Jump to content

நித்தியின் கைலாசத்தில் அழகு தேவதைகள்..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை.. கூட்டல் பெருக்கல் வேலை இருந்தா ரெக்கமென்ற் பண்ணுங்கன்னே .. இங்கேயே இருந்துடுறன்..👍

maxresdefault.jpg

Link to comment
Share on other sites

  • Replies 51
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Nathamuni said:

 

பரதநாட்டியம் என்றால் என்ன என்று தெரியும் எல்லோருக்கும்.

நீஙகள் சொன்னது காபரே டான்ஸ் என்று. அதுக்கு தானே விளக்கம் தேவை.

அவருக்கு இதிலைதான் விளக்கம் கூட....😎

 

அதிலையும் சிறிலங்கா கொடியை போர்த்துக்கொண்டு ஆடுறதிலை இன்னும் சந்தோசமாம்..🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் நோக்கம் குறித்து ஏதாவது பதிந்தால் நிர்வாகம் தூக்கி விடுகிறது.

எங்கு நடந்தாலும், எமது கலாசாரமான பரதநாட்டியத்தினை, காபரே டான்சுக்கு ஒப்பிடுகிறார்.

கேட்டால், தான் எழுதிய தமிழ் எமக்கு புரியவில்லை என்கிறார்.

இன்னும் சப்பைக்கட்டு கட்டுகிறார். ஏன்? தவறாயின் சொல்லி விட்டு நகருவது தானே மாண்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கை ஒருத்தர் வேலை மினக்கெட்டு செய்யிற வேலையை பாருங்கோ.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உவங்கட புடுங்குப்பாடால நித்தியின்ர அழகு தேவதைகளின் சிருங்கார நாட்டிய நடனங்களை ரசிக்க ஏலாமக் கிடக்குது. 

நிப்பாட்டுங்கப்பூ.... 😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

உவங்கட புடுங்குப்பாடால நித்தியின்ர அழகு தேவதைகளின் சிருங்கார நாட்டிய நடனங்களை ரசிக்க ஏலாமக் கிடக்குது. 

நிப்பாட்டுங்கப்பூ.... 😂😂

ரசிச்சுப் போட்டு தானே கீழே வந்தனீயள். 😝

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

இவர் நோக்கம் குறித்து ஏதாவது பதிந்தால் நிர்வாகம் தூக்கி விடுகிறது.

எங்கு நடந்தாலும், எமது கலாசாரமான பரதநாட்டியத்தினை, காபரே டான்சுக்கு ஒப்பிடுகிறார்.

கேட்டால், தான் எழுதிய தமிழ் எமக்கு புரியவில்லை என்கிறார்.

இன்னும் சப்பைக்கட்டு கட்டுகிறார். ஏன்? தவறாயின் சொல்லி விட்டு நகருவது தானே மாண்பு.

விடுங்க நாதமுனி, நான் பிடிச்ச முயலுக்கு மூன்றுகால் என்பதே இப்ப வழமையாகிவிட்டது.... எல்லாம் தன்மான சிங்கம் செய்யும் வேலை😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

nityananda_660_041219101039.jpg

test.jpg

Notification:

கைலாசா நாட்டில் வசிக்கும் ஒவ்வொருவரின் ஆரோக்கியமான வாழ்வை உறுதிப்படுத்தும் விதமாக இந்நாட்டிற்கு, புதிதாக "ஃபுல் சார்ஜ்"ல வருகிறவ்ர்களுக்கு உயர் மின்னழுத்த(Hi-pot Test) பரிசோதனை செய்யப்பட்ட பின்பே நாட்டிற்குள் அனுமத்திக்கபடுவார்கள்..🧐

அதாகப்பட்டது, வருபவர்களின் உடலிலிருந்தோ அல்லது இங்கிருப்பவர்களின் உடலிலிருந்தோ எந்த (மின்)சார பரிமாற்றம் இருக்கக்கூடாது என்பதை உறுதிபடுத்தும் சோதனை..!

Complete Isolation & Insulation..

 

high-potential-test.jpg?ssl=1            high-voltage-tester-400.jpg

 

/By order/

 

வசதி எப்படி..? :)

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, tulpen said:

கைலாசம் என்றால் காபரே நடனம் ஆடும் இடம் தானே. உருவகப்படுத்தப்பட்ட ரம்பா, ஊர்வசி போன்ற காபரே நடன தேவதைகள் போல் இங்கும். 

துல்பென் நான் அறிந்த வகையில்,

காபரே நடனம் ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட க்ளப் , பப், தவரனைகளில் நடக்கும் நடனம், அதிலே கவர்ச்சி இருக்கும், ஆண்களை கிறங்கடிக்க, காசு பார்க்க அங்க அசைவுகள் இருக்கும்.
 
ரம்பா, ஊர்வாசி, மேனகா, திலோத்தமா, இப்படி இன்னும் பல உருவகங்கள் அப்சராஸ் அல்லது தேவலோக கன்னியர்களாகத்தான் சித்தரிக்கப்பட்டுள்ளார்கள்.
குறிப்பாக இந்திரனுடைய இந்திர சபையிலே கந்தர்வர்கள் இசைக்கு இவர்கள் நாட்டிய சாஸ்திர முறையோடு நடனமாடி மகிழ்வித்தவர்கள். அவர்களின் மேலதிக சேவைகள் குறித்த தகவல்கள் இல்லை.

கைலாச மலைவாசன் சிவன். அவர் அங்கே; தான் உண்டு தன் குடும்பம் உண்டு  (பார்வதி, விநாயகர்,முருகனுடன்) என்று இருந்ததாகவும். ஆழ்ந்த தியானம் மட்டுமே அவரின் செயலாக இருந்ததாகவும் நான் வாசித்திருக்கிறேன்.

அவர் சிவனே என்று தியானத்தில் இருக்க; அவரை போய்  ரம்பை, ஊர்வசி இவர்களோடு தொடர்பே இல்லாமல் இணைத்து கிசுகிசுப்பதை கடுமையாக கண்டிக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, ராசவன்னியன் said:

nityananda_660_041219101039.jpg

test.jpg

Notification:

கைலாசா நாட்டில் வசிக்கும் ஒவ்வொருவரின் ஆரோக்கியமான வாழ்வை உறுதிப்படுத்தும் விதமாக இந்நாட்டிற்கு, புதிதாக "ஃபுல் சார்ஜ்"ல வருகிறவ்ர்களுக்கு உயர் மின்னழுத்த(Hi-pot Test) பரிசோதனை செய்யப்பட்ட பின்பே நாட்டிற்குள் அனுமத்திக்கபடுவார்கள்..🧐

அதாகப்பட்டது, வருபவர்களின் உடலிலிருந்தோ அல்லது இங்கிருப்பவர்களின் உடலிலிருந்தோ எந்த (மின்)சார பரிமாற்றம் இருக்கக்கூடாது என்பதை உறுதிபடுத்தும் சோதனை..!

Complete Isolation & Insulation..

 

high-potential-test.jpg?ssl=1            high-voltage-tester-400.jpg

 

/By order/

 

வசதி எப்படி..? :)

 

 

 

43 minutes ago, ராசவன்னியன் said:

nityananda_660_041219101039.jpg

test.jpg

Notification:

கைலாசா நாட்டில் வசிக்கும் ஒவ்வொருவரின் ஆரோக்கியமான வாழ்வை உறுதிப்படுத்தும் விதமாக இந்நாட்டிற்கு, புதிதாக "ஃபுல் சார்ஜ்"ல வருகிறவ்ர்களுக்கு உயர் மின்னழுத்த(Hi-pot Test) பரிசோதனை செய்யப்பட்ட பின்பே நாட்டிற்குள் அனுமத்திக்கபடுவார்கள்..🧐

அதாகப்பட்டது, வருபவர்களின் உடலிலிருந்தோ அல்லது இங்கிருப்பவர்களின் உடலிலிருந்தோ எந்த (மின்)சார பரிமாற்றம் இருக்கக்கூடாது என்பதை உறுதிபடுத்தும் சோதனை..!

Complete Isolation & Insulation..

 

high-potential-test.jpg?ssl=1            high-voltage-tester-400.jpg

 

/By order/

 

வசதி எப்படி..? :)

 

 

என்ன இவர் கொஞ்ச நாளாய் நித்தியானந்தம் எண்டால் எள்ளாய் கிடந்து காய்கிறார்.....ஏதாவது கசமுசா இருக்குமா? 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Sasi_varnam said:

துல்பென் நான் அறிந்த வகையில்,

காபரே நடனம் ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட க்ளப் , பப், தவரனைகளில் நடக்கும் நடனம், அதிலே கவர்ச்சி இருக்கும், ஆண்களை கிறங்கடிக்க, காசு பார்க்க அங்க அசைவுகள் இருக்கும்.
 
ரம்பா, ஊர்வாசி, மேனகா, திலோத்தமா, இப்படி இன்னும் பல உருவகங்கள் அப்சராஸ் அல்லது தேவலோக கன்னியர்களாகத்தான் சித்தரிக்கப்பட்டுள்ளார்கள்.
குறிப்பாக இந்திரனுடைய இந்திர சபையிலே கந்தர்வர்கள் இசைக்கு இவர்கள் நாட்டிய சாஸ்திர முறையோடு நடனமாடி மகிழ்வித்தவர்கள். அவர்களின் மேலதிக சேவைகள் குறித்த தகவல்கள் இல்லை.

கைலாச மலைவாசன் சிவன். அவர் அங்கே; தான் உண்டு தன் குடும்பம் உண்டு  (பார்வதி, விநாயகர்,முருகனுடன்) என்று இருந்ததாகவும். ஆழ்ந்த தியானம் மட்டுமே அவரின் செயலாக இருந்ததாகவும் நான் வாசித்திருக்கிறேன்.

அவர் சிவனே என்று தியானத்தில் இருக்க; அவரை போய்  ரம்பை, ஊர்வசி இவர்களோடு தொடர்பே இல்லாமல் இணைத்து கிசுகிசுப்பதை கடுமையாக கண்டிக்கிறேன்.

யாருக்கு, யாருக்கு விளக்கம் எண்டு கேக்கிறேன் வர்ணத்தார்...

விளங்கினமாதிரி போவார்... நாளைக்கு இதே மாதிரி பதிவார்....

இதே வேலையா போட்டுது....

2 hours ago, குமாரசாமி said:

 

என்ன இவர் கொஞ்ச நாளாய் நித்தியானந்தம் எண்டால் எள்ளாய் கிடந்து காய்கிறார்.....ஏதாவது கசமுசா இருக்குமா? 😎

வீட்டில தனியா இருந்து சமையல் அது இது எண்டு...... பக்தி மார்கத்திலேயும் போய் விட்டார் போல இருக்குது. 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

என்ன இவர் கொஞ்ச நாளாய் நித்தியானந்தம் எண்டால் எள்ளாய் கிடந்து காய்கிறார்.....ஏதாவது கசமுசா இருக்குமா

நீங்களெல்லாம் குடும்பமாக இருக்கிறியள்.
அவர் பாவம் பாலைவனத்தில் தனியாகவல்லவா இருக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

வீட்டில தனியா இருந்து சமையல் அது இது எண்டு...... பக்தி மார்கத்திலேயும் போய் விட்டார் போல இருக்குது. 😁

1 hour ago, ஈழப்பிரியன் said:

நீங்களெல்லாம் குடும்பமாக இருக்கிறியள்.
அவர் பாவம் பாலைவனத்தில் தனியாகவல்லவா இருக்கிறார்.

அங்கை போனாலும் இவர்தான் சமைச்சு சாப்பிட வேணும். சட்டிபானையும் இவர்தான் கழுவ வேணும்.ஏனெண்டால் சிஷ்யைகளெல்லாம் வெரி பிசி.:cool:

Image may contain: 1 person, standing and sitting

 

1 hour ago, ஈழப்பிரியன் said:

 

கலோ பிரதர்!   உப்புடி உங்களாலை மூண்டு நிமிசம் நிக்கேலுமே?    நாரிப்பிடிப்புக்கு அந்தமாதிரி ஒரு ரெயினிங் எல்லே? :grin:

Image may contain: 1 person, standing and sitting

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

நித்தி இதை எல்லாம் பார்ப்பார் போல. 

Link to comment
Share on other sites

8 hours ago, Sasi_varnam said:

துல்பென் நான் அறிந்த வகையில்,

காபரே நடனம் ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட க்ளப் , பப், தவரனைகளில் நடக்கும் நடனம், அதிலே கவர்ச்சி இருக்கும், ஆண்களை கிறங்கடிக்க, காசு பார்க்க அங்க அசைவுகள் இருக்கும்.
 
ரம்பா, ஊர்வாசி, மேனகா, திலோத்தமா, இப்படி இன்னும் பல உருவகங்கள் அப்சராஸ் அல்லது தேவலோக கன்னியர்களாகத்தான் சித்தரிக்கப்பட்டுள்ளார்கள்.
குறிப்பாக இந்திரனுடைய இந்திர சபையிலே கந்தர்வர்கள் இசைக்கு இவர்கள் நாட்டிய சாஸ்திர முறையோடு நடனமாடி மகிழ்வித்தவர்கள். அவர்களின் மேலதிக சேவைகள் குறித்த தகவல்கள் இல்லை.

கைலாச மலைவாசன் சிவன். அவர் அங்கே; தான் உண்டு தன் குடும்பம் உண்டு  (பார்வதி, விநாயகர்,முருகனுடன்) என்று இருந்ததாகவும். ஆழ்ந்த தியானம் மட்டுமே அவரின் செயலாக இருந்ததாகவும் நான் வாசித்திருக்கிறேன்.

அவர் சிவனே என்று தியானத்தில் இருக்க; அவரை போய்  ரம்பை, ஊர்வசி இவர்களோடு தொடர்பே இல்லாமல் இணைத்து கிசுகிசுப்பதை கடுமையாக கண்டிக்கிறேன்.

வணக்கம் சசிவர்ணம் காபரே நடனம்  மேற்கத்தய நாட்டவரால் அறிமுகப்படுத்தப்பட்டதுதான். ஆனால் அதை விட ஆபாசமான அருவருக்கத்தக்  கதைகள் எல்லாம் புராணங்கள் என்ற பெயரில் இந்து மதத்தில் உள்ளது. இந்த ரம்பா, ஊர்வசி எல்லாம்  இந்திரன் சபையில் கிட்டத்தட கபரே நனட மாதுகளாக தால் உருவகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இது பற்றி நானும் நீங்களும் புடுங்குப்படுவதில் எந்த பிரயோசனமும் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, tulpen said:

வணக்கம் சசிவர்ணம் காபரே நடனம்  மேற்கத்தய நாட்டவரால் அறிமுகப்படுத்தப்பட்டதுதான். ஆனால் அதை விட ஆபாசமான அருவருக்கத்தக்  கதைகள் எல்லாம் புராணங்கள் என்ற பெயரில் இந்து மதத்தில் உள்ளது. இந்த ரம்பா, ஊர்வசி எல்லாம்  இந்திரன் சபையில் கிட்டத்தட கபரே நனட மாதுகளாக தால் உருவகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இது பற்றி நானும் நீங்களும் புடுங்குப்படுவதில் எந்த பிரயோசனமும் இல்லை. 

ஆபாசம் அருவருக்கத்தக்கதுகள் இல்லாமலா நீங்கள் பிறந்தீர்கள்?

மனித வாழ்க்கையை புடம் போட்டுக்காட்டுவதுவதுதான் சைவத்தின் சிறப்பு. அதை புரிந்தவன் மனிதன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, tulpen said:

வணக்கம் சசிவர்ணம் காபரே நடனம்  மேற்கத்தய நாட்டவரால் அறிமுகப்படுத்தப்பட்டதுதான். ஆனால் அதை விட ஆபாசமான அருவருக்கத்தக்  கதைகள் எல்லாம் புராணங்கள் என்ற பெயரில் இந்து மதத்தில் உள்ளது. இந்த ரம்பா, ஊர்வசி எல்லாம்  இந்திரன் சபையில் கிட்டத்தட கபரே நனட மாதுகளாக தால் உருவகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இது பற்றி நானும் நீங்களும் புடுங்குப்படுவதில் எந்த பிரயோசனமும் இல்லை. 

தேவலோகத்தில், காபரே என்ற ஆங்கிலச் சொல்லு புழக்கத்திலை இருக்குதோ? 😳

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, குமாரசாமி said:

ஆபாசம் அருவருக்கத்தக்கதுகள் இல்லாமலா நீங்கள் பிறந்தீர்கள்?

மனித வாழ்க்கையை புடம் போட்டுக்காட்டுவதுவதுதான் சைவத்தின் சிறப்பு. அதை புரிந்தவன் மனிதன்.

விஞ்ஞானம் வளர்ந்துவிட்டது, அறிவு பூர்பவமாக கதைக்கனும் 😂 இதற்கு மேல் என்னால் எழத முடியாது

Link to comment
Share on other sites

30 minutes ago, குமாரசாமி said:

ஆபாசம் அருவருக்கத்தக்கதுகள் இல்லாமலா நீங்கள் பிறந்தீர்கள்?

மனித வாழ்க்கையை புடம் போட்டுக்காட்டுவதுவதுதான் சைவத்தின் சிறப்பு. அதை புரிந்தவன் மனிதன்.

வெள்ளைக்கார கலச்சாரம் நாய்கராச்சாரம் என்று மனித வெறுப்பை காட்டிய நீங்கள் இப்போது இந்திரன் சபையின் கபரே நடன மாதுகளாக இந்து சமயத்தில் உருவகப்படுத்தப்பட்டதற்கு வக்காலத்து வாங்குகின்றீர்கள். இந்து மத பித்தலாட்டங்களை கூறினால் உடனே சைவமதத்தின் பின்னால் ஒளிவது. 

இல்லை என்றால் ஆபிரிக்காவிலும் இப்படி தான் நடக்கிறது  என்று சப்பை கட்டு கட்டுவது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

ஆபாசம் அருவருக்கத்தக்கதுகள் இல்லாமலா நீங்கள் பிறந்தீர்கள்?

மனித வாழ்க்கையை புடம் போட்டுக்காட்டுவதுவதுதான் சைவத்தின் சிறப்பு. அதை புரிந்தவன் மனிதன்.

சைவ சமயத்தின் சிறப்பு, பலம் அது மனித வாழ்க்கையை ஒட்டியபடி இருப்பதுதான். இது வேறெந்த சமயத்திலும் இல்லாத பண்பு.

அதன் பலவீனம்..(என்னைப் பொறுத்தவரை) வாழ்க்கை நிலையில்லாதது / விதி/ ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது என்கின்ற கோட்பாட்டை முன்நிறுத்துவதால் நாங்கள் எல்லா விடயங்களிலும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் முயற்சிப்பதில்லை. ☹️

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, உடையார் said:

விஞ்ஞானம் வளர்ந்துவிட்டது, அறிவு பூர்பவமாக கதைக்கனும் 😂 இதற்கு மேல் என்னால் எழத முடியாது

விஞ்ஞான வளர்ந்த நாடுகளில் எல்லாம் விண்வெளி ஓடங்களுக்கு கிறிஸ்தவ பாதிரி மாரை வைச்சு.. ஓதித்தான் அனுப்புறாங்கள். 

விஞ்ஞானம் வளர்ந்த நாடுகளில் பிறந்து வளரும் எம்மவர் குழந்தைகள் கூட.. ஓடி விளையாடி மகிழ்வது என்னவோ.. கோவில் வீதிகளில் தான். பிள்ளைகள் எங்கும் ஒரே மாதிரித்தான். ஆனால் வளர்ந்த சிலதுகள் மட்டும்.. வாசிக்கும் இடத்தில் பொறுக்கும் சில மாறுபட்ட.. கருத்துக்களை புரட்சி என்று தூக்கிப் பிடிச்சுக் கொண்டு அலையிறது மட்டுமில்லாமல்... பரப்பவும் நினைக்கிறது.

விஞ்ஞானத்துக்கு கடவுளை மறுப்பது அல்ல வேலை. இயற்கையில் உள்ளதை விளங்கிக் கொள்வதும்.. அந்த அறிவை மனிதத் தேவைகளுக்குப் பயன்படுத்துவதுமே அது செய்யும் முக்கிய வேலை. 

Link to comment
Share on other sites

1 hour ago, nedukkalapoovan said:

விஞ்ஞான வளர்ந்த நாடுகளில் எல்லாம் விண்வெளி ஓடங்களுக்கு கிறிஸ்தவ பாதிரி மாரை வைச்சு.. ஓதித்தான் அனுப்புறாங்கள். 

விஞ்ஞானம் வளர்ந்த நாடுகளில் பிறந்து வளரும் எம்மவர் குழந்தைகள் கூட.. ஓடி விளையாடி மகிழ்வது என்னவோ.. கோவில் வீதிகளில் தான். பிள்ளைகள் எங்கும் ஒரே மாதிரித்தான். ஆனால் வளர்ந்த சிலதுகள் மட்டும்.. வாசிக்கும் இடத்தில் பொறுக்கும் சில மாறுபட்ட.. கருத்துக்களை புரட்சி என்று தூக்கிப் பிடிச்சுக் கொண்டு அலையிறது மட்டுமில்லாமல்... பரப்பவும் நினைக்கிறது.

விஞ்ஞானத்துக்கு கடவுளை மறுப்பது அல்ல வேலை. இயற்கையில் உள்ளதை விளங்கிக் கொள்வதும்.. அந்த அறிவை மனிதத் தேவைகளுக்குப் பயன்படுத்துவதுமே அது செய்யும் முக்கிய வேலை. 

எல்லோரும் கடவுளின் குழந்தைகள்  என்று அடிக்கடி கூறும் (ஆன்மீகவாதிகளாக தம்மைத்தாமே பொய்யாக கூறிக்கொள்ளும்) மதநம்பிக்கையாளர்கள்   கடவுளை ஒருவன்  மறுத்து கருத்து சொன்னால் அப்படிச் சொன்னவன் கடவுளின் குழந்தைதானே அவனை கடவுள் பார்ததுக கொள்வான் தானே  என்று அமைதியாக இருக்கலாம். ஆனால்  அப்படி இருக்காமல் ஆவேசப் படுவார்கள். கடவுளை மறுத்தவனை திட்டித்தீர்ப்பார்கள்.   ஏனென்றால் கடவுள் என்று ஒரு பொருளும்  உலகில்  இல்லை என்பது அவர்களுக்கும் நன்றாக  தெரியும். கடவுள் என்று ஒரு பொய்யை நான் சொன்னால் அதை ஏற்றுக்கொள்வது தானே. நீ என்ன அதை மறுத்துரைப்பது  என்ற திமிர் தான் அதற்கு காரணம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, tulpen said:

வெள்ளைக்கார கலச்சாரம் நாய்கராச்சாரம் என்று மனித வெறுப்பை காட்டிய நீங்கள் இப்போது இந்திரன் சபையின் கபரே நடன மாதுகளாக இந்து சமயத்தில் உருவகப்படுத்தப்பட்டதற்கு வக்காலத்து வாங்குகின்றீர்கள். இந்து மத பித்தலாட்டங்களை கூறினால் உடனே சைவமதத்தின் பின்னால் ஒளிவது. 

இல்லை என்றால் ஆபிரிக்காவிலும் இப்படி தான் நடக்கிறது  என்று சப்பை கட்டு கட்டுவது. 

வெள்ளைக்கார கலாச்சாரத்தை அவர்களே சரியில்லை எனும் போது தங்களுக்கு ஏன் குத்துது குடையுது முறுக்குது? 😎

Link to comment
Share on other sites

16 minutes ago, குமாரசாமி said:

வெள்ளைக்கார கலாச்சாரத்தை அவர்களே சரியில்லை எனும் போது தங்களுக்கு ஏன் குத்துது குடையுது முறுக்குது? 😎

இப்படி சொல்லியே ஒரு  சில கிணறு தவளைகள் சந்தோசம் அடைந்தால் அதுவும் திருப்திதான்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. என்று......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.