Jump to content

சம்பந்தன் தூக்கிய பிரதேச வாதமும் விடுதலைப் புலிகள் முன்னர் எடுத்த தீர்மானமும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 பதிந்தவுன் பார்த்துவிட்டேன்.

பெரிய மனுசன் என்றதிற்கு தகுதியை இழந்து கொண்டே போகின்றார்.

இளையவர்களுக்கு வழிவிட்டு, ஒதுங்கியிருக்காலம், அல்லது நல்ல அரசியல் நிபுனத்துவம் உள்ள இளைஞர்களை உருவாக்கியிருக்கலாம். இவர் செய்தது பூச்சியம்

ஆவேச உணர்ச்சி ஊட்டும் பேச்சுக்களை தவிர, இப்பவாது உணர்ந்து தன் பிழைகளை திருந்துவாரா???

 நன்றி பகிர்வுக்கு. காலத்திற்கு ஏற்ற பதிவு 👍
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குணா முதலில் உங்கள் காணொளிக்காக 1000 க்கு மேற்பட்டவர்கள் சேர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்.
எமக்கு தெரியாத தகவல்களை தந்துள்ளீர்கள்.நன்றி.
ஒருவேளை ஜோசெப் பரராசசிங்கம் தலைவராக வந்திருந்தால் இப்போதும்20-22 இடங்களை கூட்டணி பிடித்திருக்கும் என எண்ணுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

குணா முதலில் உங்கள் காணொளிக்காக 1000 க்கு மேற்பட்டவர்கள் சேர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்.
எமக்கு தெரியாத தகவல்களை தந்துள்ளீர்கள்.நன்றி.
ஒருவேளை ஜோசெப் பரராசசிங்கம் தலைவராக வந்திருந்தால் இப்போதும்20-22 இடங்களை கூட்டணி பிடித்திருக்கும் என எண்ணுகிறேன்.

காணொளியை நான் பார்க்கவில்லை ...உங்களுக்கே இது ஓவராய்த் தெரியவில்லை ,,,ஜோசப் ஐயா பதவியில் இருக்கும் மட்டும் தன்ட குடும்பத்தை மட்டும் தான் வளர்த்தார் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரதி said:

காணொளியை நான் பார்க்கவில்லை ...உங்களுக்கே இது ஓவராய்த் தெரியவில்லை ,,,ஜோசப் ஐயா பதவியில் இருக்கும் மட்டும் தன்ட குடும்பத்தை மட்டும் தான் வளர்த்தார் 
 

கடவுளே நல்ல புத்தியை இவாவுக்கு  கொடு என்று பிரார்த்திப்பதை தவிர வேறு ஒன்றும் சொல்வதுக்கு  இல்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, ரதி said:

காணொளியை நான் பார்க்கவில்லை ...உங்களுக்கே இது ஓவராய்த் தெரியவில்லை ,,,ஜோசப் ஐயா பதவியில் இருக்கும் மட்டும் தன்ட குடும்பத்தை மட்டும் தான் வளர்த்தார் 
 

தற்போதைய தலைவரை விட நன்றாக செயற்பட்டிருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, உடையார் said:

ஆவேச உணர்ச்சி ஊட்டும் பேச்சுக்களை தவிர,

giphy.gif தோழர் .. உண்மைய கூறுங்கள்.. அவர் உணர்ச்சி ஊட்டும் அளவுக்கு கதைக்கிறாரா..? அப்படி ஒன்டு இருந்தால் கூட பொறுத்து கொள்ளலாம் அல்லவா..? ☺️..😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ரதி said:

ஜோசப் ஐயா பதவியில் இருக்கும் மட்டும் தன்ட குடும்பத்தை மட்டும் தான் வளர்த்தார் 

இருக்கலாம். ஆனால், தமிழர் இருப்பை, பாதுகாப்பை  மற்றும் தக்கென பிழைக்கும் நிலையை விலை கொடுத்து, தனது  குடும்பத்தை வளர்க்கவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விக்கி சொன்னதை (இலங்கைத் தீவில் தமிழரின் தொன்மை) பற்றி சுமந்திரனிடம் நிலைப்பாடு பற்றி  பகிரங்கமாக கேட்டால், சுமந்திரன் தனது இடத்திற்கு தானாக வருவார்.

சிறி தரனிடமுமும்    பகிரங்கமாக கேட்டால், விடயத்தை இலகுவாக முடிக்கலாம். 

இருவறையும்  சிங்கள பத்திர்கையாளரையும் வைத்துக் கொண்டோ கேட்கப்பட வேண்டும்.

மழுப்பினால், தமிழரின் இருப்பு  தெரியாமல் இருவரும்  அரசியலில் இருகிறீர்கள் என்றும் கேட்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kadancha said:

இருக்கலாம். ஆனால், தமிழர் இருப்பை, பாதுகாப்பை  மற்றும் தக்கென பிழைக்கும் நிலையை விலை கொடுத்து, தனது  குடும்பத்தை வளர்க்கவில்லை. 

அது எப்படி நீங்கள் சொல்லுவீங்கள்?....2004யில் அவர் இறக்காமல் இருந்திருந்தால் அவரது சுயரூபம் தெரிந்திருக்கும் 
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.