Jump to content

பன்றிக் கறி செய்யும் முறை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Pig Eating GIFs | Tenor

பன்றி என்னத்தைத் தின்றால் என்ன பன்றிக்கறி சாப்பிடுபவர்கள் ஆரோக்கியம் போதும்.......!  😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பன்றிக் கறி சமைக்கும் அடிப்படை இரகசியத்தை (வீடியோ இல் உள்ளது) அவர் வெளிப்படடையாக  சொல்லவில்லை.

1. pressure cooker இல் சமைப்பது. இது அவரவர் விருப்பம் ஆயினும், இது பன்றி இறைச்சியின் கடிபடும் texure ஐயும், கறியின் சுவையையும் குறைத்து விடும். 

2. பன்றி இறைச்சியை, சிறிய துண்டுகளாக வெட்ட முன்பு, பெரிய துண்டாக தணலில் (விறகு அல்லது கரி தணல்  என்றால் இன்னும் நல்லது), grill இல், அல்லது blow torch ஆல்  தணலில் அல்லது நெருப்பில் தொடுகை இல்லாமல்வாட்டப்பட வேண்டும். குறிப்பாக பன்றி வார், அதாவது தடித்த கொழுப்புடன் சேர்ந்த தோல் வாட்டப்பட வேண்டும். இப்படி சமைப்பது  கறியோ (அல்லது தமிழ் நாடு மொழியில் வறுவல்)   வாசமாக வரும். வாட்டிய பின்பு ஆறவிட்டு, ஏற்ற அளவு துண்டுகளாக வெட்டுவது. ஏனெனினில், இது இறைச்சில் உள்ள ஊனை இறைச்சிக்குள் பிடித்து வைத்திருக்கும்.  

3. அப்படி வெட்டிய துண்டுகளை கூட  உலோகத்தாலான சட்டியில் மெலிதாக வாட்டி எடுப்பது (இதுவும்  குழம்பாக சமைக்கும் போது ஊனை பிடித்து வைத்து இருபதற்கு).  வாட்டி, ஆற விட்டு, சமைக்கவும்.

2-3  படிமுறை சமைத்த பின் துண்டுகள் உள்ளே ஈரலிப்பாக (moist) ஆக இருப்பதற்கு.         

4. சுவாலை நெருப்புள்ள அடுப்பில் சமைப்பது.

5. சமைக்கும் சட்டி. அவரை அறியாமல் cast iron pan பாவிக்கிறார் என்றே நம்ப வேண்டி உள்ளது. அது கறிக்கு சுவையூட்டும். அல்லது மண் சட்டி, இதில் சமைக்கும் போதுள்ள சுவை தனித்தன்மையானது. அல்லது சீனச் சட்டி (இப்பொது பாவனைக்கு வருகிறதோ தெரியாது). 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kadancha said:

பன்றிக் கறி சமைக்கும் அடிப்படை இரகசியத்தை (வீடியோ இல் உள்ளது) அவர் வெளிப்படடையாக  சொல்லவில்லை.

1. pressure cooker இல் சமைப்பது. இது அவரவர் விருப்பம் ஆயினும், இது பன்றி இறைச்சியின் கடிபடும் texure ஐயும், கறியின் சுவையையும் குறைத்து விடும். 

2. பன்றி இறைச்சியை, சிறிய துண்டுகளாக வெட்ட முன்பு, பெரிய துண்டாக தணலில் (விறகு அல்லது கரி தணல்  என்றால் இன்னும் நல்லது), grill இல், அல்லது blow torch ஆல்  தணலில் அல்லது நெருப்பில் தொடுகை இல்லாமல்வாட்டப்பட வேண்டும். குறிப்பாக பன்றி வார், அதாவது தடித்த கொழுப்புடன் சேர்ந்த தோல் வாட்டப்பட வேண்டும். இப்படி சமைப்பது  கறியோ (அல்லது தமிழ் நாடு மொழியில் வறுவல்)   வாசமாக வரும். வாட்டிய பின்பு ஆறவிட்டு, ஏற்ற அளவு துண்டுகளாக வெட்டுவது. ஏனெனினில், இது இறைச்சில் உள்ள ஊனை இறைச்சிக்குள் பிடித்து வைத்திருக்கும்.  

3. அப்படி வெட்டிய துண்டுகளை கூட  உலோகத்தாலான சட்டியில் மெலிதாக வாட்டி எடுப்பது (இதுவும்  குழம்பாக சமைக்கும் போது ஊனை பிடித்து வைத்து இருபதற்கு).  வாட்டி, ஆற விட்டு, சமைக்கவும்.

2-3  படிமுறை சமைத்த பின் துண்டுகள் உள்ளே ஈரலிப்பாக (moist) ஆக இருப்பதற்கு.         

4. சுவாலை நெருப்புள்ள அடுப்பில் சமைப்பது.

5. சமைக்கும் சட்டி. அவரை அறியாமல் cast iron pan பாவிக்கிறார் என்றே நம்ப வேண்டி உள்ளது. அது கறிக்கு சுவையூட்டும். அல்லது மண் சட்டி, இதில் சமைக்கும் போதுள்ள சுவை தனித்தன்மையானது. அல்லது சீனச் சட்டி (இப்பொது பாவனைக்கு வருகிறதோ தெரியாது). 

பன்றி கறி எக்ஸ்பேற்..... உடையாருக்கு முன்னமா, துண்டைக் போட்டு ஒக்காந்திட்டார். 👍

 

உடையார்... ?😟

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

பன்றி கறி எக்ஸ்பேற்..... உடையாருக்கு முன்னமா, துண்டைக் போட்டு ஒக்காந்திட்டார். 👍

 

உடையார்... ?😟

உடையார் எப்படி  கடைஞ்சாலும்  அவர் உடையார்........!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

Pig Eating GIFs | Tenor

பன்றி என்னத்தைத் தின்றால் என்ன பன்றிக்கறி சாப்பிடுபவர்கள் ஆரோக்கியம் போதும்.......!  😎

ஐபீரியன் (breed) வளர்ப்பு பன்றி.  

காட்டுப் பன்றியில்  இருந்து வளர்ப்புக்காக இயற்கையாக கூர்படைவிக்கப்பட்டது.

காட்டுப் பன்றியில்  தந்தங்கள் இருக்கும் தாடைப் பகுதியில்  அதற்கு உள்ள புடைப்பு  இன்னும் அப்படியே இருக்கிறது..     

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

நான் பன்னிக்கறி சமைக்கிறதிலை பெரிய விண்ணன் எண்டதை இந்த இடத்திலை சொல்ல வேண்டிய கட்டாயத்திலை இருக்கிறன். அதிலையும் விதம் விதமாய் சமைக்கிறதிலையும் விற்பன்னன்.😎
ஆகையால்.......
எனவே நான் சொல்லுறது விளங்க வேண்டிய ஆக்களுக்கு இப்ப விளங்கியிருக்கும் எண்டு நினைக்கிறன்:cool:

ஒத்த முனைகள் ஒன்றையென்று கவராது😎 எனவே நான் சொல்லுறது விளங்க வேண்டிய ஆக்களுக்கு இப்ப விளங்கியிருக்கும் எண்டு நினைக்கிறன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

 

Pin von Inge Mel auf Gif in 2020

இங்கே பன்றி அதிஷ்டம் தரும் மிருகமாக கருதப்படுகின்றது.

பண உண்டியலாகவும் பாவிப்பார்கள். அந்தளவிற்கு ஒரு அதிஷ்ட பிராணி.

Warum gewinnt unser innerer Schweinehund so oft? - Diätenvergleich - die  Testsieger 2020 Hallo Schweinehund! - So setzen Sie Vorsätze erfolgreich um | UBGM 

பன்றியை.. அதிர்ஷ்ட மிருகமாக கொண்டாடினாலும்,
ஒருவரைப் பார்த்து... பன்றி (Schwein) என்று கூறினால் கோவிப்பார்கள்.
அதிலும்...  பன்றி நாய்  (Schweinehund), என்று சொன்னால்.. 
முகம் எல்லாம் சிவந்து, சரியான கோவம் வரும்.  

ஜேர்மனியில்... ஒருவரை திட்ட,
முதலில் அநேகமானவர்கள் பாவிக்கும் சொல்.. பன்றிதான்.
மற்றைய நாடுகளிலும்... இந்தச் சொல்லை பாவித்துத்தான் திட்டுவார்களா.. என்று அறிய ஆவல். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தமிழ் சிறி said:

மற்றைய நாடுகளிலும்... இந்தச் சொல்லை பாவித்துத்தான் திட்டுவார்களா.. என்று அறிய ஆவல். :)

தமிழ் நாட்டில் திட்டுவதுண்டு..!

இப்ப சந்தோசமா..?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ராசவன்னியன் said:

தமிழ் நாட்டில் திட்டுவதுண்டு..!

இப்ப சந்தோசமா..?

ஓம்... சந்தோசம், ஆனால் ஒரு சந்தேகம்...  ராஜவன்னியன். :grin:
தமிழ் நாட்டில், 🐷 பன்றியை... ஏன் பன்னி  என்றழைக்கிறார்கள்.
ஈழத்தில்... அதை, நாம்... பண்டி🐖 என்று சொல்வோம். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, உடையார் said:

இதில சொல்லிப்புட்டன் நீங்களோ மருதங்கேணியோ ஒருவரும் போட்டிக்கு வரப்பிடாது😡

உங்களுக்கு ஏற்கனவே ஒரு முறை ஆகியிருக்கு 
இங்களைப்போன்ற இளையவர்களை கரை சேர்க்காது 
நீங்கள் என்னும் இந்த அநியாய எண்ணம் ஒருபோதும் ஈடேற கடவ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

ஓம்... சந்தோசம், ஆனால் ஒரு சந்தேகம்...  ராஜவன்னியன். :grin:
தமிழ் நாட்டில், 🐷 பன்றியை... ஏன் பன்னி  என்றழைக்கிறார்கள்.
ஈழத்தில்... அதை, நாம்... பண்டி🐖 என்று சொல்வோம். :)

உந்த சொல் சிலம்பம், துண்டற அறியேல்லை மோனே..! 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ராசவன்னியன் said:

உந்த சொல் சிலம்பம், துண்டற அறியேல்லை மோனே..! 😜

இரண்டும் ஒன்றுதான் வன்னியர்.......நாங்கள் அதை வல்லினத்தில் பண்டி என்று  சொல்வதால் அடிபட்டு மண்டை உடையிறது உறுதி......!

Mexico Fuck You GIF by VICE Media Spain - Find & Share on GIPHY

நீங்கள் அதை இடையினத்தில் பன்னி என்று சொல்வதால் .......வெறும் டச்சிங் டச்சிங்குடன்  முடிந்துவிடும்.....!

New trending GIF online: , animated, friends, fighting, animated gif,  monica, phoebe buffay, rachel green, monica geller, flick, cat fight,  flicking, rachel friends, monica friends, monica bing, chick fight, phoebe  friends, monica

இப்ப உங்களுக்கு விளங்கி இருக்கும் ......!   😎

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பீப் ப்ரை செய்வது எப்படி? 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/10/2020 at 03:03, Nathamuni said:

பீப் ப்ரை செய்வது எப்படி? 

 

Beef எனும் போது,, இதுவோ (அதாவது beef fry ஓ) அல்லது வேறு எந்த சமையல் முறை (கறி, roast) சமைத்தால்,  எந்த Beef  பகுதியில் நன்றாக வரும் என்பதை தெரிந்து வைத்து இருப்பது நல்லது.

ஏற்கனவே சொன்னது போலவே, pressure cooker இல் எந்த இறைச்சியை சமைத்தாலும் அதில் உள்ள வேண்டாத பாதிப்பு இறைச்சியில் உள்ள ஊனை பிதுக்கி வெளியேற்றி விடும். 

பின்பு சமைக்கும் போது இறைச்சி காய்ந்ததாக  வரும் 

ஆனால், Beef flank எனப்படும் பகுதி, உடனடி சமையலில் மிகவும் வைரமாக வருவதால், பிரஷர் cooker இல் பெரிய துண்டுகளாக அவித்து, பின்பு வேண்டிய அளவு துண்டுகளாக  வெட்டி பாவிக்கலாம்.  

Beef இல் fry என்றால், beef ribs இல் இருக்கும் மாட்டு இறைச்சியை கேட்டு வாங்குங்கள். வெளியில்  தெரியும் எல்லா கொழுப்புக்களையும் நீக்கியும், ஒரு பகுதியை தனி தசை ஆகவும். எலும்போடு சேந்த இறைச்சியை 1/2 - 1 இஞ்சி தூண்டவும் வெட்டி தருமாறு கடையில் கேட்டு வாங்குகள்.

இந்த பகுதி இறைச்சி, வெளியில் தெரியும் கொழிப்புகளை நீங்கியவுடன், மிக குறைந்த கொழுப்பு marbleing ஓடு வருவதால் fry க்கு ஏற்ற பகுதி ஆகும்.

அனால், வேறு தசை  பகுதிகளும் கலந்து, முக்கியமாக மாட்டின் குடல் (dressed, white colour, ஒரு மணமும் குணமாகும் இல்லாதது, சேர்க்கப்படும் spice ஐ உள்ளித்து வாயில் மென்றும் பொது வெளிவிடும் ) சேர்த்தால் Beef fry, ருசியானதாகவும், வாய்க்கு இதமான மெல்லக் கூடிய துண்டுகளோடும் வரும். 

பன்றியை சொன்னது போலவே, சட்டி இரும்பு, ஸீனத் சட்டி அல்லது மண் சட்டி பாவிக்கவும்.

உங்களுடளுடைய உடல் நலத்தை கவனித்து, Beef fry செய்யலாம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Kadancha said:

Beef எனும் போது,, இதுவோ (அதாவது beef fry ஓ) அல்லது வேறு எந்த சமையல் முறை (கறி, roast) சமைத்தால்,  எந்த Beef  பகுதியில் நன்றாக வரும் என்பதை தெரிந்து வைத்து இருப்பது நல்லது.

ஏற்கனவே சொன்னது போலவே, pressure cooker இல் எந்த இறைச்சியை சமைத்தாலும் அதில் உள்ள வேண்டாத பாதிப்பு இறைச்சியில் உள்ள ஊனை பிதுக்கி வெளியேற்றி விடும். 

பின்பு சமைக்கும் போது இறைச்சி காய்ந்ததாக  வரும் 

ஆனால், Beef flank எனப்படும் பகுதி, உடனடி சமையலில் மிகவும் வைரமாக வருவதால், பிரஷர் cooker இல் பெரிய துண்டுகளாக அவித்து, பின்பு வேண்டிய அளவு துண்டுகளாக  வெட்டி பாவிக்கலாம்.  

Beef இல் fry என்றால், beef ribs இல் இருக்கும் மாட்டு இறைச்சியை கேட்டு வாங்குங்கள். வெளியில்  தெரியும் எல்லா கொழுப்புக்களையும் நீக்கியும், ஒரு பகுதியை தனி தசை ஆகவும். எலும்போடு சேந்த இறைச்சியை 1/2 - 1 இஞ்சி தூண்டவும் வெட்டி தருமாறு கடையில் கேட்டு வாங்குகள்.

இந்த பகுதி இறைச்சி, வெளியில் தெரியும் கொழிப்புகளை நீங்கியவுடன், மிக குறைந்த கொழுப்பு marbleing ஓடு வருவதால் fry க்கு ஏற்ற பகுதி ஆகும்.

அனால், வேறு தசை  பகுதிகளும் கலந்து, முக்கியமாக மாட்டின் குடல் (dressed, white colour, ஒரு மணமும் குணமாகும் இல்லாதது, சேர்க்கப்படும் spice ஐ உள்ளித்து வாயில் மென்றும் பொது வெளிவிடும் ) சேர்த்தால் Beef fry, ருசியானதாகவும், வாய்க்கு இதமான மெல்லக் கூடிய துண்டுகளோடும் வரும். 

பன்றியை சொன்னது போலவே, சட்டி இரும்பு, ஸீனத் சட்டி அல்லது மண் சட்டி பாவிக்கவும்.

உங்களுடளுடைய உடல் நலத்தை கவனித்து, Beef fry செய்யலாம்.  

மாமிச சமையல் வித்தகர் அய்யா நீர். 👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/10/2020 at 18:50, Nathamuni said:

மாமிச சமையல் வித்தகர் அய்யா நீர்.

வித்தகரோ என்னவோ,  ஒரு பகுதி மாட்டு இறைச்சியில்  (அல்லது எந்த இறைச்சி, கடலுணவு ஆயினும்)  கறி, வறட்டிய பிரட்டல் (இதையே தமிழ் நாட்டில் fry அல்லது வறுவல் என்கிறார்கள்) போன்றவை ருசி இல்லாததாக மற்றும் இறைச்சி சாப்பிடும் திருப்தி இல்லை.

இதுவே எனது தேடலுக்கு ஓர் காரணம்.

மற்றது, இறைச்சியில், உள்ளுறுப்பு (ஈரல் போன்றவை, organ meat)  அளவாக சேர்ப்பது அவசியம்., ஒன்று சில சத்துக்களுக்காக.

மற்றது அவை எதோ ஓர் விதத்தில் உடனடி (fresh) இறைச்சியின்  saturated  fat மற்றும்  carcinogenic (by the way, this is by correlation and not causative)  என்று நம்பபப்படும் தன்மையின்  இன் விளைவுகளை சமப்படுத்துகின்றது. 

இதைப் பற்றி இப்போது விஞ்ஞான ஆய்வுகள் நடக்கிறது. 

ஆனால், இதை எனது அம்மா, மற்றும் அப்பாவுக்கு முந்தைய தலைமுறையினர் (அதாவது ஆச்சி, அப்பு மற்றும் அவர்களின் சமகாலத்தவர்) எல்லோருமே சொல்லித் தந்தார்கள். 

அவர்கள் saturated  fat மற்றும்  carcinogenic   என்று சொல்லவில்லை,  அவை இறைச்சியோடு சேர்ப்பது உடல் நலத்திற்கு அவசியம் என்றே சொன்னார்கள். 

அதனால், இறைச்சி கறியாக, பிரட்டலாக, அநேகமான roast செய்யும் போதும்,  ஒரு பகுதியாக இல்லாமல், பலத்தையும் கலந்தே சமைப்பது.

நீங்களும் சில வேளைகளில், இதை அறிந்து இருக்கலாம்.     

இங்கு நான் processed meat ஐ பற்றி கதைக்கவில்லை.    

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
    • @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.