Jump to content

மைக்குரோவேவ் வைக்குது வேட்டு..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

_42793875_stomach203.jpg

மைக்குரேவேவ் அவன்கள் குறுகிய காலத்தில் மிகப்பிரல்யம் ஆனதும் மட்டுமன்றி மனிதர்களை சோம்பேறியும் ஆக்கியது. இப்ப என்னடான்னா அந்த மைக்குரேவேவ் அவன்களின் பெருக்கம் தான் உடற்பருமன் ஆண்களிலும் பெண்களிலும் சிறுவர்கள் மத்தியிலும் அளவுக்கு அதிகமாக இருக்க காரணமாகியுள்ளது என்று பிரித்தானிய ஆய்வென்று கண்டறிந்துள்ளது..!

உடற்பருமன் அதிகரித்தால் தெரியும் தானே தோன்றாத நோயெல்லாம் தோன்றிக் கொள்ளும்..!

Microwaves may be to blame for kick-starting the obesity epidemic, a UK scientist suggests.

http://news.bbc.co.uk/1/hi/health/6725775.stm

Link to comment
Share on other sites

மைக்குரோவேவால் பல கெடுதல்கள் வருவதாக பல ஆராச்சிகள் செய்யப்பட்டன. புற்றுநோய் வருவதாகக் கூட ஒரு வதந்தி பரவியிருந்தது. ஆனால் எதுவுமே சரியாக நிரூபிக்கப்படவில்லை.

மைக்குரோவேவ்வில் இலகுவாகச் சூடாக்கிச் சாப்பிடுவதற்க்ககத் தெரிவு செய்யப்படும் உணவுகளும் உடல் பருமனுக்குக் காரணமாக இருக்கலாம். இவற்றில் கொழுப்புப் பொருட்கள் அதிகமாகவும் நார்ப்பொருகள் குறைவாகவும் உள்ளது.

Link to comment
Share on other sites

அவுன் ,மைக்குரோவேவால் பல கெடுதல்கள் வரும் எண்டும் தெரிஞ்சும் அதிலே சூடாக்கி சாப்பிட்டுக் கொண்டேதான் இருக்கினம். இதுகள் இல்லாட்டி ரொம்ப கஸ்டம் :lol::lol:

Link to comment
Share on other sites

வடிகஞ்சி சாப்பிடதான் ஆசை. அதில் இருக்கும் ருசியே தனிதான், மற்றும் வியாதியும் கிடையாது.

ஊனை வளர்ப்போம், உயிரை வளர்ப்போம்.

Link to comment
Share on other sites

தாத்தா சொல்லுறதை கேட்டா பிறகு எங்களுக்கு சாப்பாடே இல்லை

:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மைக்குரேவேவ் ஆல உடல் பருமன் ஆகுமா? ஏன் என்று எனக்கு புரியலை. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு அதுதான் கிட்டத்தட்ட kitchen மாதிரி

மாதிரியில்லை அதேதான்.இவளவை ஒருகிழமைக்கு ஏத்த மாதிரி எல்லாத்தையும் ஒரேயடியாய்ச்சமைச்சுப்போட்ட

Link to comment
Share on other sites

ஆமாம் நானும் ஒரு தகவல் அறிந்தேன் அதாவது மைக்குரோவேவ்....உபயோகப் படுத்துகின்றபொழுது அதற்கு முன்னால் நாங்கள் நிற்கக் கூடாதாம்.

முக்கியமாக சிறு பிராயத்தினர்.

அதற்குரிய காரணம் அதிலிருந்து வரும் கதிர்கள் புற்றுநோயை உருவாக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாக சொல்லப்படுகின்றது.

Link to comment
Share on other sites

மைக்குரோவேவால் பல கெடுதல்கள் வருவதாக பல ஆராச்சிகள் செய்யப்பட்டன. புற்றுநோய் வருவதாகக் கூட ஒரு வதந்தி பரவியிருந்தது. ஆனால் எதுவுமே சரியாக நிரூபிக்கப்படவில்லை.

மைக்குரோவேவ்வில் இலகுவாகச் சூடாக்கிச் சாப்பிடுவதற்க்ககத் தெரிவு செய்யப்படும் உணவுகளும் உடல் பருமனுக்குக் காரணமாக இருக்கலாம். இவற்றில் கொழுப்புப் பொருட்கள் அதிகமாகவும் நார்ப்பொருகள் குறைவாகவும் உள்ளது.

உடல் பருமன் கொண்டவர்களிடம் மைக்கிரோ வேவ் உபயோகம் பற்றி கணக்கெடுப்பொன்றை நிகழ்தினால், சந்தேகமேயில்லை அதில் பெரும்பாலானவர்கள் மைக்கிரோ வேவ் அடுப்பை பாவிப்பவர்களாகவே இருப்பர், காரணம் சோம்பேறித்தனம். இதில் என்ன புதுமை?

மேலும் "இருக்கலாம் (May be)" போன்ற ஊர்ஜிதமற்ற செய்திகளை BBC வெளிவிடுவதில் எதேனும் வியாபார நோக்கம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் நானும் ஒரு தகவல் அறிந்தேன் அதாவது மைக்குரோவேவ்....உபயோகப் படுத்துகின்றபொழுது அதற்கு முன்னால் நாங்கள் நிற்கக் கூடாதாம்.

முக்கியமாக சிறு பிராயத்தினர்.

அதற்குரிய காரணம் அதிலிருந்து வரும் கதிர்கள் புற்றுநோயை உருவாக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாக சொல்லப்படுகின்றது.

மைக்குரோவேவ் என்பது ஒரு வகை மின்காந்த அலை வகையினுள் அடங்கும். குறிப்பாக கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மைக்குரோவேவ் அவொன்களை சரிவர பரிகரிக்காமல் பாவிப்பதால் உண்டாகும். பலர் குறித்த அவொன்களின் பாவனைக்காலம் காலாவதியான பின்னரும் பாவிக்கின்றனர். அப்படியான அவொன்கள் மைக்குரோவேயில் கூட ஆபத்தான அலைநீளமுள்ள கதிர்ப்புக்களைக் காழல் செய்ய அதிகம் சந்தர்ப்பம் உண்டு. பெருகிவரும் நோய்த்தாக்கங்களுக்கும் இவைக்கும் தொடர்புகள் இருக்கலாம்..! பல ஆய்வுகள் வியாபார நோக்கங்கள் கருதி மூடிமறைப்படுவதும் உண்டு..!

microwave%20oven.gif

மைகுரோவேவின் பாதிப்புகள்.. தொடர்பான கட்டுரை இங்கு படியுங்கள். ஆங்கிலம்...!

http://www.tuberose.com/Microwave_Ovens.html

Link to comment
Share on other sites

இப்பிடியே சொல்லிச் சொல்லி கடைசீல விறகடுப்புக்கும் மண் சட்டிக்கும் வாங்கோ.. :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடியே சொல்லிச் சொல்லி கடைசீல விறகடுப்புக்கும் மண் சட்டிக்கும் வாங்கோ.. :P

இயற்கையோட ஒத்துழைச்சுப் போகேக்க... பாதிப்புக்கள் குறைவுதானே..! விஞ்ஞானம்.. ஒருக்கா ஒன்று சொல்லும் பின்னர் அதுவே கொஞ்சம் விரிவாக ஆளமாக நோக்கும் போது அது விபரீதமாக் காட்டும்..! இயற்கை சமநிலைக்குள் மனித வாழ்வு அமையும் போது.. மனித நடவடிக்கைகள் இருக்கும் போது.. விஞ்ஞானமும் வெற்றி அளிக்கும்.. வாழ்வும் வெற்றியாகும்..! எல்லை மீறினா இயற்கையும் தனது எல்லையை மாற்றிக்கும்..! பாதிப்பு மனிதனுக்கும் தான்..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கையோட ஒத்துழைச்சுப் போகேக்க... பாதிப்புக்கள் குறைவுதானே..! விஞ்ஞானம்.. ஒருக்கா ஒன்று சொல்லும் பின்னர் அதுவே கொஞ்சம் விரிவாக ஆளமாக நோக்கும் போது அது விபரீதமாக் காட்டும்..! இயற்கை சமநிலைக்குள் மனித வாழ்வு அமையும் போது.. மனித நடவடிக்கைகள் இருக்கும் போது.. விஞ்ஞானமும் வெற்றி அளிக்கும்.. வாழ்வும் வெற்றியாகும்..! எல்லை மீறினா இயற்கையும் தனது எல்லையை மாற்றிக்கும்..! பாதிப்பு மனிதனுக்கும் தான்..! :lol:

இப்ப என்ன சொல்லவாறியள் நெடுக்கு?பழையபடி அடுப்பு,விறகு,மண்சட்டிக்கு திரும்பி போகோணும் எண்டுறியளோ?அப்ப எங்கடை சனம் பழையபடி குழல்புட்டு.ஒடியல்புட்டு எண்டு மினைக்கட வேண்டியதுதான்.ஏனெண்டால் அந்தச்சாப்பாடுகள் ஓரளவுக்கு சூடாக்கமலும் சாப்பிடலாம்.அதுசரி நெடுக்கு! பழஞ்சோத்தைப்பற்றி ஏதாவது விஞ்ஞான ஆராச்சிகள் ஏதும் வைச்சிருக்கிறீரோ?இருந்தால் கரவுவஞ்சகம் பாராமல் கொஞ்சம் எடுத்து விடுமன். B)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப என்ன சொல்லவாறியள் நெடுக்கு?பழையபடி அடுப்பு,விறகு,மண்சட்டிக்கு திரும்பி போகோணும் எண்டுறியளோ?அப்ப எங்கடை சனம் பழையபடி குழல்புட்டு.ஒடியல்புட்டு எண்டு மினைக்கட வேண்டியதுதான்.ஏனெண்டால் அந்தச்சாப்பாடுகள் ஓரளவுக்கு சூடாக்கமலும் சாப்பிடலாம்.அதுசரி நெடுக்கு! பழஞ்சோத்தைப்பற்றி ஏதாவது விஞ்ஞான ஆராச்சிகள் ஏதும் வைச்சிருக்கிறீரோ?இருந்தால் கரவுவஞ்சகம் பாராமல் கொஞ்சம் எடுத்து விடுமன். B)

பழஞ்சோறு பற்றிய ஆய்வுகள் செய்யப்பட்டதாக தெரியல்ல. ஆனால் காற்றில் வாழும் இயற்கையான மதுவம் (ஈஸ்ட்) போன்ற நுண்ணங்கிகளின் செயற்பாடு காரணமாக பழஞ்சோறு பகுதியா நீர்ப்பகுப்படைந்த நிலையில் இருக்க வாய்ப்பிடுப்பதால் இலகுவாக சமிபாடடையக் கூடியதாக இருக்கலாம்..! காரணம் சோற்றில் அதிகம் மாப்பொருள் உண்டு. மதுவம் போன்ற நுண்ணங்களின் செயற்பாடு அங்கு ஊக்கிவிக்கப்படக் கூடிய வாய்ப்புண்டு. மாப்பொருள் நீர்ப்பகுப்படைந்திருந்தால் இலகுவாக வாயில் கூட சமிபாடடையும்..! குறுகிய காலத்திலேயே சக்தி கிடைக்கவும் வாய்ப்புண்டு..! விளையாட்டுப் போட்டிகளின் போது குளுக்கோஸ் கொடுப்பதும் இந்தக் காரணத்துக்காகத்தான்.. உடனடி சக்தித் தேவையைப் பூர்த்தி செய்ய..! :P

Link to comment
Share on other sites

அட சுலபமா இருக்கே எண்டு நெச்சா...அதிலும் வில்லங்கமா இருக்கே...

பேசாம ஊரில போய் சாம்பலை அள்ளி, தென்னமட்டை, காவோலை வைச்சு அடுப்பை பத்த வைச்சு..சட்டில காய்ச்சி சாப்பிடலாம் போல கிடக்கு.

ஆனால் காற்றில் வாழும் இயற்கையான மதுவம் (ஈஸ்ட்) போன்ற நுண்ணங்கிகளின் செயற்பாடு காரணமாக பழஞ்சோறு பகுதியா நீர்ப்பகுப்படைந்த நிலையில் இருக்க வாய்ப்பிடுப்பதால் இலகுவாக சமிபாடடையக் கூடியதாக இருக்கலாம்..!

இதுதான் அப்பத்துக்கு ஈஸ்ட் போடுறவை என்ன?

நன்றி தகவலுக்கு நெடுக்ஸ் அண்ணா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.