Jump to content

நாமலுக்கு தொலைபேசி அழைப்பெடுத்த கோட்டாபய - உடன் நிறைவேற்ற உத்தரவு


Recommended Posts

நாமலுக்கு தொலைபேசி அழைப்பெடுத்த கோட்டாபய - உடன் நிறைவேற்ற உத்தரவு

 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புத்தளத்திற்கு அபிவிருத்தித் திட்டங்களை பார்வையிட கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

புத்தளம் மதுரங்குளி நகருக்கு நேற்று விஜயம் செய்த ஜனாதிபதி, மதுரங்குளி மாதிரி பாடசாலைக்கு சென்று மாணவர்களுடன் சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இதன்போது, குறித்த பாடசாலையின் விளையாட்டு மைதானத்தை அவசரமாக புனரமைத்துக் கொடுக்குமாறு மாணவர்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

அத்துடன், மதுரங்குளி சிங்கள பாடசாலையையும் வீதியின் மறுபுறம் அமைந்துள்ள ஆரம்ப பாடசாலையையையும் இணைக்கும் வகையில் மேம்பாலம் ஒன்றையும் அமைத்து தருமாறும் மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மாணவர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி குறித்த பாடசாலைக்கு விளையாட்டு மைதானத்தை உடனடியாக புனரமைத்து கொடுக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவுக்கு தொலைபேசி மூலம் அறிவித்ததுடன், இரண்டு பாடசாலைகளை இணைக்கும் வகையில் அவசரமாக மேம்பாலத்தையும் அமைத்துக்கொடுக்குமாறும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளருக்கும் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், புத்தளம் மக்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளையும் கேட்டறிந்துகொண்ட ஜனாதிபதி, அவற்றுக்கும் தீர்வினையும் பெற்றுக்கொடுத்தார்.

அத்தோடு, மதுரங்குளி பாலசோலை முதல் தலுவ வரை பயணித்த ஜனாதிபதி, வீதியின் இருபுறமும் கூடியிருந்த மூவின மக்களுடனும் சுமுகமாக கலந்துரையாடினார்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

மதுரங்குளி பிரதேசத்தில் உள்ள விவசாய தோட்டத்தின் செயற்பாடுகளை பார்வையிட்ட ஜனாதிபதி, அங்கு 10 ஏக்கர் நிலப்பரப்பில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ள மாதிரி திராட்சை பயிர்ச் செய்கையையும் பாராட்டினார்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

இதேவேளை, பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் முயற்சியால் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள விவசாய தொழிநுட்பக் கட்டடத்தையும் ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

ஜனாதிபதியின் இந்த விஜயத்தில் பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை உட்பட அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

Link to comment
Share on other sites

அடுத்த மாகாண சபை தேர்தல் வரை இப்படி நாடகங்களை காணலாம். பொருளாதாரம் பாதளத்தை நோக்கி போக இப்படிப்பட்ட நாடகங்கள் உதவி செய்யும்

Link to comment
Share on other sites

அப்படி நீங்கள் நினைத்தால் தவறு. அரசியல் தலைவர்களுக்குள் மாறுபட்ட சிந்தனைகளோடு நாட்டின் அபிவிருத்திக்கு முன்னுரிமை கொடுப்பவராக கோத்தபாய  உள்ளார் என்று கொழும்பில் ஊடக நண்பர்களே தெரிவித்து வருகின்றனர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nirmalan said:

அப்படி நீங்கள் நினைத்தால் தவறு. அரசியல் தலைவர்களுக்குள் மாறுபட்ட சிந்தனைகளோடு நாட்டின் அபிவிருத்திக்கு முன்னுரிமை கொடுப்பவராக கோத்தபாய  உள்ளார் என்று கொழும்பில் ஊடக நண்பர்களே தெரிவித்து வருகின்றனர். 

சிங்கப்பூரைப்போல இலங்கை விரைவில் வளர்ந்துவிடும்
சும்மா இந்த இனப்பிரச்சனை சனப்பிரச்சனை
என்ற கதையெல்லாம் இருக்கக் கூடாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/9/2020 at 15:03, செண்பகம் said:

நாமலுக்கு தொலைபேசி அழைப்பெடுத்த கோட்டாபய - உடன் நிறைவேற்ற உத்தரவு

 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புத்தளத்திற்கு அபிவிருத்தித் திட்டங்களை பார்வையிட கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

புத்தளம் மதுரங்குளி நகருக்கு நேற்று விஜயம் செய்த ஜனாதிபதி, மதுரங்குளி மாதிரி பாடசாலைக்கு சென்று மாணவர்களுடன் சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இதன்போது, குறித்த பாடசாலையின் விளையாட்டு மைதானத்தை அவசரமாக புனரமைத்துக் கொடுக்குமாறு மாணவர்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

அத்துடன், மதுரங்குளி சிங்கள பாடசாலையையும் வீதியின் மறுபுறம் அமைந்துள்ள ஆரம்ப பாடசாலையையையும் இணைக்கும் வகையில் மேம்பாலம் ஒன்றையும் அமைத்து தருமாறும் மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மாணவர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி குறித்த பாடசாலைக்கு விளையாட்டு மைதானத்தை உடனடியாக புனரமைத்து கொடுக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவுக்கு தொலைபேசி மூலம் அறிவித்ததுடன், இரண்டு பாடசாலைகளை இணைக்கும் வகையில் அவசரமாக மேம்பாலத்தையும் அமைத்துக்கொடுக்குமாறும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளருக்கும் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், புத்தளம் மக்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளையும் கேட்டறிந்துகொண்ட ஜனாதிபதி, அவற்றுக்கும் தீர்வினையும் பெற்றுக்கொடுத்தார்.

அத்தோடு, மதுரங்குளி பாலசோலை முதல் தலுவ வரை பயணித்த ஜனாதிபதி, வீதியின் இருபுறமும் கூடியிருந்த மூவின மக்களுடனும் சுமுகமாக கலந்துரையாடினார்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

மதுரங்குளி பிரதேசத்தில் உள்ள விவசாய தோட்டத்தின் செயற்பாடுகளை பார்வையிட்ட ஜனாதிபதி, அங்கு 10 ஏக்கர் நிலப்பரப்பில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ள மாதிரி திராட்சை பயிர்ச் செய்கையையும் பாராட்டினார்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

இதேவேளை, பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் முயற்சியால் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள விவசாய தொழிநுட்பக் கட்டடத்தையும் ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார்.

 

ஜனாதிபதியின் இந்த விஜயத்தில் பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை உட்பட அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

 

புத்தளத்தில் ஓர் தொலகட்டி உருவாகின்றதா?நெல்லி ரசம்.... பாதிரிமார்  திராட்சை தோட்டம்,இந்து சாமிமார் வாழைதோட்டம்,மெளலவிமார் பேரீட்சை பழதோட்டம்,......பிக்குமார் இனவாத தோட்டம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

 

புத்தளத்தில் ஓர் தொலகட்டி உருவாகின்றதா?நெல்லி ரசம்.... பாதிரிமார்  திராட்சை தோட்டம்,இந்து சாமிமார் வாழைதோட்டம்,மெளலவிமார் பேரீட்சை பழதோட்டம்,......பிக்குமார் இனவாத தோட்டம்..

எல்லா தோட்டங்களும் சேர்ந்து பணத்தோட்டம் வரப் போகுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/9/2020 at 23:24, nirmalan said:

அப்படி நீங்கள் நினைத்தால் தவறு. அரசியல் தலைவர்களுக்குள் மாறுபட்ட சிந்தனைகளோடு நாட்டின் அபிவிருத்திக்கு முன்னுரிமை கொடுப்பவராக கோத்தபாய  உள்ளார் என்று கொழும்பில் ஊடக நண்பர்களே தெரிவித்து வருகின்றனர். 

எப்பிடியான மாறுபட்ட சிந்தனைகள் என்பதை நாலு வரிகளில் சொல்ல முடியுமா?

பிறகு என்னை  கேள்வியெல்லாம் கேக்கிறன் எண்டு அங்கை போட்டுக்குடுக்கிறேல்லை டிசம்பர் மாதம் சிலோனுக்கு நான் போய் திரும்பவேணும். 

Link to comment
Share on other sites

2 hours ago, குமாரசாமி said:

எப்பிடியான மாறுபட்ட சிந்தனைகள் என்பதை நாலு வரிகளில் சொல்ல முடியுமா?

பிறகு என்னை  கேள்வியெல்லாம் கேக்கிறன் எண்டு அங்கை போட்டுக்குடுக்கிறேல்லை டிசம்பர் மாதம் சிலோனுக்கு நான் போய் திரும்பவேணும். 

வக்சீன் கண்டுபிடிக்காமல் விமானம் ஏறாதீங்க நண்பா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மார்த்தாண்டன் said:

வக்சீன் கண்டுபிடிக்காமல் விமானம் ஏறாதீங்க நண்பா

சிறிலங்காவில் வக்சீன் நம்ம கோத்தா....அவர் இருக்க பயம் ஏன் ? 

5 hours ago, குமாரசாமி said:

எப்பிடியான மாறுபட்ட சிந்தனைகள் என்பதை நாலு வரிகளில் சொல்ல முடியுமா?

பிறகு என்னை  கேள்வியெல்லாம் கேக்கிறன் எண்டு அங்கை போட்டுக்குடுக்கிறேல்லை டிசம்பர் மாதம் சிலோனுக்கு நான் போய் திரும்பவேணும். 

 கண்டபடி வாகனங்களில் திரியக்கூடாது....தேசியபாதுகாப்புக்கு கெடுதல் விளைவித்தீர்கள் என குற்றம் சாட்டுவோம்..

Link to comment
Share on other sites

On 23/9/2020 at 10:01, குமாரசாமி said:

எப்பிடியான மாறுபட்ட சிந்தனைகள் என்பதை நாலு வரிகளில் சொல்ல முடியுமா?

பிறகு என்னை  கேள்வியெல்லாம் கேக்கிறன் எண்டு அங்கை போட்டுக்குடுக்கிறேல்லை டிசம்பர் மாதம் சிலோனுக்கு நான் போய் திரும்பவேணும். 

எங்களுக்கு ஏன் போட்டுக் கொடுக்கின்ற வேலை. தற்போதுதானே போராட்டமும் இல்லை. வேறு சோழியும் இல்லை. இதில் எதனை காட்டிக் கொடுத்து எவனுக்கும் எதுவும் ஆகப் போவது இல்லை.

வெளிநாட்டில் கனவு உலகத்தில் சஞ்சரிப்பவர்கள்தான் இல்லாத ஒன்றை கற்பனை செய்து அதற்கு உருவம் கொடுத்து அடுத்த கட்டத்துக்கு நகராமல் நாட்டில் உள்ளவர்களையும் குழப்பிக் கொண்டு வருகின்றனர்.

நீங்கள் கேட்ட கேள்விக்கு வருகின்றேன்.

கோத்தபாய வழமையான அரசியல்வாதிகள் போன்று செய்யாமல் மகிந்த, நாமல் போன்றவர்களின் பரிந்துரை அரசியலுக்கும் சலுகை அரசியலுக்கும் இடம் கொடுப்பவராக தெரியவில்லை.

அரச திணைக்களங்களில் இலஞ்சம் தலைவிரித்து ஆடாமல் இருப்பதற்காக கடந்த காலங்களில் அமைச்சர்களினது பரிந்துரைக்கு இணங்க நியமிக்கப்படும் அரச செயலாளர்களாக இருந்தாலும் சரி, அரச திணைக்களங்களின் தலைவராக இருந்தாலும் சரி யாவற்றையும் தனது நேரடி கண்காணிப்பில் செய்து வருகின்றார்.

யாழ். மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் பதவியை வைத்துக் கொண்டு அங்கஜன் இராமநாதன் சிறிது நாள் ஆடிய ஆட்டத்தினை கோத்தபாய எப்படி அடக்கினார் என்பதே இதற்கு சிறந்த உதாரணம்.

இதுவே மகிந்த அரச தலைவராக இருந்து இருந்தால் அங்கஜனின் ஆட்டத்தினை கண்டு கொள்ளளாமல் விட்டு விடுவதோடு, டக்ளசுக்கும் அங்கஜனுக்கும் இடையே மோதல் போக்கினை தொடர அனுமதித்தும் இருப்பார்.

இங்கே நான் கோத்தபாய புராணம் படிப்பதாக யாரும் தவறாக கருத வேண்டாம். தற்போதைய அரசியல் நிலவரத்தினையும் ஊடக நண்பர்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையிலேயே கூறுகின்றேன்.

கோத்தபாயவும் ஒரு சராசரி அரசியல்வாதியாக மாறுவாரா என்பதனை காலம்தான் பதில் கூற வேண்டும். அதுவரைக்கும் நடப்பதனை கண்டு கொள்ள வேண்டியதுதான்.

கோத்தபாய மிகவும் மோசமான இனத் துவேசம் பிடித்தவர். அதனை யாராலும் மறுக்க முடியாது. கோத்தபாயவின் காலத்தில் தமிழர்கள் பெரும் இன்னல்களை எதிர்காலத்தில் சந்திக்க போகின்றனர் என்பது மட்டும் உண்மை. 

இதனை எதிர் கொள்வதற்கான யதார்த்த அரசியலை புலம்பெயர் சமூகத்தினராகிய நாம் வகுத்துக் கொள்ள வேண்டுமே தவிர முட்டாள்த்தனமான அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டும் வீர வசனங்கள் பேசுவதாலும் எந்தவித பயனும் ஏற்படாது. 

கோத்தபாய மிகவும் நன்கு திட்டமிட்ட ரீதியில் இராஜதந்திர மட்டத்தில் சிறந்தவர்களை தெரிவு செய்து காய் நகர்த்துகின்றார். எம்மால் இன்று வரை இந்தியாவுடனான நட்புறவை புதுப்பிக்க முடியாதவர்களாகவே இருக்கின்றோம்.

ராஜீவ் படுகொலைக்குப் பின்னரும் சரி, 2009 மே 19 க்குப் பின்னரும் சரி தமிழர் தரப்பு இந்தியாவுடனான நட்புறவு அவசியம் என்று கருதி மிகவும் அக்கறையாக தொடர்பு கொள்ளாமல் ஏனோ தானோ என்கின்ற ரீதியிலேயே நடந்து வருவதாக இந்திய கொள்கை வகுப்பாளர்களில் ஒருவர் மிகவும் கவலையுடன் எனது ஊடகத்துறை நண்பருக்கு தெரிவித்து இருந்தார். இதுதான் உண்மையும் கூட. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தபாய சிங்களவர்களுக்கு என்ன செய்கிறார் என்பதையும் அதை அங்கிருக்கும் தமிழர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதையும் கீழவரும் முகநூல் பதிவையும் இடப்பட்ட comments ஐயும் பாருங்கள் மக்களே 🤪

 

உடனே உங்கள் வீரத்தை என்னில் காட்டாதீங்க. கோத்தபாய  2006 கொள்ளுப்பிட்டியில் கொல்லபட்டிருக்க வேண்டும் என்று இன்னும் மனசிலே நினைப்பவனாகத்தான் இருக்கிறேன். 🤣🤣🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, nirmalan said:

ராஜீவ் படுகொலைக்குப் பின்னரும் சரி, 2009 மே 19 க்குப் பின்னரும் சரி தமிழர் தரப்பு இந்தியாவுடனான நட்புறவு அவசியம் என்று கருதி மிகவும் அக்கறையாக தொடர்பு கொள்ளாமல் ஏனோ தானோ என்கின்ற ரீதியிலேயே நடந்து வருவதாக மிகவும் கவலையும் இந்திய கொள்கை வகுப்பாளர்களில் ஒருவர் எனது ஊடகத்துறை நண்பருக்கு தெரிவித்து இருந்தார். இதுதான் உண்மையும் கூட. 

தயவு செய்து உங்கள் நண்பருக்கு சொல்லுங்கள்.

அப்படியாரும் அணுகாமல் இல்லை. ஆனால் அவர்களின் மீண்டும் ஒரு மென்மையான வன்முறை நிபந்தனைக்கு தயார் இல்லையால் அவை முறிந்துபோனது என்று.

அவர்கள்(இந்தியா) தங்களுக்கு என்ன தேவை என்பதை எங்களை வைச்சு செய்யட்டும் ஆனால் எங்களுக்கு என்ன தேவை என்பதில் பாதியாவது செய்து காட்டி நம்பிக்கையை ஊட்டச்சொல்லுங்க.

பழைய விட்டுப்போன சந்திப்புக்களை தொடர தயாராக தமிழர் தரப்பு காத்திருப்பதாகவும் சொல்லுங்க.🙏🏻

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தபாய அவர்கள் நாட்டின் ஜனாதிபதி என்ற  இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ராணுவத்தினர்  தமிழர்களுக்கு இழைத்த அநீதிகளைத் துடைத்து, தான்  ஒரு நல்ல மனிதர் என்பதை உலகிற்கு காட்டி,  
சிங்கள அரசுகள் தமிழர்களுக்குச்  செய்த எல்லாப்பிழைகளையும்
சரியானது என்று நிரூபிக்க முயல்வது அவருடைய  அண்மைய செயற்பாடுகளில் இருந்து தெரிகின்றது

Link to comment
Share on other sites

1 hour ago, முதல்வன் said:

கோத்தபாய சிங்களவர்களுக்கு என்ன செய்கிறார் என்பதையும் அதை அங்கிருக்கும் தமிழர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதையும் கீழவரும் முகநூல் பதிவையும் இடப்பட்ட comments ஐயும் பாருங்கள் மக்களே 🤪

🤣🤣🤣

 சிலவற்றை வாசித்துப் பார்த்தேன்

>பல தமிழர்கள் அவரை பாராட்டுகின்றனர்
>பலர் இலங்கையை தம் தாய் நாடு என்று பாசத்துடன் அழைக்கின்றனர்
> அனேகமாக எல்லாரும் தமிழ் அரச அதிகாரிகளை கடுமையாக குறை கூறுகின்றனர்
> பலர் தம் இடங்களுக்கு வந்து பார்க்க அழைக்கின்றனர்

Quote

கோத்தபாய  2006 கொள்ளுப்பிட்டியில் கொல்லபட்டிருக்க வேண்டும் என்று இன்னும் மனசிலே நினைப்பவனாகத்தான் இருக்கிறேன். 


தமக்கு தாமே வைத்த குண்டு என்றுதான் நான் நினைக்கின்றேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, நிழலி said:

அனேகமாக எல்லாரும் தமிழ் அரச அதிகாரிகளை கடுமையாக குறை கூறுகின்றனர்
> பலர் தம் இடங்களுக்கு வந்து பார்க்க அழைக்கின்றனர்

உண்மைதான் சிங்களவன் எங்களுக்கு செய்யும் அநியாயங்களுக்குள் தமிழர்கள் குறிப்பாக அரச அதிகாரிகளும், கல்வி அதிகாரிகளும் தமிழர்களாக இருந்துகொண்டு செய்யும் அதிகார துஷ்பிரயோகங்களும், செல்வாக்குகளும், பாராமுகமும் எம் மக்களுக்கு சில வேளைகளில் சிங்களவன் எவ்வளவோ பரவாயில்லை என்று நினைக்கவைக்கின்றன.

கோத்தபாய செய்வது போல எங்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் திடீர் விஜயம் செய்து குறைகளை வெளிப்படுத்தலாம்.

அன்றும் சரி இன்றும் சரி பயம் தான் சரியாக வழிநடத்துகிறது. உணர்வோ தேசியமோ இரண்டாம் பட்சம் தான். அல்லது மிக சொற்பம் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nirmalan said:

எங்களுக்கு ஏன் போட்டுக் கொடுக்கின்ற வேலை. தற்போதுதானே போராட்டமும் இல்லை. வேறு சோழியும் இல்லை. இதில் எதனை காட்டிக் கொடுத்து எவனுக்கும் எதுவும் ஆகப் போவது இல்லை.

வெளிநாட்டில் கனவு உலகத்தில் சஞ்சரிப்பவர்கள்தான் இல்லாத ஒன்றை கற்பனை செய்து அதற்கு உருவம் கொடுத்து அடுத்த கட்டத்துக்கு நகராமல் நாட்டில் உள்ளவர்களையும் குழப்பிக் கொண்டு வருகின்றனர்.

நீங்கள் கேட்ட கேள்விக்கு வருகின்றேன்.

கோத்தபாய வழமையான அரசியல்வாதிகள் போன்று செய்யாமல் மகிந்த, நாமல் போன்றவர்களின் பரிந்துரை அரசியலுக்கும் சலுகை அரசியலுக்கும் இடம் கொடுப்பவராக தெரியவில்லை.

அரச திணைக்களங்களில் இலஞ்சம் தலைவிரித்து ஆடாமல் இருப்பதற்காக கடந்த காலங்களில் அமைச்சர்களினது பரிந்துரைக்கு இணங்க நியமிக்கப்படும் அரச செயலாளர்களாக இருந்தாலும் சரி, அரச திணைக்களங்களின் தலைவராக இருந்தாலும் சரி யாவற்றையும் தனது நேரடி கண்காணிப்பில் செய்து வருகின்றார்.

யாழ். மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் பதவியை வைத்துக் கொண்டு அங்கஜன் இராமநாதன் சிறிது நாள் ஆடிய ஆட்டத்தினை கோத்தபாய எப்படி அடக்கினார் என்பதே இதற்கு சிறந்த உதாரணம்.

இதுவே மகிந்த அரச தலைவராக இருந்து இருந்தால் அங்கஜனின் ஆட்டத்தினை கண்டு கொள்ளளாமல் விட்டு விடுவதோடு, டக்ளசுக்கும் அங்கஜனுக்கும் இடையே மோதல் போக்கினை தொடர அனுமதித்தும் இருப்பார்.

இங்கே நான் கோத்தபாய புராணம் படிப்பதாக யாரும் தவறாக கருத வேண்டாம். தற்போதைய அரசியல் நிலவரத்தினையும் ஊடக நண்பர்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையிலேயே கூறுகின்றேன்.

கோத்தபாயவும் ஒரு சராசரி அரசியல்வாதியாக மாறுவாரா என்பதனை காலம்தான் பதில் கூற வேண்டும். அதுவரைக்கும் நடப்பதனை கண்டு கொள்ள வேண்டியதுதான்.

கோத்தபாய மிகவும் மோசமான இனத் துவேசம் பிடித்தவர். அதனை யாராலும் மறுக்க முடியாது. கோத்தபாயவின் காலத்தில் தமிழர்கள் பெரும் இன்னல்களை எதிர்காலத்தில் சந்திக்க போகின்றனர் என்பது மட்டும் உண்மை. 

இதனை எதிர் கொள்வதற்கான யதார்த்த அரசியலை புலம்பெயர் சமூகத்தினராகிய நாம் வகுத்துக் கொள்ள வேண்டுமே தவிர முட்டாள்த்தனமான அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டும் வீர வசனங்கள் பேசுவதாலும் எந்தவித பயனும் ஏற்படாது. 

கோத்தபாய மிகவும் நன்கு திட்டமிட்ட ரீதியில் இராஜதந்திர மட்டத்தில் சிறந்தவர்களை தெரிவு செய்து காய் நகர்த்துகின்றார். எம்மால் இன்று வரை இந்தியாவுடனான நட்புறவை புதுப்பிக்க முடியாதவர்களாகவே இருக்கின்றோம்.

ராஜீவ் படுகொலைக்குப் பின்னரும் சரி, 2009 மே 19 க்குப் பின்னரும் சரி தமிழர் தரப்பு இந்தியாவுடனான நட்புறவு அவசியம் என்று கருதி மிகவும் அக்கறையாக தொடர்பு கொள்ளாமல் ஏனோ தானோ என்கின்ற ரீதியிலேயே நடந்து வருவதாக இந்திய கொள்கை வகுப்பாளர்களில் ஒருவர் மிகவும் கவலையுடன் எனது ஊடகத்துறை நண்பருக்கு தெரிவித்து இருந்தார். இதுதான் உண்மையும் கூட. 

 

நீங்கள் இந்திய  அனுதாபியா? 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, முதல்வன் said:

உடனே உங்கள் வீரத்தை என்னில் காட்டாதீங்க.

🤣

7 hours ago, நிழலி said:
Quote

கோத்தபாய  2006 கொள்ளுப்பிட்டியில் கொல்லபட்டிருக்க வேண்டும் என்று இன்னும் மனசிலே நினைப்பவனாகத்தான் இருக்கிறேன். 


தமக்கு தாமே வைத்த குண்டு என்றுதான் நான் நினைக்கின்றேன். 

கோத்தபாய தனக்கு தானே தான் குண்டு வைத்து கொண்டார் இது பற்றிய முழு விபரம் பெருமாளை கேட்டால் சொல்வார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, nirmalan said:



ராஜீவ் படுகொலைக்குப் பின்னரும் சரி, 2009 மே 19 க்குப் பின்னரும் சரி தமிழர் தரப்பு இந்தியாவுடனான நட்புறவு அவசியம் என்று கருதி மிகவும் அக்கறையாக தொடர்பு கொள்ளாமல் ஏனோ தானோ என்கின்ற ரீதியிலேயே நடந்து வருவதாக இந்திய கொள்கை வகுப்பாளர்களில் ஒருவர் மிகவும் கவலையுடன் எனது ஊடகத்துறை நண்பருக்கு தெரிவித்து இருந்தார். இதுதான் உண்மையும் கூட. 

 

இஞ்ச பாருங்கோ நிர்மலன், 

என்னைப் பொருற்தவர தமிழற்ற நிலம இனி மீழுறதுக்கு வாய்ப்பே இல்ல எண்டுதான் நினைக்கிறன். ஏனெண்டா எங்களட்ட சனத் தொகையும் இல்ல, பொருளாதார வசதியும் இல்ல, களைச்சுப்போனோம். இதுக்கு மேலால எங்களட்ட ஒற்றுமை இல்ல. கிழக்குத் தமிழன் வடக்குத் தமிழன் வேண்டாம் எண்டு சொல்லுறான். வடக்கிலுள்ள சில புல்லுருவிகளோ இருக்கிற கொஞ்ச நெஞ்சத் தமிழரையும் சமயத்தால பிரிக்க நிக்கினம். திரும்பவும் சாதிப் பிரச்சன தொடங்குது. இப்பிடி எல்லாப் பிரச்சனையும் ஒண்டா வந்து நிக்கேக்க நான் ஏன் இந்தியன்ர பிரச்சனயப் பற்றி நினைக்கோணும். 

வடிவாப் பாருங்கோ.. இனப்பிரச்சனய ஆயுதப் போரா மாத்தினது இந்தியா. தமிழன் ஒற்றுமையா இருந்தா தன்ர சொல்லக் கேட்கமாட்டான் எண்டு கனக்கக் குழுக்கள உண்டாக்கி அவங்கள அடிபட வச்சது இந்தியா. கடசியிலபோராட்டத்த தன்ர ஆமிய இறக்கி அழிச்சதும் இந்தியா. இப்ப எனன மயி....கு(😡) எங்களட்ட திரும்ப வருகினம். தன்ர தேவைக்கு எங்கள ஆயுதம் தூக்க வச்சவங்க பிறகு தங்கட தேவைக்கு எங்கள அழிச்சவங்க இப்ப இலங்க சீனாட்டப்  போனவுடன திரும்பவும் எங்கட்ட வருகினம் ? இருக்கிற மிச்ச சொச்ச சனத்தையும் அழிக்கிறதுக்கா 😡 அவனுக்குத் தேவையெண்டா அவன சிங்களவனோட முண்டச் சொல்லுங்கோ. 😏

இந்திய கொள்கை வகுப்பாரிட்டச் பிரபாகரன்ர படத்தக் கழுவிக் குடிக்கச் சொல்லுங்கோ. அப்பயாவது நேர்மை, பற்றுறுதி, மானம் ரோசம் கொஞ்சமாவது வருகுதா எண்டு பார்ப்போம். உங்கட ஊடக நண்பரைச் சொல்லுங்கோ கொஞ்சம் உப்புப் போட்டுச் சாப்பிடச் சொல்லி. அப்பத்தான் தன்ர இனத்துக்கு விசுவாசமா இருக்கிறதுக்கு மான ரோசம் கொஞ்சமாவது வரும் எண்டு

சிங்களவன் எனக்கு எதிரி, ஆனா இந்தியன் எனக்குத் துரோகி. 

சாட்சிக்காறன் காலில விழுவதைவிட சண்டைக்காறன் காலில விழுவதற்கு நான் ரெடி. 😡

(ஆக்கபூர்வமான வாதத்திற்கு ஆயத்தமாக உள்ளேன். ஆனால் எமது மக்களின் மேல் பழி போடுவதை முதலில் நிறுத்த வேண்டும்)

4 hours ago, விளங்க நினைப்பவன் said:

🤣

கோத்தபாய தனக்கு தானே தான் குண்டு வைத்து கொண்டார் இது பற்றிய முழு விபரம் பெருமாளை கேட்டால் சொல்வார்.

உங்கழுக்கு என்னதான் பிரச்சனை.

ஆக்கபூர்வமாக ஒரு திரி போக விரும்பினாலும் எனக்கு மூக்குப் போனாலும் பறவாயில்லை எதிரிக்குச் சகுனப்பிழையா அமைய வேணும் என்கின்ற நிலைப்பாட்டில் திரியைக் குழப்ப நினைக்கிறீர்கள். ☹️

Link to comment
Share on other sites

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்
On 24/9/2020 at 21:36, விளங்க நினைப்பவன் said:

🤣

கோத்தபாய தனக்கு தானே தான் குண்டு வைத்து கொண்டார் இது பற்றிய முழு விபரம் பெருமாளை கேட்டால் சொல்வார்.

அவர்கள் வைத்து இருக்க மாட்டார்கள் என்று சொல்லுமளவுக்கு சிங்கள விசுவாசமாக்கும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, பெருமாள் said:

அவர்கள் வைத்து இருக்க மாட்டார்கள் என்று சொல்லுமளவுக்கு சிங்கள விசுவாசமாக்கும் .

சரத் பொன்சேகா அப்படி  கூறியுள்ளாரே, கோத்தாத்தான் குண்டு வைத்து நாடகமாடியது என்று.   

கோத்தபாயா சிங்களவரினால் மட்டும் தெரிவு செய்யப்பட்டவராமே. அவரது அபிவிருத்தி, எழுச்சி எல்லாம் அவர்களுக்கே.

On 24/9/2020 at 20:55, nirmalan said:

இலஞ்சம் தலைவிரித்து ஆடாமல் இருப்பதற்காக கடந்த காலங்களில் அமைச்சர்களினது பரிந்துரைக்கு இணங்க நியமிக்கப்படும் அரச செயலாளர்களாக இருந்தாலும் சரி, அரச திணைக்களங்களின் தலைவராக இருந்தாலும் சரி யாவற்றையும் தனது நேரடி கண்காணிப்பில் செய்து வருகின்றார்.

ஒரு கள்ளனாற்தான் இன்னொரு கள்ளனை பிடிக்கமுடியும். இவர் செய்த ஊழலையும், கொலை, கொள்ளைகளையும் யார் விசாரித்து தண்டனை குடுப்பது? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/9/2020 at 06:03, செண்பகம் said:

நாமலுக்கு தொலைபேசி அழைப்பெடுத்த கோட்டாபய - உடன் நிறைவேற்ற உத்தரவு

 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புத்தளத்திற்கு அபிவிருத்தித் திட்டங்களை பார்வையிட கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

புத்தளம் மதுரங்குளி நகருக்கு நேற்று விஜயம் செய்த ஜனாதிபதி, மதுரங்குளி மாதிரி பாடசாலைக்கு சென்று மாணவர்களுடன் சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இதன்போது, குறித்த பாடசாலையின் விளையாட்டு மைதானத்தை அவசரமாக புனரமைத்துக் கொடுக்குமாறு மாணவர்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

அத்துடன், மதுரங்குளி சிங்கள பாடசாலையையும் வீதியின் மறுபுறம் அமைந்துள்ள ஆரம்ப பாடசாலையையையும் இணைக்கும் வகையில் மேம்பாலம் ஒன்றையும் அமைத்து தருமாறும் மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மாணவர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி குறித்த பாடசாலைக்கு விளையாட்டு மைதானத்தை உடனடியாக புனரமைத்து கொடுக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவுக்கு தொலைபேசி மூலம் அறிவித்ததுடன், இரண்டு பாடசாலைகளை இணைக்கும் வகையில் அவசரமாக மேம்பாலத்தையும் அமைத்துக்கொடுக்குமாறும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளருக்கும் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், புத்தளம் மக்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளையும் கேட்டறிந்துகொண்ட ஜனாதிபதி, அவற்றுக்கும் தீர்வினையும் பெற்றுக்கொடுத்தார்.

அத்தோடு, மதுரங்குளி பாலசோலை முதல் தலுவ வரை பயணித்த ஜனாதிபதி, வீதியின் இருபுறமும் கூடியிருந்த மூவின மக்களுடனும் சுமுகமாக கலந்துரையாடினார்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

மதுரங்குளி பிரதேசத்தில் உள்ள விவசாய தோட்டத்தின் செயற்பாடுகளை பார்வையிட்ட ஜனாதிபதி, அங்கு 10 ஏக்கர் நிலப்பரப்பில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ள மாதிரி திராட்சை பயிர்ச் செய்கையையும் பாராட்டினார்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

இதேவேளை, பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் முயற்சியால் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள விவசாய தொழிநுட்பக் கட்டடத்தையும் ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

ஜனாதிபதியின் இந்த விஜயத்தில் பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை உட்பட அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

எங்கையடாப்பா சமூக இடைவெளி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த இரண்டு வருசத்துல உண்மையிலேயே 1900க்கு மேல போகாமல் இருந்திருந்தால் தான் செய்தி....
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பல பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி காலநிலை நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருகின்றன. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் வெண்மையடையும் ஆபத்தில் உள்ளன. கடல் நீர் வெப்பமடைவதால், பவளப்பாறை அழுத்தத்தை உணர்ந்து வெண்மையாக மாறும்போது ப்ளீச்சிங் (Bleaching) ஏற்படுகிறது. கடல் வாழ்வியல் மற்றும் மீன்பிடித்தல் துறையில் முக்கியப் பங்காற்றும் பவளப்பாறைகள், அதன் மூலம் ஆண்டுதோறும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் வருவாயை உருவாக்குகிறது. கடல்பரப்பின் வெப்பநிலை பல மாதங்களாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த வெப்பம் கடல் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான முதல் உலகளாவிய சான்று இதுவாகும். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அனைத்து கடல்களிலும் (அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்) உள்ள பவளப் பாறைகள் அழுத்தத்தை உணர்கின்றன என்பதை உலகளவில் விஞ்ஞானிகளிடம் இருந்து பெற்ற அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தியது. வெண்மையடைந்த பவளப் பாறைகள் புகைப்படங்களில் அழகாக இருக்கும். ஆனால் பாறைகளை ஆய்வு செய்ய ஆழ்கடலுக்குச் செல்லும் விஞ்ஞானிகள், அவை நோய்வாய்ப்பட்டு அழிந்து வருவது தெளிவாகத் தெரிகிறது என்று கூறுகிறார்கள்.   காலநிலை மாற்றத்தின் விளைவு பட மூலாதாரம்,AIMS படக்குறிப்பு,பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பவளப்பாறை, வெண்மையடைந்து, அழிந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பிபிசி செய்தியிடம், தாங்கள் மிகவும் நேசிக்கும் பவளப்பாறைகள் கடல் வெப்பத்தால் அச்சுறுத்தப்படுவதை அல்லது கொல்லப்படுவதைப் பார்த்தபோது, அச்சம் மற்றும் கோபம் ஏற்பட்டதாகக் கூறினார்கள். கடந்த ஆண்டு கரீபியன் பகுதியில், ஃப்ளோரிடா கடற்கரையில் உள்ள தண்ணீர் மிகவும் சூடாக இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டபோது, முதல் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டன. அந்த வெப்பம் தெற்கு அரைக்கோளம் நோக்கி நகர்ந்தது. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் (பெருந்தடுப்புப் பவளத்திட்டு) மற்றும் தான்சானியா, மொரிஷியஸ், பிரேசில், பசிபிக் தீவுகள் மற்றும் செங்கடல், பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்கரைகள் உட்பட உலகின் பாதிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகளை இது இப்போது பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்டில் உலகளாவிய சராசரி கடல் வெப்பநிலை அதன் அதிகபட்ச அளவைத் தாண்டியது, அதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கடல் வெப்பம் சராசரியைவிட அதிகமாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் எண்ணெய், நிலக்கரி மற்றும் வாயுக்களை எரிக்கும்போது வெளிப்படும் பசுமைக்குடில் வாயுக்கள் கடல்களால் உறிஞ்சப்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்கிறது. இயற்கையான காலநிலை நிகழ்வான எல் நினோவும் கடந்த ஜூன் முதல் உலகளவில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் இப்போது அது பலவீனமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விஞ்ஞானி நீல் கான்டின், ஆஸ்திரேலியாவின் கடல் அறிவியல் நிறுவனத்திற்காக, பிப்ரவரியில் 10 நாட்களுக்கு கிரேட் பேரியர் ரீஃப் மீது ஒரு விமானத்தில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கிரேட் பேரியர் ரீஃப் 2,000 கிமீ வரை பரவி அமைந்துள்ளது. "கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பூங்காவின் மூன்று பகுதிகளிலும் மிக அதிக அளவிலான பவளப் பாறைகளின் ப்ளீச்சிங் நிகழ்வை நாங்கள் முதன்முறையாக ஆவணப்படுத்தியுள்ளோம்" என்று டாக்டர் கான்டின் கூறுகிறார். இந்த ப்ளீச்சிங் அளவுகள் நிறைய பவளங்களைக் கொல்லக்கூடும், என்றும் அவர் எச்சரிக்கிறார்.   பவளப்பாறைகளை பாதுகாக்க முடியுமா? பவளப்பாறை பூமிக்கு இன்றியமையாதது. கடலின் கட்டடக் கலைஞர் என்று செல்லப்பெயர் பெற்ற இது, மொத்த கடல் உயிரினங்களின் வசிப்பிடங்களில் 25% பவளப்பாறைகளைச் சார்ந்துள்ளது. அழுத்தத்தை உணரும் ஒரு பவளப்பாறை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அதன் வெப்ப வரம்பிற்கு மேல் 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை அனுபவித்தால் அது இறந்துவிடும். நீரில் 2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருந்தால், அது ஒரு மாதம் வரை மட்டுமே உயிர் வாழும். அது இறந்தவுடன், பவள இரைச்சலைப் பயன்படுத்திப் பயணிக்கும் மீன் போன்ற உயிரினங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கத் திண்டாடும். முப்பது ஆண்டுகளாக விஞ்ஞானி ஆன் ஹாகெட் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவில் ஆழ்கடல் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இது நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமான சேசிங் கோரலில் (Chasing coral) இடம்பெற்ற ஒரு அழகான பவளப் பாறை. பிப்ரவரி முதல் இந்தப் பாறை மீண்டும் பரவலாக வெண்மையடைந்து வருகிறது. பல ஆராய்ச்சியாளர்களைப் போலவே, 1998ஆம் ஆண்டு முதன் முதலாக பவளம் வெண்மையாக மாறியதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். "இப்போது இது மீண்டும் நடக்க அனுமதிக்கப்படுவதால் நான் கோபமாக இருக்கிறேன்," என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் லிசார்ட் தீவு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அவர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,AUSTRALIAN INSTITUTE OF MARINE SCIENCE படக்குறிப்பு,பவளம் இறந்தால், அது மீன்களை பாதிக்கிறது. ஒரு பவளப் பாறையால் வெப்ப அழுத்தத்தில் இருந்து மீள முடியும். ஆனால் அதற்கு நேரம் தேவை. அதாவது பல ஆண்டுகள். அழுத்தத்தை உணரும்போது, அது நோயால் பாதிக்கப்படுகிறது மற்றும் எளிதில் இறக்கவும் கூடும். "ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அந்த பவளப் பாறைகளை மீட்க முடியும். ஆனால் தீவிரமான ப்ளீச்சிங் அடிக்கடி நடப்பதால், பவளப் பாறைகளை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன" என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டாக்டர் எம்மா கேம்ப். கடைசியாக 2014-2016ஆம் ஆண்டில் உலகளாவிய ப்ளீச்சிங் இருந்தது. அப்போதிருந்து, கடல் வெப்பநிலை மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மூன்று புதிய வெப்ப எச்சரிக்கை நிலைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. சூழலியல் நிபுணர் டேவிட் ஒபுரா, இந்தியப் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான ரேஞ்சர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மீன்பிடி சமூகங்களிடம் இருந்து பவளப்பாறைகள் வெண்மையடைவதைக் குறித்த செய்திகளைப் பெறுகிறார். இந்த நிகழ்வு பிப்ரவரியில் மடகாஸ்கரில் தொடங்கியது, பின்னர் தான்சானியா மற்றும் கொமோரோஸ் வரை பரவியது. மீனவர்கள் பவளப் பாறைகளை நன்றாக அறிவார்கள், அதில் ஏதேனும் மாற்றம் நடந்தால் உடனடியாகத் தெரியும் என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cv2re3x51njo
    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சான்சே இல்லை.  நானும் கூட வருவது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆர்டிக், அண்டார்ட்டிக் அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் எழுதுவதை வாசிக்கத்தான்.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
    • செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. https://yarl.com/forum3/topic/291011-செம்மணியில்-துடுப்பாட்ட-மைதானம்-அமையின்-அயற்கிராமங்கள்-வெள்ளத்தில்-மூழ்கும்-கோடையில்-கடும்-நீர்ப்பஞ்சமும்-ஏற்படும்/#comment-1709825
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.