Jump to content

திலீபனுக்கு அஞ்சலி: சுரேஷ் விக்கியின் தேசிய அக்கறை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Justin said:

இலவசக் கல்வி பற்றி ஏன் கேள்வி வந்தது என்று உங்களுக்கு விளங்கியதா? இல்லையல்லவா? அது தான் பொயின்ற்.

இந்த திரியில் மட்டுமல்ல வேறு திரிகளிலும் இலவச என்பது கிடந்து இழுபடுகுது.அதற்காகவே ரஞ்சித்தின் விளக்கத்திற்கு பாராட்டுத் தெரிவித்தேன்.

Link to comment
Share on other sites

  • Replies 94
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

ரஞ்சித், உணர்ச்சி வசப்பட்டு அவசரப் பதில் பந்தி பந்தியாக எழுதாமல் நான் எதற்கு அந்தக் கேள்வியைக் கேட்டேன் என்று பார்க்க வேண்டும்! 

சக கருத்தாளரை உளரீதியாகத் தாழ்த்தி, அவர் தொடர்ந்தும் எழுதுவதைத் தடுக்க சிலர் பயன்படுத்தும் இருவிடயங்கள்தான் "உணர்ச்சிவசப்பட்டு எழுதுகிறீர்கள்" அல்லது "பந்தி பந்தியாக எழுதுகிறீர்கள்" என்னும் பதங்கள். ஆனால், அதையே தாம் செய்யும்போது அறிவாளிகளாக, மேதைகளாக தம்மைக் காட்டுவதற்குச் செய்வார்கள். ஆகவே இதுபற்றி நான் அலட்டிக்கொள்ளப்போவதில்லை.

3 hours ago, Justin said:

நீங்கள் பட்டியலிட்ட நாடுகளின் சமூக நலன் திட்டங்களும் சோசலிசத்திடமிருந்து கடன் வாங்கப்பட்டவையேயொழிய முதலில் இருந்த மன்னராட்சியாலோ, முதலாளித்துவத்தாலோ மட்டுமே வந்தவையல்ல.

நீங்கள் சொல்லும் சோஷலிசத்தினால் ஏற்படுத்தப்பட்ட நல்ல மாற்றங்கள் அங்கே இன்றும் நடைமுறையில் உள்ளன, ஆனால் சோசலிசம்தான் அங்கு தற்போது இல்லை. அதற்குக் காரணம் என்னவென்பதையும் நீங்களே கூறிவிடுங்கள். 

4 hours ago, Justin said:

இலங்கையில் சோசலிசப் பொருளாதார சமூகக் கொள்கைகளின் எல்லா நலன்களையும் அனுபவித்து விட்டு "சோசலிசம் அழிவே"

நான் அனுபவித்த அதே நலன்களைத்தான் நீங்களும் அனுபவித்திருப்பீர்கள். ஆனால் எனது கேள்வியென்னவென்றால், உலகின் மிகப்பலமான பொருளாதாரத்தையும், சோசலிசத்தின் மிகச்செழிப்பான மக்கள் நலத் திட்டங்களையும் கொண்டிருக்கும் இலங்கை சோசலிச ஜனநாயகக் குடியரசிலிருந்து புலம்பெயர்ந்து, உலகில் மிக வறிய நாடுகளில் ஒன்றாகவும், கல்விக்கும், மருத்துவத்திற்கும் திட்டங்களேயில்லாத அன்றாட வாழ்க்கைக்கே சனத்தொகையில் பெரும்பங்கு அல்லற்படும் முதலாளித்துவ அமெரிக்காவிற்கு நீங்கள் ஏன் சென்றீர்கள் என்பதுதான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப்போரில் தமிழ் மக்கள் மிகவும் உணர்வு பூர்வமான ஒரு நிலையில் இருந்த காலம் தியாகி திலீபனின் உண்ணாவிரதமிருந்த காலகட்டம்தான், மக்கள் தம் கண் முன்னே ஒருவரின் மரணத்தின் சாட்சியாக இருந்து, தம்மால் ஒன்றும் செய்ய இயலாது என்ற நிலையில் அவர்களிடமிருந்து ஏற்பட்ட இயலாமையினால் உருவான கோபம் ஒரு மக்கள் புரட்சியாக வெடித்து விடும் நிலையில் இருந்தது, தியாகப்பயணத்தில் திலீபனுடன் 12 நாட் கள் என்னும் நூலை (நூலின் தலைப்பு தவறாக இருக்கலாம்) மு வே யோ வாஞஞிநாதன் எழுதியநூலை கட்டாயம் ஒருதடவையாவது வாசித்தால் அந்த நேரம் மக்களின் மனநிலை எவ்வாறிருந்தது என்பதை உணரலாம்,தியாகி திலீபனை அன்று பெரியவர்கள் தமது மகனாகப்பார்த்தார்கள், இளையவர்கள் தமது சகோதரனாகப்பார்த்தார்கள், புலியாகவோ அல்லது போராளியாகவோ அல்ல.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மீதான கொலை முயற்சி தியாகி திலீபனின் உண்ணாவிரதத்திற்கு முன்பாக ஒரு முறையும் (மற்றவர்கள் கூறகேட்டது) புலேந்திரன் குமரப்பா உட்பட 12 போராளிகளின் மரணத்தை தொடர்ந்து வடமராட்சிக்கு சென்ற புலிகளின் தலைவரை கொலை செய்ய இரண்ட்டாவது முறையாக முயற்சி செய்யப்பட்டது.
தியாகி திலீபன் மரணம், பன்னிரு போராளிகள் மரணம் தமிழ் மக்களின் போராட்ட தலமைய அழிக்க முற்பட்ட நிலை அனைத்தும் விடுதலைப்புலிகளின் தலைவருக்கு இந்திய இராணுவத்திற்கெதிராக போரிட வேண்டும் என்றும் அதற்கு உடன்பாடில்லாதவர்கள் தாரளமாக விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து விலகி செல்லலாம் என்று கூறப்பட்டதாம் அதில் பல போராளிகள் அமைப்பிலிருந்து விலகி சென்றார்களாம் அதில் பசீர் காகாவும் ஒருவர் (மற்றவர்கள் கூறகேட்டது).

இங்கு பல கருத்தாளர்களின் உணர்வுகள் புரிந்து கொள்ளக்கூடியதாகவுள்ளது அஞ்சலி செலுத்துவர்களின் மேல் சேறு பூசுவதினூடாக மறைமுகமாக தியாகி திலீபனை கொச்சைப்படுத்துவதாகவுள்ளது.
90 களில் (கால கட்டம் சரியாகநினைவில்லை)பிரித்தானியாவினால் மாகாத்மா காந்தி இந்திய சுதந்திரப்போராட்ட காலத்தில் பிரித்தானிய காலனித்துவ அரசிற்கு எழுதிய கடிதங்களை வெளியிடுவதற்கெதிராக அங்கு வாழ்ந்த இந்திய மக்களினால் எதிர்ப்பினால் கைவிடப்பட்டது ( பல சர்ச்சைக்குரிய கடிதங்கள்) 

நேரடியாக தியாகி திலீபனின் மேல் சேறு பூசுவதற்கு ஒன்றுமில்லாவிட்டால் என்ன அவருக்கு அஞ்சலி செலுத்துபவர்கள் அயோக்கியர்கள் என்பதினூடாக கட்டுரையாளர் என்ன சொல்ல வருகிறார் என்பது புரிகிறது, ஆனால் அதற்காக இவ்வளவு மோசமாக கீழ்த்தரமாக தரம்தாள வேண்டுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

அஞ்சலி செலுத்துபவர்கள் அயோக்கியர்கள் என்பதினூடாக கட்டுரையாளர் என்ன சொல்ல வருகிறார் என்பது புரிகிறது

இன்னும் பத்து வருடங்களில் ராஜபக்‌ஷக்களில் நாமல் போன்ற ஒருவர் முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்த வந்தால் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இருப்போமா?

பழைய விடயங்களை மறப்போம் என்றால் இனப்படுகொலை கூட விரைவில் மறக்கப்படும். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

உலக அரசியலில் யார் சுத்தம் எண்டு ஒருக்கால்  சொல்லுங்கோ பாப்பம் தங்கச்சி?
 

இதை எப்பவுமே நினைவில் வைத்திருந்தால் நல்லது அண்ணா 

 

12 hours ago, ரஞ்சித் said:

அவர் மனிதவுரிமை மீறல்களில் ஈடுபடவில்லையென்பதை எவரும் நம்பவில்லை. ஆனால், அவர்மீதான குற்றச்சாட்டுக்களை ஆதாரங்களுடம் இங்கே எழுதினால் இக்கட்டுரைபற்றிய தெளிவு கிடைக்கும் என்கிற நோக்கிலேயே எழுதப்பட்டது.

அவ்வாறே முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் மீதான எழுந்தமானமாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டும். தான் எழுதும் அபத்தமான விமர்சனத்திற்கு வலுச் சேர்ப்பதற்காக மட்டுமே போகிறபோக்கில் புலிச் சந்தேக நபர்களுக்கு அதியுட்ச தண்டனைகளை அவர் வாங்கிக்கொடுத்தார் எனும் கட்டுரையாளரின் விசமத்தனத்திற்கான ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டால் படிப்பவர்களுக்கு இக்கட்டுரையின் உண்மைத்தன்மை புரியும் என்பதனாலேயே அது கேட்கப்பட்டது.

மற்றும்படி சுரேஷின் கடந்தகாலம் பற்றிப் பலருக்கும் தெளிவான பார்வையே இருக்கிறது.

ஓ அப்படியா சம்/சும்  பற்றி இப்படி கட்டுரை யாராவது கொண்டு வந்து இணைத்து நான் ஆதாரம் கேட்டால் நீங்கள் தருவீர்களா?
விக்கி அரசியலுக்கு வருகிறார் என்றவுடன் அவர் நீதிபதியாய் இருக்கும் போது  புலிகளுக்கு கொடுத்த தண்டனைகள் பற்றிய பதிவுகள் இதே யாழில் இருக்கு ...உங்களுக்கு நேரம் இருந்தால் தேடிப் பாருங்கள்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

இன்னும் பத்து வருடங்களில் ராஜபக்‌ஷக்களில் நாமல் போன்ற ஒருவர் முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்த வந்தால் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இருப்போமா?

பழைய விடயங்களை மறப்போம் என்றால் இனப்படுகொலை கூட விரைவில் மறக்கப்படும். 

மன்னிப்பு கேட்டு தமிழருக்கு சுய ஆட்சி தந்தால் ஏற்போம்,

உலகில் உள்ள அத்தனை நாடுகளின் அரச கரங்களிலும் கறை படிந்திருக்கு,

பூர்வ குடிகளை கொலைசெய்துவிட்டு, நல்லவர்களாக நடமாடும் வேஷதார உலகமிது

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

இதை எப்பவுமே நினைவில் வைத்திருந்தால் நல்லது அண்ணா 

இதை வைச்சு வேறை எங்கையும் மடக்கிற பிளான் போலை கிடக்கு...😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ரஞ்சித் said:

சக கருத்தாளரை உளரீதியாகத் தாழ்த்தி, அவர் தொடர்ந்தும் எழுதுவதைத் தடுக்க சிலர் பயன்படுத்தும் இருவிடயங்கள்தான் "உணர்ச்சிவசப்பட்டு எழுதுகிறீர்கள்" அல்லது "பந்தி பந்தியாக எழுதுகிறீர்கள்" என்னும் பதங்கள். ஆனால், அதையே தாம் செய்யும்போது அறிவாளிகளாக, மேதைகளாக தம்மைக் காட்டுவதற்குச் செய்வார்கள். ஆகவே இதுபற்றி நான் அலட்டிக்கொள்ளப்போவதில்லை.

நீங்கள் சொல்லும் சோஷலிசத்தினால் ஏற்படுத்தப்பட்ட நல்ல மாற்றங்கள் அங்கே இன்றும் நடைமுறையில் உள்ளன, ஆனால் சோசலிசம்தான் அங்கு தற்போது இல்லை. அதற்குக் காரணம் என்னவென்பதையும் நீங்களே கூறிவிடுங்கள். 

நான் அனுபவித்த அதே நலன்களைத்தான் நீங்களும் அனுபவித்திருப்பீர்கள். ஆனால் எனது கேள்வியென்னவென்றால், உலகின் மிகப்பலமான பொருளாதாரத்தையும், சோசலிசத்தின் மிகச்செழிப்பான மக்கள் நலத் திட்டங்களையும் கொண்டிருக்கும் இலங்கை சோசலிச ஜனநாயகக் குடியரசிலிருந்து புலம்பெயர்ந்து, உலகில் மிக வறிய நாடுகளில் ஒன்றாகவும், கல்விக்கும், மருத்துவத்திற்கும் திட்டங்களேயில்லாத அன்றாட வாழ்க்கைக்கே சனத்தொகையில் பெரும்பங்கு அல்லற்படும் முதலாளித்துவ அமெரிக்காவிற்கு நீங்கள் ஏன் சென்றீர்கள் என்பதுதான். 

பந்தி பந்தியாக எழுதுவதை நான் ஊக்குவிக்கிறேன், ஆனால் கேட்ட கேள்வியை புரிந்து கொள்ளாமல் எழுதுவது தான் அவசியமற்றது என்கிறேன். இதில் உங்களை தாழ்த்துகிறேன் என்று எங்கே தோற்றம் தெரிகிறதோ நானறியேன்.

என்னுடைய கேள்வியின் அர்த்தம் புரியாததால் தான் அந்த "நீ ஏன் அமெரிக்காவில் இருக்கிறாய்" என்ற கடைசிப் பந்தி! நான் அமெரிக்காவில் இருந்து கொண்டு சோசலிசம் அழிவு என்று பேசினால் அது நல்ல கேள்வி! அப்படியா நான் சொல்கிறேன்? அமெரிக்காவில் படிக்க வந்த நான் என் வேலை பிடித்துக் கொண்டதால் இருக்கிறேன். முதலாளித்துவம் பிடித்துக் கொண்டதால் அல்ல! இதெல்லாம் பேசு பொருளாக வருமளவுக்கு உங்கள் புரிதல் இருக்கிறது! அதிசயம் தான்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

இதை வைச்சு வேறை எங்கையும் மடக்கிற பிளான் போலை கிடக்கு...😁

சந்தர்ப்பம் வரும் வரை காத்துகிட்டு இருப்பேன் 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

என்னுடைய கேள்வியின் அர்த்தம் புரியாததால் தான் அந்த "நீ ஏன் அமெரிக்காவில் இருக்கிறாய்" என்ற கடைசிப் பந்தி! நான் அமெரிக்காவில் இருந்து கொண்டு சோசலிசம் அழிவு என்று பேசினால் அது நல்ல கேள்வி! அப்படியா நான் சொல்கிறேன்? அமெரிக்காவில் படிக்க வந்த நான் என் வேலை பிடித்துக் கொண்டதால் இருக்கிறேன். முதலாளித்துவம் பிடித்துக் கொண்டதால் அல்ல! இதெல்லாம் பேசு பொருளாக வருமளவுக்கு உங்கள் புரிதல் இருக்கிறது! அதிசயம் தான்! 

பொருளாதார நலன்களுக்காகத்தான் இருக்கிறேன் என்பதை ஒத்துக்கொள்ளுங்கள். வேலை பிடித்துவிட்டது அதனால் இங்கிருக்கிறேன் என்பதெல்லாம் கொஞ்சம் ஓவர். இதே உங்கள் மனதுக்கு பிடித்த வேலையை சிறிலங்கா பல்கலைக்கழகங்களிலும் செய்யலாம் அது சோஷலிச ஜனநாயக குடியரசு என்று நீங்கள் நம்பினால்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

பந்தி பந்தியாக எழுதுவதை நான் ஊக்குவிக்கிறேன், ஆனால் கேட்ட கேள்வியை புரிந்து கொள்ளாமல் எழுதுவது தான் அவசியமற்றது என்கிறேன். இதில் உங்களை தாழ்த்துகிறேன் என்று எங்கே தோற்றம் தெரிகிறதோ நானறியேன்.

என்னுடைய கேள்வியின் அர்த்தம் புரியாததால் தான் அந்த "நீ ஏன் அமெரிக்காவில் இருக்கிறாய்" என்ற கடைசிப் பந்தி! நான் அமெரிக்காவில் இருந்து கொண்டு சோசலிசம் அழிவு என்று பேசினால் அது நல்ல கேள்வி! அப்படியா நான் சொல்கிறேன்? அமெரிக்காவில் படிக்க வந்த நான் என் வேலை பிடித்துக் கொண்டதால் இருக்கிறேன். முதலாளித்துவம் பிடித்துக் கொண்டதால் அல்ல! இதெல்லாம் பேசு பொருளாக வருமளவுக்கு உங்கள் புரிதல் இருக்கிறது! அதிசயம் தான்! 

நம்பீட்டன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

சந்தர்ப்பம் வரும் வரை காத்துகிட்டு இருப்பேன் 🙂

அது நடக்காது தங்கச்சி நடக்காது.
 இந்த அண்ணன் இங்கே கோசான் மற்றும் ஜஸ்டின், துல்பன் போன்ற ஜாம்பவான்களுடன் போராடியிருக்கின்றான். போர்க்கள அனுபவங்கள் அண்ணனுக்கு எக்கச்சக்கம். பகல் கனவு காணாத தங்கச்சி பகல் கனவு காணாத.... :cool:

Tamil comedians vadivelu Reactions

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரஞ்சித் said:

நம்பீட்டன்

மிக்க நன்றி ரஞ்சித் நம்பினதுக்கு! உங்களைப் போல நாலு பெரியமனுசர் நம்பினாத் தான் எனக்கு சோறு, இல்லயேல் சேறு தான்! 😇

2 hours ago, Eppothum Thamizhan said:

பொருளாதார நலன்களுக்காகத்தான் இருக்கிறேன் என்பதை ஒத்துக்கொள்ளுங்கள். வேலை பிடித்துவிட்டது அதனால் இங்கிருக்கிறேன் என்பதெல்லாம் கொஞ்சம் ஓவர். இதே உங்கள் மனதுக்கு பிடித்த வேலையை சிறிலங்கா பல்கலைக்கழகங்களிலும் செய்யலாம் அது சோஷலிச ஜனநாயக குடியரசு என்று நீங்கள் நம்பினால்??

இனி உங்களுக்கு "பாலர் தமிழில்" இருபது பந்தியில எழுதி விளக்க முடியுமா எனக்கு? எதையாவது விரும்பியதை நம்பி விட்டுப் போங்கள்! எனக்கு நேரம் மிச்சமல்லவா?😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Justin said:

இனி உங்களுக்கு "பாலர் தமிழில்" இருபது பந்தியில எழுதி விளக்க முடியுமா எனக்கு? எதையாவது விரும்பியதை நம்பி விட்டுப் போங்கள்! எனக்கு நேரம் மிச்சமல்லவா?😊

சும்மா சப்பைக்கட்டு கட்டாமல் உண்மையை ஒத்துக்கொள்ள பழகுங்கள். இதில மற்றவர்களுக்கு அட்வைஸ் வேற!! 

"வேலை பிடித்துக்கொண்டதால் இங்கிருக்கிறேன்" இந்தத்தமிழ் பாலர் தமிழ்தான்.எல்லோருக்கும் விளங்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/9/2020 at 11:20, கிருபன் said:

ரஞ்சித்,

பதிவுகளை இணைப்பது அவற்றைப் பற்றிக் கருத்தாடலையும் விமர்சனங்களையும் வைக்கத் தூண்டத்தான். இல்லாவிட்டால் கருத்துக்களம் எதற்கு? 

கருத்துக்கள் வைப்பதன் மூலம் கசப்புணர்வு வருவதற்கு உணர்ச்சிவசப்படுவதுதான் காரணம். 

 

இந்த பொன் வாய்தான் சீமானின் திரியை பூட்ட வேண்டும் என்று 
தெய்வவாக்கு உதிர்த்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

இந்த பொன் வாய்தான் சீமானின் திரியை பூட்ட வேண்டும் என்று 
தெய்வவாக்கு உதிர்த்தது.

வெறுப்பரசியல் செய்யும் கட்சிக்கு இலவச விளம்பரம் செய்யும் பிரச்சார திரி யாழில் கருத்தாடலைத் தூண்டுகின்றதா? வெறும் பஜனைதான் அந்தத் திரியில் நடக்கின்றது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை, மருதர்😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கிருபன் said:

வெறுப்பரசியல் செய்யும் கட்சிக்கு இலவச விளம்பரம் செய்யும் பிரச்சார திரி யாழில் கருத்தாடலைத் தூண்டுகின்றதா? வெறும் பஜனைதான் அந்தத் திரியில் நடக்கின்றது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை, மருதர்😁

சும்மா பின்னிடிங்க போங்க 
எந்த ஆதரமமுமற்ற வெறும் வாந்திகளை சுமந்திருக்கும் 
ஒரு வெறுப்பு கட்டுரையை காவிவந்து வக்காலத்து வாங்கிக்கொண்டு 
இப்படியும் கூசாமல் எழுதலாம் என்று உங்களிடம்தான் கற்றுக்கொள்ள முடியும். 

அதை விடுங்கள் ... நீங்கள் எழுதிதானால்தான் சூரியன் உதிக்கும் என்று 
ஏதாவதொரு நிலை இருந்தால்தான் அதைப்பற்றி நான் அக்கறை கொள்ளவேண்டும் 

இந்த கின்னி மின்னி புத்தகம் வாசித்தீர்களா?
இது பற்றி அறிய விரும்புகிறேன் ஏதும் மேலதிக தகவல் தெரியுமா? 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

வெறுப்பரசியல் செய்யும் கட்சிக்கு இலவச விளம்பரம் செய்யும் பிரச்சார திரி யாழில் கருத்தாடலைத் தூண்டுகின்றதா? வெறும் பஜனைதான் அந்தத் திரியில் நடக்கின்றது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை, மருதர்😁

இலங்கையில் மகிந்த கொம்பனிதான் வெறுப்பரசியல் செய்கிறார்கள். எங்கோ இருப்பவர்கள் எமது தமிழினம் என ஆதங்கப்பட்டால் அது வெறுப்பரசியல்.

இவர் இது வரைக்கும் இலங்கையில் நடக்கும் அட்டூழியங்களுக்கு வாயே திறக்கமாட்டார்.ஆனால்......எண்டவுடனை  எரிய வெளிக்கிடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

இலங்கையில் மகிந்த கொம்பனிதான் வெறுப்பரசியல் செய்கிறார்கள். எங்கோ இருப்பவர்கள் எமது தமிழினம் என ஆதங்கப்பட்டால் அது வெறுப்பரசியல்.

இவர் இது வரைக்கும் இலங்கையில் நடக்கும் அட்டூழியங்களுக்கு வாயே திறக்கமாட்டார்.ஆனால்......எண்டவுடனை  எரிய வெளிக்கிடும்.

ஏன் அண்ணே இலங்கை இந்தியா என்று ஏரோப்பிளேன் ஏறுறீர்கள் 
நீங்கள் நிற்கும் 
இந்த கட்டுரை என்ன வடிவம்?

எல்லவற்றையும் மன்னர்கள்தான் முடிவெடுப்பார்கள் 
நாங்கள் ஆமாம் மன்னா போட்டால் சரி 

அவர்கள் அது வெறுப்பு அரசியல் என்றால் 
அது அப்பிடித்தான் ... ஏன் எதுக்கு என்று காரணம் எல்லாம் கேட்க கூடாது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Maruthankerny said:

எந்த ஆதரமமுமற்ற வெறும் வாந்திகளை சுமந்திருக்கும் 
ஒரு வெறுப்பு கட்டுரையை காவிவந்து வக்காலத்து வாங்கிக்கொண்டு 
இப்படியும் கூசாமல் எழுதலாம் என்று உங்களிடம்தான் கற்றுக்கொள்ள முடியும்

ஆதாரங்களை தந்தால் மட்டும் ருசித்துப் புசிப்பீர்களா? 😁பிடிக்காததை வாந்தி என்று சொல்லிக்கொண்டுதானே இருப்பீர்கள்.

சுரேஷ் பிரேமச்சந்திரன் இந்திய ஆக்கிரமிப்புக் காலத்தில் என்ன செய்தார் என்று உங்களுக்கும் தெரியும். அவர் இப்போது தேசியவாதி. ஆனால் அவருக்கு அப்போது தலைவராக இருந்த பத்மநாபா தமிழின துரோகி.  ஆனால் எனக்கு இருவரும் ஒன்றுதான்.

அதே மாதிரி விக்கியர் 2009 க்கு முன்னர் என்ன செய்தார் என்பதும் கற்பனை அல்ல.

 

7 hours ago, Maruthankerny said:

இந்த கின்னி மின்னி புத்தகம் வாசித்தீர்களா?
இது பற்றி அறிய விரும்புகிறேன் ஏதும் மேலதிக தகவல் தெரியுமா? 

இல்லை. நேரம் கிடைக்கும்போது பார்க்கின்றேன்

6 hours ago, குமாரசாமி said:

இவர் இது வரைக்கும் இலங்கையில் நடக்கும் அட்டூழியங்களுக்கு வாயே திறக்கமாட்டார்.ஆனால்......எண்டவுடனை  எரிய வெளிக்கிடும்.

இவர் என்று யாரைச் சொல்லுகின்றீர்கள்? 

சும்மா கருத்து எழுதுகின்றேன் என்று குதர்க்கமாக எழுதுவதன் மூலம் கிச்சுகிச்சு மூட்டுவதை நானும் ரசிப்பதுண்டு.

அது என்னைச் சுட்டினால் பச்சைப்பொய் என்று  உங்களுக்கே தெரியும் 😁

இனியொரு இணையதளத்தை என்றால் அங்கு உள்ள கட்டுரைகளின் தலைப்புக்களை மட்டும் படித்தாலே விளங்கும்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புதிய ஆடுகளம் அமைத்து தானே அதில் சுருண்டு பலியாகிவிட்டதா குஜராத் அணி? ஏன் இந்த மோசமான தோல்வி? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 4வது ஓவர் தொடக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 169 ரன்கள் வரை சேர்க்கும் என்று கணினியின் முடிவுகள் கணிக்கப்பட்டது. இது 6-வது ஓவரில் திடீரெனக் குறைந்து 120 ரன்களாகக் குறைந்தது. முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனிலேயே குறைந்தபட்ச ஸ்கோருக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. 2022ம் ஆண்டு இந்த ஐபிஎல் தொடருக்குள் வந்தபின் குஜராத் டைட்டன்ஸ் அணி சேர்த்த மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 125 ரன்களில் சுருண்டிருந்தது குஜராத் அணி. அதைவிட இந்த ஆட்டத்தில் மோசமாகும். ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 89 ரன்களில் சுருண்டது. 90 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 53 பந்துகளில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் சேர்த்து 67 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியால் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்தது, 6-வது இடத்துக்கு முன்னேறியது. குறைந்த ஓவரில் வெற்றி வெற்றி பெற்றதால் நிகர ரன்ரேட்டும் மைனஸ் 0.975 லிருந்து மைனஸ் 0.074 ஆக முன்னேறிவிட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகர ரன்ரேட் மோசமாக இருந்தநிலையில் தற்போது பாசிட்டிவ் நோக்கி டெல்லி அணி நகர்ந்துள்ளது. அடுத்ததாக ஒரு வெற்றி பெற்றால், நிகரரன்ரேட் பிளஸ்குக்குள் சென்றுவிடும். அதேசமயம், குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளது.7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்திலிருந்து 7-வது இடத்துக்கு சரிந்துள்ளது. நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.303 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. நிகர ரன்ரேட்டை உயர்த்த குறைந்தபட்சம் அடுத்த இரு போட்டிகளில் பெரிய வெற்றியை குஜராத் அணி பெற்றால்தான் முன்னேற்ற முடியும். டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக்காரணம், ஹீரோக்களாக இருந்தவர்கள் பந்துவீச்சாளர்கள்தான். 6 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு. 4.50 ரன்களுக்கும் குறைவாகவே வழங்கினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இதுவரை 79 டி20 போட்டிகளில் விளையாடி 177 பந்துகளை மட்டுமே வீசியுள்ளார். இந்த ஆட்டத்தில் ஸ்டப்ஸ் ஒரு ஓவர் மட்டும் சுழற்பந்துவீசி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கலீல் அகமது 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 18 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இசாந்த் சர்மா 2 ஓவர்கள் வீசி 8ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முகேஷ் குமார் 2.3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்ஸர் படேல் 4ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதில் விக்கெட் வீழ்த்தாமல் இருந்தது குல்தீப் யாதவ் மட்டும்தான். குறிப்பாக இந்த ஆட்டத்திஸ் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் உள்நாட்டு பந்துவீச்சாளர்களை வைத்தே டெல்லி கேபிடல்ஸ் விளையாடியது. கடந்த ஆட்டத்திலும் இதேபோன்று வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் உதவி இல்லாமல் உள்நாட்டு வீரர்களை வைத்தே டெல்லி அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் இரு முக்கிய கேட்ச்கள், இரு முக்கிய ஸ்டெம்பிங்குகள் ஆகியவற்றுடன்16 ரன்கள் சேர்த்த டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   பட மூலாதாரம்,SPORTZPICS ரிஷப் பந்த் கூறியது என்ன? டெல்லி கேபிடல்ஸ் ரிஷப் பந்த் கூறுகையில் “ ஏராளமான நேர்மறையான அம்சங்கள் நடந்தன. சாம்பியன் மனநிலையோடு எங்கள் அணி விளையாடியது. ஐபிஎல் சீசனில் சிறந்த பந்துவீச்சாக இருக்கும். தொடர்ந்து நாங்கள் எங்களை முன்னேற்றி வருகிறோம். நிகர ரன்ரேட்டை இழந்துவிட்டதால் இனிமேல் அதை உயர்த்த கவனம் செலுத்தவோம். பந்துவீச்சாளர்கள் அவர்கள் பணியை ரசித்துச் செய்தனர், அதனால்தான் வெற்றி எளிதாகியது” எனத் தெரிவித்தார் குஜராத் அணியின் பேட்டிங் நேற்று படுமோசமாக இருந்தது. சுருக்கமாகக் கூறினால், குஜராத் அணியின் பேட்டர்கள் களத்தில் சந்தித்ததே 17.3 ஓவர்கள்தான். அதில் பேட்டர்கள் டாட் பந்துகளாகச் சந்தித்தது 63 பந்துகள். ஏறக்குறைய 10 ஓவர்களுக்கு எந்த பேட்டர்களும் ரன்கள் ஏதும் சேர்க்கவில்லை. ஆக 7.3 ஓவர்களில்தான் 89 ரன்கள் சேர்த்தனர். அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஆட்டத்தில் குறைந்தபட்சமாக குஜராத் அணி ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே நேற்று அடித்தது. குஜராத் அணியில் காயத்திலிருந்து மீண்டு டேவிட் மில்லர் அணிக்கு திரும்பி இருந்தார், இம்பாக்ட் ப்ளேயராக ஷாருக்கான் சேர்க்கப்பட்டிருந்தார். குஜராத் அணியில் 8-வது வரிசைவரை ஓரளவுக்கு நன்கு பேட்டிங் செய்யக்கூடிய வீரர்கள்தான் இருந்தனர். ஆனால், நேற்று ரஷித் கான் சேர்த்த 24 பந்துகளில் 31 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர். மற்ற எந்த பேட்டரும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.   பட மூலாதாரம்,GETTY IMAGES சாய் சுதர்சன்(12), திவேட்டியா(10) ரஷித்கான்(31) ஆகிய 3 பேட்டர்கள் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்டர்களான சுப்மான் கில்(2), சாஹா(8), மில்லர்(2) அபினவ் மனோகர்(8), ஷாருக்கான்(0), மோஹித் சர்மா(2), நூர் அகமது(1) என 7 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே சேர்த்து மோசான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ரஷித்கான் தவிர வேறு எந்த பேட்டரும் களத்தில் 15 பந்துகளைக் கூட சந்திக்காமல் தேவையின்றி டெல்லி பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டை வழங்கி வெளியேறினர். ஆடுகளத்தின் தன்மை என்ன, பந்து எப்படி பேட்டை நோக்கி வருகிறது என்பது குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல், பொறுமை இல்லாமல் மோசமான ஷாட்களை ஆடியே ஒட்டுமொத்தமாக விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் இசாந்த் சர்மா வீசிய 5வது ஓவரில் சுதர்சன் 12 ரன்னில் ரன்அவுட் ஆக, அதே ஓவரின் கடைசிப்பந்தில் மில்லர் 2 ரன்னில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதேபோல டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய 9-வது ஓவரில் 3வது பந்தில் அபினவ் மனோகர் 8ரன்னில் ரிஷப்பந்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார், அடுத்த பந்தைச் சந்தித்த இம்பாக்ட் ப்ளேயர் ஷாருக்கானும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். இரு முறை ஒரே ஓவர்களில் 2 விக்கெட்டுகள் என குஜராத் அணி இழந்தது. முதல் விக்கெட்டை 11 ரன்களில் இழந்த குஜராத் அணி, அடுத்த 36 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அடுத்த 42 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் குஜராத் ஒட்டுமொத்தமாக இழந்தது.   பட மூலாதாரம்,SPORTZPICS குஜராத் சரிவுக்கு ஆடுகளம்தான் காரணமா? ஆமதாபாத்தில் போட்டி நடந்த ஆடுகளம் இதற்கு முன் நடந்த சீசன்களில் பயன்படுத்தப்படாத புதிய விக்கெட்டாகும். ஆடுகளத்தில் பந்து பிட்ச் ஆனதும் பேட்டரை நோக்கி மெதுவாகவே வரக்கூடிய ஸ்லோ பிட்சாகும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் பந்து வேகமாகத் திரும்பாமல் மெதுவாகத் திரும்பக்கூடிய ஆடுகளம். இதனால் மோசமான ஷாட்களை தேர்ந்தெடுத்து குஜராத் பேட்டர்கள் வெளியேறினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்த பந்தில் மனோகர், ஷாருக்கான் இருவரும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டனர். இவர்கள் இருவருமே பந்து இந்த அளவு டர்ன் ஆகும் என நினைத்திருக்கமாட்டார்கள். பந்து வருவதற்கு முன்பே பேட்டர்கள் பேட்டை சுழற்றியதும், ஸ்லோ பந்துகளில் பெரிய ஷாட்களை அடிக்க முற்பட்டதும் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த உதவியது. ஆனால் புதிய ஆடுகளத்தால் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை என்று சுப்மான் கில் கூறினார். தோல்விக்குப் பிறகு அவர் கூறுகையில் “ எங்கள் பேட்டிங் சராசரியாகவே இருந்தது. விக்கெட் ஓரளவுக்கு நன்றாகத்தான் இருந்தது. விக்கெட் மோசம் என்று நான் கூறவில்லை. எங்கள் வீரர்கள் ஆட்டமிழந்த விதத்தைப் பார்த்தால், குறிப்பாக நான்ஆட்டமிழந்ததற்கும் ஆடுகளத்துக்கும் தொடர்பில்லை. சாஹா ஆட்டமிழந்தது, சாய் சுதர்சன் ரன்அவுட் ஆகியவையும் பிட்சுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. என்னைப் பொருத்தவரை மோசமான பேட்டிங், மட்டமான ஷாட் தேர்வுகள்தான் தோல்விக்கு காரணம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், குஜராத் பேட்டர் டேவிட் மில்லர் ஆடுகளத்தை குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில் “ விக்கெட் மிக மெதுவாக இருந்தது. எந்த அணியும் இதுபோன்று மோசமாக குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்தது இல்லை. அதிலும் ஒரு முன்னாள் சாம்பியன் அணி ஆட்டமிழந்தது இல்லை. இரு விக்கெட்டுகள் திடீரென அடுத்தடுத்து பறிபோனது அதிர்ச்சியளித்தது.” “சுப்மான் கில் கவர் ட்ரைவ் ஷாட்களை பந்து வரும்முன்பே ஆடிவிட்டார். பந்து ஆடுகளத்தில் நின்று மெதுவாக பேட்டரை நோக்கி வந்ததை புதிய பேட்டராக வருபவரால் கணிக்க முடியவில்லை அதனால்தான் 90 ரன்களுக்குள் ஆட்டமிழந்தோம். இந்த உலகத்திடம் ஆயிரம் மன்னிப்புகள் கேட்கலாம். ஆனால், இறுதியில் பார்த்தால் நாங்கள் மோசமான கிரிக்கெட்டைத்தான் விளையாடியிருக்கிறோம். 120 ரன்கள் சேர்த்திருந்தால்கூட பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்ய உதவியிருக்கும். ஆனால்,90 ரன்கள்கூட வரவில்லை. ரஷித்கான் அணியை பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்ததால்தான் ஓரளவுக்கு ஸ்கோர் கிடைத்தது. இல்லாவிட்டால் மோசமாகி இருந்திருக்கும் ” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cqqny66krveo
    • @goshan_che எழுதிய தாயக பயண அனுபவங்கள் என்ற இந்த பயண கட்டுரைக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைப்பதால் அவரின் அனுமதியுடன் இந்த தாயக இளைஞர்களின் முயற்சிகள் தொடர்பான  காணோளியை இணைக்கிறேன்.    பி. கு அனுமதி பெறாமலே😂
    • ஆம் இது உண்மை எனக்கு பலமுறை இப்படி ஏற்பட்டது. இது ஒரு புதிய யுக்தி. பெரெரா அன்ட் சன்ஸ் இல் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது இப்படி அடிக்கடி நடக்கும். கடை வாசலுக்கு முன் வந்து சாப்பிட்டு கொண்டிருப்பவரை பர்ர்த்து, கெஞ்சி மன்றாடி உணவ வாங்கி கேட்பது, அலுப்பு கொடுப்பது அடிக்கடி நடக்கும்.
    • வைகாசி மாதம் என்றால்  அகம் குளிரும் அன்னையின் முகம் காணும் ஆசைவரும்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.