பிரித்தானியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை - புதிய கட்டுப்பாடுகள் சாத்தியம்

By
கிருபன்,
in உலக நடப்பு
-
Tell a friend
-
Topics
-
21
By கிருபன்
தொடங்கப்பட்டது
-
Posts
-
By அக்னியஷ்த்ரா · Posted
SSRS இற்கு டேட்டா STORED PROC மூலமாகவா எடுக்கிறீர்கள், அப்படி என்றால் SQL Query இல் புகுந்து விளையாடுவீர்கள் என்று நினைக்கிறேன், SQL இல் கில்லி என்றால் PowerBI ஒன்றுமே இல்லை, என்ன DAX and M தெரிந்திருந்தால் சிறப்பு, DAX முந்தி Power Pivot இல் பாவித்தது கிட்டத்தட்ட Excel பொர்மியுலா போலவே இருக்கும்., இலகுவில் கற்றுக்கொள்ளலாம். -
கொல்லப்பட்ட சக உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதில் தப்பில்லை, ஆனால் அவர்கள் செயலை எந்தவித பரிதாபத்துடனும் நோக்க முடியாது. பல்கலைகழக மாணவர்கள் உணவு பிரச்சனையும் உணர்வு பிரச்சனையும் கலந்த இந்த சிக்கலான பிரச்சனைகளில் சற்று ஒதுங்கி நிற்பதே சிறந்தது, இல்லையென்றால் தாயக பகுதி மீனவர்களின் வெறுப்பை சம்பாதிக்க நேரிடலாம். ஒரே நாட்டுக்குள் எல்லை மீறி சென்று மீன் பிடித்தால்கூட அடித்து விரட்டுகிறார்கள், பிடித்து கட்டி வைக்கிறார்கள் சிறைப்பிடிக்கிறார்கள். இது நடப்பது இந்தியாவிற்குள்.
-
முதலில் விடயங்களை ஆராய்ந்து, 'விளங்கி' பேசுங்கள். அவர் டெல்லி வரை போய் வருகிறார் என்று நானும், நிழலியும், சென்னைக்கு, ரகசியமாக போய் வருகிறார் என்றும் பேசினோமே, கவனிக்கவில்லையா? கோத்தாவுடன் கூட டெல்லி போய் வந்தாரே.
-
ERP product: EPICOR 10.2 இவர்களிடம் EPM எனும் BI app இருந்தது. இப்ப அதில் திருப்தி இல்லையென்று PowerBI இற்கு மாறுகின்றனர் (உங்கள் ஏரியா இதுவும் என நினைக்கின்றேன்). நான் ஆரம்பத்தில் business object இல் கொஞ்சம் வேலை செய்தமையால் power BI உம் படிக்கலாம் என நினைக்கின்றேன். SSRS உம் SSIS உம் பயன்படுத்தி தான் ரிப்போர்ட்ஸ் மற்றும் data migration / ETL செய்கின்றேன்.
-
By புரட்சிகர தமிழ்தேசியன் · பதியப்பட்டது
வறிய மாணவர்களுக்கு பேருதவி! - ரொரன்ரோ மனித நேயக் குரலுக்கு நன்றி தெரிவித்த பள்ளி அதிபர் மிகவும் பின் தங்கிய பிரதேசத்தை சேர்ந்த தமது பாடசாலைக்கு கனடா நாட்டின் ரொரன்ரோ மனித நேயக் குரல் அமைப்பு வழங்கிய உதவி பேருதவியாக அமைந்துள்ளதாக கிளிநொச்சி மாயவனூர் அதிபர் திருமதி ல. கோபாலராசா தெரிவித்தார். கிளிநொச்சி மாயவனூர் வித்தியாலயத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பேசிய பாடசாலை அதிபர் திருமதி ல. கோபாலராசா தமது பாடசாலை மிகவும் பின்தங்கிய பாடசாலை என்றும் அங்கு கல்வி பயிலும் மாணவர்கள் பல்வேறு நிலையிலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிட்டார். இந்தச் சூழலில் தமது பாடசாலையில் கல்வி கற்று புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளியை தாண்டி சித்தி பெற்ற மாணவியும் குறித்த பரீட்சையில் சித்தி பெற்ற ஏனைய மாணவர்களும் புதிய கற்றல் உபகரணங்களுடன் கல்வியை தொடர ரொரன்ரோ மனிய நேய அமைப்பு செய்த உதவி பேருதவி என்றும் குறிப்பிட்டார். புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி எய்திய 13 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. அத்துடன் விசேட தேவை உடைய மாணவர்கள் மற்றும் போர் மற்றும் சமூக நெருக்கடிகளால் தாய் அல்லது தந்தையின்றி ஆதரவற்ற நிலையில் உள்ள மாணவர்களுக்குமாக 20 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. பாடசாலை முதல்வர் திருமதி ல. கேபாலராசா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கிளிநொச்சி இராதநாதபுரம் மகா வித்தியாலய அதிபர் க. புண்ணியமூர்த்தி சிறப்பு அதிதியாக கலந்து கொண்டார். அத்துடன் நிகழ்வை ஒருங்கிணைப்பு செய்த ஈழத் தமிழ் கலை பண்பாட்டுக் கழக தலைவரும் கவிஞருமான தீபச்செல்வனும் நிகழ்வில் கலந்து கொண்டார். நன்றி- கனடா உதயன் https://vanakkamlondon.com/world/srilanka/2021/01/100154/
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.