Jump to content

திலீபனுக்கு அஞ்சலி: சுரேஷ் விக்கியின் தேசிய அக்கறை!


Recommended Posts

   போராட்டம் தவிர தனிப்பட காழ்புணர்வுகளாலும்  மனிதாபிமானம் கொஞ்சம் கூட  இல்லாமலும்  கொலைகளைச் செய்ததில் எல்லா இயக்கத்திற்கும் பங்கு உள்ளது. சிலது அதிகம்.  சிலது குறைவு என்பதை தவிர அதில் எந்த வித்தியாசமும் இல்லை. அப்படி கூடிக் குறைந்ததற்கு அதைச் செய்யக்கூடிய பலம் காரணமாக இருந்ததே தவிர மனிதாபிமானமோ குற்ற உணர்வோ காரணமாக இருக்கவில்லை என்பது இங்கு கருத்தாடும் நாம் உட்பட அனைத்து தமிழ் மக்களும் அறிந்த உண்மை. 

இதற்கான வாழும் சாட்சியங்கள் இன்றும் பல உண்டு. பொது வெளியில் வரத பல விடயங்களை நேரடியாகப் பாதிக்கப்பட்ட பல மனிதர்களை எழுமாறாக நாம் சந்திக்கும் போது அறிந்து கொள்ள முடியும். இங்கு பலர் கேட்பது போல் அனைத்து உண்மைகளும் வெளிவருமானால் நாம் மதிப்பு வைத்திருக்கும் பலரின் கைகளில் அப்பாவிகளின் இரத்தக்கறை இருப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைவோம். போராட்ட  நியாயத்தின் பால் இந்த அநீதிகளை சகித்து வாழ்ந்த இனமே எமது இனம் என்பதே உண்மை.

இதே கிருபன் புளொட்டின்  உட்கொலைகள் பற்றி இணைத்த பதிவுக்கு யாரும் ஆதாரமும் கேட்கவில்லை பழசை கிளறக்கூடாது என்று அறிவுரையும் கூறவில்லை என்பது ஆச்சரியமல்ல.  

Link to comment
Share on other sites

  • Replies 94
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, tulpen said:

   போராட்டம் தவிர தனிப்பட காழ்புணர்வுகளாலும்  மனிதாபிமானம் கொஞ்சம் கூட  இல்லாமலும்  கொலைகளைச் செய்ததில் எல்லா இயக்கத்திற்கும் பங்கு உள்ளது. சிலது அதிகம்.  சிலது குறைவு என்பதை தவிர அதில் எந்த வித்தியாசமும் இல்லை. அப்படி கூடிக் குறைந்ததற்கு அதைச் செய்யக்கூடிய பலம் காரணமாக இருந்ததே தவிர மனிதாபிமானமோ குற்ற உணர்வோ காரணமாக இருக்கவில்லை என்பது இங்கு கருத்தாடும் நாம் உட்பட அனைத்து தமிழ் மக்களும் அறிந்த உண்மை. 

இதற்கான வாழும் சாட்சியங்கள் இன்றும் பல உண்டு. பொது வெளியில் வரத பல விடயங்களை நேரடியாகப் பாதிக்கப்பட்ட பல மனிதர்களை எழுமாறாக நாம் சந்திக்கும் போது அறிந்து கொள்ள முடியும். இங்கு பலர் கேட்பது போல் அனைத்து உண்மைகளும் வெளிவருமானால் நாம் மதிப்பு வைத்திருக்கும் பலரின் கைகளில் அப்பாவிகளின் இரத்தக்கறை இருப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைவோம். போராட்ட  நியாயத்தின் பால் இந்த அநீதிகளை சகித்து வாழ்ந்த இனமே எமது இனம் என்பதே உண்மை.

இதே கிருபன் புளொட்டின்  உட்கொலைகள் பற்றி இணைத்த பதிவுக்கு யாரும் ஆதாரமும் கேட்கவில்லை பழசை கிளறக்கூடாது என்று அறிவுரையும் கூறவில்லை என்பது ஆச்சரியமல்ல.  

இதே கிருபன் புளொட்டின்  உட்கொலைகள் பற்றி இணைத்த பதிவுக்கு யாரும் ஆதாரமும் கேட்கவில்லை பழசை கிளறக்கூடாது என்று அறிவுரையும் கூறவில்லை என்பது ஆச்சரியமல்ல.  

ஒருவர் தனது வாழ்வை எழுத்துவத்துக்கும் 

ஒருவர் எழுந்த மாத்திரத்தில் வாந்தி எடுப்பதுக்கும் 
உங்களுக்கு வித்தியாசம் தெரியவில்லையா? தெரியாது போல நாடகம் போடுகிறீர்களா?

திலீபன் நல்லூரில் நின்றுகொண்டு ஆயிரம்பேரை சுட்டார் என்றால் 
வாசிக்கும் நீங்கள் சந்திர மண்டலத்தில் இருந்ததுபோல் நாடகம் போடலாம் 
மற்றவரும் ஏன் நாடகம் போட வேண்டும்.?

கிருபனுக்கு இந்த கட்டுரையில் என்ன பொய் இருக்கிறது என்பதை 
எல்லாம் சுட்டி காட்டி மேலே எழுதி இருக்கிறேன் அப்போ தனிமனித தாக்குதல் செய்து 
தன்னை அறிவு சுடராக காட்ட முனைந்த இதே கிருபன் 
இப்போ நந்தன்  எழுதி விட்டாரம் தான் ஏற்று கொள்கிறேனாம் 
இது நாடகம் இல்லையா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ஒரு நியாயவாதி மற்றவன் எல்லாம் அடி  முட்டாள் 
என்ற மனநிலையில்தான் உங்கள் அக்கருத்து இருக்கிறது 

தமிழ் இணையத்திலேயே புலிகளுக்கு எதிரான கருத்துக்கள் கட்டுரைகளை 
காவி நிற்பது யாழ்களம்தான் காரணம் இப்படி தேடி தேடி இணைப்பதுதான் 
நாமும் இத களத்தில்தான் கருத்துக்களை பகிர்ந்துவருகிறோம் 

இணைப்பதை யாழ்களத்தின் நலன் கருதி கொஞ்சம் என்றாலும்
வாந்திக்கும் வார்த்தைக்கும் வித்தியாசம் புரிந்து எழுதுங்கள் இணையுங்கள் என்றுதான் கேட்க்கிறோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே இந்த பதிவை இணைத்தவரின் ஒரே நோக்கம் இத்திரி கொழுந்துவிட்டு எரியவேண்டும் என்பதுதான். அது நன்றாகவே நடக்கிறது. இப்பதிவை ஆதரித்து வாக்களித்தவர்களைப் பொறுத்தவரை இப்பதிவு புலிகளை விமர்சிக்கிறது என்பதே போதுமானது.

மற்றும்படி, இக்கட்டுரையாளர் செய்திருப்பது இவை மட்டும்தான்.

1. தமிழ்த் தேசியம் பற்றி எவர் பேசினாலும் பிழை. ஏனென்றால் அப்படியொன்று தேவையற்றது.

2. விக்கியும், சுரேஷும் போர்க்குற்றவாளிகள் அல்லது புலிகளை அதிகபட்ச தஆண்டனைக்கு உள்ளாக்கியவர்கள், ஆகவே அவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்பதுடன் அவர்களுக்கு தமிழர்பற்றிப் பேச அருகதையில்லை.

3. புலிகள் முதலாளித்துவ பாஸிசவாதிகள், அப்பாவிகளை நூற்றுக்கணக்கில் கொன்றவர்கள், ஆகவே அவர்களுக்காக யாரும் பேசத் தேவையில்லை.

4. மாற்றியக்கங்களில் இருந்த பெருமளவு அறிஞர்களையும், கோட்பாட்டாளர்களையும் புலிகள் அநியாயமாகக் கொன்றனர். அதுவரையில் மக்களுக்காக அல்லும் பகலும் போரிட்ட இந்த மாற்றியக்கங்கள் புலிகளைப் பழிவாங்கவே இந்திய இலங்கை ராணுவத்துடன் இணைந்துகொண்டனர், ஆகவே இது தவறென்று பார்க்கப்படக் கூடாது.

5. இந்திய ராணுவத்திற்கெதிராக பிரேமதாசாவுடம் சேர்ந்து புலிகள் போராடியது தமிழர்களைக் காட்டிக் கொடுத்ததாகிறது. இந்திய ராணுவத்துடன் சண்டையிட்டு அவர்கள் அழிந்திருந்தால் வரவேற்றிருக்கலாம். 

6. தமிழ்த்தேசியம் பேசுவது சர்வ உலக சோஷலிசத்திற்கு எதிரானது, ஆகவே தமிழர்கள் தமக்கான சுயநிர்ணய உரிமைக்காகப் போராடுவதை விட்டு சிங்களவர்கள் உடபட மொத்த இலங்கையர்களுக்காகவும் போராட வேண்டும்.

தண்ணியடிச்சாக் குப்புற விழுந்து படுக்கிறதை விட்டுட்டு, கருத்தெழுதிக்கொண்டிருக்கிறது இந்தச் சோஷலிஸக் கும்பல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Maruthankerny said:

கிருபனுக்கு இந்த கட்டுரையில் என்ன பொய் இருக்கிறது என்பதை 
எல்லாம் சுட்டி காட்டி மேலே எழுதி இருக்கிறேன்

மேற்கோள் எல்லாம் சுருக்கப்பட்டதால் நீங்கள் நீலத்திலும் சிவப்பிலும் எழுதியதைக் கவனிக்கவில்லை😱

இப்போதுதான் expand பண்ணி படித்தேன். 

 

2 minutes ago, ரஞ்சித் said:

இங்கே இந்த பதிவை இணைத்தவரின் ஒரே நோக்கம் இத்திரி கொழுந்துவிட்டு எரியவேண்டும் என்பதுதான். அது நன்றாகவே நடக்கிறது

கருத்தாடல் களத்தில் திரி எரியத்தானே வேண்டும்😁! சும்மா வெட்டி ஒட்டி பக்கங்களை நிரப்பி என்ன பிரயோசனம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரையை இணைத்தவரைத் திட்டித் தீர்க்கும் ஒரு புதிய போக்கு உருவாகி வருகிறது என நினைக்கிறேன். சில நாட்கள் முன்பு ஒரு கொல்லப் பட்ட அரசியல் தலைவரைப் பற்றி கனேடிய எழுத்தாளர் எழுதிய கட்டுரையை இணைத்தவரை எவரும் திட்டவில்லை! மாறாக நன்றாக ஒரு புதுத்தியரி கயிறு திரிக்க அதைப் பயன்படுத்தினர்.

எனவே, யார் இணைக்கிறார் என்பது தான் இங்க பிரச்சினை போலிருக்கு! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

கட்டுரையை இணைத்தவரைத் திட்டித் தீர்க்கும் ஒரு புதிய போக்கு உருவாகி வருகிறது என நினைக்கிறேன்

இணைக்கும்போது என்ன மாதிரியான கருத்துக்கள் வரும் என்று தெரியாமலா இருக்கின்றேன். 😀

தமிழர்கள் பழமைவாதத்தில் ஊறிய வலதுசாரிக் கொள்கைகளைக் கொண்டுள்ளவர்கள். ஆனால் புரட்சிகரமான சிந்தனையுள்ளவர்கள் என்று தங்களை ஏமாற்றுபவர்கள்.

இடதுசாரிச் சிந்தனை மூலம் உலகுக்கு கிடைத்த நன்மைகள் என்னவென்று தெரியாமல் சும்மா எழுதுபவர்கள் எல்லாம் ஒரு 20 வருடம் ட்ரம்ப் போன்றவர்களின் கீழ் வாழ்ந்தால்தான் புரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Justin said:
2 minutes ago, கிருபன் said:

 

 

சுத்தியிருந்து கூட்டாய் ஒப்பாரி வைக்கிற இன்னும் இரண்டு பேரை காணேல்லை :grin:

அதிலை ஒருத்தர் எப்பவும் சோடியாய்த்தான் வருவார் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே இணைக்கப்பட்ட பதிவு நடுநிலைமையானதோ, திலீபனின் தியாகத்தை மெச்சுவதோ அல்ல. மாறாக, நடுநிலைமை என்கிற பெயரில் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட, இன்றும் ஈடுபடும் பலரை குற்றஞ்சாட்டி எழுதப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தமிழ்த் தேசியம் என்று இல்லாமல் மொத்த இலங்கை மக்களினது சுயநிர்ணய உரிமை என்று என்ன எழுதுவதென்று தெரியாமலேயே எழுதி முடிக்கப்பட்டிருக்கிறது.

நோக்கம் ஒன்றுதான், திலீபனின் மரணம் போற்றப்படவேண்டியதொன்றல்ல, அதற்கு சாதகமாகப் பேசுவோர் கொலைகாரர்கள். அவர்கள் போடுவது வேசம். 

சரி, இப்பந்தியை இணைத்தவர் அண்மைக்காலமாக இக்களத்தில் இணைத்துவரும் பதிவுகளால் அடைந்தது என்ன? முக்கியமாக தெற்கு நோக்கிச் சாயும் கிழக்கு மக்கள் எனும் தலைப்பின் கீழ் எழுதப்பட்ட பதிவிற்கு பதிலாக ஸ்டான்லி எழுதிய வடக்குத் தமிழர்மீதான் காழ்ப்புணர்வினைக் கொட்டும் பதிவை இங்கே கொண்டுவந்து இணைத்ததன் மூலம் அவர் அடைய விரும்பியதும், அடைந்ததும் என்ன? இதனால் ஏற்பட்ட நண்மையென்ன? கருத்தாளர்களிடையே கசப்புணர்வும் விரிசலும் மட்டும்தானே? இந்த இணைப்புகளால் ஆக்கபூர்வமான எந்த முடிவையும் இப்பதிவுகள் அடையவில்லை என்பது நிதர்சனம்.

கருத்தாளர்களிடையே பிணக்குகளையும், தர்க்கங்களையும் ஏற்படுத்தும் நோக்கம் மட்டுமே இங்கு எனக்குத் தெரிகிறது. 

5 hours ago, கிருபன் said:

சும்மா வெட்டி ஒட்டி பக்கங்களை நிரப்பி என்ன பிரயோசனம்?

இந்த ஆக்கம் உங்களதா? எங்கிருந்தும் வெட்டியொட்டப்படவில்லையென்று உங்களால் உறுதியாகக் கூறமுடியுமா? 

13 minutes ago, கிருபன் said:

ஆனால் புரட்சிகரமான சிந்தனையுள்ளவர்கள் என்று தங்களை ஏமாற்றுபவர்கள்.

இடதுசாரிச் சிந்தனை மூலம் உலகுக்கு கிடைத்த நன்மைகள்

தங்களைப் புரட்சியாளர்கள் என்று எண்ணிக்கொண்டு மதுபோதையில் உளறும் போலிச் சோசலிச கூப்பாடுகளே இன்றும் தமது கனவுகளை மற்றையவர்மேலான காழ்ப்புணர்வுகளாக கொட்டி வருகிறார்கள். அதிலொருவர்தான் இந்த சபா நாவலன்.

அடுத்ததாக சோசலிசத்தித்தினால் அழிந்தவைதான் உண்டேயன்றி வாழ்ந்தவை ஏதும் இல்லை. ரஷ்ஷியாவும், சீனாவும் செய்வதுதான் சோஷலிசம் என்று எண்ணினால் அது மற்றையவர் தவறல்ல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

 

அடுத்ததாக சோசலிசத்தித்தினால் அழிந்தவைதான் உண்டேயன்றி வாழ்ந்தவை ஏதும் இல்லை. ரஷ்ஷியாவும், சீனாவும் செய்வதுதான் சோஷலிசம் என்று எண்ணினால் அது மற்றையவர் தவறல்ல. 

அப்படியா? ரஷ்யாவும் சீனாவும் மட்டும் தான் உங்களுக்கு சோசலிசம் என்றதும் மனதில் வரும் நாடுகளா? இலங்கையின் முழுமையான பெயர் என்ன ரஞ்சித்? உங்களுக்கும் இங்கே பலருக்கும் இலவசக் கல்வி முதல் மருத்துவம் வரை தந்த இலங்கையின் பொருளாதார முறைமையின் பெயர் என்ன? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

சரி, இப்பந்தியை இணைத்தவர் அண்மைக்காலமாக இக்களத்தில் இணைத்துவரும் பதிவுகளால் அடைந்தது என்ன? முக்கியமாக தெற்கு நோக்கிச் சாயும் கிழக்கு மக்கள் எனும் தலைப்பின் கீழ் எழுதப்பட்ட பதிவிற்கு பதிலாக ஸ்டான்லி எழுதிய வடக்குத் தமிழர்மீதான் காழ்ப்புணர்வினைக் கொட்டும் பதிவை இங்கே கொண்டுவந்து இணைத்ததன் மூலம் அவர் அடைய விரும்பியதும், அடைந்ததும் என்ன? இதனால் ஏற்பட்ட நண்மையென்ன? கருத்தாளர்களிடையே கசப்புணர்வும் விரிசலும் மட்டும்தானே? இந்த இணைப்புகளால் ஆக்கபூர்வமான எந்த முடிவையும் இப்பதிவுகள் அடையவில்லை என்பது நிதர்சனம்.

ரஞ்சித்,

பதிவுகளை இணைப்பது அவற்றைப் பற்றிக் கருத்தாடலையும் விமர்சனங்களையும் வைக்கத் தூண்டத்தான். இல்லாவிட்டால் கருத்துக்களம் எதற்கு? 

கருத்துக்கள் வைப்பதன் மூலம் கசப்புணர்வு வருவதற்கு உணர்ச்சிவசப்படுவதுதான் காரணம். 

MR ஸ்ராலின் எழுதிய நீண்ட விமர்சனம் நிலாந்தனின் கட்டுரைக்கானது. அதனால்தான் இணைத்திருந்தேன். ஸ்ராலினதும் பிள்ளையானினதும் கொள்கைகளை ஏற்றுக்கொள்வதில்லை. அவர்களை விரும்பாதற்கு தனிப்பட்ட காரணம் எனக்கு உள்ளது. அதை யாழில் சந்தர்ப்பம் வரும்போது அதற்குரிய திரியில் எழுதுகின்றேன்.

1 hour ago, ரஞ்சித் said:

இந்த ஆக்கம் உங்களதா? எங்கிருந்தும் வெட்டியொட்டப்படவில்லையென்று உங்களால் உறுதியாகக் கூறமுடியுமா?

முதல் கட்டுரை வெட்டி ஒட்டப்பட்டது என்பது அதன் இணைப்பின் மூலம் தெரியவில்லையா?

நான் சொல்ல வந்தது ஒரே திரியில் பக்கம் பக்கமாக வெட்டி ஒட்டுவதை.

1 hour ago, ரஞ்சித் said:

மதுபோதையில் உளறும் போலிச் சோசலிச கூப்பாடுகளே இன்றும் தமது கனவுகளை மற்றையவர்மேலான காழ்ப்புணர்வுகளாக கொட்டி வருகிறார்கள். அதிலொருவர்தான் இந்த சபா நாவலன்.

சபா நாவலன் மதுபோதையில் உளறுகின்றார் என்பதற்கும், அவர்தான் இணைத்த கட்டுரையை எழுதினார் என்பதற்கும் ஆதாரமில்லை. ஆதாரங்களை வைக்குமாறு கேட்டுக்கொண்டே அவதூறு எழுதலாமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, tulpen said:

இங்கு பலர் கேட்பது போல் அனைத்து உண்மைகளும் வெளிவருமானால் நாம் மதிப்பு வைத்திருக்கும் பலரின் கைகளில் அப்பாவிகளின் இரத்தக்கறை இருப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைவோம். போராட்ட  நியாயத்தின் பால் இந்த அநீதிகளை சகித்து வாழ்ந்த இனமே எமது இனம் என்பதே உண்மை.

மறுக்கவே முடியாத உண்மைகள்.

54 minutes ago, Justin said:

உங்களுக்கும் இங்கே பலருக்கும் இலவசக் கல்வி முதல் மருத்துவம் வரை தந்த இலங்கையின் பொருளாதார முறைமையின் பெயர் என்ன? 

இலங்கையின் முறையை பின்பற்றி நான் முதல் அமைச்சராக வந்தால் எல்லோருக்கும் இலவச கல்வி இலவச மருத்துவம் என்று சொல்லும் சீமானின் கொள்கையும் அதை சார்ந்ததே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Maruthankerny said:

அது இதோ?

அது இதோ?

சுரேஷ் பிரேமசந்திரன் பற்றி ஆக்கபூர்வனமான ஏதும் கட்டுரை இருந்தால் கொண்டுவாருங்கள் 
விக்கியர் நீதிபதியாக இருந்தார் அவரின் கடந்த காலம் எப்படி என்று இங்கு பலருக்கும் தெரியாது 
அது பற்றி ஏதும் இருந்தால் கொண்டுவாருங்கள் 

எந்த ஆதாரமும் அற்று ஒருவன் வெறும் வாந்தியாகவே எடுத்திருக்கும் 
ஒரு வாந்தியை காவி நீங்கள் உங்கள் தரத்தை தாழ்த்தி கொள்கிறீர்கள் 

என்னுடைய கேள்வியே அதுதான்?

என்னது சுரேஷ் பிரேமசந்திரன் சுத்தமானவரா?...ஆதாரம் வேற வேணுமா உங்களுக்கு:shocked: 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

இலங்கையின் முழுமையான பெயர் என்ன ரஞ்சித்? உங்களுக்கும் இங்கே பலருக்கும் இலவசக் கல்வி முதல் மருத்துவம் வரை தந்த இலங்கையின் பொருளாதார முறைமையின் பெயர் என்ன? 

ஏன் எதற்கெடுத்தாலும் எனக்கு இலவசக் கல்வியைத் தந்த நாடு எது என்று இங்கே சிலர் கேட்கிறீர்கள்? எனக்கு இலவசக் கல்வியைத் தந்ததற்காக மட்டுமே என்மீதான முழுக் கட்டுப்பாட்டையும், என்னை என்னவேண்டுமானாலும் செய்துவிடலாம் என்னும் அதிகாரத்தையும் அந்த நாடு பெற்றுவிடுகிறதா என்ன? 

அடுத்ததாக இலவசக் கல்வியைத் தரும் நாடு இலங்கை மட்டுமல்லவே. உலகில் தரமான இலவசக் கல்வியை வழங்கும் முதல்ப் பத்து நாடுகளின் பட்டியலை நான் இடுகிறேன், இவற்றுள் எத்தனை சோசலிச நாடுகள் என்று நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.

1. ஜேர்மனி  2. நோர்வே  3. சுவீடன்  4. ஒஸ்ட்ரியா  5. பின்லாந்து  6.  செக் குடியரசு  7. பிரான்ஸ்  8. பெல்ஜியம்  9. கிரேக்கம்  10. ஸ்பெயின். 

இவையெல்லாமே தரமான, இலவசக் கல்விக்கொள்கையைக் கொண்டிருக்கின்றன.

அடுத்ததாக இலங்கையின் பெயருக்கு வருவோம். "சனநாயக சோசலிசக் குடியரசு". இந்தப் பெயரில் சொல்லப்படும் விடயங்களான நாட்டின் மொத்த பொருட்களின் உற்பத்தி, பகிர்வு, பண்டமாற்று ஆகியன மொத்த மக்களுக்கும் இடையே சமமாகப் பகிரப்படும் நடைமுறை என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், அது உண்மையாகவே இலங்கையில் தற்போது நடக்கிறதா? அதிகாரம் ஒரு இனக்குழுமத்தின் கைகளில் ஒதுங்கிக் கிடப்பது சோசலிஷமா? ஒரு இனம் இன்னொரு இனத்தின் வாழ்வாதாரங்களைப் பாழாக்கி, அதனது வாழிடங்களையும், பொருளாதார வளங்களையும் அழித்து, அவ்வினத்தின் இருப்பினைக் கேள்விக்குறியாக்குவது சோசலிசமா? சர்வ வல்லமை பொருந்திய ஜனாதிபதி முறைமைக்கும் சோசலிசத்திற்குமிடையிலான தொடர்பு என்ன? 20 ஆவது சட்டமூலத்திற்கும் சோசலிசத்திற்கும் இடையிலான தொடர்பு என்ன? இன்று உயிரற்றுக் கிடக்கும் லங்கா சம சமாஜக் கட்சியினைத்தவிர, சோசலிசத்தை வரிந்துகொண்ட இலங்கை சுதந்திரக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி ஆகியவற்றின் இன்றைய நிலைப்பாடும், செல்லும் திசையும் என்ன? 1950 களில் சோசலிசத்தை வரிந்துகொண்ட பண்டாரநாயக்காதான் இலங்கையில் இன ஒதுக்கல்களை ஆரம்பித்தார் என்பதும், பின்னாட்களில் அவரது மனைவி சோசலிசத்தை நடத்துகிறேன் என்று இரும்புக் கரம்கொண்டு அடக்கி, மார்க்ஸிய - லெனினிஸ்ட் இடதுசாரிகளை அழிக்க இந்தியாவிலிருந்து ராணுவ உதவியும் கேட்டது சோசலிசமா? அல்லது, அன்று மார்க்ஸிய சித்தாந்தம் பேசிய மக்கள் விடுதலை முன்னணி இன்று செல்லும் பாதை சோசலிசமா? சிங்கள பெளத்த இனத்திற்கு ஆதரவாக, அரசியலை நடத்தும் இவர்களை எப்படிச் சோசலிசவாதிகளாகப் பார்க்கிறீர்கள்? வெறுமனே பெயரில் மட்டுமே சோசலிசம் இருந்தால் அது சோசலிச நாடெனும் அந்தஸ்த்தைப் பெற்றுவிடுகிறதா? 

 இலங்கையில் எங்கே, எப்போது  எல்லா இனங்களும் சமமாக நடத்தப்படிருக்கின்றன என்பதைச் சொல்லுங்கள் பார்க்கலாம். 

 

நீங்கள் தரமான சோசலிச நாடெனும் உதரணத்திற்காக இலங்கையினை எனக்குக் காட்டியபோது உங்களுகே அது அபத்தமாகப் பட்டிருக்கும் என்று நினைக்கிறேன். நீங்கள் அதனை மறுத்தாலும் நான் ஆச்சரியப்படவில்லை. 


 

5 hours ago, கிருபன் said:

முதல் கட்டுரை வெட்டி ஒட்டப்பட்டது என்பது அதன் இணைப்பின் மூலம் தெரியவில்லையா?

அதனால்த்தான் அந்தக் கேள்வியையே கேட்டேன். மற்றையவர்களை வெட்டி ஒட்டுபவர்கள் என்று விமர்சனம் செய்யுமுன் நாம் இணைப்பதுகூட அப்படிப்பட்ட ஒன்றுதான் என்கிற தெளிவு எமக்கு இருக்கவேண்டும். 

நான் நீங்கள் செய்வதைத் தவறென்று சொல்லவில்லை. கருத்துக்களம் கருத்தாடத்தானே, அதில் பிறகு எல்லோரும் சமரசமாகப் போகவேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியல்ல, ஆகவே உங்கள் மீதான தாக்குதலாக இதைப் பார்க்க வேண்டாம். 

5 hours ago, கிருபன் said:

சபா நாவலன் மதுபோதையில் உளறுகின்றார் என்பதற்கும், அவர்தான் இணைத்த கட்டுரையை எழுதினார் என்பதற்கும் ஆதாரமில்லை. ஆதாரங்களை வைக்குமாறு கேட்டுக்கொண்டே அவதூறு எழுதலாமா?

என்னிடம் ஆதாரம் இல்லை. மேலே ஒரு கருத்தில் இனியொரு இணையத்தில் எழுதும் சபா நாவலனே இதையும் எழுதுகிறார் என்கிற கருத்தினை அடிப்படையாக வைத்தே அதை எழுதினேன். மற்றும்படி, இன்று நடைமுறையில் இல்லாத சித்தாத்தங்களைப் பேசுவோர் நிதர்சனத்திற்கு அப்பாற்பட்ட வெளியில் வாழ்கிறார்கள் எனும் கருத்தினையே "மதுபோதையில் உளருதல்" என்று தொனிப்பட எழுதினேன். சத்தியமாக சபா நாவலன் தண்னியடிப்பாரா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

என்னது சுரேஷ் பிரேமசந்திரன் சுத்தமானவரா?...ஆதாரம் வேற வேணுமா உங்களுக்கு:shocked: 

 

உலக அரசியலில் யார் சுத்தம் எண்டு ஒருக்கால்  சொல்லுங்கோ பாப்பம் தங்கச்சி?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

என்னது சுரேஷ் பிரேமசந்திரன் சுத்தமானவரா?...ஆதாரம் வேற வேணுமா உங்களுக்கு:shocked: 

அவர் மனிதவுரிமை மீறல்களில் ஈடுபடவில்லையென்பதை எவரும் நம்பவில்லை. ஆனால், அவர்மீதான குற்றச்சாட்டுக்களை ஆதாரங்களுடம் இங்கே எழுதினால் இக்கட்டுரைபற்றிய தெளிவு கிடைக்கும் என்கிற நோக்கிலேயே எழுதப்பட்டது.

அவ்வாறே முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் மீதான எழுந்தமானமாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டும். தான் எழுதும் அபத்தமான விமர்சனத்திற்கு வலுச் சேர்ப்பதற்காக மட்டுமே போகிறபோக்கில் புலிச் சந்தேக நபர்களுக்கு அதியுட்ச தண்டனைகளை அவர் வாங்கிக்கொடுத்தார் எனும் கட்டுரையாளரின் விசமத்தனத்திற்கான ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டால் படிப்பவர்களுக்கு இக்கட்டுரையின் உண்மைத்தன்மை புரியும் என்பதனாலேயே அது கேட்கப்பட்டது.

மற்றும்படி சுரேஷின் கடந்தகாலம் பற்றிப் பலருக்கும் தெளிவான பார்வையே இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

அப்படியா? ரஷ்யாவும் சீனாவும் மட்டும் தான் உங்களுக்கு சோசலிசம் என்றதும் மனதில் வரும் நாடுகளா? இலங்கையின் முழுமையான பெயர் என்ன ரஞ்சித்? உங்களுக்கும் இங்கே பலருக்கும் இலவசக் கல்வி முதல் மருத்துவம் வரை தந்த இலங்கையின் பொருளாதார முறைமையின் பெயர் என்ன? 

நானும் கன காலமாய் பாத்துக்கொண்டுவாறன் உங்கை கன சனம் இந்துசமுத்திர முத்து இலங்கை இலவசக்கல்வி தந்தது...தந்தது...தந்தது எண்டு கத்திக்கொண்டு திரியுதுகள். அப்ப ஏன் பள்ளிக்கூட பொடியள் எல்லாம் ரியூசன் ரியூசன் எண்டு அலையுதுகள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, குமாரசாமி said:

அப்ப ஏன் பள்ளிக்கூட பொடியள் எல்லாம் ரியூசன் ரியூசன் எண்டு அலையுதுகள்?

இலங்கை தமிழர்கள் எங்கே எல்லாம் இருக்கிறார்களோ அங்கே எல்லாம் ரியூசன் ரியூசன் எண்டு தான் அலைகிறார்கள். சுவிட்சலாந்தில் இருந்து பிள்ளையை லண்டனுக்கு படிக்க அனுப்புவதும் அவுஸ்ரேலியாவில் இருந்து லண்டனுக்கு படிக்க அனுப்புவதும்  கூட  நடைபெறுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, ரஞ்சித் said:

ஏன் எதற்கெடுத்தாலும் எனக்கு இலவசக் கல்வியைத் தந்த நாடு எது என்று இங்கே சிலர் கேட்கிறீர்கள்? எனக்கு இலவசக் கல்வியைத் தந்ததற்காக மட்டுமே என்மீதான முழுக் கட்டுப்பாட்டையும், என்னை என்னவேண்டுமானாலும் செய்துவிடலாம் என்னும் அதிகாரத்தையும் அந்த நாடு பெற்றுவிடுகிறதா என்ன? 

அடுத்ததாக இலவசக் கல்வியைத் தரும் நாடு இலங்கை மட்டுமல்லவே. உலகில் தரமான இலவசக் கல்வியை வழங்கும் முதல்ப் பத்து நாடுகளின் பட்டியலை நான் இடுகிறேன், இவற்றுள் எத்தனை சோசலிச நாடுகள் என்று நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.

1. ஜேர்மனி  2. நோர்வே  3. சுவீடன்  4. ஒஸ்ட்ரியா  5. பின்லாந்து  6.  செக் குடியரசு  7. பிரான்ஸ்  8. பெல்ஜியம்  9. கிரேக்கம்  10. ஸ்பெயின். 

இவையெல்லாமே தரமான, இலவசக் கல்விக்கொள்கையைக் கொண்டிருக்கின்றன.

அடுத்ததாக இலங்கையின் பெயருக்கு வருவோம். "சனநாயக சோசலிசக் குடியரசு". இந்தப் பெயரில் சொல்லப்படும் விடயங்களான நாட்டின் மொத்த பொருட்களின் உற்பத்தி, பகிர்வு, பண்டமாற்று ஆகியன மொத்த மக்களுக்கும் இடையே சமமாகப் பகிரப்படும் நடைமுறை என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், அது உண்மையாகவே இலங்கையில் தற்போது நடக்கிறதா? அதிகாரம் ஒரு இனக்குழுமத்தின் கைகளில் ஒதுங்கிக் கிடப்பது சோசலிஷமா? ஒரு இனம் இன்னொரு இனத்தின் வாழ்வாதாரங்களைப் பாழாக்கி, அதனது வாழிடங்களையும், பொருளாதார வளங்களையும் அழித்து, அவ்வினத்தின் இருப்பினைக் கேள்விக்குறியாக்குவது சோசலிசமா? சர்வ வல்லமை பொருந்திய ஜனாதிபதி முறைமைக்கும் சோசலிசத்திற்குமிடையிலான தொடர்பு என்ன? 20 ஆவது சட்டமூலத்திற்கும் சோசலிசத்திற்கும் இடையிலான தொடர்பு என்ன? இன்று உயிரற்றுக் கிடக்கும் லங்கா சம சமாஜக் கட்சியினைத்தவிர, சோசலிசத்தை வரிந்துகொண்ட இலங்கை சுதந்திரக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி ஆகியவற்றின் இன்றைய நிலைப்பாடும், செல்லும் திசையும் என்ன? 1950 களில் சோசலிசத்தை வரிந்துகொண்ட பண்டாரநாயக்காதான் இலங்கையில் இன ஒதுக்கல்களை ஆரம்பித்தார் என்பதும், பின்னாட்களில் அவரது மனைவி சோசலிசத்தை நடத்துகிறேன் என்று இரும்புக் கரம்கொண்டு அடக்கி, மார்க்ஸிய - லெனினிஸ்ட் இடதுசாரிகளை அழிக்க இந்தியாவிலிருந்து ராணுவ உதவியும் கேட்டது சோசலிசமா? அல்லது, அன்று மார்க்ஸிய சித்தாந்தம் பேசிய மக்கள் விடுதலை முன்னணி இன்று செல்லும் பாதை சோசலிசமா? சிங்கள பெளத்த இனத்திற்கு ஆதரவாக, அரசியலை நடத்தும் இவர்களை எப்படிச் சோசலிசவாதிகளாகப் பார்க்கிறீர்கள்? வெறுமனே பெயரில் மட்டுமே சோசலிசம் இருந்தால் அது சோசலிச நாடெனும் அந்தஸ்த்தைப் பெற்றுவிடுகிறதா? 

 இலங்கையில் எங்கே, எப்போது  எல்லா இனங்களும் சமமாக நடத்தப்படிருக்கின்றன என்பதைச் சொல்லுங்கள் பார்க்கலாம். 

 

நீங்கள் தரமான சோசலிச நாடெனும் உதரணத்திற்காக இலங்கையினை எனக்குக் காட்டியபோது உங்களுகே அது அபத்தமாகப் பட்டிருக்கும் என்று நினைக்கிறேன். நீங்கள் அதனை மறுத்தாலும் நான் ஆச்சரியப்படவில்லை. 


 

அதனால்த்தான் அந்தக் கேள்வியையே கேட்டேன். மற்றையவர்களை வெட்டி ஒட்டுபவர்கள் என்று விமர்சனம் செய்யுமுன் நாம் இணைப்பதுகூட அப்படிப்பட்ட ஒன்றுதான் என்கிற தெளிவு எமக்கு இருக்கவேண்டும். 

நான் நீங்கள் செய்வதைத் தவறென்று சொல்லவில்லை. கருத்துக்களம் கருத்தாடத்தானே, அதில் பிறகு எல்லோரும் சமரசமாகப் போகவேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியல்ல, ஆகவே உங்கள் மீதான தாக்குதலாக இதைப் பார்க்க வேண்டாம். 

என்னிடம் ஆதாரம் இல்லை. மேலே ஒரு கருத்தில் இனியொரு இணையத்தில் எழுதும் சபா நாவலனே இதையும் எழுதுகிறார் என்கிற கருத்தினை அடிப்படையாக வைத்தே அதை எழுதினேன். மற்றும்படி, இன்று நடைமுறையில் இல்லாத சித்தாத்தங்களைப் பேசுவோர் நிதர்சனத்திற்கு அப்பாற்பட்ட வெளியில் வாழ்கிறார்கள் எனும் கருத்தினையே "மதுபோதையில் உளருதல்" என்று தொனிப்பட எழுதினேன். சத்தியமாக சபா நாவலன் தண்னியடிப்பாரா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. 

இலங்கையைத் தெரியாதவர்களுக்கு புரியும்படியாக தெளிவாக எழுதியிருக்கிறீர்கள்.மிகவும் நன்றி ரஞசித்.
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

36 minutes ago, குமாரசாமி said:

நானும் கன காலமாய் பாத்துக்கொண்டுவாறன் உங்கை கன சனம் இந்துசமுத்திர முத்து இலங்கை இலவசக்கல்வி தந்தது...தந்தது...தந்தது எண்டு கத்திக்கொண்டு திரியுதுகள். அப்ப ஏன் பள்ளிக்கூட பொடியள் எல்லாம் ரியூசன் ரியூசன் எண்டு அலையுதுகள்?

இலவச கல்வி தந்தபடியால்த் தான் விரும்பிய நேரங்களில் பாடசாலைகளுக்கு குண்டு போட முடிகிறது.
வாசிகசாலைகளுக்கு குண்டு போட முடிகிறது.
பாடசாலைப் பிள்ளைகளை கற்பழிக்க முடிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இலங்கை தமிழர்கள் எங்கே எல்லாம் இருக்கிறார்களோ அங்கே எல்லாம் ரியூசன் ரியூசன் எண்டு தான் அலைகிறார்கள். சுவிட்சலாந்தில் இருந்து பிள்ளையை லண்டனுக்கு படிக்க அனுப்புவதும் அவுஸ்ரேலியாவில் இருந்து லண்டனுக்கு படிக்க அனுப்புவதும்  கூட  நடைபெறுகிறது.

சார்! ரியூசன் வேறு. மொழிசார் படிப்புகள் வேறு. 

முதல்லை சிலோன் ரியூசன் என்னெண்டு தெரியுமோ?
வகுப்பு வாத்தியாரே சொல்லுவார் நான் அங்கை இன்ன இடத்திலை ரியூசன் நடத்துறன் அங்கை மிச்சத்தை சொல்லித்தல்லாம் எண்டு...

விளங்க நினைப்பவரே நீங்கள் சுமந்திரன் அபிமானியா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

ஏன் எதற்கெடுத்தாலும் எனக்கு இலவசக் கல்வியைத் தந்த நாடு எது என்று இங்கே சிலர் கேட்கிறீர்கள்? எனக்கு இலவசக் கல்வியைத் தந்ததற்காக மட்டுமே என்மீதான முழுக் கட்டுப்பாட்டையும், என்னை என்னவேண்டுமானாலும் செய்துவிடலாம் என்னும் அதிகாரத்தையும் அந்த நாடு பெற்றுவிடுகிறதா என்ன? 

அடுத்ததாக இலவசக் கல்வியைத் தரும் நாடு இலங்கை மட்டுமல்லவே. உலகில் தரமான இலவசக் கல்வியை வழங்கும் முதல்ப் பத்து நாடுகளின் பட்டியலை நான் இடுகிறேன், இவற்றுள் எத்தனை சோசலிச நாடுகள் என்று நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.

1. ஜேர்மனி  2. நோர்வே  3. சுவீடன்  4. ஒஸ்ட்ரியா  5. பின்லாந்து  6.  செக் குடியரசு  7. பிரான்ஸ்  8. பெல்ஜியம்  9. கிரேக்கம்  10. ஸ்பெயின். 

இவையெல்லாமே தரமான, இலவசக் கல்விக்கொள்கையைக் கொண்டிருக்கின்றன.

அடுத்ததாக இலங்கையின் பெயருக்கு வருவோம். "சனநாயக சோசலிசக் குடியரசு". இந்தப் பெயரில் சொல்லப்படும் விடயங்களான நாட்டின் மொத்த பொருட்களின் உற்பத்தி, பகிர்வு, பண்டமாற்று ஆகியன மொத்த மக்களுக்கும் இடையே சமமாகப் பகிரப்படும் நடைமுறை என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், அது உண்மையாகவே இலங்கையில் தற்போது நடக்கிறதா? அதிகாரம் ஒரு இனக்குழுமத்தின் கைகளில் ஒதுங்கிக் கிடப்பது சோசலிஷமா? ஒரு இனம் இன்னொரு இனத்தின் வாழ்வாதாரங்களைப் பாழாக்கி, அதனது வாழிடங்களையும், பொருளாதார வளங்களையும் அழித்து, அவ்வினத்தின் இருப்பினைக் கேள்விக்குறியாக்குவது சோசலிசமா? சர்வ வல்லமை பொருந்திய ஜனாதிபதி முறைமைக்கும் சோசலிசத்திற்குமிடையிலான தொடர்பு என்ன? 20 ஆவது சட்டமூலத்திற்கும் சோசலிசத்திற்கும் இடையிலான தொடர்பு என்ன? இன்று உயிரற்றுக் கிடக்கும் லங்கா சம சமாஜக் கட்சியினைத்தவிர, சோசலிசத்தை வரிந்துகொண்ட இலங்கை சுதந்திரக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி ஆகியவற்றின் இன்றைய நிலைப்பாடும், செல்லும் திசையும் என்ன? 1950 களில் சோசலிசத்தை வரிந்துகொண்ட பண்டாரநாயக்காதான் இலங்கையில் இன ஒதுக்கல்களை ஆரம்பித்தார் என்பதும், பின்னாட்களில் அவரது மனைவி சோசலிசத்தை நடத்துகிறேன் என்று இரும்புக் கரம்கொண்டு அடக்கி, மார்க்ஸிய - லெனினிஸ்ட் இடதுசாரிகளை அழிக்க இந்தியாவிலிருந்து ராணுவ உதவியும் கேட்டது சோசலிசமா? அல்லது, அன்று மார்க்ஸிய சித்தாந்தம் பேசிய மக்கள் விடுதலை முன்னணி இன்று செல்லும் பாதை சோசலிசமா? சிங்கள பெளத்த இனத்திற்கு ஆதரவாக, அரசியலை நடத்தும் இவர்களை எப்படிச் சோசலிசவாதிகளாகப் பார்க்கிறீர்கள்? வெறுமனே பெயரில் மட்டுமே சோசலிசம் இருந்தால் அது சோசலிச நாடெனும் அந்தஸ்த்தைப் பெற்றுவிடுகிறதா? 

 இலங்கையில் எங்கே, எப்போது  எல்லா இனங்களும் சமமாக நடத்தப்படிருக்கின்றன என்பதைச் சொல்லுங்கள் பார்க்கலாம். 

 

நீங்கள் தரமான சோசலிச நாடெனும் உதரணத்திற்காக இலங்கையினை எனக்குக் காட்டியபோது உங்களுகே அது அபத்தமாகப் பட்டிருக்கும் என்று நினைக்கிறேன். நீங்கள் அதனை மறுத்தாலும் நான் ஆச்சரியப்படவில்லை. 


 

அதனால்த்தான் அந்தக் கேள்வியையே கேட்டேன். மற்றையவர்களை வெட்டி ஒட்டுபவர்கள் என்று விமர்சனம் செய்யுமுன் நாம் இணைப்பதுகூட அப்படிப்பட்ட ஒன்றுதான் என்கிற தெளிவு எமக்கு இருக்கவேண்டும். 

நான் நீங்கள் செய்வதைத் தவறென்று சொல்லவில்லை. கருத்துக்களம் கருத்தாடத்தானே, அதில் பிறகு எல்லோரும் சமரசமாகப் போகவேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியல்ல, ஆகவே உங்கள் மீதான தாக்குதலாக இதைப் பார்க்க வேண்டாம். 

என்னிடம் ஆதாரம் இல்லை. மேலே ஒரு கருத்தில் இனியொரு இணையத்தில் எழுதும் சபா நாவலனே இதையும் எழுதுகிறார் என்கிற கருத்தினை அடிப்படையாக வைத்தே அதை எழுதினேன். மற்றும்படி, இன்று நடைமுறையில் இல்லாத சித்தாத்தங்களைப் பேசுவோர் நிதர்சனத்திற்கு அப்பாற்பட்ட வெளியில் வாழ்கிறார்கள் எனும் கருத்தினையே "மதுபோதையில் உளருதல்" என்று தொனிப்பட எழுதினேன். சத்தியமாக சபா நாவலன் தண்னியடிப்பாரா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. 

ரஞ்சித், உணர்ச்சி வசப்பட்டு அவசரப் பதில் பந்தி பந்தியாக எழுதாமல் நான் எதற்கு அந்தக் கேள்வியைக் கேட்டேன் என்று பார்க்க வேண்டும்! 

சோசலிசத்தால் அழிவே என்றீர்கள்! இலங்கையின் கலப்புப் பொருளாதார முறையில் சோசலிசம் இருக்கிறது. அதனால் தான் உங்களுக்கும் எனக்கும் இலவச கல்வியும் வசதிகளும்! உங்களை இதனால் இலங்கையின் அடக்கு முறையை பொறுத்துகொள்ள வேண்டுமென்று எங்கே எழுதினேன்? 

நீங்கள் பட்டியலிட்ட நாடுகளின் சமூக நலன் திட்டங்களும் சோசலிசத்திடமிருந்து கடன் வாங்கப்பட்டவையேயொழிய முதலில் இருந்த மன்னராட்சியாலோ, முதலாளித்துவத்தாலோ மட்டுமே வந்தவையல்ல. சோசலிசம் கலக்காத தனி முதலாளித்துவம் சமூக வளர்ச்சிக்கு என்ன செய்யும் என்பதற்கு நல்ல உதாரணம் அமெரிக்கா! பணம் இருப்பவனுக்கே பல்கலைக் கல்வி சாத்தியம், மற்றவர்கள் மிகவும் கஷ்டப் பட்டே உயர்கல்வி பெறலாம். மருத்துவ சேவைகள் பற்றி காசில்லாதவன் நினைத்தே பார்க்க முடியாது இங்கே.

இலங்கையில் சோசலிசப் பொருளாதார சமூகக் கொள்கைகளின் எல்லா நலன்களையும் அனுபவித்து விட்டு "சோசலிசம் அழிவே" என்று பேசும் நம்மவர் பலரைக் கண்டிருக்கிறேன். நாம் நடந்து வந்த பாதையை மறந்தவர்களாகவே அவர்களை நான் பார்க்கிறேன்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

இலங்கையைத் தெரியாதவர்களுக்கு புரியும்படியாக தெளிவாக எழுதியிருக்கிறீர்கள்.மிகவும் நன்றி ரஞசித்.
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

இலவச கல்வி தந்தபடியால்த் தான் விரும்பிய நேரங்களில் பாடசாலைகளுக்கு குண்டு போட முடிகிறது.
வாசிகசாலைகளுக்கு குண்டு போட முடிகிறது.
பாடசாலைப் பிள்ளைகளை கற்பழிக்க முடிகிறது.

ஈழப்பிரியன் அண்ணை, உரையாடலில் எந்தக் கேள்விக்கு எனது இலவசக் கல்வி கொண்டு வரப்பட்டதென்று வடிவாக வாசித்து விட்டு எழுதலாமே? இலங்கையை நீங்கள் எந்த ஆண்டு கடைசியாக நேரே பார்த்தீர்கள் எண்டு ஒருக்கா சொன்னால் யாருக்கு இலங்கை தெரியும் என்று ஒரு தெளிவு வருமல்லவா?😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

ஈழப்பிரியன் அண்ணை, உரையாடலில் எந்தக் கேள்விக்கு எனது இலவசக் கல்வி கொண்டு வரப்பட்டதென்று வடிவாக வாசித்து விட்டு எழுதலாமே? இலங்கையை நீங்கள் எந்த ஆண்டு கடைசியாக நேரே பார்த்தீர்கள் எண்டு ஒருக்கா சொன்னால் யாருக்கு இலங்கை தெரியும் என்று ஒரு தெளிவு வருமல்லவா?😎

இங்கே அடிக்கடி இலவச கல்வி வைத்தியம் என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு விரிவாக விளங்கக் கூடியவாறு எழுதியிருந்தார்.

மற்றும்படி இலங்கையை அறிவதற்கு அங்கு போய் படுத்துக்  கிடக்கவா வேண்டும்?

என்ன தான் சொல்ல வருகிறீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரதி said:

என்னது சுரேஷ் பிரேமசந்திரன் சுத்தமானவரா?...ஆதாரம் வேற வேணுமா உங்களுக்கு:shocked: 

 

அக்கா என்ன திடீரென தமிழ் மறந்துபோச்சா?
வாசிக்க விளங்குதுதானே? அல்லது ஒரு குத்து மதிப்பில் எழுதுகிறீர்களோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ஈழப்பிரியன் said:

இங்கே அடிக்கடி இலவச கல்வி வைத்தியம் என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு விரிவாக விளங்கக் கூடியவாறு எழுதியிருந்தார்.

மற்றும்படி இலங்கையை அறிவதற்கு அங்கு போய் படுத்துக்  கிடக்கவா வேண்டும்?

என்ன தான் சொல்ல வருகிறீர்கள்?

இலவசக் கல்வி பற்றி ஏன் கேள்வி வந்தது என்று உங்களுக்கு விளங்கியதா? இல்லையல்லவா? அது தான் பொயின்ற்.

மற்றபடி கணணித் திரையூடாக மட்டுமே இலங்கையைப் பற்றித் தெரிந்து கொண்டு தான் இங்கே பலர் கருத்து வைக்கிறார்கள் என்பது விளங்கக் கஷ்டமில்லையே? அது தான் சொன்னேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.