Jump to content

பிரித்தானியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை - புதிய கட்டுப்பாடுகள் சாத்தியம்


Recommended Posts

21 hours ago, தமிழ் சிறி said:

123146214_1004625216676610_6657130847969283096_o.jpg?_nc_cat=103&ccb=2&_nc_sid=8bfeb9&_nc_ohc=_-6JKgTmgXcAX-PB39B&_nc_ht=scontent-frt3-2.xx&oh=c42bf67df9d5b7fd100ac4da650b442b&oe=5FC6113B

லண்டனில்... தமிழில்,  கொரோனா அறிவிப்பு.

கொரோனாவைப் பரப்புவதிலும் லண்டன் தமிழர்கள் சூரர்களே...🙌 

Link to comment
Share on other sites

  • Replies 80
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 7/10/2020 at 19:59, ரதி said:

ஒக்டோபர் கடைசியில் திரும்பவும் ஒரு லொக் டவுண் வரும் என்று சொல்லினம் 

இன்று டிசம்பர் தாண்டியும் எண்ணிக்கை குறையாவிடின் தொடரும் என்கிறார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Paanch said:

கொரோனாவைப் பரப்புவதிலும் லண்டன் தமிழர்கள் சூரர்களே...🙌 

அந்த போர்ட் நியூகாம் கவுன்சில் உடையது ஈஸ்ட் காம் அங்கு நம்மவரை விட தமிழ்நாட்டு தமிழர்களும் நிறைந்துள்ள இடம் அத்துடன் மலையாளி .கன்னடா .தெலுங்கு என ஒரு குட்டி  தென்னிந்தியாவே இருக்கு இங்கிலாந்தின் எந்த பகுதியில் தென்னிந்தியர்கள் இருந்தாலும் மாதத்தில்  ஒருமுறைதன்னும் ரெயில்களில் மலையேறுபவர்களை  போல் பின்னால் பாக்கை  கொழுவிக்கொண்டு நீண்ட சூட்கேசுகளையும் இழுத்துக்கொண்டு வந்து தமக்கு வேண்டிய அரிசி பருப்பு தொக்கு  போன்ற வகையறாக்களை அந்த சூட்ஷகேசுகளில் நிரப்பிக்கொண்டு திரும்பி செல்வார்கள் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவைப் பரப்புவதில் தமிழர்கள் சுரர்கள் என்று தான் சொல்கிறார்கள்.ஆனால் அவுஸ்ரேலியாவில் அவர்கள் தோல்வி அடைந்துவிட்டனர்.

Link to comment
Share on other sites

10 hours ago, பெருமாள் said:

அந்த போர்ட் நியூகாம் கவுன்சில் உடையது ஈஸ்ட் காம் அங்கு நம்மவரை விட தமிழ்நாட்டு தமிழர்களும் நிறைந்துள்ள இடம் அத்துடன் மலையாளி .கன்னடா .தெலுங்கு என ஒரு குட்டி  தென்னிந்தியாவே இருக்கு இங்கிலாந்தின் எந்த பகுதியில் தென்னிந்தியர்கள் இருந்தாலும் மாதத்தில்  ஒருமுறைதன்னும் ரெயில்களில் மலையேறுபவர்களை  போல் பின்னால் பாக்கை  கொழுவிக்கொண்டு நீண்ட சூட்கேசுகளையும் இழுத்துக்கொண்டு வந்து தமக்கு வேண்டிய அரிசி பருப்பு தொக்கு  போன்ற வகையறாக்களை அந்த சூட்ஷகேசுகளில் நிரப்பிக்கொண்டு திரும்பி செல்வார்கள் .

 

தமிழர்கள் சூரர்கள் என்று நான் சொன்னது உண்மைதான் என்பதை உங்கள் பின்னூட்டம் பறைசாற்றுகின்றது. மலையாளிகள், கன்னடர், தெலுங்கர் இவர்களின் தாய்மொழிகளை ஈன்றெடுத்த தாயின் மொழியும், அவர்களுக்கு விளங்கும் என்பதை, அங்குள்ள தமிழர்கள் நியூகாம் கவுன்சிலுக்குப் புரியவைத்துள்ளனர். 🙌   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Paanch said:

தமிழர்கள் சூரர்கள் என்று நான் சொன்னது உண்மைதான் என்பதை உங்கள் பின்னூட்டம் பறைசாற்றுகின்றது. மலையாளிகள், கன்னடர், தெலுங்கர் இவர்களின் தாய்மொழிகளை ஈன்றெடுத்த தாயின் மொழியும் அவர்களுக்கு விளங்கும் என்பதை, அங்குள்ள தமிழர்கள் லண்டன் நிர்வாகத்திற்குப் புரியவைத்துள்ளனர். 🙌   

தென்னிந்தியர் அனைவரும் இலக்க  எண்ணிக்கை தமிழ்தான் கன்னடனும் ஒன்னு இரண்டு என்கிறான் மலையாளியும் ஒன்னு இரண்டு என்கிறான் அதிலும் மலையாளி நமது தமிழ் இலக்கம் க ,௨ எழுதி காட்டிரான் எப்படி என்பது தலைசுற்ற வைக்குது .

 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.