ர் அண்ண‌ன் சீமான் செய்யும் பிழைக‌ளை ஆர‌ம்ப‌த்திலே சுட்டி காட்டி இருக்க‌னும் , இப்ப‌ குள்ள‌ ந‌ரி க‌ல்யாண‌சுந்த‌ர‌த்தின் நாட‌க‌த்துக்கு இவ‌ர் ந‌ல்லா முட்டுக்கொடுக்கிறார் 😕🙁 , 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.