Jump to content

பன்றிக் கறி செய்யும் முறை


Recommended Posts

  • Nathamuni changed the title to பன்னிக்கறி செய்யும் ப(ன்)னிமலர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

பன்னிக்கறி செய்யும் ப(ன்)னிமலர்

 

 

இவா கொஞ்ச நாள் IBC தமிழ் இல் இருந்த நினைவு தோழர்.. இப்போ கொலஞர் ரி.வி என்டு நினைக்குறன்.. திராவிட சீன்ஸ் போடுவது கொஞ்சம் ஓவர் தான்..☺️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 பன்னிகறிக்கு பச்சை இல்லை, அக்கா கண்மூடி கதைக்கிறதுக்குதான் கப்🤣

1 minute ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இவா கொஞ்ச நாள் IBC தமிழ் இல் இருந்த நினைவு தோழர்.. இப்போ கொலஞர் ரி.வி என்டு நினைக்குறன்.. திராவிட சீன்ஸ் போடுவது கொஞ்சம் ஓவர் தான்..☺️

அப்படியா நாத திரா விடத்தின் அடிவருடியா, அடடா ஏமந்துவிட்டோமே 😩

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இவா கொஞ்ச நாள் IBC தமிழ் இல் இருந்த நினைவு தோழர்.. இப்போ கொலஞர் ரி.வி என்டு நினைக்குறன்.. திராவிட சீன்ஸ் போடுவது கொஞ்சம் ஓவர் தான்..☺️

 

29 minutes ago, உடையார் said:

 பன்னிகறிக்கு பச்சை இல்லை, அக்கா கண்மூடி கதைக்கிறதுக்குதான் கப்🤣

அப்படியா நாத திரா விடத்தின் அடிவருடியா, அடடா ஏமந்துவிட்டோமே 😩

இவர் தீவிர பெரியார் பக்தை... சீமானை பிடிக்காது.... திமுகவுக்கு சொம்பு...

இப்ப பெரியார் இருந்தால் தான் கலியாணம் கட்டிக்க ரெடியெண்டு சொல்ல, சின்ன மணியம்மையார் என்றும், பனிமலர் என்ற பேரை, Funnyமலர் என்றும் இணையத்தில் கலாய்கிறார்கள்.

அது வேற பன்றி கறி செய்தால்....?

தலைப்பை மீண்டும் வாசீங்கோ!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

 

இவர் தீவிர பெரியார் பக்தை... சீமானை பிடிக்காது.... திமுகவுக்கு சொம்பு...

இப்ப பெரியார் இருந்தால் தான் கலியாணம் கட்டிக்க ரெடியெண்டு சொல்ல, சின்ன மணியம்மையார் என்றும், பனிமலர் என்ற பேரை, Funnyமலர் என்றும் இணையத்தில் கலாய்கிறார்கள்.

அது வேற பன்றி கறி செய்தால்....?

நான் பெரியாரின் தீவிர பக்தன், நாதா நீங்கள் இதில் உதவி செய்யனும்🙏

Link to comment
Share on other sites

  • நிழலி changed the title to பன்றிக் கறி செய்யும் முறை
  • கருத்துக்கள உறவுகள்

பன்றிக்கறியை விட சொல்லுற விதம் சூப்பர்.
இணைப்புக்கு நன்றி நாதம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

பன்றிக்கறியை விட சொல்லுற விதம் சூப்பர்.
இணைப்புக்கு நன்றி நாதம்.

இதில சொல்லிப்புட்டன் நீங்களோ மருதங்கேணியோ ஒருவரும் போட்டிக்கு வரப்பிடாது😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, உடையார் said:

இதில சொல்லிப்புட்டன் நீங்களோ மருதங்கேணியோ ஒருவரும் போட்டிக்கு வரப்பிடாது😡

எல்லாரும் ஏறிய குதிரையில்
உடையார் ஏறி சறுக்கி விழப்போகிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ஈழப்பிரியன் said:

எல்லாரும் ஏறிய குதிரையில்
உடையார் ஏறி சறுக்கி விழப்போகிறார்.

அட, இப்பத்தான் கவனிச்சன், நிழலியரும் இதுக்குள நிக்கிறார்....
 

பனிமலர்! 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Nathamuni said:

அட, இப்பத்தான் கவனிச்சன், நிழலியரும் இதுக்குள நிக்கிறார்....
 

பனிமலர்! 😁

முதலாவது ஆளாக நின்றிருப்பாரே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ஈழப்பிரியன் said:

முதலாவது ஆளாக நின்றிருப்பாரே.

மீன் செதில் வறை செய்தவரெல்லே.... பன்றித்தோலை விடுவாரோ....🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாதிரி பன்றியிலிருந்து செய்த கறியா..? 😩

pig1-28-1461844151.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ராசவன்னியன் said:

இந்த மாதிரி பன்றியிலிருந்து செய்த கறியா..? 😩

pig1-28-1461844151.jpg

இந்தியாவில், மாட்டுக்கறியே ஒரு பிரச்சணைக்குரியதாக இருக்கும் போது, பனிமலர், அசுத்தமான பன்றியின் கறியை சமைத்து உண்பது ஆச்சரியப்பட வைக்கிறது. 

மேலை நாடுகளில் பன்றிகளை, ஒழுங்கமைக்கப்பட்ட பண்ணைகளில் அரச விதிகளின் படி வளர்ப்பார்கள். ஆகவே அசுத்தமானது என் எண்ணம் வராது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பன்னிக்கறி சமைக்கிறதிலை பெரிய விண்ணன் எண்டதை இந்த இடத்திலை சொல்ல வேண்டிய கட்டாயத்திலை இருக்கிறன். அதிலையும் விதம் விதமாய் சமைக்கிறதிலையும் விற்பன்னன்.😎
ஆகையால்.......
எனவே நான் சொல்லுறது விளங்க வேண்டிய ஆக்களுக்கு இப்ப விளங்கியிருக்கும் எண்டு நினைக்கிறன்:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

இந்தியாவில், மாட்டுக்கறியே ஒரு பிரச்சணைக்குரியதாக இருக்கும் போது, பனிமலர், பன்றிக்கறி சமைத்து உண்பது ஆச்சரியப்பட வைக்கிறது.

ஒரு தகவல்:

நாம் செல்லும் வாகனம் (கார் அல்லது பைக்) பன்றியில் மோதி விபத்து ஏற்பட்டுவிட்டால், அந்த வாகனத்தை யாரும் வாங்க முன்வர மாட்டார்கள்..

இது தமிழ் நாட்டில் வழக்கத்தில் உள்ளது..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ராசவன்னியன் said:

ஒரு தகவல்:

நாம் செல்லும் வாகனம் (கார் அல்லது பைக்) பன்றியில் மோதி விபத்து ஏற்பட்டுவிட்டால், அந்த வாகனத்தை யாரும் வாங்க முன்வர மாட்டார்கள்..

இது தமிழ் நாட்டில் வழக்கத்தில் உள்ளது..

 

யூரியூப்பில சபஸ்கிரைபர்ஸ் பிடிக்க எந்த எல்லைக்கும் போவார்கள் போலுள்ளது.

இதுவே நான் தமிழகத்தில் சமையல் சானலில் பார்த்த முதல் பன்றிக்கறி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ராசவன்னியன் said:

இந்த மாதிரி பன்றியிலிருந்து செய்த கறியா..? 😩

pig1-28-1461844151.jpg

 

Neues Forschungsprojekt: Was brachten 100 Jahre Schweinezucht?

இல்லை வன்னியர்! ஜேர்மனி போன்ற நாடுகளில் சுத்தம் சுகாதாரமாகத்தான் வளர்க்கின்றார்கள். அருவருக்கத்தேவையில்லை.😁

L'onorevole Brambilla con un maialino davanti a Montecitorio: "Una legge  contro i maltrattamenti" - la Repubblica

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

Neues Forschungsprojekt: Was brachten 100 Jahre Schweinezucht?

இல்லை வன்னியர்! ஜேர்மனி போன்ற நாடுகளில் சுத்தம் சுகாதாரமாகத்தான் வளர்க்கின்றார்கள். அருவருக்கத்தேவையில்லை.😁

ஹையா..!  குட்டி அழகா இருக்கு.. !!  😜

நான் பன்னியை சொன்னேன்..:)

தகவலுக்கு மிக்க நன்றி திரு.கு.சா..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ராசவன்னியன் said:

ஒரு தகவல்:

நாம் செல்லும் வாகனம் (கார் அல்லது பைக்) பன்றியில் மோதி விபத்து ஏற்பட்டுவிட்டால், அந்த வாகனத்தை யாரும் வாங்க முன்வர மாட்டார்கள்..

இது தமிழ் நாட்டில் வழக்கத்தில் உள்ளது..

 

 

Pin von Inge Mel auf Gif in 2020

இங்கே பன்றி அதிஷ்டம் தரும் மிருகமாக கருதப்படுகின்றது.

பண உண்டியலாகவும் பாவிப்பார்கள். அந்தளவிற்கு ஒரு அதிஷ்ட பிராணி.

Sparschwein Spardose lustiges » Lifestyle & More

 

 

4 minutes ago, ராசவன்னியன் said:

ஹையா..!  குட்டி அழகா இருக்கு.. !!  😜

நான் பன்னியை சொன்னேன்..:)

தகவலுக்கு மிக்க நன்றி திரு.கு.சா..

 

நானோரு அப்பாவி,அப்பிராணி ஆர் என்ன சொன்னாலும் உடனை நம்பீடுவன் கண்டியளோ.....:hurra:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

இங்கே பன்றி அதிஷ்டம் தரும் மிருகமாக கருதப்படுகின்றது.

பண உண்டியலாகவும் பாவிப்பார்கள். அந்தளவிற்கு ஒரு அதிஷ்ட பிராணி.

நாட்டுக்கு நாடு மக்களின் நம்பிக்கை வேறுபடுகிறது.

வராகவதாரத்தின் மூலம் 'விஷ்ணு நமக்கு துரதிஷ்டம் வரப்போவதை முன்கூட்டியே சொல்கிறார்' என்பது இந்துக்களின் நம்பிக்கை.

அதேபோல் இசுலாமியர்களுக்கும் பன்னி விடயமாக மதநம்பிக்கை இருக்கிறது.. ஏன் அப்படியென விரிவாக தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

நானோரு அப்பாவி,அப்பிராணி ஆர் என்ன சொன்னாலும் உடனை நம்பீடுவன் கண்டியளோ.....:hurra:

ஆமாம் ஆமாம்.. பரிமளம் அம்மணியின் 'கணவான்' வல்லவர்.. நல்லவர்..!

நம்பீட்டோம்..! 🤭😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ராசவன்னியன் said:

Untitled1.png

போட்ட தூள் அப்படி...🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

இந்த மாதிரி பன்றியிலிருந்து செய்த கறியா..? 😩

pig1-28-1461844151.jpg

அயலட்டையைச் சுத்தமாக வத்திருக்கவேண்டியது மனிதர் நாம்தான். குப்பையை கொட்டியபின்னர், உணவு தேடி வரும் மிருகங்களை 😏 இவ்வாறு முகம் சுழிப்பது ஏற்புடையதல்ல. மனிதர் தமது வாழிடங்களை சுத்தமாக வைத்த்ருந்தால் பன்றிகள் ஏன் ஊருக்குள் வருகின்றன 😏

குப்பை கொட்டுவோரைப் பார்த்து நாம்தான் முகம் சுழிக்க வேண்டும் ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, குமாரசாமி said:

போட்ட தூள் அப்படி...🤣

அது மட்டுமா?

நிழலியும்... இதுக்குள பனிமலரை சுழட்ட... (சைற் அடிக்க) நாலைஞ்சு தரம் வந்து போட்டார்....

பின்ன Hot ஆகத் தானே இருக்கும்.... 😎

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.