Jump to content

மலைப்பாம்பொன்று உயிருடன் பிடிக்கப்பட்டது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

spacer.pngலுணுகலை பொலிஸ் லுணுகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹொப்டன் தோட்ட பழைய ஸ்டோர் பிரிவில் 13 அடி நீளமும் 36 கிலோகிராம் நிறையுமுடைய மலைப்பாம்பொன்றை இன்று (23.09.2020) பிடித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, 

குறித்த பிரிவில் உள்ள தேயிலை மலையொன்றில் கொழுந்து பறித்து கொண்டிருந்த பெண் தொழிலாளி அருகே வித்தியாசமான சத்தம் கேட்பதை உணர்ந்த அவர், அருகில் அவதானித்த போது மலைப்பாம்பு இருப்பதை கண்டு உடனடியாக சக தொழிலாளர்களுக்கும் அறிவித்துள்ளார். 

விரைந்து செயற்பட்ட தொழிலாளர்கள் மலைப்பாம்பை பிடித்தது லுணுகலை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

லுணுகலை பொலிஸார் குறித்த பாம்பை வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். 

spacer.png

இச்சம்பவம் இப்பகுதியில் உள்ள தொழிலாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

https://www.virakesari.lk/article/90554

 

டிஸ்கி: இதுக்கும் நடிகர் விஷாலுக்கும் இடையில் ஏதும் தொடர்புகள் இருக்குமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, நந்தன் said:

அவ்ளோ பெரிய பாம்பா

ஸ்ரீரெட்டியிடம் கேட்டு சொல்லவா பாஸ்? 😎

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.