Jump to content

புளாட் (PLOTE) வதை முகாமில் நான் - சீலன் ("வெல்வோம்-அதற்காக")


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியில் சம்பந்தப்பட்ட அமைப்பு புளட். இது கூட உங்களுக்கு புரியாது...😝😝😝

16 minutes ago, Justin said:

மிக ஆழமாக புளொட்டின் செயல்களை ஆராயும் தீவிரம் மிக நல்ல விடயம்! இதே தீவிரத்துடன் புலிகளின் ஏனைய இயக்கங்கள் மீதான நரபலி நடவடிக்கைகளையும் ஆராய்ந்தால் நல்லது

(அட, மறந்து விட்டேன், புலிகள் செய்த சகோதரப் படுகொலை இந்திய றோவின் சதியல்லவா? எய்தவனிருக்க அம்பை விமர்சிக்கவே கூடாது!😊)

 

36-E9-F015-BCF7-4-DF6-8-BF3-3985256645-C

Link to comment
Share on other sites

  • Replies 101
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Justin said:

(அட, மறந்து விட்டேன், புலிகள் செய்த சகோதரப் படுகொலை இந்திய றோவின் சதியல்லவா? எய்தவனிருக்க அம்பை விமர்சிக்கவே கூடாது!

புலிகளே முடிவெடுத்தது. மாற்றுக் கருத்து இல்லை 

ஆனால், கிந்தியா, RAW மற்ற இயக்கங்கள் மூலமாக  தம்மையும் அழித்து விடுமோ என்ற சித்தப்பிரமையை ஏற்படுத்தியது  கிந்தியா, RAW. 

புலிகள் பாய்ந்திருக்கா விட்டால், புலிகள் மீது வேறு இயக்கங்கள்பாய்ந்து  இருக்கும் என்பதுவும் யதார்தமாகவே அந்த நேரத்தில் இருந்தது.

இதை வேறு வழியாக தீர்த்து  இருக்க கூடிய மன நிலையில், எந்த இயக்கங்களும் அந்த நேரத்தில் இல்லை என்பதே யதார்த்தம்.  

ஆனால், மற்ற இயக்கங்களை அழித்ததை நியப்படுத்தாது ஆயினும், புளொட் எந்த வழியிலோ தடுக்கப்பட்டது, தீமையிலும் பார்க்க, பரந்து பட்ட அளவில் நன்மை அளித்திருக்கிறது.

நீங்கள் khmer rouge செய்ததை வாசித்து விட்டு, plot செய்ததை ஒப்பிட்டு பாருங்கள்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புளொட் ஐ மட்டும் வைத்து கதைத்தால், எந்த சரியான மன, மதி நிலையில் உள்ள தலைமைத்துவம், மாலை தீவை கைப்பற்ற்றும்  திட்டத்தை சாகசமாக செய்ய முற்பட்டு இருக்கும்?   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, MEERA said:

இந்த திரியில் சம்பந்தப்பட்ட அமைப்பு புளட். இது கூட உங்களுக்கு புரியாது...😝😝😝

 

36-E9-F015-BCF7-4-DF6-8-BF3-3985256645-C

சகோதரப் படுகொலைகள் பற்றிய மையக் கரு கொண்ட திரி தானே? "அறையில் இருக்கும் யானையைப்" பற்றிப் பேசாமல் எவ்வளவு ஆழமான சித்தாந்த ஆய்வெல்லாம் நடக்குது.

 நானும் நீங்கள் உதாரணத்துக்குப் போட்டிருக்கும் உங்கள் படம் போல பானைக்குள் இருந்து தலையை எடுக்கக் கூடாதெண்டு நினைக்கலாமோ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Kadancha said:

புலிகளே முடிவெடுத்தது. மாற்றுக் கருத்து இல்லை 

ஆனால், கிந்தியா, RAW மற்ற இயக்கங்கள் மூலமாக  தம்மையும் அழித்து விடுமோ என்ற சித்தப்பிரமையை ஏற்படுத்தியது  கிந்தியா, RAW. 

புலிகள் பாய்ந்திருக்கா விட்டால், புலிகள் மீது வேறு இயக்கங்கள்பாய்ந்து  இருக்கும் என்பதுவும் யதார்தமாகவே அந்த நேரத்தில் இருந்தது.

இதை வேறு வழியாக தீர்த்து  இருக்க கூடிய மன நிலையில், எந்த இயக்கங்களும் அந்த நேரத்தில் இல்லை என்பதே யதார்த்தம்.  

ஆனால், மற்ற இயக்கங்களை அழித்ததை நியப்படுத்தாது ஆயினும், புளொட் எந்த வழியிலோ தடுக்கப்பட்டது, தீமையிலும் பார்க்க, பரந்து பட்ட அளவில் நன்மை அளித்திருக்கிறது.

நீங்கள் khmer rouge செய்ததை வாசித்து விட்டு, plot செய்ததை ஒப்பிட்டு பாருங்கள்.  

ஒரு குறிப்பிட்ட அமைப்பு மீது அபிமானம் வைத்திருப்பது பிழையில்லை, சகஜம். 

ஆனால், உங்கள் பகுப்பாய்வைச் செய்யும் போது உங்களுக்கு அபிமானமான அமைப்பின் apologist ஆக மாறிவிடுவது நடக்கிறது!

புலிகள் செய்த சகோதரக்கொலைகளுக்கு தூண்டுதலும், தனித்து முடிவெடுக்க முடியாத நிலைமைகளும் இருந்தன என்றால் ஏனைய இயக்கங்கள் செய்த படுகொலைகளுக்கும் அதே பின்னணி தான் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டுமல்லவா? அதையே சுட்டிக் காட்டினேன்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Justin said:

அமைப்பின் apologist ஆக மாறிவிடுவது நடக்கிறது!

எங்கே அப்போலோஜிஸ்ட் ஆக இருக்கிறேன்.
 

3 minutes ago, Justin said:

புலிகள் செய்த சகோதரக்கொலைகளுக்கு தூண்டுதலும், தனித்து முடிவெடுக்க முடியாத நிலைமைகளும் இருந்தன என்றால் ஏனைய இயக்கங்கள் செய்த படுகொலைகளுக்கும் அதே பின்னணி தான் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டுமல்லவா? அதையே சுட்டிக் காட்டினேன்! 

புலிகள், தனித்த மனித கொலையாக செய்தார்களா என்பதே கேள்வி ?  

அதாவது, இன்நாரை கொலை செய்ய வேண்டும் என்று.

ஓர் அமைப்பை அளிக்கும் போது ஓர் தெரிவு கொலை, ஆனால் மறு வளமாக, அந்த இயக்கங்களில் இருந்து புலிகளுக்குகள் உள்வாங்கப்பட்டோர், அழுத்தமாக வெளியேற்றப்பட்டார் என்று பல விதமாக குறிப்பிட்ட அமைப்புகள் கலைத்து அழிக்கப்பட்டன.    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 புலிகளுக்கும் அவர் எழுதியது மாதிரி கெடுக்க கேள்வி இன்றி, தலைமைகளின் விருப்பதித்திற்கு ஏற்ப கொலைகள் நடந்து அறிந்திருந்தால் சுட்டி காட்டவும்.  

மாறாக, புலிகளில் இருந்து எவரையாவது மற்ற இயக்கங்கள் உள்வாங்கி அல்லது அழுத்தத்தால் வெளியேற்றி இருந்தால் சுட்டிக் காட்டவும்.   
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Kadancha said:

எங்கே அப்போலோஜிஸ்ட் ஆக இருக்கிறேன்.
 

புலிகள், தனித்த மனித கொலையாக செய்தார்களா என்பதே கேள்வி ?  

அதாவது, இன்நாரை கொலை செய்ய வேண்டும் என்று.

ஓர் அமைப்பை அளிக்கும் போது ஓர் தெரிவு கொலை, ஆனால் மறு வளமாக, அந்த இயக்கங்களில் இருந்து புலிகளுக்குகள் உள்வாங்கப்பட்டோர், அழுத்தமாக வெளியேற்றப்பட்டார் என்று பல விதமாக குறிப்பிட்ட அமைப்புகள் கலைத்து அழிக்கப்பட்டன.    

கடஞ்சா, மேலே நீங்கள் கேட்டிருக்கும் கேள்வியே உங்கள் புலி apologist பாத்திரத்திடமிருந்து வந்ததல்லவா? "புளொட் தனி மனித கொலையாகச் செய்தார்களா?" என்று ஒரு புளொட் விசுவாசி (நான் அல்ல!) கேட்க முடியாதா?

Godfather படத்தில் வருவது போன்று "it's not personal, just business" என்ற ரீதியில் தானே எல்லா அரசியல் கொலைகளும் சகோதரக் கொலைகளும் நடந்தன? நீங்கள் எப்படி புலிகளின் கொலைகள் மட்டும் business தான் மற்ற அமைப்புகள் செய்தவை personal என்று பார்க்கிறீர்கள்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

மிக ஆழமாக புளொட்டின் செயல்களை ஆராயும் தீவிரம் மிக நல்ல விடயம்! இதே தீவிரத்துடன் புலிகளின் ஏனைய இயக்கங்கள் மீதான நரபலி நடவடிக்கைகளையும் ஆராய்ந்தால் நல்லது

ஈழத்தில் சகோதரப்படுகொலைகளை முதலில் தொடங்கியவர்கள் பிளட் சுழிபுரத்தில்  நீங்கள்  கூறும் ஆட்க்கள்  இப்போ இல்லை.

ஓம் நரபலி நடவடிக்கைகளை  சேர்ந்தே ஆராய்வோம் இல்லாத ஆட்களை விட்டு இப்போ இருக்கும் சுரேஷ் பிரேமச்சந்திரன் ,சித்தார்த்தன் ,வரதராஜபெருமாள் இன்னும் நரபலி ஆடிவிட்டு உயிருடன் கனடாவிலும் அவுஸிலும் கம்போடியாவில் பெயரை மாத்தி லாவோஸில் இருப்பவர் செய்த சகோதர நரபலியை பற்றி கதைப்பமா? தேடிவந்து வெட்டுவார்கள் இல்லாத புலியை  இழுப்பதில் தான் உங்களுக்கு பேரானந்தம் என்று எங்களுக்கு தெரியும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பெருமாள் said:

ஈழத்தில் சகோதரப்படுகொலைகளை முதலில் தொடங்கியவர்கள் பிளட் சுழிபுரத்தில்  நீங்கள்  கூறும் ஆட்க்கள்  இப்போ இல்லை.

ஓம் நரபலி நடவடிக்கைகளை  சேர்ந்தே ஆராய்வோம் இல்லாத ஆட்களை விட்டு இப்போ இருக்கும் சுரேஷ் பிரேமச்சந்திரன் ,சித்தார்த்தன் ,வரதராஜபெருமாள் இன்னும் நரபலி ஆடிவிட்டு உயிருடன் கனடாவிலும் அவுஸிலும் கம்போடியாவில் பெயரை மாத்தி லாவோஸில் இருப்பவர் செய்த சகோதர நரபலியை பற்றி கதைப்பமா? தேடிவந்து வெட்டுவார்கள் இல்லாத புலியை  இழுப்பதில் தான் உங்களுக்கு பேரானந்தம் என்று எங்களுக்கு தெரியும் .

எனக்கு பேரானந்தம் இல்லை! உங்களுக்கு ஒவ்வாமை வரும் என்பது தெரியும்! ☺️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

5 minutes ago, Justin said:

நீங்கள் எப்படி புலிகளின் கொலைகள் மட்டும் business தான் மற்ற அமைப்புகள் செய்தவை personal என்று பார்க்கிறீர்கள்? 

அமைப்புக்குள் இருப்பவர்களை, அவர் சொன்னது போலவே, அந்தந்த தலைமைகளின் விருப்புக்கு ஏற்ப கொலை செய்வதை எப்படி ஓர் அமைப்பு என்பது?   

8 minutes ago, Justin said:

கடஞ்சா, மேலே நீங்கள் கேட்டிருக்கும் கேள்வியே உங்கள் புலி பாத்திரத்திடமிருந்து வந்ததல்லவா?

புலிகள் கொலை செய்யவில்லை என்று நான் சாதித்தால் தான் இந்த கேள்வி சரி.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kadancha said:

 

அமைப்புக்குள் இருப்பவர்களை, அவர் சொன்னது போலவே, அந்தந்த தலைமைகளின் விருப்புக்கு ஏற்ப கொலை செய்வதை எப்படி ஓர் அமைப்பு என்பது?   

புலிகள் கொலை செய்யவில்லை என்று நான் சாதித்தால் தான் இந்த கேள்வி சரி.  

தெளிவாக சொல்லியிருக்கிறேன்: சகோதரப் படுகொலைகள், ஏனைய இயக்கங்களின் உறுப்பினர்கள் புலிகளிடம் சரணடைந்த பின்னரும் கொலை செய்யப் பட்ட சம்பவங்கள்பல.  

தம் அமைப்புகளுக்குள்ளேயே இருந்தோரைக் கொலைசெய்யும் அளவுக்கு சித்தாந்தப் பிளவு புலிகளிடம் ஏற்படவில்லை. அப்படி ஏற்பட்டாலும் அது துரோகம் என்ற வரையறைக்குள் வந்தது (மாத்தையா, உதாரணம்).

இந்த சகோதரப் படுகொலைகள் அப்படியே மறைந்து விடவில்லை! இந்திய ராணுவ காலம் முதல் இன்று வரை புலிகள் இல்லாமல் போன பின்னர் கூட அதன் விளைவுகள் இருக்கின்றன அல்லவா? 

இதை நீங்கள் ஏற்றுக் கொண்டால் நீங்கள் சமதராசாக வரலாற்றைப் பார்ப்பவர் என்று கொள்ளலாம்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Justin said:

புலிகளிடம் சரணடைந்த பின்னரும் கொலை செய்யப் பட்ட சம்பவங்கள்பல.  

அந்த பல சம்பவங்களில் ஒரு நாளை இங்கு சொல்லிட்டு போறதுதானே சார் ?

நமக்கு தெரிந்தவரை கந்தன் படுகொலை அதுவும் தன்னிஷ்ட்டபடி நடந்து கொண்ட முறையால் அவர் தலைமையால் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டவர் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Justin said:

தெளிவாக சொல்லியிருக்கிறேன்: சகோதரப் படுகொலைகள், ஏனைய இயக்கங்களின் உறுப்பினர்கள் புலிகளிடம் சரணடைந்த பின்னரும் கொலை செய்யப் பட்ட சம்பவங்கள்பல.

இது புலிகளின் கொள்கையால் வந்ததா, அதாவது திட்டமிட்டு? 

இல்லை அந்த நேரத்தில், ஏற்பட்ட ஓர்மத்தால் வந்ததா?

நீங்களே சொல்கிறீர்கள் சம்பவங்கள் என்று. சாம்பவமாக (பல) இருபதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு.   

நான் அறிந்தவரையில், அந்தந்த நேரத்தில் உடனடி   ஓர்மத்தால்  இவை நடை பெற்றன.

அப்படி நடந்து, தண்டனை பெற்ற புலிகளின் மூத்த உறுப்பினர்கள் கூட உண்டு.

கொள்கையால்  வந்தது என்றால், மறு வளமாக, புலிகளுக்குள் மாற்றி இயக்க உறுப்பினர்கள் ஒருவருமே உள்வாங்கு பட்டு இருக்க முடியாது.

அதே போல, சில கால தடுப்பின் பின் விடுவிக்கப்பட்டவர்களும் இருக்க முடியாது.

இவர்கள் கொள்கையால்  கொள்ளப்பட வேண்டும் என்பது உண்மையில் (premeditated) சகோதரப் படுகொலை, குற்றம். 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

அந்த பல சம்பவங்களில் ஒரு நாளை இங்கு சொல்லிட்டு போறதுதானே சார் ?

நமக்கு தெரிந்தவரை கந்தன் படுகொலை அதுவும் தன்னிஷ்ட்டபடி நடந்து கொண்ட முறையால் அவர் தலைமையால் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டவர் .

 

கந்தன் கருணை வெளியே தெரியவந்த ஒரு சம்பவம்! தனிபட்ட குடும்பங்களூடாக தெரியவந்த விடயங்களை இங்கே சொன்னால் நம்பும் நிலையிலா நீங்கள் இருக்கிறீர்கள்? அமீர் கொலையையே நம்பாதவர் அல்லவா?

அது சரி, கந்தன் கருணைக்காக புலிகள் கொடுத்த தண்டனை என்ன என்றும் சொன்னால் அது கண்துடைப்பா அல்லது நிஜமான தண்டனையா என்று வாசிப்போர் விளங்க உதவும் அல்லவா? 

Just now, Kadancha said:

இது புலிகளின் கொள்கையால் வந்ததா, அதாவது திட்டமிட்டு? 

இல்லை அந்த நேரத்தில், ஏற்பட்ட ஓர்மத்தால் வந்ததா?

நீங்களே சொல்கிறீர்கள் சம்பவங்கள் என்று. சாம்பவமாக (பல) இருபதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு.   

நான் அறிந்தவரையில், அந்தந்த நேரத்தில் உடனடி   ஓர்மத்தால்  இவை நடை பெற்றன.

அப்படி நடந்து, தண்டனை பெற்ற புலிகளின் மூத்த உறுப்பினர்கள் கூட உண்டு.

கொள்கையால்  வந்தது என்றால், மறு வளமாக, புலிகளுக்குள் மாற்றி இயக்க உறுப்பினர்கள் ஒருவருமே உள்வாங்கு பட்டு இருக்க முடியாது.

அதே போல, சில கால தடுப்பின் பின் விடுவிக்கப்பட்டவர்களும் இருக்க முடியாது.

இவர்கள் கொள்கையால்  கொள்ளப்பட வேண்டும் என்பது உண்மையில் (premeditated) சகோதரப் படுகொலை, குற்றம். 

 

 

🤣இப்பவும் உங்களுக்கு கண்ணாடியில் பார்த்தால் ஒரு apologist தெரியவில்லையா கடஞ்சா? றியலி??

சரி, மேலே பெருமாளுக்கு எழுதியதைப் பாருங்கள். அவரே பதில் சொல்வார் என்ன தண்டனை கொடுக்கப் பட்டதென்று!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Justin said:

சரி, மேலே பெருமாளுக்கு எழுதியதைப் பாருங்கள். அவரே பதில் சொல்வார் என்ன தண்டனை கொடுக்கப் பட்டதென்று!

அவர், மாவீரர் ஆகியும், அவரின் பெயர் இடப்பட்ட/ இடப்படப்போகும் நிலையில் உள்ள  வீதியின் பெயர் மாற்றப்பட்டது. 

நான் அறிந்ததே.

இதை விட வேறு எந்த தண்டனை ஒருவருக்கு வேண்டும்.

கொலையிலும் கூடிய தண்டனையாக உங்களுக்கு தென்படவில்லையா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Justin said:

தனிபட்ட குடும்பங்களூடாக தெரியவந்த விடயங்களை இங்கே சொன்னால் நம்பும் நிலையிலா நீங்கள் இருக்கிறீர்கள்?

அறிந்து தான் கதைக்கிறேன்.

அதனால் தான் சொல்கிறேன், புலிகள் இன்னாரை கொல்ல வேண்டும் என்ற கொள்கை இருந்ததை சிந்தித்து கூட நிறுவ முடியாமல் இருக்கிறது.

அமிர், யோகேஸ்வரன், ஆனந்த ராஜா  கூட எச்சரிக்கை கொடுத்த பின், புலிகளை பொறுத்த வரை, கொலை  வழியின்றிய தெரிவு.     
    
இவர்கள் எல்லோரும், சிங்கள போலீஸ் அல்லது ராணுவம் சொன்னால் கேட்டு தானே இருந்து இருப்பார்கள். அப்படி இல்லாவிட்டால், சட்டத்தின் மூலம் உள்ளே வைத்து இருப்பார்கள்.

புலிகளுக்கும் அந்த வசதி இருந்தால் அதை செய்து இருப்பார்கள் என்று  நம்புகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

தனிபட்ட குடும்பங்களூடாக தெரியவந்த விடயங்களை இங்கே சொன்னால் நம்பும் நிலையிலா நீங்கள் இருக்கிறீர்கள்?

உங்களைப்பற்றியும் யாரும்  தப்பு தப்பாய் யாரும் வந்து சொன்னால் உடனே மூளையை முழம் காலுக்குள் வைத்துக்கொண்டு நம்பும் ஆள் கிடையாது தீர  விசாரிக்கனும்  என்ற அறிவாவவது இல்லையா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Justin said:

இப்பவும் உங்களுக்கு கண்ணாடியில் பார்த்தால் ஒரு apologist தெரியவில்லையா கடஞ்சா? றியலி??

ஆனால், ஓர் இலக்கை அடைவதற்கு, கொள்கையை நடைமுறை படுத்துவதற்கு, புலிகள் கொலை என்ற அணுகுமுறை  அல்லது  தெரிவு சரியா, பிழையா என்பது வேறு கேள்வி.

என்னை  பொறுத்த வரையில், அமிர், யோகேஸ்வரன், ஆனந்த ராஜா போன்றவர்களுக்கு, கொலை என்பது மிகையான (disproportionate) தெரிவு.   

ஆயுதம் தரித்த மற்ற இயக்கங்களோடு, இடத்துக்கிடம் வேறுபட்டு இருக்கும். ஆயுதம் தரித்த மற்ற இயக்கங்களோடு, இடத்துக்கிடம் வேறுபட்டு இருக்கும். இதனாலேயே சொல்கிறேன், கொலை ஓர் தெரிவு மற்ற இயக்கங்களை கலைத்து அழிப்பதத்திற்கு. 

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

(மாத்தையா, உதாரணம்)

மாத்தையாவை அடையாளம் காட்டியது, signal intelligence என்பதே நான் அறிந்தது.

Link to comment
Share on other sites

இங்கு நடைபெறும் இந்த விவாதங்களை வாசிக்கும் சாதாரண மக்கள் சிரிக்கப் போகிறார்கள். ஏனென்றால் புலிகள் உட்பட எல்லா இயக்கங்களுமே தனக்கு உடன்படாத அப்பாவி மக்கள் பலரை துரோகி என்று போட்டு தள்ளியது எல்லா ஈழத்தில் வாழ்ந்த அனைத்து  மக்களும் நன்கு தெரியும்.  இந்த விடயத்தில் எந்த இயக்கத்தவரும் புனிதர்கள் அல்ல. தனியே எந்த இயக்கத்தையும் குற்றம் சாட்ட முடியாது.  இயக்க விசுவாசத்தின் காரணமாக, இயக்கங்கள் அது எந்த இயக்கமானாலும், அவை செய்த மனித‍‍தன்மை அற்ற கொலைகளுக்கு வக்காலத்து வாங்குவது தேவையற்றது. இப்போது ஒருவர் உயிருடன் இல்லை என்பதற்காக அவர் வாழ்ந்த காலத்தில் செய்த கொலைகளை  நியாப்படுத்த முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ இப்ப இந்த வீதியிலா கச்சேரி நடக்குது.நடக்கட்டும் நடக்கட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, tulpen said:

இங்கு நடைபெறும் இந்த விவாதங்களை வாசிக்கும் சாதாரண மக்கள் சிரிக்கப் போகிறார்கள். ஏனென்றால் புலிகள் உட்பட எல்லா இயக்கங்களுமே தனக்கு உடன்படாத அப்பாவி மக்கள் பலரை துரோகி என்று போட்டு தள்ளியது எல்லா ஈழத்தில் வாழ்ந்த அனைத்து  மக்களும் நன்கு தெரியும்.  இந்த விடயத்தில் எந்த இயக்கத்தவரும் புனிதர்கள் அல்ல. தனியே எந்த இயக்கத்தையும் குற்றம் சாட்ட முடியாது.  இயக்க விசுவாசத்தின் காரணமாக, இயக்கங்கள் அது எந்த இயக்கமானாலும், அவை செய்த மனித‍‍தன்மை அற்ற கொலைகளுக்கு வக்காலத்து வாங்குவது தேவையற்றது. இப்போது ஒருவர் உயிருடன் இல்லை என்பதற்காக அவர் வாழ்ந்த காலத்தில் செய்த கொலைகளை  நியாப்படுத்த முடியாது.

கொலைகளை யார் நியாயப்படுத்துகிறார்கள்?

ஓர் இலக்கை அடைவாதத்திற்கு, கொலைகள் மட்டுமே தெரிவாகவும், கொள்கையாகவும் இருந்தது இல்லை என்பதே  நான் சொல்வது.

அப்படி இருந்து இருந்தால், ஓர் எச்சரிக்கையா அல்லது அறிவித்தலுமின்றி, கொலைசெய்யப்பட்டவர்கள் தட்டுத்தடுமாறி சுதாகரிப்பதற்குள் கொலை செய்வதே நடைபெற்று இருக்கும், கொலையே ஓர் தெரிவாகவும் கொள்கையாகவும் இருக்கும் பொது.

புலிகள் எவரின் மீதோ அப்படி நடந்து இருந்தால், சுட்டிக் காட்டவும்.

துரையப்பாவை பிரபாகரன் சுட்ட போது, தமிழ் புதிய புலிகள்  என்ற அமைப்பே இருந்தது.

ஆயினும், அது செய்யப்பட்ட முறை தவறு. துரையப்பாக்கு எச்சரிக்காய்கள் விடுக்க பட்டு இருக்க வேண்டும்.  

அனால், தர்மலிங்கம், ஆலால சுந்தரம் போன்றவர்களை, அமைப்பு அடிப்படையில் நாராக ஊன்றி விட்டு இருந்த போதும், டெலோ தனது RAW எசமானாரின் விசுவாசத்துக்காக சகோதர படு கொலை செய்தது, ஓர் அறிவித்தாலும் இன்றி.

அதே   ஆலால சுந்தரம், புலிகளால் காலில் மட்டுமே சுடப்பட்டார், பல எச்சரிக்கைகளின்  பின்பு. இங்கே சுட்டது சரியா அல்லது பிழையா என்பது கேள்வி அல்ல.

அதே போல, புலி உறுப்பினரின் சகோதரம் ஒருவர் சிறு திருட்டுகள் தொடர்ச்சியாக செய்த பொது, அந்த புலி உறுப்பினரே, ஓர் எச்சரிக்கையும் இன்றி, மிகவும் உக்கிரமாக அடித்து தண்டனை வழங்குமாறு பணிக்கப்பட்டார். அந்த புலி உறுப்பினர், அவரின் தம்பியை வீட்டிலேயே பூட்டி வைத்து விட்டு,  ஓலம் கேட்கும் வரையிலும் அடித்தார். தம்பி 10-11 மாதமாக எழும்ப முடியவில்லை.

இதுவே ஓர் உதாரணம், புலிகள் இலக்கை அடைவதற்கு கொலை முதல் தெரிவு அல்ல.

ஜனநாய நாடுகளிலும், இதுவே law fully administering death என்ற சட்டக் கோட்பாடு  இந்த அடிப்படையில் செய்யப்படுகிறது.

அடிப்படையாக, ஓர் இலக்கை அடைவதற்கு, அதை நடைமுறைப்படுத்தும் தெரிவுகளை (கொலையோ அல்லது வேறு எதுவோ) மேற்கொள்வதற்கு விதிகள் விதிக்கப்பட்டு, அவை பின்பற்றப்பட வேண்டும்.         


நான் முன்பே சொல்லி இருக்கிறேன், புலிகள் அவர்களை அறியாமலேயே நியாயாதிக்கத்தையும் (legitimacy), இயற்கை நீதியையும் (natural justice) பல படிகளில், மிகவும் சீரியஸ் ஆக எடுத்து கொண்டார்கள்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, tulpen said:

இங்கு நடைபெறும் இந்த விவாதங்களை வாசிக்கும் சாதாரண மக்கள் சிரிக்கப் போகிறார்கள். ஏனென்றால் புலிகள் உட்பட எல்லா இயக்கங்களுமே தனக்கு உடன்படாத அப்பாவி மக்கள் பலரை துரோகி என்று போட்டு தள்ளியது எல்லா ஈழத்தில் வாழ்ந்த அனைத்து  மக்களும் நன்கு தெரியும்.  இந்த விடயத்தில் எந்த இயக்கத்தவரும் புனிதர்கள் அல்ல. தனியே எந்த இயக்கத்தையும் குற்றம் சாட்ட முடியாது.  இயக்க விசுவாசத்தின் காரணமாக, இயக்கங்கள் அது எந்த இயக்கமானாலும், அவை செய்த மனித‍‍தன்மை அற்ற கொலைகளுக்கு வக்காலத்து வாங்குவது தேவையற்றது. இப்போது ஒருவர் உயிருடன் இல்லை என்பதற்காக அவர் வாழ்ந்த காலத்தில் செய்த கொலைகளை  நியாப்படுத்த முடியாது.

இதை நீங்கள் ஏன் ஆதாரங்களோடு எழுத்துவதில்லை?
உங்களை யார் எழுத வேண்டாம் என்று சொல்கிறார் அல்லது அப்படி சொன்னால் 
போல நீங்கள் எழுதாமல் இருக்கிறீர்களா? நாங்கள்  நீதிமான்கள் போன்ற ஒரு வேஷம் போடுகிறீர்ளே  தவிர 
உங்களால் உண்மைகளை சகிக்க முடியாது. ****. நீங்கள் 80 வீதம்  புலிகளுக்கு எதிராகத்தான் எழுதுகிறீர்கள் இதில் எதோ யாழ் களம் எதோ சர்வாதிகார போக்கில் இருப்பதுபோல சிணுங்குகிறீர்கள் இது சுத்த வேஷம் இல்லையா?
எழுதுவது எந்த ஆதாரமும் எழுதும் நீங்கள் முதலில் திருந்தி கொள்ளுங்கள் பின்பு மற்றவர்கள் குளிப்பது பற்றி யோசிக்கலாம்.

ஆசிரியர் அனந்தராஜா படுகொலை 
பல்கலைகழக  மாணவன் விஜிதரன் படுகொலை  என்று 
இன்னமும் இருக்கலாம் ... இந்த இரண்டிலும் பக்கம் பக்கமாக இந்த யாழ்களம் நிரம்பி இருக்கு
இருந்தாலும் இனமும் ஒன்று கெட்டு விடவில்லை 
ஆதரங்களுடன் புலிகள் இன்னாரை இதனால் இங்கு சுட்டார்கள் என்று எழுதுங்கள்.

சும்மா சந்தடி  சாக்கில் கம்பு சுத்திகொண்டு எமக்கு விடுதலை போரை பற்றி பாடம் எடுக்காதீர்கள் என்றுதான் எழுதவேண்டி இருக்கிறது .. உங்களுக்கு அதிகம் தெரிந்து இருந்தால் எழுந்துங்கள் 
தனி திரி திறந்து எழுதுங்கள் ....... மகான்கள் மாதிரி நீங்ககள் ஊருக்கு உபதேசம் செய்துகொண்டு 
உங்கள் பொய்களுக்கு எதிர் கருத்து யாரும் எழுத் கூடாது என்று சர்வாதிகார போக்கை முதலில் கைவிடுங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Maruthankerny said:

இதை நீங்கள் ஏன் ஆதாரங்களோடு எழுத்துவதில்லை?
உங்களை யார் எழுத வேண்டாம் என்று சொல்கிறார் அல்லது அப்படி சொன்னால் 
போல நீங்கள் எழுதாமல் இருக்கிறீர்களா? நாங்கள்  நீதிமான்கள் போன்ற ஒரு வேஷம் போடுகிறீர்ளே  தவிர 
உங்களால் உண்மைகளை சகிக்க முடியாது. ****. நீங்கள் 80 வீதம்  புலிகளுக்கு எதிராகத்தான் எழுதுகிறீர்கள் இதில் எதோ யாழ் களம் எதோ சர்வாதிகார போக்கில் இருப்பதுபோல சிணுங்குகிறீர்கள் இது சுத்த வேஷம் இல்லையா?
எழுதுவது எந்த ஆதாரமும் எழுதும் நீங்கள் முதலில் திருந்தி கொள்ளுங்கள் பின்பு மற்றவர்கள் குளிப்பது பற்றி யோசிக்கலாம்.

ஆசிரியர் அனந்தராஜா படுகொலை 
பல்கலைகழக  மாணவன் விஜிதரன் படுகொலை  என்று 
இன்னமும் இருக்கலாம் ... இந்த இரண்டிலும் பக்கம் பக்கமாக இந்த யாழ்களம் நிரம்பி இருக்கு
இருந்தாலும் இனமும் ஒன்று கெட்டு விடவில்லை 
ஆதரங்களுடன் புலிகள் இன்னாரை இதனால் இங்கு சுட்டார்கள் என்று எழுதுங்கள்.

சும்மா சந்தடி  சாக்கில் கம்பு சுத்திகொண்டு எமக்கு விடுதலை போரை பற்றி பாடம் எடுக்காதீர்கள் என்றுதான் எழுதவேண்டி இருக்கிறது .. உங்களுக்கு அதிகம் தெரிந்து இருந்தால் எழுந்துங்கள் 
தனி திரி திறந்து எழுதுங்கள் ....... மகான்கள் மாதிரி நீங்ககள் ஊருக்கு உபதேசம் செய்துகொண்டு 
உங்கள் பொய்களுக்கு எதிர் கருத்து யாரும் எழுத் கூடாது என்று சர்வாதிகார போக்கை முதலில் கைவிடுங்கள். 

சந்தடி சாக்கில் தலைமையை ஒரு சில திரிகளில் தமிழ்  மக்களை கொன்றவர்கள் என்றவாறும் எழுதிவிட்டு செல்கிறார் அதுக்கு கூட்டமாக பச்சை  வேறு குத்துகினம் .

துல்பன்  நிறைய படித்தால் மட்டும் காணாது கொஞ்சமாவது தமிழ் உணர்வோடு இருக்க பழகுங்க .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை கடைசியில் கட்டுப்பாடான ஓவர்களினால் வெற்றிபெற்றது Published By: VISHNU    19 APR, 2024 | 06:04 AM (நெவில் அன்தனி) மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ர சிங் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 33ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 9 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது. போட்டியின் ஒரு கட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷஷாங் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதால் மும்பை இண்டியன்ஸ் சற்று திகிலடைந்தது. எவ்வாறாயினும் கடைசிக்கு முந்தைய 3 ஓவர்களை ஜஸ்ப்ரிட் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸீ, ஹார்திக் பாண்டியா ஆகியோர் கட்டுப்பாட்டுடன் வீசியதால் மும்பை இண்டியன்ஸ் வெற்றியை உறுதிசெய்துகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் சிறு சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிவரும் இஷான் கிஷான் இ ந்தப்  போட்டியிலும் 3ஆவது ஓவரில் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் ரோஹித் ஷர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் 2ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவை சீர் செய்தனர். ரோஹித் ஷர்மா 36 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் சூரியகுமார் யாதவ்வுடன் இணைந்த திலக் வர்மா 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 78 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (20), டிம் டேவிட் (14) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். கடைசிப் பந்தில் மொஹமத் நபி ஓட்டம் பெறாமல் ரன் அவுட் ஆனார். திலக் வர்மா 18 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஹர்ஷால் பட்டேலின் 4 ஓவர்களில் 42 ஓட்டங்கள் பெறப்பட்டது. அவரை விட சாம் கரன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 193 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. முதல் 3 ஓவர்களுக்குள் ப்ரப்சிம்ரன் சிய் (0), ரைலீ ரூசோவ் (1), பதில் அணித் தலைவர் சாம் கரன் (6), லியாம் லிவிங்ஸ்டோன் (1) ஆகிய நால்வரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (14 - 4 விக்.) எனினும் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா, ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா 13 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து ஜிட்டேஷ் சிங் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (77 - 6 விக்.) இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், ஷஷாங்க் சிங், அஷுட்டோஷ் சிங் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களைக் கடக்க உதவினர். வழமையான அதிரடியில் இறங்கிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் அஷுட்டோஷ் ஷர்மா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று அணியை கௌரவமான நிலையில் இட்டு ஆட்டம் இழந்தார். அஷுட்டோஷ் ஷர்மாவும் ஹார்ப்ரீட் ப்ராரும் 8ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் பகிர்ந்த 57 ஓட்டங்களே இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. (168 - 8 விக்.) மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது ஹார்ப்ரீட் ப்ரார் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் கடைநிலை ஆட்டக்காரர் கெகிசோ ரபாடா தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்ஸையும் அடுத்த பந்தில் ஒற்றையையும் பெற்று கடைசி ஓவரில் வெற்றி இலக்கை 12 ஓட்டங்களாக குறைத்தார். எனினும் கடைசி ஓவரில் இல்லாத ஒரு ஓட்டத்தை நோக்கி ஓடிய ரபாடா 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, மும்பை இண்டியன்ஸ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோட்ஸீ 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/181411
    • 17 APR, 2024 | 05:42 PM (நெவில் அன்தனி) ஓக்லஹோமா, ரமோனாவில் ஞாயிறன்று நடைபெற்ற ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் லிதுவேனியாவின் மெய்வல்லுநர் மிக்கோலாஸ் அலெக்னா நம்பமுடியாத 74.35 மீட்டர் தூரத்துக்கு தட்டை எறிந்து தட்டெறிதலுக்கான முன்னைய  சாதனையை    முறியடித்தார். முன்னைய உலக சாதனை கிட்டத்தட்ட 38 வருடங்கள் நிலைத்திருந்தது. இயூஜினில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மிக்கோலாஸ் அலெக்னா, புடாபெஸ்டில் கடந்த வருடம் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அவர் ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் பழைமையான சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்தார். ஒக்லஹோமா, ரமோனாவில் நடைபெற்ற எறிதல் தொடர் உலக அழைப்பு போட்டியில் தனது 5ஆவது முயற்சியில் தட்டை 74.35 மீட்டர் தூரத்திற்கு எறிந்ததன் மூலம் உலக சாதனையை 21 வயதான மிக்கோலாஸ் அலெக்னா முறியடித்தார். முன்னாள் கிழக்கு ஜேர்மனி வீரர் ஜேர்ஜன் ஷூல்ட்ஸ் 1986ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் திகதி தட்டெறிதல் போட்டியில் நிலைநாட்டிய 74.08 மீட்டர் என்ற உலக சாதனையையே மிக்கோலாஸ் அலெக்னா கடந்த ஞாயிற்றுக்கிழமை முறியடித்தார். பேர்லின் 1936 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஜெசே ஓவென்ஸினால் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் நிலைநாட்டப்பட்ட 8.13 மீட்டர் என்ற உலக சாதனை 25 ஆண்டுகள் மற்றும் 79 நாட்களுக்கு நீடித்தது. ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் இது இரண்டாவது பழைமையான சாதனையாகும்.  எவ்வாறாயினும் பெண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் நிலைநாட்டப்பட்ட சாதனை ஒன்றே இன்றும் மிகவும் பழைமையான சாதனையாக இருந்துவருகிறது. செக்கோஸ்லவாக்கியாவைச் செர்ந்த ஜர்மிலா க்ராட்டோச்விலோவா என்பவரால் 1983ஆம் ஆண்டு பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தை 1:53.28 செக்கன்களில் நிறைவு செய்து நிலைநாட்டிய உலக சாதனையே மிகவும் பழைமை வாய்ந்த உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/181320
    • இரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் - அமெரிக்க அதிகாரிகள் தகவல் 19 ஏப்ரல் 2024, 03:01 GMT புதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ்ஸிடம் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்பஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். இதனிடையே இஸ்பஹான் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இருப்பதாக இரான் அரசுத் தொலைக்காட்சி கூறியுள்ளது. இரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB, "நம்பகமான ஆதாரங்களை" மேற்கோள் காட்டி, இஸ்பஹானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் "முற்றிலும் பாதுகாப்பானவை" என்று கூறியிருக்கிறது. அதே நேரத்தில், இஸ்ரேலிய ராணுவத்தை மேற்கோள் காட்டி வடக்கு இஸ்ரேலில் சைரன்கள் ஒலித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் விவரங்கள் எதுவும் தற்போது இல்லை மற்றும் இஸ்ரேலிய இராணுவம் "இந்த நேரத்தில்" கருத்து தெரிவிக்கவில்லை என்றும் அந்தச் செய்தி கூறுகிறது. ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் இருந்து 350 கிமீ தெற்கே நான்கு மணிநேர பயணத்தில் உள்ள இஸ்பஹானில் வெடிப்புகள் நடந்திருக்கின்றன.   பிபிசி பெர்சியன் சேவைக்கு கிடைத்த காணொளி இரானின் இஸ்பஹான் மாகாணத்தில் வசிப்பவர்கள் பல வீடியோக்களை அனுப்பியுள்ளதாக பிபிசி பெர்சியன் சேவை தெரிவித்துள்ளது. பிபிசி பெர்சியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், விமான எதிர்ப்பு அமைப்பின் சத்தம் கேட்கிறது. Instagram பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Instagram பதிவின் முடிவு எண்ணெய், தங்கம் விலை உயர்வு இஸ்ரேலிய ஏவுகணை இரானைத் தாக்கியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதை அடுத்து உலகளாவிய எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலைகள் உயர்ந்து பங்குகள் சரிந்தன. வெள்ளிக்கிழமை காலை ஆசிய வர்த்தகத்தில், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு சுமார் 3% உயர்ந்து சுமார் 90 அமெரிக்க டாலர்களாக ஆக இருந்தது, அதே நேரத்தில் தங்கம் ஒரு அவுன்ஸ் 2,400 டாலர்களுக்கு மேல் புதிய உச்சமாக வர்த்தகம் செய்யப்பட்டது. ஜப்பான், ஹாங்காங் மற்றும் தென் கொரியாவில் பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளும் தாக்குதல் செய்திக்குப் பிறகு சரிந்தன. கடந்த வார இறுதியில் இரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலின் எதிர்வினையை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். இரானிய அமைச்சர் எச்சரிக்கை இஸ்ரேலிய தாக்குதலுக்கு உடனடி பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரித்துள்ளார். "இஸ்ரேலின் எந்தவொரு பதிலடிக்கும் தனது நாட்டின் பதில் "உடனடியாகவும் அதிகபட்ச மட்டத்திலும்" இருக்கும்" என்று தற்போது வெளியாகியிருக்கும் செய்திகளுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் எச்சரித்தார். கடந்த சனிக்கிழமை இஸ்ரேலை நோக்கி இரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கப் போவதாக இஸ்ரேல் கூறி வந்ததது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட இஸ்ரேலின் நட்பு நாடுகள் இஸ்ரேல் பதிலடி தரக்கூடாது என்று வலியுறுத்தி வந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES இப்போதைய தாக்குதலுக்கு என்ன காரணம்? சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரானிய தூதரகக் கட்டடத்தின் மீது கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, கடந்த சனிக்கிழமை இரவு இஸ்ரேல் மீது குண்டுவீச்சு நடத்தப்பட்டது என்று இரான் கூறுகிறது. தூதரகத்தின்மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது இரான் குற்றம்சாட்டுகிறது. இது தன் இறையாண்மையை மீறுவதாக இரான் கருதுகிறது. அத்தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. அந்தத் தாக்குதலில் இரானின் உயர்நிலைக் குடியரசுக் காவலர்களின் (Iran's elite Republican Guards - IRGC) வெளிநாட்டுக் கிளையான குத்ஸ் படையின் மூத்த தளபதியான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா ஜாஹேதி உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். லெபனானின் ஷியா ஆயுதக் குழுவான ஹெஸ்பொலாவுக்கு ஆயுதம் வழங்க இரான் எடுத்துவரும் முன்னெடுப்புகளில் அவர் முக்கிய நபராக இருந்தார். இந்தத் தூதரகத் தாக்குதல், இரானிய இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் நடத்துவதாகப் பரவலாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதல்களை ஒத்திருக்கிறது. கடந்த சில மாதங்களில் சிரியாவில் நடந்த வான்வழித் தாக்குதல்களில் பல மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். உயர் ரக துல்லிய ஏவுகணைகள் உட்பட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை IRGC சிரியா வழியாக ஹெஸ்பொலாவுக்கு அனுப்புகிறது. இஸ்ரேல் இதைத் தடுக்க முயற்சிக்கிறது. அதே போல் இரான் சிரியாவில் தனது ராணுவ இருப்பை வலுப்படுத்துவதையும் இஸ்ரேல் தடுக்க முயல்கிறது. https://www.bbc.com/tamil/articles/c254j8gykgvo
    • சில நாட்களுக்கு முன் கொத்து ஒன்றுக்கு இல‌ங்கையர் ஒருவர் 1900 என விலை கூறியதற்கு, தலையங்கம் "சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்"  இப்ப இதுக்கு என்ன தலையங்கம் கொடுக்கலாம்? இதற்கு அதிரடி தலையங்கம் கொடுக்கும் உறவுக்கு பரிசில் வழங்கப்படும்.
    • இஸ்ரேல் ஈரான் மீது ஏவுகணைகள மூலம், தமக்கெதிரான தாக்குதலுக்கு பதிலளிக்கும் முகமாக, தாக்குதல்களை ஆரம்பித்து இருப்பதாக அல் ஜசீரா மற்றும் மேற்குலக ஊடகங்கள் செய்திகளை சற்று முன் வெளியிட்டுள்ளன. https://www.aljazeera.com/news/liveblog/2024/4/19/live-israel-launches-missile-attack-in-response-to-iran-assault     https://www.bbc.com/news/live/world-middle-east-68830092?src_origin=BBCS_BBC  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.