Jump to content

சம்பந்தன் தூக்கிய பிரதேச வாதமும் விடுதலைப் புலிகள் முன்னர் எடுத்த தீர்மானமும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 பதிந்தவுன் பார்த்துவிட்டேன்.

பெரிய மனுசன் என்றதிற்கு தகுதியை இழந்து கொண்டே போகின்றார்.

இளையவர்களுக்கு வழிவிட்டு, ஒதுங்கியிருக்காலம், அல்லது நல்ல அரசியல் நிபுனத்துவம் உள்ள இளைஞர்களை உருவாக்கியிருக்கலாம். இவர் செய்தது பூச்சியம்

ஆவேச உணர்ச்சி ஊட்டும் பேச்சுக்களை தவிர, இப்பவாது உணர்ந்து தன் பிழைகளை திருந்துவாரா???

 நன்றி பகிர்வுக்கு. காலத்திற்கு ஏற்ற பதிவு 👍
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குணா முதலில் உங்கள் காணொளிக்காக 1000 க்கு மேற்பட்டவர்கள் சேர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்.
எமக்கு தெரியாத தகவல்களை தந்துள்ளீர்கள்.நன்றி.
ஒருவேளை ஜோசெப் பரராசசிங்கம் தலைவராக வந்திருந்தால் இப்போதும்20-22 இடங்களை கூட்டணி பிடித்திருக்கும் என எண்ணுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

குணா முதலில் உங்கள் காணொளிக்காக 1000 க்கு மேற்பட்டவர்கள் சேர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்.
எமக்கு தெரியாத தகவல்களை தந்துள்ளீர்கள்.நன்றி.
ஒருவேளை ஜோசெப் பரராசசிங்கம் தலைவராக வந்திருந்தால் இப்போதும்20-22 இடங்களை கூட்டணி பிடித்திருக்கும் என எண்ணுகிறேன்.

காணொளியை நான் பார்க்கவில்லை ...உங்களுக்கே இது ஓவராய்த் தெரியவில்லை ,,,ஜோசப் ஐயா பதவியில் இருக்கும் மட்டும் தன்ட குடும்பத்தை மட்டும் தான் வளர்த்தார் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரதி said:

காணொளியை நான் பார்க்கவில்லை ...உங்களுக்கே இது ஓவராய்த் தெரியவில்லை ,,,ஜோசப் ஐயா பதவியில் இருக்கும் மட்டும் தன்ட குடும்பத்தை மட்டும் தான் வளர்த்தார் 
 

கடவுளே நல்ல புத்தியை இவாவுக்கு  கொடு என்று பிரார்த்திப்பதை தவிர வேறு ஒன்றும் சொல்வதுக்கு  இல்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, ரதி said:

காணொளியை நான் பார்க்கவில்லை ...உங்களுக்கே இது ஓவராய்த் தெரியவில்லை ,,,ஜோசப் ஐயா பதவியில் இருக்கும் மட்டும் தன்ட குடும்பத்தை மட்டும் தான் வளர்த்தார் 
 

தற்போதைய தலைவரை விட நன்றாக செயற்பட்டிருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, உடையார் said:

ஆவேச உணர்ச்சி ஊட்டும் பேச்சுக்களை தவிர,

giphy.gif தோழர் .. உண்மைய கூறுங்கள்.. அவர் உணர்ச்சி ஊட்டும் அளவுக்கு கதைக்கிறாரா..? அப்படி ஒன்டு இருந்தால் கூட பொறுத்து கொள்ளலாம் அல்லவா..? ☺️..😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ரதி said:

ஜோசப் ஐயா பதவியில் இருக்கும் மட்டும் தன்ட குடும்பத்தை மட்டும் தான் வளர்த்தார் 

இருக்கலாம். ஆனால், தமிழர் இருப்பை, பாதுகாப்பை  மற்றும் தக்கென பிழைக்கும் நிலையை விலை கொடுத்து, தனது  குடும்பத்தை வளர்க்கவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விக்கி சொன்னதை (இலங்கைத் தீவில் தமிழரின் தொன்மை) பற்றி சுமந்திரனிடம் நிலைப்பாடு பற்றி  பகிரங்கமாக கேட்டால், சுமந்திரன் தனது இடத்திற்கு தானாக வருவார்.

சிறி தரனிடமுமும்    பகிரங்கமாக கேட்டால், விடயத்தை இலகுவாக முடிக்கலாம். 

இருவறையும்  சிங்கள பத்திர்கையாளரையும் வைத்துக் கொண்டோ கேட்கப்பட வேண்டும்.

மழுப்பினால், தமிழரின் இருப்பு  தெரியாமல் இருவரும்  அரசியலில் இருகிறீர்கள் என்றும் கேட்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kadancha said:

இருக்கலாம். ஆனால், தமிழர் இருப்பை, பாதுகாப்பை  மற்றும் தக்கென பிழைக்கும் நிலையை விலை கொடுத்து, தனது  குடும்பத்தை வளர்க்கவில்லை. 

அது எப்படி நீங்கள் சொல்லுவீங்கள்?....2004யில் அவர் இறக்காமல் இருந்திருந்தால் அவரது சுயரூபம் தெரிந்திருக்கும் 
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.