Jump to content

திலீபனுக்கு அஞ்சலி: சுரேஷ் விக்கியின் தேசிய அக்கறை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

திலீபனுக்கு அஞ்சலி: சுரேஷ் விக்கியின் தேசிய அக்கறை!

spacer.png

26 செப்டம்பர் 1987 அன்று இராசையா பார்தீபன் என்ற திலீபன் என அறியப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளி இந்திய ஆக்கிரமிப்பிற்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டத்தில் உயிரிழந்தார். விடுதலைப் புலிகளின் அரசியல் துறையின் பொறுப்பாளராக செயற்பட்டுக்கொண்டிருந்த திலீபன் ஐந்து அம்சக் கோரிக்கை ஒன்றை முன்வைத்து புலிகளின் சார்பில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இலங்கையிலேயே தங்கியிருந்தார். இக் கோரிக்கையை இலங்கையில் நிலை கொண்டிருந்த இந்திய அமைதிகாக்கும் படை கண்டுகொள்ளவில்லை. இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் வட கிழக்கை ஆக்கிரமித்து இரண்டு மாதங்களின் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட இப் போராட்டம் விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டை இந்திய இராணுவத்திற்கு தெளிவாக உணர்த்தியது.

யாழ்பாணத்தில் ஊரெழு பகுதில் பிறந்த மத்திய தரவர்க்க இளைஞனான திலீபன், யாழ்பாண இந்து கல்லூரியில் படிப்பை முடித்துவிட்டு புலிகளின் இணைந்துகொண்டார். 1983 ஆண்டு காலத்தில் விடுதலை இயக்கங்களுக்கன அரசியல் இடைவெளி இடதுசாரி மற்றும் வலதுசாரி என்ற அடிப்படையிலேயே அமைந்திருந்தது. டெலோ மற்றும் தமிழீழ விடுதலப் புலிகள் என்ற இரண்டு அமைப்புக்களும் தம்மை வலது சாரிகள் என வெளிப்படையாகவே அறிவிக்க ஆரம்பித்திருந்தனர்.

நகர்புற இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் வலதுசாரியப் பார்வை கொண்டவர்களாக இருந்தனர். அந்தவகையில் திலீபனும் புலிகளில் இணைந்துகொண்டார். அவர் வாழ்ந்த பகுதியிலிருந்த கிராமங்களில் இடது நிலைப்பாட்டை தமது பார்வை என கூறிக்கொண்ட ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்ற ஈ.பி.ஆர்.எல்.எப் எகோபித்த ஆதரவு பெற்றிருந்தது.

திலீபன் மரணித்து சரியாக ஒரு மாதம் முடிவதற்குள் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக விடுதியில் சிறிய உலங்கு வானூர்திகள் ஊடாக நள்ளிரவிற்கு சற்றுப் பின்னர் இந்திய அதிரடிப்படையினர் தரையிறங்க முற்பட்டனர். பல்கலைக் கழகத்திற்கு அருகாமையில் தலையாளி பகுதியில் தங்கியிருந்த பிரபாகரன் மற்றும் அன்டன் பாலசிங்கம் போன்ற புலிகளின் தலைவர்களைக் கைது செய்வதற்காகவே ஹெலிகொப்டர் ஊடான தரையிறக்கம் இடம்பெற்றது. தரையிறங்கிய அனைத்து இராணுவத்தினரும் புலிகளின் போராட்டத்தில் கொல்லப்பட இராணுவ வாகனங்களில் தலையாளிப் பகுதிக்குள் நுளைந்த இந்திய இராணுவம் அங்கு பொது மக்கள் சிலரைக் கொன்று போட்டுவிட்டு முகாம்களுக்குள் திரும்பிச்சென்றது.

அதனைத் தொடர்ந்து புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசங்கள் முழுவதையும் இந்திய இராணுவம் ஆக்கிரமித்துக்கொண்டு தனது தர்ப்பாரை நடத்தியது.
இலங்கை அரசிற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்கவென 70 களின் இறுதியில் ஆரம்பிக்கப்பட்ட விடுதலை இயங்களான டெலோ,ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் ஆகியன ஏகத் தலைமை என்ற கோட்ப்பாட்டில் புலிகளால் அழிக்கப்பட்டிருந்தன. அந்த இயக்கங்களிலிருந்த முற்போக்கு சனநாயக அணிகளும், அறிவார்ந்தவர்களும் புலிகளின் துப்பாக்கிக்கு இரையாக எஞ்சியிருந்த தலைவர்கள் தமது ஆதரவாளர்களோடு இந்திய அரசின் அடிவருடிகளாகினர். எதிர்பார்த்தது போன்றே புலிகளுக்கு எதிராக இந்திய இராணுவத்தால் அந்த இயக்கங்கள் பழி வாங்கும் உணர்வோடு களத்தில் இறங்கினர்.

சந்திகளிலும் சாலைத்திருப்பங்களிலும் சந்தேககிக்கப்பட்ட அத்தனை அப்பாவிகளும் இந்திய இராணுவத்தினதும் அவர்களின் தமிழ்த் துணைக் குழுக்களதும் சித்திரவதைக்கும் துப்பாக்கிகும் இரையாகினர். மருதனாமடம் என்ற பகுதியில் அமைந்திருந்த இந்திய இராணுவ முகாம் கோரமான சித்திரவதைகளுக்குப் பேர்போனது. பல பெண்கள் பாலியல் வதைக்கு உள்ளாக்கப்பட்டனர். இலங்கை இராணுவத்தையும் மீறிய இந்திய ஆக்கிரமிப்பாளர்கள் வீடுகளில் பகல் கொள்ளையடிதனர். காரணமின்றியே பல அப்பாவிகளைச் சித்திரவதைக்கு உட்படுத்தினர். நூற்றுக்கணக்கான அப்பாவிகளைக் காரணமின்றியே கொன்று போட்டனர்.

புலிகளின் நிர்வாகக் கட்டமைப்புச் சீர்குலைந்தது. பெரும்பாலான தலைவர்கள் காடுசார்ந்த மறைவிடங்களிலிருந்து இயங்க ஆரம்பித்தனர்,


 

spacer.png

புலிகள் வீதிகளின் நடந்தும் துவுச்சக்கர வண்டிகளிலும் சென்றதைப் போலவே இந்திய இராணுவம் வீதிகளில் வலம்வந்தது. இந்திய இராணுவத்தின் ஆதரவாளர்கள் எனச் சந்தேகிக்கப்பட்டவர்களும், டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற இயக்கங்களோடு முரண்பட்டு விலகியிருந்தவர்களும், இந்திய இராணுவத்தோடு இசைந்து செல்லக்கூடியவர்கள் எனச் சந்தேகத்திற்கு இடமானவர்களும் புலிகளால் கொலை செய்யப்பட்டனர். இந்தக் கொலைகளை தனி நபர்களாக உலாவிய புலிகளின் தலை மறைவு உறுப்பினர்களே நடந்தினர். இவைகளுக்கு எல்லாம் தலைமை தாங்கியவர் பசீர் காக்கா என்ற புலிகளின் தலைமை குழுவிலிருந்தவர். பசீர் காக்காவின் துப்பாக்கிக்கு மட்டும் நூற்றுக்கணக்கான அப்பாவிகள் பலியாகினர். இன்று தேசியத்திற்காக மேடைகளில் கண்ணீர்வடிக்கும் பசீர் காக்கா தான் தனது சொந்தக் கரங்களால் கொன்று குவித்த அப்பாவிகளுக்காக ஒரு கணமாவது சுய விமர்சனம் செய்துகொண்டதில்லை.


spacer.png

டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற இயக்கங்களிலிருந்த பெரும்பாலான போராளிகள் அந்த இயக்கங்களிலிருந்து புலிகளின் அழிப்பின் போதே விலகிவிட்டனர். எஞ்சியிருந்த சிறு குழுவினர் மட்டுமே இந்திய இராணுவத்தோடு இலங்கையில் சமூகவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்ட்டனர். இந்த மக்கள் விரோதக் கும்பலுக்கு தலைமை தாங்கியவர் இன்று தேசியம் என்று உணர்ச்சிவயப்படும் ஈ.பி.ஆர்.எல்.எப் இன் செயலாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன். திலீபனுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்று திலீபனின் தியாகம் நினைவு கூரப்படுவது அடிப்படை உரிமை என்றும் கூச்சலிடும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தனது சொந்தக் கரங்களால் அசோக் ஹொட்டேல் என்ற இந்திய இராணுவ முகாமில் நூற்றுக்கணக்கானவர்களை புலிகள் என்ற சந்தேகத்தில் கொலை செய்தார். அவரது கொலைகரங்களால் மாண்டுபோன பெரும்பாலான தமிழ் இளைஞர்கள் அப்பாவிகள்.


spacer.png

கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபட்ட சுரேஷ் தலைமையிலான குழு தமிழ் தேசிய இராணுவம் என்ற குழுவை இந்திய இராணுவத்தோடு இணைந்து உருவாக்கியது. இளைஞர்கள் தெருக்களில் தனியாகச் செல்லும் போது வாகங்களில் கடத்தப்பட்டு அசோக் ஹொட்டேலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு மந்தைகள் போல சில நாட்கள் அடைக்கப்பட்டு, பின்னர் சுரேஷ் பிரமச்சந்திரனின் நேரடி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்த பலர் அந்த இடத்திலேயே சுட்டும் வெட்டியும் கொல்லப்பட்டனர். 24 வருடங்களின் பின்னர் ஒரு போர்க்குற்றவாளி தமிழ்த் தேசியத்திற்காக கண்ணீர்வடிக்கும் சாபக்கேட்டிற்கு தமிழ் மக்கள் உள்ளாக்கப்பட்டுள்ளனர். அந்தக் காலத்தில் புலி சந்தேக நபர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கிய சீ.வீ.விக்னேஸ்வான் சுரேஷ் பிரமசந்திரனோடு ஒரே மேடையில் தமிழர்களின் உரிமை குறித்துப் பேச அதற்கு வாக்களிக்கத் தயாராகியிருக்கும் அறிவீலிகள் கூட்டம் ஒன்றை மட்டுமெ இந்த நீண்டகால போராட்டம் உருவாக்கியுள்ளது.

படுகொலைகளுக்கு அப்பால் புலிகள் நடத்திய விட்டுக்கொடுக்காத எதிர்ப்புப் போராட்டம் இந்திய இராணுவத்தை எதிர்ப்பது என்ற தலையங்கத்தில் பிரேமதசவுடன் கைகோர்த்துகொண்ட போது அதன் முழு அர்த்தைத்தையும் இழந்தது.

இந்திய இராணுவம் திருப்பியழைக்கப்பட்ட போது அவர்களோடு இணைந்து வரதராஜப்பெருமாள், சுரேஷ் பிரேமசந்திரன் உட்பட்ட தலைவர்களும் தப்பியோடினர்.
இன்று இலங்கை பாசிச அரசு திலீபனின் நினைவு தினத்தை கொண்டாடுவதைத் தடை செய்திருப்பது அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரானது. காலனியத்திற்கு பிந்திய காலம் முழுவதும் சிறுபான்மைத் தேசிய இனங்களின் மீதான ஒடுக்குமுறையே இலங்கை அரசின் இருப்பை உறுதிசெய்கிறது. மறுபக்கத்தில் இந்த ஒடுக்குமுறைக்கு எதிரானவர்களாகத் தம்மை வெளிப்படுத்திக்கொள்ளும் சுரேஷ் மற்றும் விக்னேஸ்வரன் போன்றவர்களுக்கு இலங்கை அரசுடனோ இந்திய அரசுடனோடு முரண்பாடுகள் இல்லை. ஏனைய இயக்கங்களை அழித்து வலதுசாரிகள் எனத் தம்மை வெளிப்படையாகப் பிரகடனப்படுத்திய புலிகள் நடத்திய போராட்டத்தை விமர்சன சுய விமர்சன அடிப்படையில் அணுகாமல் துதிபாடும் கும்பல்களுக்கும் இலங்கை இந்திய அரசுகளின் அடிவருடிகளே. இத் தடைகள் அனைத்தையும் கடந்து தேசிய இனங்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுத்தால் மட்டுமே தமிழ்ப் பேசும் மக்கள் மட்டுமல்ல சிங்கள மக்களும் சனநாயகக் காற்றைச் சுவாசிக்க முடியும்.
 

 

http://inioru.com/திலீபனுக்கு-அஞ்சலி-சுரே/

Link to comment
Share on other sites

  • Replies 94
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எனது கேள்வி இதை இங்கு இணைத்தவர் இது ஒரு வாந்தி என்று தெரியாமல்தான் 
இணைத்தாரா? அல்லது தெரிந்து கொண்டும் இணைத்தாரா என்பதுதான். 
 

இதை எழுதியவர் இன்னமும் இண்டெர்நெட் இணைப்பு இல்லாத ஆர்டிக் பகுதியில் 
வாழலாம் என்று எண்ணுகிறேன் .. இவரை மனித மக்கள் கூட்டம் வாழும் பகுதிகளுக்கு 
இதை இங்கு இணைத்தவர்களுக்கு தொடர்பிருந்தால் வர சொல்லுங்கள்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Maruthankerny said:

எனது கேள்வி இதை இங்கு இணைத்தவர் இது ஒரு வாந்தி என்று தெரியாமல்தான் 
இணைத்தாரா? அல்லது தெரிந்து கொண்டும் இணைத்தாரா என்பதுதான். 
 

வாசித்துவிட்டுத்தான் இணைத்தேன் மருதர். 😎

உங்கள் பார்வையில் வாந்தியாக இருப்பது எல்லோருக்கும் வாந்தியாக இருக்காது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, கிருபன் said:

வாசித்துவிட்டுத்தான் இணைத்தேன் மருதர். 😎

உங்கள் பார்வையில் வாந்தியாக இருப்பது எல்லோருக்கும் வாந்தியாக இருக்காது. 

நீங்கள் கூறுவது உண்மைதான் சில தெருநாய்கள் வாந்திகளை உண்ணுவதை நான் பார்த்திருக்கிறேன்.
அதற்காக அது வாந்தி இல்லை என்று வாதம் செய்ய முடியாத ஒரு சங்கடம் இருப்பதையும் புரிந்து கொள்கிறேன் 

2 minutes ago, கிருபன் said:

வாசித்துவிட்டுத்தான் இணைத்தேன் மருதர். 😎

உங்கள் பார்வையில் வாந்தியாக இருப்பது எல்லோருக்கும் வாந்தியாக இருக்காது. 

இதுக்கெல்லாம் நேரம் செலவழிப்பதே வீண் நிர்வாகம் நீக்குவதே மேல் 
முதலும் கடைசியுமாக உங்களுக்கு சுட்டி காட்டுகிறேன் .. உங்கள் மேல் இருக்கும் மதிப்பு காரணமாக மட்டுமே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Maruthankerny said:

நீங்கள் கூறுவது உண்மைதான் சில தெருநாய்கள் வாந்திகளை உண்ணுவதை நான் பார்த்திருக்கிறேன்.
அதற்காக அது வாந்தி இல்லை என்று வாதம் செய்ய முடியாத ஒரு சங்கடம் இருப்பதையும் புரிந்து கொள்கிறேன் 

கட்டுரையை வாசிக்காமல் எட்டிப் பார்ப்பவர்களுக்கு அப்படியே எது வாந்தியென்றும் சொல்லிவிடுங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கட்டுரையில் அப்படி என்னத்தை பிழையாக சொல்லிப் போட்டார் ?...சுரேஷ் என்ன உத்தமரா ? சீவி என்ன தியாகியா ?
இவ்வளவு கொலைகள் செய்த சுரேசை மன்னிப்போம் ஆனால் கருணாவை மன்னிக்க மாட்டோம். ஏற்றுக் கொள்ளவும் மாட்டோம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, கிருபன் said:

திலீபனுக்கு அஞ்சலி: சுரேஷ் விக்கியின் தேசிய அக்கறை!

spacer.png

26 செப்டம்பர் 1987 அன்று இராசையா பார்தீபன் என்ற திலீபன் என அறியப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளி இந்திய ஆக்கிரமிப்பிற்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டத்தில் உயிரிழந்தார்.

திலீபனை பற்றி கட்டுரை எழுத தெரிந்த எருமைக்கு திலீபன் வைத்த கோரிக்கையே தெரியவில்லை.
இது உலகிலிலேயே நடந்த அகிம்சை போராட்டம் அறிவுஜீவி சிங்களவராலேயே போற்றப்படுபவன் திலீபன்.

 

விடுதலைப் புலிகளின் அரசியல் துறையின் பொறுப்பாளராக செயற்பட்டுக்கொண்டிருந்த திலீபன் ஐந்து அம்சக்  கோரிக்கை ஒன்றை முன்வைத்து புலிகளின் சார்பில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த போது

 

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இலங்கையிலேயே தங்கியிருந்தார். இக் கோரிக்கையை இலங்கையில் நிலை கொண்டிருந்த இந்திய அமைதிகாக்கும் படை கண்டுகொள்ளவில்லை. இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் வட கிழக்கை ஆக்கிரமித்து இரண்டு மாதங்களின் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட இப் போராட்டம் விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டை இந்திய இராணுவத்திற்கு தெளிவாக உணர்த்தியது.

யாழ்பாணத்தில் ஊரெழு பகுதில் பிறந்த மத்திய தரவர்க்க இளைஞனான திலீபன், யாழ்பாண இந்து கல்லூரியில் படிப்பை முடித்துவிட்டு புலிகளின் இணைந்துகொண்டார்.

இதுக்கு நான் ஏதும் எழுத தேவை இல்லை என்று நினைக்கிறேன் 

 

1983 ஆண்டு காலத்தில் விடுதலை இயக்கங்களுக்கன அரசியல் இடைவெளி இடதுசாரி மற்றும் வலதுசாரி என்ற அடிப்படையிலேயே அமைந்திருந்தது.

இந்த வாந்திக்கு ஏதும் ஆதாரம் இருந்தால் நீங்கள்தான் எழுத வேண்டும்.
நான்கு பெரிய இயக்கங்கள் ஒருமித்து இயங்க கூடினார்கள் என்பதுதான் உண்மை
 
 

 

டெலோ மற்றும் தமிழீழ விடுதலப் புலிகள் என்ற இரண்டு அமைப்புக்களும் தம்மை வலது சாரிகள் என வெளிப்படையாகவே அறிவிக்க ஆரம்பித்திருந்தனர்.

எங்கு எப்போது என்று? கொஞ்சம் விரிவாக வாந்தி எடுத்தால் அந்த மர்மங்களை 
நாமும் வாசித்து அறியலாம் ... 

நகர்புற இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் வலதுசாரியப் பார்வை கொண்டவர்களாக இருந்தனர்.

எனக்கு தெரிய வலது இடது என்றால் என்ன என்று தெரியாமல் இருந்தவர்கள்தான் 99 வீதம் 
இப்படி ஒரு மாயையை இப்படியான வாந்திகளில் மட்டும் காணலாம் 

அந்தவகையில் திலீபனும் புலிகளில் இணைந்துகொண்டார்.

சிரிப்பு அடக்க முடியவில்லை ....ஆக திலீபன் வலது சாரி கொள்கைகளை கொண்டு 
இடது சாரி சிங்கள இராணுவ முகாம்களை தகர்க்க புலிகளில் சேர்ந்தார்? 

அவர் வாழ்ந்த பகுதியிலிருந்த கிராமங்களில் இடது நிலைப்பாட்டை தமது பார்வை என கூறிக்கொண்ட ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்ற ஈ.பி.ஆர்.எல்.எப் எகோபித்த ஆதரவு பெற்றிருந்தது.

உரும்பிராயில் ஈப்பி ஏகோபித்த ஆதரவு பெற்று இருந்தது 
இந்த வாந்திக்காரர் வந்து பார்த்தார்? 

 

 

திலீபன் மரணித்து சரியாக ஒரு மாதம் முடிவதற்குள் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக விடுதியில் சிறிய உலங்கு வானூர்திகள் ஊடாக நள்ளிரவிற்கு சற்றுப் பின்னர் இந்திய அதிரடிப்படையினர் தரையிறங்க முற்பட்டனர். பல்கலைக் கழகத்திற்கு அருகாமையில் தலையாளி பகுதியில் தங்கியிருந்த பிரபாகரன் மற்றும் அன்டன் பாலசிங்கம் போன்ற புலிகளின் தலைவர்களைக் கைது செய்வதற்காகவே ஹெலிகொப்டர் ஊடான தரையிறக்கம் இடம்பெற்றது. தரையிறங்கிய அனைத்து இராணுவத்தினரும் புலிகளின் போராட்டத்தில் கொல்லப்பட இராணுவ வாகனங்களில் தலையாளிப் பகுதிக்குள் நுளைந்த இந்திய இராணுவம் அங்கு பொது மக்கள் சிலரைக் கொன்று போட்டுவிட்டு முகாம்களுக்குள் திரும்பிச்சென்றது.

அதனைத் தொடர்ந்து புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசங்கள் முழுவதையும் இந்திய இராணுவம் ஆக்கிரமித்துக்கொண்டு தனது தர்ப்பாரை நடத்தியது.
இலங்கை அரசிற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்கவென 70 களின் இறுதியில் ஆரம்பிக்கப்பட்ட விடுதலை இயங்களான டெலோ,ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் ஆகியன ஏகத் தலைமை என்ற கோட்ப்பாட்டில் புலிகளால் அழிக்கப்பட்டிருந்தன.

 

இவர்கள் எல்லோரும் இணைந்த தலைமை என்ற கோட்ப்பாட்டிலா புலிகளை கொன்றார்கள்?
சும்மா தெரிந்து வைத்திருக்க கேட்க்கிறேன் 

அந்த இயக்கங்களிலிருந்த முற்போக்கு சனநாயக அணிகளும், அறிவார்ந்தவர்களும் புலிகளின் துப்பாக்கிக்கு இரையாக எஞ்சியிருந்த தலைவர்கள் தமது ஆதரவாளர்களோடு இந்திய அரசின் அடிவருடிகளாகினர். எதிர்பார்த்தது போன்றே புலிகளுக்கு எதிராக இந்திய இராணுவத்தால் அந்த இயக்கங்கள் பழி வாங்கும் உணர்வோடு களத்தில் இறங்கினர்.

 

சந்திகளிலும் சாலைத்திருப்பங்களிலும் சந்தேககிக்கப்பட்ட அத்தனை அப்பாவிகளும் இந்திய இராணுவத்தினதும் அவர்களின் தமிழ்த் துணைக் குழுக்களதும் சித்திரவதைக்கும் துப்பாக்கிகும் இரையாகினர். மருதனாமடம் என்ற பகுதியில் அமைந்திருந்த இந்திய இராணுவ முகாம் கோரமான சித்திரவதைகளுக்குப் பேர்போனது. பல பெண்கள் பாலியல் வதைக்கு உள்ளாக்கப்பட்டனர். இலங்கை இராணுவத்தையும் மீறிய இந்திய ஆக்கிரமிப்பாளர்கள் வீடுகளில் பகல் கொள்ளையடிதனர். காரணமின்றியே பல அப்பாவிகளைச் சித்திரவதைக்கு உட்படுத்தினர். நூற்றுக்கணக்கான அப்பாவிகளைக் காரணமின்றியே கொன்று போட்டனர்.

புலிகளின் நிர்வாகக் கட்டமைப்புச் சீர்குலைந்தது. பெரும்பாலான தலைவர்கள் காடுசார்ந்த மறைவிடங்களிலிருந்து இயங்க ஆரம்பித்தனர்,


 

spacer.png

புலிகள் வீதிகளின் நடந்தும் துவுச்சக்கர வண்டிகளிலும் சென்றதைப் போலவே இந்திய இராணுவம் வீதிகளில் வலம்வந்தது. இந்திய இராணுவத்தின் ஆதரவாளர்கள் எனச் சந்தேகிக்கப்பட்டவர்களும், டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற இயக்கங்களோடு முரண்பட்டு விலகியிருந்தவர்களும், இந்திய இராணுவத்தோடு இசைந்து செல்லக்கூடியவர்கள் எனச் சந்தேகத்திற்கு இடமானவர்களும் புலிகளால் கொலை செய்யப்பட்டனர். இந்தக் கொலைகளை தனி நபர்களாக உலாவிய புலிகளின் தலை மறைவு உறுப்பினர்களே நடந்தினர்.

இவைகளுக்கு எல்லாம் தலைமை தாங்கியவர் பசீர் காக்கா என்ற புலிகளின் தலைமை குழுவிலிருந்தவர். பசீர் காக்காவின் துப்பாக்கிக்கு மட்டும் நூற்றுக்கணக்கான அப்பாவிகள் பலியாகினர்.

இந்திய இராணுவ சண்டை நடந்தபோது பசீர் காக்க எங்கு இருந்தார் என்ன செய்துகொண்டு 
இருந்தார் என்பது இந்த ஆர்டிக்கில் வசிக்கும் வாந்தி காரருக்கு தெரிய வாய்ப்பில்லை 

இன்று தேசியத்திற்காக மேடைகளில் கண்ணீர்வடிக்கும் பசீர் காக்கா தான் தனது சொந்தக் கரங்களால் கொன்று குவித்த அப்பாவிகளுக்காக ஒரு கணமாவது சுய விமர்சனம் செய்துகொண்டதில்லை.

யாரந்த அப்பாவிகள் என்று இவர் பெயர் விபரம் தந்தால் 
நாங்களாவது அவருக்கு சொல்லி சுய விமர்சனம் செய்ய சொல்லாம் 


spacer.png

டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற இயக்கங்களிலிருந்த பெரும்பாலான போராளிகள் அந்த இயக்கங்களிலிருந்து புலிகளின் அழிப்பின் போதே விலகிவிட்டனர். எஞ்சியிருந்த சிறு குழுவினர் மட்டுமே இந்திய இராணுவத்தோடு இலங்கையில் சமூகவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்ட்டனர். இந்த மக்கள் விரோதக் கும்பலுக்கு தலைமை தாங்கியவர் இன்று தேசியம் என்று உணர்ச்சிவயப்படும் ஈ.பி.ஆர்.எல்.எப் இன் செயலாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன். திலீபனுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்று திலீபனின் தியாகம் நினைவு கூரப்படுவது அடிப்படை உரிமை என்றும் கூச்சலிடும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தனது சொந்தக் கரங்களால் அசோக் ஹொட்டேல் என்ற இந்திய இராணுவ முகாமில் நூற்றுக்கணக்கானவர்களை புலிகள் என்ற சந்தேகத்தில் கொலை செய்தார். அவரது கொலைகரங்களால் மாண்டுபோன பெரும்பாலான தமிழ் இளைஞர்கள் அப்பாவிகள்.

ஒருவன் தவறு செய்தால் தொடர்ந்தும் அதையே செய்யவேண்டுமா? 
அல்லது கொலை செய்வது நன்று இறந்தவருக்கு அஞ்சலி செய்வது தவறு என்கிறாரா 
இந்த வாந்தி காரார்? 


spacer.png

கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபட்ட சுரேஷ் தலைமையிலான குழு தமிழ் தேசிய இராணுவம் என்ற குழுவை இந்திய இராணுவத்தோடு இணைந்து உருவாக்கியது. இளைஞர்கள் தெருக்களில் தனியாகச் செல்லும் போது வாகங்களில் கடத்தப்பட்டு அசோக் ஹொட்டேலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு மந்தைகள் போல சில நாட்கள் அடைக்கப்பட்டு, பின்னர் சுரேஷ் பிரமச்சந்திரனின் நேரடி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்த பலர் அந்த இடத்திலேயே சுட்டும் வெட்டியும் கொல்லப்பட்டனர்.

அப்போ அசோகா கோட்ட்லுக்கு கீழே பல நூற்று கணக்கான எலும்பு கூடுகள் இருக்கிறது 
என்பதை இவர் உறுதி செய்கிறார்? 

 

24 வருடங்களின் பின்னர் ஒரு போர்க்குற்றவாளி தமிழ்த் தேசியத்திற்காக கண்ணீர்வடிக்கும் சாபக்கேட்டிற்கு தமிழ் மக்கள் உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

ஆக வலதுசாரி தமிழ்த்தேசியம் ஓகே 
கண்ணீர் வடிக்கும் ஆட்கள்தான் இப்போ பிழை 
இதை குறிப்பில் வைத்து கொள்கிறேன் சில நேரம் கீழே தேவைப்படலாம் 

அந்தக் காலத்தில் புலி சந்தேக நபர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கிய சீ.வீ.விக்னேஸ்வான்

யாருக்கு என்ன தண்டனை வித்தித்தார் என்று 
கொஞ்சம் வாந்தி எடுத்தால் நாமும் தெரிந்து கொள்ளலலாம் 

சுரேஷ் பிரமசந்திரனோடு ஒரே மேடையில் தமிழர்களின் உரிமை குறித்துப் பேச அதற்கு வாக்களிக்கத் தயாராகியிருக்கும் அறிவீலிகள் கூட்டம் ஒன்றை மட்டுமெ இந்த நீண்டகால போராட்டம் உருவாக்கியுள்ளது.

உங்களை போல அடியும் தெரியாது முடியும் தெரியாது 
ஈழ வரைபடமே தெரியாது வாந்தி எடுக்க்கவும் சிலரை உருவாக்கி இருக்கிறதுதானே?  

 

படுகொலைகளுக்கு அப்பால் புலிகள் நடத்திய விட்டுக்கொடுக்காத எதிர்ப்புப் போராட்டம் இந்திய இராணுவத்தை எதிர்ப்பது என்ற தலையங்கத்தில் பிரேமதசவுடன் கைகோர்த்துகொண்ட போது அதன் முழு அர்த்தைத்தையும் இழந்தது.

இந்த மகா தீயோரியை கொஞ்சம் நீளமாக இங்கு இணைத்தவர் விளக்கினால் 
நானும் புரிந்துகொள்வேன் திம்புவில் பேசியபோது எவ்வளவு வீதம் அர்த்தம் இழந்தது என்றும் எழுதினால் நன்று.

 

இந்திய இராணுவம் திருப்பியழைக்கப்பட்ட போது அவர்களோடு இணைந்து வரதராஜப்பெருமாள், சுரேஷ் பிரேமசந்திரன் உட்பட்ட தலைவர்களும் தப்பியோடினர்.
இன்று இலங்கை பாசிச (அப்பாடா நடுநிலைமை பார்த்து அப்படியே மெய்சிலிர்த்து நிற்கிறேன்) அரசு திலீபனின் நினைவு தினத்தை கொண்டாடுவதைத் தடை செய்திருப்பது அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரானது.

அப்பாடா !
ஆக திலீபனுக்கு நினைவு தினம் செய்யலாம் .. எங்க இவர் எதிர்த்தால் 
இனி செய்ய முடியாதே என்று இதை வாசிக்குமட்டும் ஒரு அங்காலைப்பில் இருந்தேன் 

 

காலனியத்திற்கு பிந்திய காலம் முழுவதும் சிறுபான்மைத் தேசிய இனங்களின் மீதான ஒடுக்குமுறையே இலங்கை அரசின் இருப்பை உறுதிசெய்கிறது. மறுபக்கத்தில் இந்த ஒடுக்குமுறைக்கு எதிரானவர்களாகத் தம்மை வெளிப்படுத்திக்கொள்ளும் சுரேஷ் மற்றும் விக்னேஸ்வரன் போன்றவர்களுக்கு இலங்கை அரசுடனோ இந்திய அரசுடனோடு முரண்பாடுகள் இல்லை.

இவர் இப்போ இன்ன இடியப்பம் புளிகிறார்?
மேலேதான் வாந்தி எடுத்தார் முந்தி கொலைசெய்தவர் இப்போ குரல் கொடுக்கிறார் என்று 
இப்போ ஒன்றும் செய்யவில்லை என்கிறார். ஒன்றும் செய்யாமல் இருப்பவர்களுக்கு ஏன் இவர் வாந்தி எடுக்கிறார்? 

 

ஏனைய இயக்கங்களை அழித்து வலதுசாரிகள் எனத் தம்மை வெளிப்படையாகப் பிரகடனப்படுத்திய புலிகள் நடத்திய போராட்டத்தை

எழுத நேரம் இல்லை 
ஆதாரம் ப்ளீஸ் ???
புலிகள் தமக்கு எதிராக வந்த இயக்கங்கள் மட்டுமல்ல 
இந்திய இலங்கை இராணுவத்தையும் அழித்து இருக்கிறார்கள் 
கொஞ்சம் சேர்க்க சொல்லுஙகள் 

விமர்சன சுய விமர்சன அடிப்படையில் அணுகாமல் துதிபாடும் கும்பல்களுக்கும் இலங்கை இந்திய அரசுகளின் அடிவருடிகளே.

 

ஐயா என்ன சொல்ல வருகிறார் என்றால் 
புலிவாந்தி எடுக்காதவர்கள் அனைவரும் இந்திய இலங்கை அருவருடிகள் 
ஐயா வாந்தி எடுத்து சுத்த தமிழனாக தீட்ஸைபெற்று பரிசுத்தமாகி உள்ளார். 
(ஐயா வெட்டி கிழித்தது என்ன என்றுதான் ஒருவருக்கும் தெரியாது) 

 

இத் தடைகள் அனைத்தையும் கடந்த

புரட்டி புரட்டி வாசித்து விட்டேன் 
என்ன தடைகள் என்று மேலே எங்கும் இல்லை 
வாந்திக்குள் மூழ்கி முத்தெடுக்கும் யாரவது எந்த தடியை உடைத்து என்று கொஞ்சம் எழுதினால் 
நாங்களும் சுட்டியல் கோடாரியோடு முடிந்தால் வரலாம். 

 

 தேசிய இனங்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுத்தால் மட்டுமே

என்னங்க இப்பிடி மொடடை கடிதம் போல எழுதினால் எப்படி?
இவளவு வாந்தி எடுத்த நீங்கள் 
என்ன போராடடம்?
யாருக்கு எதிராக?
வலது பக்கமாக படுத்து போராடுவதா?
இடது பக்கமாக படுத்து போராடுவதா?
எங்கு போராடுவது? என்ன நேரம் போராடுவது என்றாவது எழுத கூடாதா?

 

 

 

தமிழ்ப் பேசும் மக்கள் மட்டுமல்ல சிங்கள மக்களும் சனநாயகக் காற்றைச் சுவாசிக்க முடியும்.

எங்களுக்கு என்ன சுவாசிக்கிறது என்பது தெரியும் 
நீ உன்ரை வேலையை பார்த்திட்டு போ என்று மரியாதையை குறைவாக 
அநாகரீக முறையில் எல்லாம் எழுத கூடாது என்பதால்.

இதுக்கலாம் தாங்கள் புடுங்கின ஆணி என்ன என்று கேட்டு முடிக்கிறேன் 

 

 

http://inioru.com/திலீபனுக்கு-அஞ்சலி-சுரே/

எந்த ஆதாரமும் அற்ற வெறும் வாந்தியான 
ஒரு கட்டுரைக்கே வரையறை இல்லாத ஒரு வாந்தியை இணைத்ததும் இல்லாமல் 
அதுக்கு வக்காலத்தும் வாங்கலாம் என்று எண்ணுகிறீர்கள் 
நீங்கள் ரொம்ப பெரியவர்.

முதலில் இவர் சொல்ல வருவது என்ன என்று கூறுங்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Maruthankerny said:

முதலில் இவர் சொல்ல வருவது என்ன என்று கூறுங்கள்

 

Quote

24 வருடங்களின் பின்னர் ஒரு போர்க்குற்றவாளி தமிழ்த் தேசியத்திற்காக கண்ணீர்வடிக்கும் சாபக்கேட்டிற்கு தமிழ் மக்கள் உள்ளாக்கப்பட்டுள்ளனர். அந்தக் காலத்தில் புலி சந்தேக நபர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கிய சீ.வீ.விக்னேஸ்வான் சுரேஷ் பிரமசந்திரனோடு ஒரே மேடையில் தமிழர்களின் உரிமை குறித்துப் பேச அதற்கு வாக்களிக்கத் தயாராகியிருக்கும் அறிவீலிகள் கூட்டம் ஒன்றை மட்டுமெ இந்த நீண்டகால போராட்டம் உருவாக்கியுள்ளது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, கிருபன் said:

கட்டுரையை வாசிக்காமல் எட்டிப் பார்ப்பவர்களுக்கு அப்படியே எது வாந்தியென்றும் சொல்லிவிடுங்கள். 

கட்டுரையில் குறிப்பிட்டு எழுதி இருக்கிறேன் வாசிக்கவும் 
இனிமேல் இவ்வளவு நேரம் வீண் அடிக்க போவதில்லை அது தேவையும்மில்லை.

ஆமியும் பிழை அவரும் பிழை இவரும் பிழை என்று எழுதினால் மட்டும் 
நடுநிலைமையோ நியாயமோ வந்துவிடாது ... அப்படி எழுதிவிட்டால் தொடர்ந்து 
எந்த குப்பையையும் எந்த ஆதாரமும் இன்றி எழுதிவிடலாம் என்றும் ஆகாது.

எவ்வளவோ வாசிக்கிறீர்கள் தயவு செய்து குப்பைகளை கொண்டு திரியாதீர்கள்.
நான் புலிகளால் கைது செய்யப்பட்டு இருக்கிறேன் ... எனது மாமா புலிகளால் (சூசையால்) 
கொலைசெய்யப்பட்டு இருக்கிறார். உறவினர்கள் பலர் இருக்கிறார்கள். எங்களுக்கும் நிறைய 
விமர்சனம் கேள்விகள் உண்டு ... அதுக்கு மேலால் ஒரு அடிப்படை மனித அறிவு உண்டு.
குறைந்த பட்ஷம் ஏதாவது ஆதாரம் இருக்கிறதா என்று பாருங்கள்.

கட்டுரை என்பது ஒரு தலைப்பு சார்ந்து அதை நோக்கி எழுதுவது 
விக்கிக்கும் சுரேசுக்கும்  திலீபனை நினைவுகூர ஜோக்கிதம் இல்லை என்றால் 
அதை ஏற்றுக்கொள்ளலாம் ........ அதை தெளிவாக இன்ன இன்ன காரணத்தால் என்று கொஞ்சாமாவது 
ஆதாரத்துடன் எழுதவேண்டும். யாழ்களத்தின் எதிர்கால நிலையையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
வெறும் குப்பையை போடுவதால் என்ன பயன்? 

 

Quote

24 வருடங்களின் பின்னர் ஒரு போர்க்குற்றவாளி தமிழ்த் தேசியத்திற்காக கண்ணீர்வடிக்கும் சாபக்கேட்டிற்கு தமிழ் மக்கள் உள்ளாக்கப்பட்டுள்ளனர். அந்தக் காலத்தில் புலி சந்தேக நபர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கிய சீ.வீ.விக்னேஸ்வான் சுரேஷ் பிரமசந்திரனோடு ஒரே மேடையில் தமிழர்களின் உரிமை குறித்துப் பேச அதற்கு வாக்களிக்கத் தயாராகியிருக்கும் அறிவீலிகள் கூட்டம் ஒன்றை மட்டுமெ இந்த நீண்டகால போராட்டம் உருவாக்கியுள்ளது.

இதில் தமிழ் மக்களுக்கு என்ன சாபக்கேடு இருக்கிறது?
முன்பு குற்றம் புரிந்த ஒருவன் தனது குற்றத்தை தெரிந்து திருந்தி இருக்கிறான் 
 
சில மரணங்களுக்கு காரணமாக இருந்தவனே அந்த மரணங்கள் 
உயர்வானவை அஞ்சலிக்க பட வேண்டியவை என்கிறான்.

இதில் என்ன மக்களுக்கு  சாபக்கேடு இருக்கிறது என்று கொஞ்சம் தெளிவாக எழுதுவீர்களா? 

Link to comment
Share on other sites

டக்ளஸ் பற்றி ஒரு வரியும் இல்லை. ஒரு கொலையும் செய்யவில்லையோ?? பசீர்காக்காவை  உதாரணத்துக்கு எடுத்து எழுதியவருக்கு டக்ளஸ், சித்தார்த்தன் போன்றவர்களின் கொலையை பற்றி இலகுவாக மறந்து விட்டார் போல.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இனியொரு பா நாவலன் என்றது.. 2009 க்கு முன் தேசம் என்ற ஒட்டுக்குழு பத்திரிகை மூலமும் இதே புலி எதிர்ப்பு வாந்தி தான் செய்து கொண்டிருந்தது.

அதன் பின்..

தேசியக் கொடியை மடிச்சு அடிப்பெட்டிக்க வை என்றிச்சுது.

சிங்கள பெளத்த பேரினவாத்துடன் இணக்க அரசியலே எனி கதி என்றிச்சுது.

சிங்கள பெளத்த ஆக்கிரமிப்பு என்ற ஒன்றில்லை எல்லாம் புலிகளின் போராட்ட பலாபலன் என்றிச்சுது.

இப்ப.. திலீபன் உண்ணாவிரதமும் இருக்கவில்லை.. தியாகமும் செய்யவில்லை.. பசீர் காக்கா என்னிடம் இருந்து தான் துப்பாக்கியை வாக்கிச் சுட்டு திரிந்தவர்.. என்ற கணக்கா.. எழுதிக்கிட்டு திரியுது.

புலிகள் ஒட்டுக்குழுக்களை சுடேக்க.. ஒட்டுக்குழுக்கள் திருப்பி தாக்கவே இல்லை. மாறாக வெள்ளைக் கொடியை பிடிச்சுக்கிட்டு குப்புறக் கிடந்தவை என்பது தான்.. இந்த பா நாறலில் நாறல் வாதம். 

என்ன மாயமோ தெரியல்ல.. நம்ம கிருபண்ணாவுக்கு புலி எதிர்ப்பு வாந்தியை சுவைப்பதில் ஒரு அலாதிப் பிரியமும் இருப்பதை காலத்துக்கு காலம் காண முடிகிறது.

புலியை எதிர்த்து.. இந்தக் கூழ்முட்டைகள் கண்ட மிச்சம் என்ன..????!

சொந்த இனத்தவனின் தியாகங்களை கொச்சைப்படுத்தி.. சொந்த மக்களையும் மண்ணையும் எதிரிக்கு தாரை வார்த்தது தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild

மரணதண்டனை கைதி பாராளுமன்றம் போகலாம்!

கொலைக்குற்றம் நிரூபிக்கப்பட்ட இராணுவ அதிகாரிக்கு பொது மன்னிப்பு வழங்கலாம்!

அரச உத்தியோகத்தரை மதகுரு அடிக்கலாம் கழுத்தைபிடிச்சு தள்ளலாம்!

அகிம்சை வழியில் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்தவரை நினைவேந்த முடியாது! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, குமாரசாமி said:

Bild

மரணதண்டனை கைதி பாராளுமன்றம் போகலாம்!

கொலைக்குற்றம் நிரூபிக்கப்பட்ட இராணுவ அதிகாரிக்கு பொது மன்னிப்பு வழங்கலாம்!

அரச உத்தியோகத்தரை மதகுரு அடிக்கலாம் கழுத்தைபிடிச்சு தள்ளலாம்!

அகிம்சை வழியில் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்தவரை நினைவேந்த முடியாது! 

இதுகளுக்கு எல்லாம் இந்தளவு ஆரவாரம் காட்ட கூடாது காரி உமிழ்ந்துவிட்டு போய்க்கொண்டே இருக்கவேண்டும். இந்த குப்பைகளை யாரும் வாசிக்க போவதில்லை 
கிருபன் போன்றவர்கள் ஏன் காவி வருகிறார்கள் என்பதுதான் புரியவில்லை.

மாற்று கருத்து 
அல்லது ஒரு எதிர் கருத்து என்பது ஏற்றுக்கொள்ள கூடியது 

எந்த ஆதாரமும் அற்ற பிதற்றல்களை ஏன் காவுகிறார் என்று தெரியவில்லை.

உண்மையில் இதில் என்ன எழுதியிருக்கு அல்லது ஏன் எழுதி இருக்கு என்பதே எனக்கு 
இன்னமும் புரியவில்லை. ஒரு வேளை கிருபனுக்கு இப்படியானவைகளை வாசித்து வசித்து 
எந்த ஒரு தலைப்பும் அடிப்படையும் இல்ல்லாமல் இப்படி வரும் பிதற்றல்கள் பழகி போட்டுதோ தெரியவில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Maruthankerny said:

கிருபன் போன்றவர்கள் ஏன் காவி வருகிறார்கள் என்பதுதான் புரியவில்லை.

தமிழ்த் தேசியம் என்று போலிவேஷம் போடுபவர்களின் மறுபக்கத்தையும் அறியவேண்டும் என்ற காரணம்தான்😁

9 hours ago, Maruthankerny said:

விக்கிக்கும் சுரேசுக்கும்  திலீபனை நினைவுகூர ஜோக்கிதம் இல்லை

பிரேமானந்தாவின் சீடன் விக்கியர் 2009 க்கு பின்னர் வந்து தேசியவாதியாகிவிட்டார். மண்டையன் குழு தலைவராக இருந்த சுரேஸுன் தேசியவாதிவிட்டார். ஆகவே அவர்களின் பழையதுகளை மறக்கலாம். 

ஆனால் கருணா, டக்ளஸ், பிள்ளையான், கேபி தேசியவாதிகளாக இல்லையென்பதால் அவர்களின் பழையதுகளை ஒவ்வொருநாளும் நினைவுபடுத்துவோம்😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, கிருபன் said:

தமிழ்த் தேசியம் என்று போலிவேஷம் போடுபவர்களின் மறுபக்கத்தையும் அறியவேண்டும் என்ற காரணம்தான்😁

இவளவு காலமும் சுரேஷ்பிரேமச்சந்திரனை தெரியாமல் இருந்த நீங்கள் 
இனி தெரிந்து என்ன செய்ய போகிறீர்கள்?

அதை விடுங்கள் 

இந்த கட்டுரையில் ஏதாவது யாரைப்பற்றியாவது எழுதி  இருக்கிறதா?
ஏதாவது உண்மை இருக்கிறதா?
இந்த வாந்தியை ஏன் காவுகிறீர்கள் என்பதே எனது கேள்வி.

இதில் விக்கியரை பற்றி 
அல்லது சுரேஷை பற்றி 
ஏதும் அறிய கூடியதா எழுதி இருக்கிறதா?
ஏதாவது ஒரு எழுத்துக்கு ஏதாவது ஒரு ஆதாரம் இருக்கிறதா?

இந்த வாந்திகளை ஏன் காவுகிறீர்கள் என்பதுக்கான பதிலை எதிர்பார்க்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

இந்த வாந்தியை ஏன் காவுகிறீர்கள் என்பதே எனது கேள்வி.

உங்களைக் குஷிப்படுத்த என்ன காவவேண்டும் என்றும் தெரியும்😀

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

பிரேமானந்தாவின் சீடன் விக்கியர் 2009 க்கு பின்னர் வந்து தேசியவாதியாகிவிட்டார். மண்டையன் குழு தலைவராக இருந்த சுரேஸுன் தேசியவாதிவிட்டார். ஆகவே அவர்களின் பழையதுகளை மறக்கலாம். 

சரியாக சொன்னீர்கள் இது எல்லாம் நியாயமா

 

4 hours ago, கிருபன் said:

ஆனால் கருணா, டக்ளஸ், பிள்ளையான், கேபி தேசியவாதிகளாக இல்லையென்பதால் அவர்களின் பழையதுகளை ஒவ்வொருநாளும் நினைவுபடுத்துவோம்

கொலைகள் செய்துவிட்டு தமிழ் தேசியவாதியாக மாறிவிட வேண்டும் தேசியவாதியாக இருந்தால் என்ன  அநீதிகளும் செய்யலாமே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

தமிழ்த் தேசியம் என்று போலிவேஷம் போடுபவர்களின் மறுபக்கத்தையும் அறியவேண்டும் என்ற காரணம்தான்😁

பிரேமானந்தாவின் சீடன் விக்கியர் 2009 க்கு பின்னர் வந்து தேசியவாதியாகிவிட்டார். மண்டையன் குழு தலைவராக இருந்த சுரேஸுன் தேசியவாதிவிட்டார். ஆகவே அவர்களின் பழையதுகளை மறக்கலாம். 

ஆனால் கருணா, டக்ளஸ், பிள்ளையான், கேபி தேசியவாதிகளாக இல்லையென்பதால் அவர்களின் பழையதுகளை ஒவ்வொருநாளும் நினைவுபடுத்துவோம்😜

 

கொள்கை ரீதியாக

அல்லது

தாயக கனவுடன் தியாகமானவர்களின் கனவு  சார்ந்து 

தம்மை மாற்றிக்கொண்டவர்களுக்கும்

அதை  மறந்தவர்களுக்குமான வித்தியாசம்  இருக்கலாம் தானே???

தமிழர் கனவென்ன??

அதற்காக தம்மை மாற்றிக்கொள்பவரை ஏற்பதில் உங்களுக்கு ஏதும் தயக்கம்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

உங்களைக் குஷிப்படுத்த என்ன காவவேண்டும் என்றும் தெரியும்😀

 

உங்களால் பதில் எழுத முடியாவிட்டால், இப்படிதான் உங்களின் கீழ்தரமான பதில்கள் பலருக்கு பதிலிடுகின்றீர்கள்.

உண்மையில் நீங்கள் எப்படிப்பட்டவரென நினைக்க, .........   சொல்ல விரும்பவில்லை, விளங்க கூடிய நிலையில் நீங்களில்லை.

நீங்களாக உணர்ந்து கருத்துக்கு கருத்தை பதியுங்கள். இப்படி "உங்களைப்பற்றி தெரியும், உங்களின் அறிவு எந்தளவென்று தெரியும்... "  பதிந்து உங்களை நீங்களே கீழ் நிலைக்கு தள்ளுகின்றீர்கள். 

நீங்கள் மட்டுமில்லை இன்னுமொருவர் இருக்கின்றார் இப்படி 

39 minutes ago, விளங்க நினைப்பவன் said:

கொலைகள் செய்துவிட்டு தமிழ் தேசியவாதியாக மாறிவிட வேண்டும் தேசியவாதியாக இருந்தால் என்ன  அநீதிகளும் செய்யலாமே

திருந்தியபின் மக்களுக்கு இன்றுவரை என்ன நன்மைகள் செய்கின்றார்கள் என விளக்க முடியுமா, கருணா குட்டி புட்டிகளுடன் காலம், மற்றவர்... சிங்களத்துக்கு அடிவருடி... மக்கள் ஏமாளிகள்

தமிழ் தேசியவாதியாக மாறுவது என்றால் என்ன என்று விளங்கப்படுத்த முடியுமா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ரதி said:

இந்த கட்டுரையில் அப்படி என்னத்தை பிழையாக சொல்லிப் போட்டார் ?...சுரேஷ் என்ன உத்தமரா ? சீவி என்ன தியாகியா ?
இவ்வளவு கொலைகள் செய்த சுரேசை மன்னிப்போம் ஆனால் கருணாவை மன்னிக்க மாட்டோம். ஏற்றுக் கொள்ளவும் மாட்டோம் 

கருணா அம்மான் என்றால் தென் தமிழீழம். தென் தமிழீழம் என்றால் கருணா அம்மான். தென் தமிழீழத்துதின் அடையாளம். இது அவர் கருணா அம்மானாக இருக்கையில் எனது மனநிலை. 

இப்போது அவர் முரளீதரன்.

அவரை சுரேஸின் தரத்திற்கு கீழிறக்கி ஒப்பிடுவது,  நீங்கள் உங்கள் அண்ணரை இழிவுபடுத்துவதாகாதா ? ☹️

(உங்கள் ஒப்பீடு சகிக்கவில்லை ☹️)

 

 

Link to comment
Share on other sites

Quote

திலீபனுக்கு அஞ்சலி: சுரேஷ் விக்கியின் தேசிய அக்கறை!

உதுதான் குழம்பிய குடடையில் மீன் பிடிக்கிறது.


ஆயிரக்கணக்கான சிங்கள இராணுவத்தை கொன்ற கருணாவை, அவன் தேசீய வீரனாக ஆக்கி வைத்து இருக்கிறான். நாங்களோ ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி இருக்கின்ற ஒற்றுமையை குலைத்துக்கொள்வோம்

Link to comment
Share on other sites

ஒரு பக்கம் பழைய விடயங்களை பற்றி மீண்டும் மீண்டும் கதைக்காமல் புதிய சிந்தனைகளுக்குட்படுவோம் என்று பல்லாயிரக்கணக்கான  தமிழ் மக்களின் அழிவுக்கு காரணமான  கோத்தாவுடன் , அதை பின் நின்று நடத்திய இந்தியாவுடன் , சிங்கள அரசுகளுடன் , ஒத்து ஊதிய சர்வதேசத்துடன் புதிய உறவுகளை அமைத்து ஏற்படுத்தி முன்னேறச் சொல்லி அறிவுரைகள் தருகின்றனர். அதே நேரம்  தமிழ் அரசியல்வாதிகளாக இன்று மக்கள் முன் நிற்பவர்களின் கடந்த கால செயற்பாடுகளை மறக்காமல், குத்தி கிளறி அவர்களது செயற்பாடுகளை முடக்கி ஒதுக்கி வைக்க முயல்கின்றனர்.

எல்லாருக்கும் அவரவர் அரசியல் தான் முக்கியம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் ஏன் ஒரு சிலருக்கு இவ்வளவு கோபமென்று  எனக்குப் புரியவில்லை! திலீபனை நினைவுகூர்வது தவறென்று கட்டுரை கூறவில்லை! ஆனால், எல்லோருடைய கடந்த காலமும் பேசப்பட வேண்டும் என்ற தொனியைத் தான் கட்டுரை வலியுறுத்துகிறது. 

ஒரு தவறைச் செய்யும் போது ஒருவருக்கு வராத மனக் கிலேசமும் கோபமும் அதைச் சுட்டிக் காட்டும் போது எதிர்வினையாக வருவது அதிசயம்! எனவே இந்த சுட்டிக் காட்டல்களால் ஒரு தீமையும் இல்லை, இது சுரேஷ் உட்பட எவரையும் பாதிக்கப் போவதும் இல்லை!

Link to comment
Share on other sites

12 minutes ago, Justin said:

 

ஒரு தவறைச் செய்யும் போது ஒருவருக்கு வராத மனக் கிலேசமும் கோபமும் அதைச் சுட்டிக் காட்டும் போது எதிர்வினையாக வருவது அதிசயம்! எனவே இந்த சுட்டிக் காட்டல்களால் ஒரு தீமையும் இல்லை, இது சுரேஷ் உட்பட எவரையும் பாதிக்கப் போவதும் இல்லை!

மேற்சொன்ன கட்டுரையில் குறிப்பிடப்பட்டவர்கள் தவறிழைக்கும் போது, இக் கட்டுரையை விமர்சித்தவர்களுக்கு கோபமும் கிலேசமும் ஏற்பட்டிருக்கவில்லை என்ற எந்த அடிப்படையில்  முடிவு செய்தீர்கள்? 
இந்தக் கட்டுரையாளர் குறிப்பிட்ட விடயங்கள் அவர் குறிப்பிட்ட காலத்தின் அடிப்படையில் வைத்து தான் விமர்சிக்கப்படுகின்றது. திலீபனின் நினைவேந்தல்களை இலங்கை அரசு தடுத்துக் கொண்டு இருக்கும் வேளையில், நினைவேந்தல்களை செய்ய முற்படும் தரப்பினரைப் பார்த்து இவர்கள் முன்னர் இப்படி இப்படியான விடயங்களை செய்தார்கள் என்று பழைய விடயங்களை குறிப்பிடுவதன் நோக்கத்தினை இலகுவாக புரிந்து கொள்ள முடிகின்றது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நிழலி said:

மேற்சொன்ன கட்டுரையில் குறிப்பிடப்பட்டவர்கள் தவறிழைக்கும் போது, இக் கட்டுரையை விமர்சித்தவர்களுக்கு கோபமும் கிலேசமும் ஏற்பட்டிருக்கவில்லை என்ற எந்த அடிப்படையில்  முடிவு செய்தீர்கள்? 
இந்தக் கட்டுரையாளர் குறிப்பிட்ட விடயங்கள் அவர் குறிப்பிட்ட காலத்தின் அடிப்படையில் வைத்து தான் விமர்சிக்கப்படுகின்றது. திலீபனின் நினைவேந்தல்களை இலங்கை அரசு தடுத்துக் கொண்டு இருக்கும் வேளையில், நினைவேந்தல்களை செய்ய முற்படும் தரப்பினரைப் பார்த்து இவர்கள் முன்னர் இப்படி இப்படியான விடயங்களை செய்தார்கள் என்று பழைய விடயங்களை குறிப்பிடுவதன் நோக்கத்தினை இலகுவாக புரிந்து கொள்ள முடிகின்றது. 

நிழலி, அவர்கள் கொலைகள் செய்த போது மனக்கிலேசம்/வருத்தம் அடைந்தார்களா என்று அறியேன். ஆனால், சொல்லப் பட்ட கொலைகள் நடந்தவையே, இவை இரகசியமே அல்ல! என் கருத்து, அதை எப்போது பேசினாலும் ஏற்றுக் கொள்ளும் நிலை செய்தவர்களுக்கும் அவர்களை ஆதரிப்போருக்கும் இருக்க வேண்டும் என்பதே! அந்த நிதானத்தை இங்கே பல கருத்துகளில் காணவில்லை.

இங்கே, ஒரு குறிப்பிட்ட தரப்பைப் பற்றிப் பேசும் போது மட்டும் பழசைப் பேசுதல் கூடாது என்ற நிலையும், இன்னொரு தரப்பைப் பற்றி எப்போதும் பழசைப் பேசலாம் என்ற கருத்தும் இருக்கிறது! என் நிலை, எல்லோருடைய பழையதையும் பேசி பேசுவதை சகஜமாக்குங்கள் என்பதே!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.