Jump to content

பிரித்தானியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை - புதிய கட்டுப்பாடுகள் சாத்தியம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

 

செய்திகள் பொய்யென்று சொல்லவில்லை. ஒரு சில தரவுகள் பொய்யென்று சொல்கிறார்கள். அதனால்தான் பல நாடுகளில் கொரோனா சட்டங்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றதாகவும் சொல்கின்றார்கள்.

அத்துடன் என் மீதான ஆலோசனைக்கு மிக்க மிக்க நன்றி.:)

ஜஸ்ரின்! உங்களிடம் ஒரு கேள்வி?
கொரோனா என்பது உருவாக்கப்பட்டதா? இல்லையேல் இயற்கையானதா?

இது வரை  கிடைத்திருக்கும் ஆய்வு முடிவுகளின் படி இது இயற்கையாக ஏதோ ஒரு விலங்கிடமிருந்து மனிதனுக்கு பாய்ந்து விட்ட வைரசு என்று தான் தெரிகிறது. 
சீனாவின் வைரசு ஆய்வு கூடத்திலிருந்து தப்பிய வைரசு என்ற வதந்தியை ட்ரம்ப் குழு தேர்தல் வெற்றிக்காக இன்னும் ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இது மனிதனில் அல்லது விலங்கில் பல காலமாக சுழற்சியில் இருந்த வைரசு என்பதற்கான மூலக்கூற்று ஆதாரங்கள் இருக்கின்றன. 

Link to comment
Share on other sites

  • Replies 80
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

இது வரை  கிடைத்திருக்கும் ஆய்வு முடிவுகளின் படி இது இயற்கையாக ஏதோ ஒரு விலங்கிடமிருந்து மனிதனுக்கு பாய்ந்து விட்ட வைரசு என்று தான் தெரிகிறது. 
சீனாவின் வைரசு ஆய்வு கூடத்திலிருந்து தப்பிய வைரசு என்ற வதந்தியை ட்ரம்ப் குழு தேர்தல் வெற்றிக்காக இன்னும் ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இது மனிதனில் அல்லது விலங்கில் பல காலமாக சுழற்சியில் இருந்த வைரசு என்பதற்கான மூலக்கூற்று ஆதாரங்கள் இருக்கின்றன. 

நீங்கள் அப்படியா நினைக்கிறீர்கள்? எனக்கு என்னமோ வேறு மாதிரி படுகிறது.  Just a gut feeling. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, பெருமாள் said:

முதலில் தமிழனாக இருக்கப்பாருங்கள் எது கசப்பு  இனிப்பு என்பது தெரியும் .

எனது உறவுகள் வாழ்கின்ற இலங்கையில் கொரோனா பாதிப்பு அவர்கள்பட்ட துன்பங்ளில் கொரோனா பாதிப்பாவது மிகவும் குறைவாக உள்ளது என்று ஆறுதல் அடைகிறேன்
தமிழனாக இருந்து பார்த்தால் வில்லதனம் வருமோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, விளங்க நினைப்பவன் said:

எனது உறவுகள் வாழ்கின்ற இலங்கையில் கொரோனா பாதிப்பு அவர்கள்பட்ட துன்பங்ளில் கொரோனா பாதிப்பாவது மிகவும் குறைவாக உள்ளது என்று ஆறுதல் அடைகிறேன்
தமிழனாக இருந்து பார்த்தால் வில்லதனம் வருமோ

அப்ப  என்ன இழவுக்கு பலருக்கு கசப்பான தகவல் என்று கருத்து போட்டது ? எனக்கு விளங்கப்படுத்துங்க ?

சிங்களவன் கொரேனோ  விடயத்தில் பொய் சொல்கிறான் என்கிறம் நீங்கள்  கசப்பான தகவல் என்று சொல்லி மகிழ்கிறீர்கள் தமிழனா  முதலில் இருங்க எண்டவுடன்  நானும் தமிழன் என் உறவை நினைத்து அழுதேன் என்று சொத்தி கதைகள் நேரேயே  சொல்லுங்க நான் சிங்களவனுக்கு கோத்தாவுக்கு  பந்தம் பிடிக்கிறேன்  எண்டு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, பெருமாள் said:

அப்ப  என்ன இழவுக்கு பலருக்கு கசப்பான தகவல் என்று கருத்து போட்டது ? எனக்கு விளங்கப்படுத்துங்க ?

சிங்களவன் கொரேனோ  விடயத்தில் பொய் சொல்கிறான் என்கிறம் நீங்கள்  கசப்பான தகவல் என்று சொல்லி மகிழ்கிறீர்கள் தமிழனா  முதலில் இருங்க எண்டவுடன்  நானும் தமிழன் என் உறவை நினைத்து அழுதேன் என்று சொத்தி கதைகள் நேரேயே  சொல்லுங்க நான் சிங்களவனுக்கு கோத்தாவுக்கு  பந்தம் பிடிக்கிறேன்  எண்டு .

தனிமைப்படுத்தும் மையங்களை  வடகிழக்கை நோக்கி இதே சிங்கள அரசு அமைக்கையில் என்கை போனது  உங்கடை இன  உணர்வு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

சிங்களவன் கொரேனோ  விடயத்தில் பொய் சொல்கிறான் என்கிறம்

அங்கே வாழுகின்ற தமிழர்கள் கொரோனா மிகவும் குறைவு என்கிறார்கள் நீங்களோ சிங்களவன் கொரேனோ  விடயத்தில் சிங்களவன் பொய் சொல்கிறான் என்று கொரோனா இலங்கையில் இருக்கிறது என்று கற்பனை செய்து நன்றாகவே மகிழ்கிறீர்கள் இலங்கையில் கொரோனா குறைவு என்பது உங்களுக்கு கசப்பான தகவல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

அங்கே வாழுகின்ற தமிழர்கள் கொரோனா மிகவும் குறைவு என்கிறார்கள் நீங்களோ சிங்களவன் கொரேனோ  விடயத்தில் சிங்களவன் பொய் சொல்கிறான் என்று கொரோனா இலங்கையில் இருக்கிறது என்று கற்பனை செய்து நன்றாகவே மகிழ்கிறீர்கள் இலங்கையில் கொரோனா குறைவு என்பது உங்களுக்கு கசப்பான தகவல்.

உங்கடை சிங்கள விசுவாசம் புல்லரிக்க வைக்குது .

விட்டால் சொறிலங்காவில் கொரோனா என்ற வியாதியே இல்லை என்று சவால் விட்டாலும் விடுவியல் உங்க அறிவு அப்படி பேசவைக்கும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பெருமாள் said:

உங்கடை சிங்கள விசுவாசம் புல்லரிக்க வைக்குது .

விட்டால் சொறிலங்காவில் கொரோனா என்ற வியாதியே இல்லை என்று சவால் விட்டாலும் விடுவியல் உங்க அறிவு அப்படி பேசவைக்கும் .

பெருமாள், நீங்கள் உண்மையையும் கோத்தா மீதான கோபத்தையும் போட்டுக் குழப்பிக் கொள்கிறீர்கள் என நினைக்கிறேன்!

இலங்கையில் கொரனா பரவாமல் ஆரம்பத்திலேயே எடுக்கப் பட்ட நடவடிக்கைகளால் பரவல் தடுக்கப் பட்டது உண்மையே! இது உலக அமைப்புகளாலேயே பாரட்டப் பட்ட ஒரு விடயம். இலங்கை ஒரு தீவு, ஒரேயொரு சர்வதேச விமான நிலையம், ஒரு சர்வதேச துறைமுகம், மக்கள் பொலிசுக்குப் பயம் ஆகிய விடயங்களால் பரவல் குறைக்கப் பட்டது உண்மை. 

இலங்கை மட்டுமல்ல, தீவாக இல்லாத வியற்நாம் கூட அதிக உயிரிழப்புகள் இல்லாமல் கொரனாவைக் கட்டுப் படுத்த ஆரம்ப நடவடிக்கைகள் காரணம். இந்த நடவடிக்கைகளை பிரிட்டன் போன்ற நாடுகளில் இன்னும் எடுக்க முடியாமல் இருக்கிறது என்பதும் உண்மை! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

பெருமாள், நீங்கள் உண்மையையும் கோத்தா மீதான கோபத்தையும் போட்டுக் குழப்பிக் கொள்கிறீர்கள் என நினைக்கிறேன்!

இலங்கையில் கொரனா பரவாமல் ஆரம்பத்திலேயே எடுக்கப் பட்ட நடவடிக்கைகளால் பரவல் தடுக்கப் பட்டது உண்மையே! இது உலக அமைப்புகளாலேயே பாரட்டப் பட்ட ஒரு விடயம். இலங்கை ஒரு தீவு, ஒரேயொரு சர்வதேச விமான நிலையம், ஒரு சர்வதேச துறைமுகம், மக்கள் பொலிசுக்குப் பயம் ஆகிய விடயங்களால் பரவல் குறைக்கப் பட்டது உண்மை. 

இலங்கை மட்டுமல்ல, தீவாக இல்லாத வியற்நாம் கூட அதிக உயிரிழப்புகள் இல்லாமல் கொரனாவைக் கட்டுப் படுத்த ஆரம்ப நடவடிக்கைகள் காரணம். இந்த நடவடிக்கைகளை பிரிட்டன் போன்ற நாடுகளில் இன்னும் எடுக்க முடியாமல் இருக்கிறது என்பதும் உண்மை! 

நான் குழப்பி கொள்ளவில்லை யூட் ஐயா அவர்கள் எந்த விடயத்தில் உண்மையான விபரங்களை தருகிறார்கள் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பெருமாள் said:

நான் குழப்பி கொள்ளவில்லை யூட் ஐயா அவர்கள் எந்த விடயத்தில் உண்மையான விபரங்களை தருகிறார்கள் ?

குத்துமதிப்பாக உண்மையான விபரங்கள் தரப்பட்டன! மரணங்கள் ஆயிரக்கணக்கில் நிகழவில்லை, இலங்கை போன்ற நாட்டில் ஆயிரக்கணக்கில் நிகழும் மரணங்களை மறைப்பது எவ்வளவு கடினம் என்று 90 களில் யுத்த காலங்களில் அங்கே வாழ்ந்தவர்களுக்கு விளங்கும். எனவே கொரனா இலங்கையில் உண்மையாகவே கட்டுப்பட்டுக்குள் இருக்கிறது என்பது உண்மை! இதை மறுதலிக்க ஆதாரங்கள் எவையும் இல்லை!

(யூட்? இது வேறையா? என்னை யூட்டுடன் ஒப்பிட்டு யூட்டிடம் வாங்கிக் கட்டப் போகிறீர்கள்!😊)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Justin said:

குத்துமதிப்பாக உண்மையான விபரங்கள் தரப்பட்டன! மரணங்கள் ஆயிரக்கணக்கில் நிகழவில்லை, இலங்கை போன்ற நாட்டில் ஆயிரக்கணக்கில் நிகழும் மரணங்களை மறைப்பது எவ்வளவு கடினம் என்று 90 களில் யுத்த காலங்களில் அங்கே வாழ்ந்தவர்களுக்கு விளங்கும். எனவே கொரனா இலங்கையில் உண்மையாகவே கட்டுப்பட்டுக்குள் இருக்கிறது என்பது உண்மை! இதை மறுதலிக்க ஆதாரங்கள் எவையும் இல்லை!

(யூட்? இது வேறையா? என்னை யூட்டுடன் ஒப்பிட்டு யூட்டிடம் வாங்கிக் கட்டப் போகிறீர்கள்!😊)

உங்களில் உள்ள மரியாதையை கெடுக்காதீங்க இப்படி மழுப்பலும்  சொதப்பலுமாய் அடிமுட்டாளும்  எழுதுவார்கள் .

யூட் க்கு தெரியும் எழுத்து பிழை என்று .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

உங்களில் உள்ள மரியாதையை கெடுக்காதீங்க இப்படி மழுப்பலும்  சொதப்பலுமாய் அடிமுட்டாளும்  எழுதுவார்கள் .

யூட் க்கு தெரியும் எழுத்து பிழை என்று .

பெருமாள் , நான் இந்த திரியில் எங்க ஜூட் தன்னுடைய கருத்தை எழுத்தை எழுதியிருக்கார் என்று தேடிப் பார்த்தேன் காணவில்லை …"விளங்க நினைப்பவன்" என்பவவரையா "ஜூட்" என்று குறிப்பிட்டீர்கள்  :unsure:

இலங்கையில் கொரோனாவை விட டெங்கால் உயிரிழப்புக்கள் அதிகம்...இலங்கையில் கொரோனா வந்தவர்கள் அனைவரும் வெளிநாட்டில் இருந்து போனவர்கள் ...எல்லாத்திற்கும் அரசியலை இழுத்து உங்கள் நம்பகத்தன்மையை நீங்களே கேள்விக்குறியாக்குறியாக்கிறீர்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, ரதி said:

இலங்கையில் கொரோனாவை விட டெங்கால் உயிரிழப்புக்கள் அதிகம்...இலங்கையில் கொரோனா வந்தவர்கள் அனைவரும் வெளிநாட்டில் இருந்து போனவர்கள் ...எல்லாத்திற்கும் அரசியலை இழுத்து உங்கள் நம்பகத்தன்மையை நீங்களே கேள்விக்குறியாக்குறியாக்கிறீர்கள் 

டெங்கோ எலிக்காய்ச்சலோ கொரனோ உண்மையான விபரங்களை மறைக்கிறார்கள்  பிழையான தகவலை மக்களுக்கு கொடுக்கிறார்கள் என்பதுதான் நம்ம பாயிண்ட் அதுக்கு விழுந்தடித்து விளங்க நினைப்பவர் கரகம் ஆடுறார் ஜஸ்டின் ஐயா அதுக்கு பதில் அளித்தது  கொடுமையின் உச்சம் 

 

5 hours ago, Justin said:

மரணங்கள் ஆயிரக்கணக்கில் நிகழவில்லை, இலங்கை போன்ற நாட்டில் ஆயிரக்கணக்கில் நிகழும் மரணங்களை மறைப்பது எவ்வளவு கடினம் என்று 90 களில் யுத்த காலங்களில் அங்கே வாழ்ந்தவர்களுக்கு விளங்கும்.

இனி இங்கு விளக்கம் சொல்லி பலனில்லை சந்தடி சாக்கில் யுத்தத்தில் இறந்த தமிழர் எண்ணிக்கையை குறைத்து விட்டார் இனி நாம வாயை பொத்துவது நல்லது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

பெருமாள் , நான் இந்த திரியில் எங்க ஜூட் தன்னுடைய கருத்தை எழுத்தை எழுதியிருக்கார் என்று தேடிப் பார்த்தேன் காணவில்லை …"விளங்க நினைப்பவன்" என்பவவரையா "ஜூட்" என்று குறிப்பிட்டீர்கள்  :unsure:

இலங்கையில் கொரோனாவை விட டெங்கால் உயிரிழப்புக்கள் அதிகம்...இலங்கையில் கொரோனா வந்தவர்கள் அனைவரும் வெளிநாட்டில் இருந்து போனவர்கள் ...எல்லாத்திற்கும் அரசியலை இழுத்து உங்கள் நம்பகத்தன்மையை நீங்களே கேள்விக்குறியாக்குறியாக்கிறீர்கள் 

இதை படிக்க ஒரு படத்தில் விவேக் சொன்னதுதான் நினைவுக்கு வந்தது 
அடிங்க ஆனா கைய கழுவிட்டு அடிங்க 😷

6 hours ago, Justin said:

குத்துமதிப்பாக உண்மையான விபரங்கள் தரப்பட்டன! மரணங்கள் ஆயிரக்கணக்கில் நிகழவில்லை, இலங்கை போன்ற நாட்டில் ஆயிரக்கணக்கில் நிகழும் மரணங்களை மறைப்பது எவ்வளவு கடினம் என்று 90 களில் யுத்த காலங்களில் அங்கே வாழ்ந்தவர்களுக்கு விளங்கும். எனவே கொரனா இலங்கையில் உண்மையாகவே கட்டுப்பட்டுக்குள் இருக்கிறது என்பது உண்மை! இதை மறுதலிக்க ஆதாரங்கள் எவையும் இல்லை!

(யூட்? இது வேறையா? என்னை யூட்டுடன் ஒப்பிட்டு யூட்டிடம் வாங்கிக் கட்டப் போகிறீர்கள்!😊)

இதையெல்லாம் இவ்வளவு பொறுமையா எடுத்து சொல்ல உங்களால் மட்டுமே முடியும். 

என்ன உங்களுக்கு இன்னும் 40 வருடத்துக்கு பிறகுதா ன் உண்மை புரியும். அப்ப விளங்கும் 🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

இதையெல்லாம் இவ்வளவு பொறுமையா எடுத்து சொல்ல உங்களால் மட்டுமே முடியும். 

என்ன உங்களுக்கு இன்னும் 40 வருடத்துக்கு பிறகுதா ன் உண்மை புரியும். அப்ப விளங்கும் 🤪

உங்களுக்கு நான் அடிக்கடி சொல்வது உண்டு   கழனி பானைக்குள் தலையை ஓட்டுன ஆடு போல் வந்து தலையை ஓட்ட கூடாது பிறகு தெருவெங்கும் ஓடி  கலவரம்  உண்டாக்க கூடாது என்று .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, பெருமாள் said:

உங்களுக்கு நான் அடிக்கடி சொல்வது உண்டு   கழனி பானைக்குள் தலையை ஓட்டுன ஆடு போல் வந்து தலையை ஓட்ட கூடாது பிறகு தெருவெங்கும் ஓடி  கலவரம்  உண்டாக்க கூடாது என்று .

நீங்கள் சொல்றது விளங்குற நிலையில நா ன் இல்லை பெரும்ஸ். பாப்பம் 40 வருஷத்திலயாவது வெளிக்குமோ? இல்லையோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெருமாளுக்கு பதில் சொல்லும் தூரப் பார்வை எனக்குக் கிடையாது.

ஆனால் இலங்கையைப் பொறுத்தவரை எதையெல்லாம் செய்தால் ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழியாமல் காக்க முடியும் என்று தேடித் தேடி பட்டியல் போட்டு செய்தார்கள். இதெல்லாம் கோத்தாவின் நேரடிப் பிளான் என்று சொல்ல வரவில்லை. ஆனால் , ட்ரம்ப் , போரிஸ், பொல்சனாரோ மாதிரி ஒன்று இலங்கையில் இருந்திருந்தால் 2004 சுனாமி மறக்கப் படும் அளவுக்கு கொரனா தாண்டவமாடி முடித்திருக்கும் என்பது உண்மை!

இந்தியாவில் கொரனா உச்சம் தொடாத ஜூன் மாதத்தில் , கனேடிய தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட போது "இந்தியாவில் ஆஸ்பத்திரி வசதிகள் இல்லை, எனவே பரவாமல் தடுப்பது மட்டுமே ஒரே தெரிவு" என்று சொல்லியிருந்தேன். சொன்னது போலவே நடக்கிறது இப்போது! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தா ஆளும் நாடு அல்லோ இலங்கையில் கொரோனா பாதிப்பு உயிரிழப்பு எண்ணிக்கை அமெரிக்கா இந்தியாவை மிஞ்சி விடும்! இது தான் அவர் ஆசைபடும் செய்தி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/9/2020 at 06:34, goshan_che said:

இதையெல்லாம் இவ்வளவு பொறுமையா எடுத்து சொல்ல உங்களால் மட்டுமே முடியும். 

உங்களால் மட்டுமே இப்படியொரு சன்றிதழை வழங்க முடியும் 😎🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் ஒரு லண்டன் பத்திரிகையில் செய்தி பார்த்தேன்.. கொரானா வைரஸ் விசிறிகள் உருவாகி அதன் தொற்றை வாங்க வருமாறு. அதன் மூலம் இயற்கையான நிர்பீடனத்தை எமது உடலில் கொரானாவுக்கு எதிராக உருவாக்கிக் கொள்ளலாம் என்று அந்தச் செய்தி தொடர்கிறது..

முதல் அலையில் இருந்த இறப்பு வீதம் இப்போது இங்கிலாந்தில் இல்லை. முதல் அலை உச்ச தொற்றைவிட.. இப்போ தொற்று அதிகம் ஆயினும்.. இயல்பு வாழ்க்கை முடக்கம் என்பதில்.. பொருண்மிய தாக்கம் பற்றிய சிந்தனை தான் முன்னணியில் நிற்கிறது..

காரணம்.. தேசிய சுகாதார சேவைகளில் கொரானோ நோயாளிகளை உள்வாங்கிக் கொள்ளும் தன்மை உயர்வடைந்திருப்பதும்..  இறப்பு வீதம் குறைந்திருப்பதுமாக இருக்கலாம். மேலும் தொற்று இப்போ அதிகம் இளையோரை மையங்கொண்டிருப்பதாலும்.. கூட.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/9/2020 at 01:42, Justin said:

இந்தியாவில் கொரனா உச்சம் தொடாத ஜூன் மாதத்தில் , கனேடிய தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட போது "இந்தியாவில் ஆஸ்பத்திரி வசதிகள் இல்லை, எனவே பரவாமல் தடுப்பது மட்டுமே ஒரே தெரிவு" என்று சொல்லியிருந்தேன். சொன்னது போலவே நடக்கிறது இப்போது! 

அந்த ஒளிப்பதிவை இங்கே இணைக்க முடியுமா சார்? அல்லது அந்த தொலைக்காட்சியின் பெயரையாவது சொல்லுங்கள். சுழியோடியாவது கண்டுபிடித்துவிடுவேன்.😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதில் - உங்களுக்கு தரனுமென்றிருக்கா, இது கருத்துகளாம், தேடிப்பாருங்கள் google இல்😎

1 minute ago, குமாரசாமி said:

அந்த ஒளிப்பதிவை இங்கே இணைக்க முடியுமா சார்? அல்லது அந்த தொலைக்காட்சியின் பெயரையாவது சொல்லுங்கள். சுழியோடியாவது கண்டுபிடித்துவிடுவேன்.😎

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, உடையார் said:

பதில் 1 - உங்களுக்கு தரனுமென்றிருக்கா, இது கருத்துகளாம், தேடிப்பாருங்கள் google இல்😎

 

பதில் 2 உங்களைப் போன்றவர்களுக்கு அவை புரியும் பக்குவம் அறவே இல்லை.ஆகவே அந்த ஆசையை மறந்து விடுங்கள். 😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேட்டுக்குடி ரீமை இன்னும் காணாவில்லையே இதற்குள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, உடையார் said:

உங்களால் மட்டுமே இப்படியொரு சன்றிதழை வழங்க முடியும் 😎🤣

உடையார்,

நேற்று 26/09/2010 அன்று என்னுடன் திண்ணையில் கருத்து முரண் பட்டு விட்டு, “இனிமேல் உங்களை கருத்துகளத்தில் பார்த்துகொள்கிறேன்” என நீங்கள் கூறிச் சென்றீர்கள். 

இப்போ சொல்லியபடியே பல வாரங்களுக்கு முன் நான் எழுதிய கருத்துகளை எல்லாம் கோட் பண்ணி சீண்டும் பதிவுகளை இடுகிறீர்கள்.

எப்படி ஜஸ்டின், கிருபன் போன்றவர்களை காரணம் இன்றி சேறடிப்பீர்களோ அப்படி என்னையும் நீங்கள் டீல் பண்ண விழைவதாக படுகிறது.

உண்மையிலேயே உங்களை இவ்வளவு சிறு பிள்ளைதனமானவர் என நான் எதிர்பார்க்கவில்லை. 

நேற்று கூட கோவத்தில் சொல்லி விட்டீர்கள் என நினைத்தேன். ஆனால் ஒரு நாள் கழித்து இன்று அதை செயலிலும் காட்டும் போது....🤦‍♂️

உங்களுடன் இந்த சகதியில் கட்டி பிரள எனக்கும் இயலும். ஒரு பத்து வருடம் முந்திய கோசான் அதை செய்திருக்கவும் கூடும்.

ஆனால் இப்போ வயது கூடி விட்டது. அறிவு கூடாவிட்டாலும் வயசுக்கு ஏற்ப நடக்கும் படி மனசு அறிவுறுத்துகிறது.

ஆகவே பெரும்பாலான உங்கள் கருத்துகளுக்கு பதில் இடுவதில் இருந்து தவிர்ந்து கொள்கிறேன். ஒரு standard reply யாக இதை பதிந்து விட உத்தேசித்துள்ளேன். 

நேற்றுவரை இருந்த நட்புக்கு நன்றி. 

3 hours ago, nedukkalapoovan said:

அண்மையில் ஒரு லண்டன் பத்திரிகையில் செய்தி பார்த்தேன்.. கொரானா வைரஸ் விசிறிகள் உருவாகி அதன் தொற்றை வாங்க வருமாறு. அதன் மூலம் இயற்கையான நிர்பீடனத்தை எமது உடலில் கொரானாவுக்கு எதிராக உருவாக்கிக் கொள்ளலாம் என்று அந்தச் செய்தி தொடர்கிறது..

முதல் அலையில் இருந்த இறப்பு வீதம் இப்போது இங்கிலாந்தில் இல்லை. முதல் அலை உச்ச தொற்றைவிட.. இப்போ தொற்று அதிகம் ஆயினும்.. இயல்பு வாழ்க்கை முடக்கம் என்பதில்.. பொருண்மிய தாக்கம் பற்றிய சிந்தனை தான் முன்னணியில் நிற்கிறது..

காரணம்.. தேசிய சுகாதார சேவைகளில் கொரானோ நோயாளிகளை உள்வாங்கிக் கொள்ளும் தன்மை உயர்வடைந்திருப்பதும்..  இறப்பு வீதம் குறைந்திருப்பதுமாக இருக்கலாம். மேலும் தொற்று இப்போ அதிகம் இளையோரை மையங்கொண்டிருப்பதாலும்.. கூட.  

உண்மைதான். தவிரவும் இப்போ சில மருந்துகள் தாக்கத்தை குறைப்பதை கண்டு பிடித்துள்ளார்கள்.

இப்போ சுகாதார துறை முதலாம் அலையை விட எதிர்கொள்ள தயாராகவே இருக்கிறது.

ஆனாலும் சாவு நாளுக்கு 100 ஐ எட்டும் போல்தான் படுகிறது.

எனது கணிப்பில் முன்பு சாவு 1000 ஆகிய நாட்களில் நாளுக்கு 70,000 பேர் அளவில் தொற்றாகி இருக்க கூடும். இது இன்னும் 10,000 ஆகத்தான் இருக்கிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிடிச்ச பொலிஸ்காரர் நிஷான் துரையப்பாவாம்! மெய்யே?
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், அலெசியா பிராங்கோ மற்றும் டேவிட் ராப்சன் பதவி, ஃபீச்சர்ஸ் செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் புதன் கோள், அதன் "பொருத்தமில்லாத" மையப்பகுதியில் தொடங்கி அதன் மேற்பரப்பின் குழப்பமான ரசாயன கலவை வரை, ஆச்சரியங்கள் நிறைந்தது. இந்தக் கோளின் தோற்றம் குறித்த பின்னணியிலும் ஆச்சரியத்திற்குக் குறைவு இல்லை. ஆனால், சைப்ரஸில் காணப்படும் பாறைகளில் அதற்கான சில பதில்கள் கிடைக்கக்கூடும். அறிவார்வம் பல ஆய்வாளர்களைப் பலி வாங்கியுள்ளது. அந்த வரிசையில் தாம் அடுத்தாக இருக்கக்கூடும் என்று நிக்கோலா மாரி அஞ்சினார். சைப்ரஸின் தொலைதூர மலைகளைச் சுற்றி வாகனம் ஓட்டும்போது மாரி வழிகாட்டலுக்கு தனது செல்போனை நம்பியிருந்தார். ஆனால் பகல்பொழுது சாய்ந்தபோது அவரது போனின் பேட்டரியும் குறைந்தது. தனது தங்குமிடத்திற்குத் திரும்பிச் செல்ல வழி தெரியாமல் அவர் தவித்தார். ”நான் 50 கி.மீ.க்கும் அதிகமாக (31 மைல்கள்) பயணித்தேன். அதன்போது நான் ஒரு வாகனத்தைக்கூட பார்க்கவில்லை," என்று அவர் கூறுகிறார். அவர் தனது வயிறு, இயந்திரம் மற்றும் தொலைபேசி பேட்டரிகளை நிரப்பக்கூடிய உணவு விடுதிக்குச் செல்லும் வழி தனக்கு நினைவில் இருப்பதாக நினைத்தார். ஆனால் அவர் அங்கு சென்றபோது அது வெறிச்சோடியிருப்பதைக் கண்டார். ஒரு திருப்பம் இறுதியில் அவரை மற்றொரு ஸ்தாபனத்திற்கு அழைத்துச் சென்றது, ஆனால் அந்த தனிமையான மலைச் சாலைகளில் தனது உயிருக்குப் பயந்ததாக அவர் ஒப்புக்கொள்கிறார். "நான் சில மோசமான கணிப்புகளைச் செய்தேன்," என்று அவர் கூறுகிறார். அதிர்ஷ்டவசமாக அவரது பயணம் வீண் போகவில்லை. மாரி இத்தாலியில் உள்ள பாவியா பல்கலைக்கழகத்தில் கோள் புவியியலாளராக உள்ளார். அவர் சூரிய குடும்பத்தில் நமது அண்டை கோள்களின் உருவாக்கம் மற்றும் பரிணாம வளர்ச்சியை ஆய்வு செய்கிறார். அவர் தனது முனைவர் பட்டத்திற்காக செவ்வாய் கோளின் எரிமலை குழம்பு ஓட்டங்களை ஆய்வு செய்தார். இந்த நேரத்தில் அவர் சைப்ரஸ் வழியாக புதன் மீது தனது பார்வையைச் செலுத்துகிறார். புதனில் காணப்படும் பாறைகளுடன் வினோதமான ஒற்றுமையைக் கொண்டிருப்பதாக நம்பப்படும் "போனினைட்" என்று பெயரிடப்பட்ட ஒரு குறிப்பிட்ட வகை பாறையைக் கண்டுபிடிப்பதே அவரின் நோக்கமாக இருந்தது. அவர் நினைப்பது சரியாக இருந்தால் அந்தக் கோளின் தனித்துவமான தோற்றம் தொடர்பான ஒரு துப்பு கிடைக்கலாம்.   சூரியனில் இருந்து முதல் பாறை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் புதன் கோளில் அனைத்துமே உச்ச அளவில் உள்ளது. சந்திரனைவிட சற்றே அதிக கன அளவு கொண்ட புதன், சூரிய குடும்பத்தின் மிகச் சிறிய கோள். அது சூரியனுக்கு மிக அருகில் உள்ளது. அதில் வெப்பத்தைத் தக்கவைக்க வளிமண்டலம் இல்லை. அதாவது மேற்பரப்பில் வெப்பநிலை பகலில் 400 டிகிரி செல்ஷியஸ் முதல் இரவில் -170 டிகிரி செல்ஷியஸ் (750F முதல் -275F) வரை மாறுபடும். இது சூரிய குடும்பத்தில் மிகச் சிறிய சுற்றுப்பாதையைக் கொண்டுள்ளது; அதன் ஒவ்வோர் ஆண்டும் 88 புவி நாட்கள் மட்டுமே உள்ளன. ”இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த மொத்த கோளின் உட்கருவைத் தவிர வேறில்லை” என்கிறார் நிக்கோலா மாரி. புதன் இருக்கும் இடமானது விஞ்ஞானிகளின் ஆய்வை மிகவும் கடினமாக்கியுள்ளது. இதற்கு வெப்பமும் ஒரு காரணம். சூரியனுக்கு மிக அருகில் சுற்றும் இந்தக் கோளை நெருங்கும் விண்கலங்கள் வெப்பத்தைத் தாங்கும் திறன் கொண்டவையாக இருக்க வேண்டும். இரண்டாவது ஈர்ப்பு விசை. சூரியனை நெருங்க நெருங்க அதன் இழுவை சக்தி வலுவடையும். இது விண்கலத்தை விரைவுபடுத்தும். மிக வேகமாகப் பயணிப்பதைத் தவிர்க்க விண்கலம் ஒரு சிக்கலான பாதையில் செல்ல வேண்டும். இது மற்ற கிரகங்களைச் சுற்றி நிறைய மாற்றுப் பாதைகளை உள்ளடக்கியதாக இருக்கும். இது அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவும். ஆனால் விண்கலம் தன் வேகத்தைக் குறைத்து, கட்டுப்பாட்டை மீண்டும் பெற அதிக எரிபொருள் தேவைப்படுகிறது.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,இந்த பண்டைய ‘சால்ட் லேக்’ போன்ற சைப்ரஸின் சில பகுதிகளில் காணப்படும் தரிசு நிலப்பரப்புகள், புதன் கோளின் தோற்றம் பற்றிய தடயங்களைக் கொண்டிருக்கலாம். "சுற்றுப்பாதை கண்ணோட்டத்தில் பார்த்தால் வியாழனைவிட புதன் கோளை அடைவது கடினம்,” என்று கூறுகிறார் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் ’பெபிகொலம்போ’ என்று அழைக்கப்படும் புதன் கோளுக்கான பயணத் திட்டத்தின் விண்கல இயக்க மேலாளர் இக்னாசியோ கிளெரிகோ. மாரி சைப்ரஸில் செய்துகொண்டிருக்கும் பணி இந்தத் திட்டத்தில் பங்கு வகிக்கிறது. இந்த சிரமங்கள் காரணமாக நமது மற்ற அண்டை கோள்களைவிட புதன் குறைவாகவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இரண்டு முந்தைய பயணங்கள் - மரைனர் 10 மற்றும் மெசஞ்சர் - அதன் மேற்பரப்பை வரைபடமாக்கும் அளவுக்கு நெருக்கமாகப் பறந்தன. புதன் பள்ளங்களால் நிரம்பியுள்ளதையும், அதன் கட்டமைப்பு பற்றிய சில முக்கிய ஆச்சரியங்களையும் அது வெளிப்படுத்தியது. புதன் கோளின் மையப்பகுதி ஆச்சரியங்கள் நிறைந்தது. மற்ற பாறை அடிப்படையிலான கிரகங்கள் - வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் அனைத்தும் ஒப்பீட்டளவில் சிறிய மையப்பகுதியைக் கொண்டுள்ளன. அவை தீக்குழம்பால் செய்யப்பட்ட தடிமனான மேலோடு மற்றும் கடினமான மேற்பரப்பால் சூழப்பட்டுள்ளன. இருப்பினும் புதனின் மேலோடு வியக்கத்தக்க வகையில் மெல்லியதாகத் தோன்றுகிறது. அதே நேரம் அதன் மையமானது எதிர்பாராதவிதமாக மேற்பரப்பைவிட மிகப் பெரியதாக உள்ளது. "இது பொருத்தமில்லாதது," என்று மாரி கூறுகிறார். மேலும் புதன் ஒரு காந்தப்புலத்தால் சூழப்பட்டிருப்பதை இந்தப் பயணங்கள் வெளிப்படுத்தின. அதன் அடர்த்தியுடன் இணைந்து, இது ஒரு இரும்பு மையத்தைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. மேலும் பூமியைப் போலவே அதன் மையப் பகுதியும் ஓரளவு உருகிய தீக்குழம்புகள் அடங்கியதாகக் இருக்கக்கூடும். புதனின் மேற்பரப்பில் உள்ள ரசாயனங்களின் விகிதம் மிகவும் அசாதாரணமானது. தொலைவில் இருந்து கிரகத்தின் வேதியியல் கலவையைப் பகுப்பாய்வு செய்ய "ஸ்பெக்ட்ரோமெட்ரி" என்ற நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் விஞ்ஞானிகள், புதன் கோள் தனது அண்டை கோள்களைக் காட்டிலும் தோரியத்தின் அதிக செறிவுகளைக் கொண்டிருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். ஆரம்பக்கால சூரிய குடும்பத்தின் தீவிர வெப்பத்தில் தோரியம் ஆவியாகியிருக்க வேண்டும். அதற்குப் பதிலாக அதன் தோரியம் அளவு மூன்று கோள்கள் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்திற்கு ஒத்ததாக உள்ளது. சூரியனில் இருந்து அதன் தூரம் காரணமாக செவ்வாய் கிரகத்தில் குளிர்ந்த வெப்பநிலையில் தோரியம் உருவாகியிருக்கும்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,"ஆலிவின்ஸ்" என்று அழைக்கப்படும் பல பச்சை படிகங்களைக் கொண்ட போனினைட்டின் மாதிரி இத்தகைய முரண்பாடுகள், சூரியனில் இருந்து வெகு தொலைவில் செவ்வாய் கோளுக்கு அருகில் புதன் உருவாகியிருக்கக்கூடும் என்று சில கோள் விஞ்ஞானிகள் ஊகிக்க வழிவகுத்தது. அதன் பெரிய மையப்பகுதிக்கு ஏற்ற, பூமியின் அளவை ஒத்த நிலைத்தன்மையுடன் அது முதலில் உருவாகியிருக்க வேண்டும். அதன் வரலாற்றின் ஒரு கட்டத்தில், புதன் மற்றொரு கோளின் மேற்பரப்புடன் மோதியதாகவும், இந்த மோதல் சூரியனை நோக்கி அதை சுழலச் செய்ததாகவும் அனுமானிக்கப்படுகிறது. அத்தகைய மோதல் அதன் மேலோடு மற்றும் அதன் மேற்பரப்பின் பெரும்பகுதியைத் தகர்த்து அதைப் பறக்கச் செய்திருக்கும். அந்த நேரத்தில் ஒரு பெரிய திரவ மையம் உருவாகியிருக்கும். "இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த கிரகத்தின் உட்கருவைத் தவிர வேறொன்றுமில்லை," என்று மாரி கூறுகிறார். வேற்றுகிரக பாறைகள் இந்தக் கோட்பாட்டை சோதிப்பதற்கான சிறந்த வழி, புதனின் மேற்பரப்பில் இருந்து பாறைகளின் மாதிரிகளைப் பகுப்பாய்வு செய்வது அல்லது அதன் மேற்பரப்பில் துளையிடுவது. ஆனால் எந்த ஆய்வும் மேற்பரப்பில் தரையிறங்க முடியவில்லை. இதனால் விஞ்ஞானிகள் மற்ற தகவல்களைத் தேடுகிறார்கள். சில தடயங்கள் ஆபிரைட்டுகள் எனப்படும் விண்கற்களில் இருந்து வரலாம், அவை முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பிரான்ஸ் கம்யூன் ஆப்ரெஸின் பெயரால் அறியப்படுகிறது. இந்தப் பாறைகளின் ரசாயன கலவை புதன் கோளைப் போலவே உள்ளது. புதனை அதன் தற்போதைய நிலைக்குக் கொண்டுவந்த, கோள்களுக்கு இடையே நிகழ்ந்த மோதலின் விளைவாகச் சிதறிய பாறைத் துண்டுகளாக அவை இருக்கக்கூடும் என்றுகூட சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இது ஒரு நம்பக்கூடிய கருதுகோள்தான். ஆனால் மாரிக்கு இதில் சந்தேகம் உள்ளது. புதன் உருவான அதே சூரிய நெபுலா பகுதியில் உருவான சிறுகோள்களில் இருந்து ஆபிரைட்டுகள் வந்ததாக இதுவரை கிடைத்த சான்றுகள் தெரிவிக்கின்றன. ஆனால் அவை ஒருபோதும் கிரகத்தின் பகுதியாக இல்லை. "புவி வேதியியல் ஒப்புமைகள்" என்பதில் இருந்து ஒரு மாற்று ஆதாரம் வரலாம். அதாவது பூமியில் உருவாகும் பாறைகள் மற்ற கிரகங்களில் காணப்படும் அமைப்புகளை ஒத்திருக்கும். பூமிக்கு அருகில் புவியியல் செயல்முறைகள் பற்றிய சிறந்த அறிவை நாம் பெற்றுள்ளோம். மேலும் இந்தப் புரிதலைப் பயன்படுத்தி இதை ஒத்த தோற்றத்துடன் இருக்கும் பிற கோள்களின் உருவாக்கம் பற்றிய கோட்பாடுகளை நாம் உருவாக்கலாம்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,டெதிஸ் பெருங்கடலின் அடிப்பகுதியில் வெடித்த பழங்கால எரிமலையின் தடயங்களை சைப்ரஸில் உள்ள ஒரு வெளிப்பகுதி காட்டுகிறது. சைப்ரஸுக்கான மாரி செய்துவரும் பணியின் நோக்கம் இதுதான். அவர் தேடும் குறிப்பிட்ட கட்டமைப்பை அது கொண்டிருக்கலாம் என்று கிடைக்கப் பெறும் புவியியல் தரவுகள் கூறுகின்றன. இந்த ஆளரவமற்ற மலைகள் வழியாகத் தனது தேடலைத் தொடங்கும்போது அவர் தன்னை ஒரு "நவீன இந்தியானா ஜோன்ஸ்" போல் உணர்ந்ததாகக் குறிப்பிடுகிறார். சைப்ரஸ் என்பது 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டெதிஸ் பெருங்கடலுக்கு அடியில் உருவான பூமியின் மேலோடு. மோதிய கண்டத்தட்டுகள் (tectonic plates) இறுதியில் அதை மேற்பரப்பை நோக்கித் தள்ளியது. இன்று நாம் அறியும் தீவாக அது மாறியது. தாதுக்கள் நிறைந்த பச்சைப் பாறைகளுடன் அந்த நிலப்பரப்பு வேறு ஒரு உலகத்தின் உணர்வைக் கொண்டுள்ளது என்கிறார் மாரி. "சைப்ரஸ் மலைகளின் சில பகுதிகளில் நடக்கும்போது நீங்கள் இன்னும் ஒரு பண்டைய கடல் படுகையில் நடப்பது போல் உணர்கிறீர்கள்," என்று அவர் கூறுகிறார். இறுதியில் அவர் தான் தேடும் போனினைட்ஸ் எனப்படும் எரிமலைக் குழம்புகளின் குறிப்பிட்ட துண்டுகளைக் கண்டுபிடித்தார். மாரி வீடு திரும்பினார். நாசா மற்றும் இத்தாலியில் உள்ள கோள் அறிவியல் அருங்காட்சியகத்தில் சக ஊழியர்களுடன் பணிபுரிந்து, பாறைகளின் கலவையைப் பகுப்பாய்வு செய்து, புதனிலிருந்து எடுக்கப்பட்ட அளவீடுகளுடன் ஒப்பிட்டார். முடிவுகள் வந்தபோது அவர் ஆச்சரியப்பட்டார். "அவை ஒன்று போல் இருக்கவில்லை. ஒன்றாகவே இருந்தன." மெக்னீசியம், அலுமினியம், இரும்பு போன்ற தனிமங்களின் கலவையானது, ராட்சத மையத்துடன் இருக்கும் ஒரு மர்மமான கோளில் காணப்படுவது போலவே இருந்தது. ஒரே வித்தியாசம் என்னவென்றால், சைப்ரஸின் பாறைகள் ஆக்ஸிஜனேற்றப்பட்டன. இது பூமியின் ஆக்ஸிஜன் நிறைந்த வளிமண்டலத்தில் தவிர்க்க முடியாதது. இது புதன் கோளின் முதல் உண்மையான நிலப்பரப்பு அனலாக் என்று மாரி கூறுகிறார். கிரகத்தைப் பற்றிய நமது புரிதலுக்கு மதிப்புமிக்க கூடுதல் தரவை இது வழங்குகிறது. இந்த பாறைகள் பற்றிய கூடுதல் ஆய்வு, புதனின் கடந்த கால புவியியல் செயல்பாடு பற்றிய சில தடயங்களைக் கண்டறிய உதவும். எல்லாவற்றுக்கும் மேலாக சைப்ரஸ் போனினைட்டுகள் பூமியின் மேலோட்டத்தில் ஓர் ஆழமற்ற புள்ளியில் இருந்து வெடித்த எரிமலைக் குழம்பில் இருந்து உருவானவை என்பதை நாம் அறிவோம். புதன் கோளில் உள்ள பாறைகளுடனான அவற்றின் முழுமையான ஒற்றுமை, அங்குள்ள மேலோட்டம் வழக்கத்திற்கு மாறாக மேற்பரப்புக்கு அருகில் உள்ளது என்பதைக் காட்டுகிறது. இது கிரகத்தின் அசல் மைய மேலோடு வெடித்ததால் ஏற்பட்ட தோற்றத்துடன் ஒத்துப் போகிறது.   எதிர்கால பயணங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES மாரியின் கண்டுபிடிப்புகள் மிகப் பெரிய புதிரின் ஒரு பகுதி. மேலும் பல நுண்ணறிவுகள் பெபிகொலம்போ பணியிலிருந்து வரக்கூடும். இது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் மற்றும் ஜப்பானுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஆகும். இது அக்டோபர் 2018இல் தொடங்கப்பட்டது. இதற்கு கணிதவியலாளரும் பொறியியலாளருமான கியூசெப்பே (பெபி) கொலம்போவின் பெயர் சூட்டப்பட்டது. மரைன் 10 விண்கலத்தின் சிக்கலான பாதையைத் திட்டமிட அவர் உதவினார். விண்கலத்தின் சுற்றி வளைந்து செல்லும் பாதையின் ஒரு பகுதியாக புதனுக்கு அருகில் இருந்து மூன்று முறை செல்லும் பாதைகளை பெபி கொலம்போ உருவாக்கியுள்ளார். விண்கலத்தின் வேகத்தைக் குறைப்பதே இதன் நோக்கம். விண்கலம் 2025இல் கிரகத்திற்கு அதன் இறுதி அணுகலைச் செய்யும். அங்கு அது இரண்டு சுற்றுக் கலங்களாக பிரியும். ஒன்று காந்தப்புலத்தை அளவிடும். மற்றொன்று மேற்பரப்பு மற்றும் உட்புற அமைப்பை ஆய்வு செய்யும். புவி வேதியியல் ஒப்புமைகள் குறித்த மாரியின் ஆராய்ச்சி இங்கே பொருத்தமானதாக இருக்கலாம். ஏனெனில் அவை இந்த அளவீடுகளில் சிலவற்றுக்கான வரையறைகளாகப் பயன்படுத்தப்படலாம் என்று அவர் கூறுகிறார். "புதன் போன்ற ஒப்புமைகளின் ஆய்வக அளவீடுகள் எங்கள் அகச்சிவப்பு (வெப்ப அகச்சிவப்பு) ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மற்றும் சில வகையான எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மூலம் பெறப்பட்ட அளவீடுகளின் முடிவுகளைச் சிறப்பாக விளக்க உதவுகிறது," என்று பெபிகொலம்போவின் திட்ட விஞ்ஞானி ஜோஹன்னஸ் பென்காஃப் விளக்குகிறார். அதன் பிறகான ஆண்டில் இந்தக் கலங்கள் புதனின் கனிம கலவை, அதன் நிலப்பரப்பு மற்றும் அதன் உட்புற அமைப்பு ஆகியவற்றின் துல்லியமான அளவீடுகளைச் செய்யும். முந்தைய பயணங்களின் தரவுகளுடன் இந்தத் தரவை ஒப்பிடுவதன் மூலம், கிரகம் இன்னும் புவியியல் ரீதியாக "உயிருடன்" உள்ளதா என்பதை விஞ்ஞானிகள் தீர்மானிக்க முடியும். புதனின் உள்ளே இருந்து பொருள் ஆவியாவதால் உருவானதாகத் தோன்றும் ’வெற்று இடைவெளிகள்’ மேற்பரப்பில் உள்ளன. ஆனால் இந்தச் செயல்முறை இன்னும் நடக்கிறதா என்பது தெளிவாக இல்லை. இந்த அளவீடுகள் இறுதியாக புதனின் மர்மமான தோற்றத்தின் வேர்வரை செல்ல அனுமதிக்கலாம். மேலும் அதை நீட்டிப்பதன் மூலம் பிரபஞ்சத்தில் நமது இடம் பற்றியும் அதிகம் சொல்ல முடியும். "புதன் ஏன் மிகவும் அடர்த்தியாக உள்ளது, அதன் மையப்பகுதி ஏன் மிகவும் பெரிதாக உள்ளது என்ற கேள்விகள் நமது சூரிய மண்டலத்தின் உருவாக்கம் மற்றும் வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் முக்கியமானது" என்று பென்காஃப் கூறினார். ”விண்கலத்தில் மிகவும் பரந்த அளவிலான உபகரணங்கள் மற்றும் கருவிகள் உள்ளன. அவை உண்மையில் நமது அறிவியல் அறிவை மேம்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்." சூரியனுக்கு அருகில் இருக்கும் முதல் கிரகத்தை நாம் பார்க்கும் விதம் ஏற்கெனவே நிறைய மாறிவிட்டது. "பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, புதன் ஒரு ஆர்வத்தைத் தூண்டாத கிரகமாகக் கருதப்பட்டது," என்கிறார் பென்காஃப். "ஆனால் நான் இன்னும் பல ஆச்சரியங்களை எதிர்பார்க்கிறேன்,"என்று அவர் குறிப்பிட்டார். மாரிக்கு புதன் கோள் ஆரம்பம் மட்டுமே. "வட அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவான லான்சரோட்டில் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ளது போன்ற எரிமலைக்குழம்பு கிடைத்தது. மேலும் வெள்ளி கோளின் தடயங்களைக் கண்டறிய, சிசிலி, ஹவாய், இந்தோனீசியா மற்றும் ரஷ்யாவில் உள்ள கம்சட்காவை ஆய்வு செய்து வருகிறோம்," என்றார் அவர். பெபி கொலம்போவின் முழு அறிவியல் செயல்பாடுகள் 2026இல் தொடங்க இருக்கும் நிலையில் பூமியில் உள்ள இந்தப் பாறைகள் சூரியக் குடும்பத்தில் உள்ள நமது மற்ற அண்டை கோள்களைப் பற்றி எவ்வளவு சொல்ல முடியும் என்பதை விரைவில் நாம் தெரிந்துகொள்ள முடியும். https://www.bbc.com/tamil/articles/c89z8v501p9o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.