Jump to content

வணக்கம் - அன்புடன், பராபரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பராபரன் said:

யாழ் களத்திலே, ஒரு தனிக்காட்டுச் சிங்கம் போல் சுற்றிவரும் கோசன் அண்ணாவுடன் மோதி விளையாடிவிட்டு வருகிறேன் என்று வீட்டில் சொல்லிவிட்டு ஒரு முடிவோட தான் வந்திருக்கிறன்..

எக்ஸ்கியுஸ்மி, சண்டயில கிழியாத சட்டை எங்க சார் விக்குது...😃😃

கோசான் இஞ்சை வந்திட்டு டெய்லி கிழிஞ்ச சட்டையோடை வீட்டை திரும்பிப்போற  விசயம் இவருக்கு ஏன் தெரியேல்லை  எண்டது யாமறியோம் பராபரமே.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பராபரன் said:

யாழ் களத்திலே, ஒரு தனிக்காட்டுச் சிங்கம் போல் சுற்றிவரும் கோசன் அண்ணாவுடன் மோதி விளையாடிவிட்டு வருகிறேன் என்று வீட்டில் சொல்லிவிட்டு ஒரு முடிவோட தான் வந்திருக்கிறன்..

எக்ஸ்கியுஸ்மி, சண்டயில கிழியாத சட்டை எங்க சார் விக்குது...😃😃

🤣 எனக்கு இந்த வின்னர் படத்தில் வாற அண்ணன் தம்பி தான் நினைவில் வருகுது.

கிழியாத சட்டையை பற்றி தெரியாது, ஆனால் நாம் தமிழர் திரியில் பல கிழிஞ்ச சட்டைகள் தொங்குது🤣

7 hours ago, ஈழப்பிரியன் said:

பெரிய மோசமா கிடக்கு போட்டு தள்ளிவிடுங்க.

சின்னத்தம்பி......🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

🤣 எனக்கு இந்த வின்னர் படத்தில் வாற அண்ணன் தம்பி தான் நினைவில் வருகுது.

கிழியாத சட்டையை பற்றி தெரியாது, ஆனால் நாம் தமிழர் திரியில் பல கிழிஞ்ச சட்டைகள் தொங்குது🤣

 

😂கலியாண வீட்டிலை மாப்பிளை பொம்புளைக்கு ஐயர் வெளியிலை கூட்டிக்கொண்டுபோய் தெரியாத வெள்ளியை காட்டுவார்  (அருந்ததி பார்த்தல்). அவையும் ஓம் தெரியுது எண்டுட்டு  விழுந்து கும்புடுவினம்.
அது போலை நம்ம தலயும் அந்தா பார் தமிழர் திரியிலை நான் கிழிச்சன் புடுங்கினன் கிழிஞ்ச சட்டை காயுது தொங்குது நொண்டிக்கொண்டு நடக்கினம்  எண்டு  பந்தாகாட்டுறார். அவர்ரை ராகம் தாளம் பல்லவிக்காரரும் ஓமோம் எண்டு தலையாட்டுவினம்.

ஆனால் நம்ம தல ஒவ்வொரு இடத்திலையும் அடிவாங்கியே  கந்தலாகி கூந்தலாகி இரத்தம் சொட்டச்சொட்ட வெளியிலை போறத இந்த சமுதாயமே பார்த்து சிரிக்குதையா   😂                    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

😂கலியாண வீட்டிலை மாப்பிளை பொம்புளைக்கு ஐயர் வெளியிலை கூட்டிக்கொண்டுபோய் தெரியாத வெள்ளியை காட்டுவார்  (அருந்ததி பார்த்தல்). அவையும் ஓம் தெரியுது எண்டுட்டு  விழுந்து கும்புடுவினம்.
அது போலை நம்ம தலயும் அந்தா பார் தமிழர் திரியிலை நான் கிழிச்சன் புடுங்கினன் கிழிஞ்ச சட்டை காயுது தொங்குது நொண்டிக்கொண்டு நடக்கினம்  எண்டு  பந்தாகாட்டுறார். அவர்ரை ராகம் தாளம் பல்லவிக்காரரும் ஓமோம் எண்டு தலையாட்டுவினம்.

ஆனால் நம்ம தல ஒவ்வொரு இடத்திலையும் அடிவாங்கியே  கந்தலாகி கூந்தலாகி இரத்தம் சொட்டச்சொட்ட வெளியிலை போறத இந்த சமுதாயமே பார்த்து சிரிக்குதையா   😂                    

அண்ணர் கருத்து களத்திலதான் எழுதுறத தலைகீழா விளங்கிறையள் எண்டு பார்த்தால்... இங்கேயுமா😂

நான் சொன்ன கிழிந்த சட்டை என்னுடையதும் ராகம், தாளம் பல்லவி, அனு பல்லவி, சரணம் ஆக்களுடைது.

உங்கட சட்டையை கிழிக்கேலுமே( ஒண்டும் போடாமல் வந்தால் எப்படி கிழிக்கிறது🤣).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, goshan_che said:

 

உங்கட சட்டையை கிழிக்கேலுமே( ஒண்டும் போடாமல் வந்தால் எப்படி கிழிக்கிறது).🤣

சீ

கோவணம் எப்பவும் இருக்கும்  🤣🤣🤣

(பகிடிக்கு அண்ணை)👃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விசுகு said:

சீ

கோவணம் எப்பவும் இருக்கும்  🤣🤣🤣

(பகிடிக்கு அண்ணை)👃

ஐயோ அண்ணா 😁 நான் மேல் சட்டயை மட்டும்தான் சொன்னான்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, விசுகு said:

சீ

கோவணம் எப்பவும் இருக்கும்  🤣🤣🤣

(பகிடிக்கு அண்ணை)👃

பகிடியெண்டாலும் சரி வெற்றிக்கு எண்டாலும் சரி நான் கோவிக்க மாட்டன் விசுகர் 😁

ஆனால் மற்றவருக்கு இண்டையிரவுக்கு இருக்கு கூத்து 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

பகிடியெண்டாலும் சரி வெற்றிக்கு எண்டாலும் சரி நான் கோவிக்க மாட்டன் விசுகர் 😁

ஆனால் மற்றவருக்கு இண்டையிரவுக்கு இருக்கு கூத்து 🤣

கு.சா அண்ணர், ஏன் பேயுலாவுற அதிகாலை நேரத்தில முழிச்சிருக்கிறனீங்கள்? உடல் நலத்திற்கு கொஞ்சம் பாதகமான விடயம். கேக்க வேணுமெண்டு நினைச்சன் கனகாலமா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

பகிடியெண்டாலும் சரி வெற்றிக்கு எண்டாலும் சரி நான் கோவிக்க மாட்டன் விசுகர் 😁

ஆனால் மற்றவருக்கு இண்டையிரவுக்கு இருக்கு கூத்து 🤣

 

தேத்தண்ணி குடித்துக்கொண்டு இதை வாசித்து

அப்படியே சிரித்து

உடுப்பெல்லாம் தேத்தண்ணி

(கடையில நிக்கிறதுகளும் சேர்ந்து  என்னைப்பார்த்து சிரிக்குதுகள்🤣 )

நன்றியண்ணா : கன காலம் இப்படி  சிரிச்சு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Justin said:

கு.சா அண்ணர், ஏன் பேயுலாவுற அதிகாலை நேரத்தில முழிச்சிருக்கிறனீங்கள்? உடல் நலத்திற்கு கொஞ்சம் பாதகமான விடயம். கேக்க வேணுமெண்டு நினைச்சன் கனகாலமா

பாதகமான விடயம்  என்று எனது உடம்பே உணர்த்துகின்றது. இருந்தாலும் ஒரு மனிதனுக்கு 7- 8 மணித்தியாலங்கள் தூக்கம் போதுமென சொல்கிறார்கள்.அதனை நான் பெரும்பாலும் கடைப்பிடிக்கின்றேன். அதிகாலை 4- 11 வரை

குறிப்பிட்ட நேரத்தில் உறங்கவேண்டும் என சொல்கிறார்கள் உண்மையா?
இரவு10- 5/6 மணி உகந்தது என்கிறார்கள் உண்மையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

பாதகமான விடயம்  என்று எனது உடம்பே உணர்த்துகின்றது. இருந்தாலும் ஒரு மனிதனுக்கு 7- 8 மணித்தியாலங்கள் தூக்கம் போதுமென சொல்கிறார்கள்.அதனை நான் பெரும்பாலும் கடைப்பிடிக்கின்றேன். அதிகாலை 4- 11 வரை

குறிப்பிட்ட நேரத்தில் உறங்கவேண்டும் என சொல்கிறார்கள் உண்மையா?
இரவு10- 5/6 மணி உகந்தது என்கிறார்கள் உண்மையா?

7/8 மணி  நேரத்தூக்கம் முக்கியம். ஆனால், உங்கள் உடலை எந்தக் காலப் பகுதியில் 7/8 மணி நேரம் என்று பழக்கப் படுத்திக் கொள்வது சாத்தியம். இந்த தூங்கும் காலப்பகுதியை அடிக்கடி மாற்றினால் உடல் நலப்பிரச்சினை வரும். வேலை காரணமாக உங்கள் தூங்கும் நேரம் இப்படி இருந்தால் அதற்கேற்ப உடலைப் பழக்கப் படுத்திக் கொள்ளுங்கள். உதாரணமாக தூங்கும் அறை போதுமானளவு உங்கள் உறக்க நேரம் இருட்டாக இருக்க வேண்டும், விழித்திருக்கும் நேரம் அதிக கோப்பி, அதிக சீனி கொண்ட உணவுகள் என்பன குறைக்கலாம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

பகிடியெண்டாலும் சரி வெற்றிக்கு எண்டாலும் சரி நான் கோவிக்க மாட்டன் விசுகர் 😁

ஆனால் மற்றவருக்கு இண்டையிரவுக்கு இருக்கு கூத்து 🤣

கோஷானை கடைசிய முகம் பாக்கிறவை பாருங்கோ🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Justin said:

7/8 மணி  நேரத்தூக்கம் முக்கியம். ஆனால், உங்கள் உடலை எந்தக் காலப் பகுதியில் 7/8 மணி நேரம் என்று பழக்கப் படுத்திக் கொள்வது சாத்தியம். இந்த தூங்கும் காலப்பகுதியை அடிக்கடி மாற்றினால் உடல் நலப்பிரச்சினை வரும். வேலை காரணமாக உங்கள் தூங்கும் நேரம் இப்படி இருந்தால் அதற்கேற்ப உடலைப் பழக்கப் படுத்திக் கொள்ளுங்கள். உதாரணமாக தூங்கும் அறை போதுமானளவு உங்கள் உறக்க நேரம் இருட்டாக இருக்க வேண்டும், விழித்திருக்கும் நேரம் அதிக கோப்பி, அதிக சீனி கொண்ட உணவுகள் என்பன குறைக்கலாம்.  

உங்கள் ஆரோக்கியமான பதிலுக்கு நன்றி.

இன்னுமொரு கேள்வி. கண்ட கண்ட களிசறை கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல எனக்கு நேரமில்லை என கொதிக்கப்படாது. வைத்தியர்கள் கடவுள் போன்றவர்கள் என்று ஊரில் சொல்வார்கள். எனவே அதற்கமைய.......
எமது உடலுறுப்புகள் அனைத்தும் சூரிய உதிர்ப்பையும் மறைவையும் வைத்து இயங்குகின்றது என சொல்கிறார்கள். இது உண்மையா? ஆதாவது சூரியன் மறையும் நேரம் உறங்குவதும் சூரியன் உதிர்க்கும் போது  எழும்புவதும்  தான் உடலுக்கு ஆரோக்கியம் என்கிறார்கள். இது பற்றி உங்கள் கருத்து என்ன?

Traditional Chinese Organ Body Clock: Lana Moshkovich, DACM, L.AC: Chinese  Medicine

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

கோஷானை கடைசிய முகம் பாக்கிறவை பாருங்கோ🤣

மெல்லமாய் கதையுங்கோ.....சனம் உங்கை எட்டுச்செலவுக்கு ரெடி பண்ணப்போகுதுகள் 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, குமாரசாமி said:

உங்கள் ஆரோக்கியமான பதிலுக்கு நன்றி.

இன்னுமொரு கேள்வி. கண்ட கண்ட களிசறை கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல எனக்கு நேரமில்லை என கொதிக்கப்படாது. வைத்தியர்கள் கடவுள் போன்றவர்கள் என்று ஊரில் சொல்வார்கள். எனவே அதற்கமைய.......
எமது உடலுறுப்புகள் அனைத்தும் சூரிய உதிர்ப்பையும் மறைவையும் வைத்து இயங்குகின்றது என சொல்கிறார்கள். இது உண்மையா? ஆதாவது சூரியன் மறையும் நேரம் உறங்குவதும் சூரியன் உதிர்க்கும் போது  எழும்புவதும்  தான் உடலுக்கு ஆரோக்கியம் என்கிறார்கள். இது பற்றி உங்கள் கருத்து என்ன?

Traditional Chinese Organ Body Clock: Lana Moshkovich, DACM, L.AC: Chinese  Medicine

கு.சா, அப்படியெல்லாம் சொல்ல மாட்டேன், கடந்த காலத்தை விட்டு விடுங்கள்.

நீங்கள் சொல்வதில் உண்மையிருக்கிறது. ஆனால், சூரியன் என்பதை விட ஒளி என்று சொல்லலாம். ஒளியை எங்கள் உடல் உணர்ந்து கொண்டு எங்களுக்குள் ஒரு கடிகாரத்தை இயக்கிக் கொண்டிருக்கிறது. இந்தக் கடிகாரம் காரணமாகத் தான் பகலில் விழிப்பு நிலையும் இரவில் உறக்க நிலையும் வருகிறது. மின்சாரம் வருவதற்கு முதல் சூரியனே ஒளியாகப் பழக்கப் பட்டு விட்டதால் மனிதனை சூரிய ஒளி புகாத ஒரு சுரங்கத்தில் அடைத்து வைத்தாலும் அவனது உடல் இந்த விழிப்பு- தூக்க சக்கரத்தை தானே பின் தொடரும். இந்த இயற்கைக் கடிகாரத்தோடு சேர்ந்து இயங்குவதே மிக்க நலம் தரக் கூடியது. ஆனால், எங்கள் வாழ்க்கை முறை மாற்றங்களால் எல்லாருக்கும் இது இயலாது. எனவே தான் உடலை இந்தக் கடிகாரத்தில் இருந்து reset செய்து பழக்கப் படுத்தினால், சூரிய உதயம் அஸ்தமனம் என்ற சக்கரத்தில் இருந்து விலகினாலும் உடலை நலமாக வைத்திருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, Justin said:

கு.சா, அப்படியெல்லாம் சொல்ல மாட்டேன், கடந்த காலத்தை விட்டு விடுங்கள்.

நீங்கள் சொல்வதில் உண்மையிருக்கிறது. ஆனால், சூரியன் என்பதை விட ஒளி என்று சொல்லலாம். ஒளியை எங்கள் உடல் உணர்ந்து கொண்டு எங்களுக்குள் ஒரு கடிகாரத்தை இயக்கிக் கொண்டிருக்கிறது. இந்தக் கடிகாரம் காரணமாகத் தான் பகலில் விழிப்பு நிலையும் இரவில் உறக்க நிலையும் வருகிறது. மின்சாரம் வருவதற்கு முதல் சூரியனே ஒளியாகப் பழக்கப் பட்டு விட்டதால் மனிதனை சூரிய ஒளி புகாத ஒரு சுரங்கத்தில் அடைத்து வைத்தாலும் அவனது உடல் இந்த விழிப்பு- தூக்க சக்கரத்தை தானே பின் தொடரும். இந்த இயற்கைக் கடிகாரத்தோடு சேர்ந்து இயங்குவதே மிக்க நலம் தரக் கூடியது. ஆனால், எங்கள் வாழ்க்கை முறை மாற்றங்களால் எல்லாருக்கும் இது இயலாது. எனவே தான் உடலை இந்தக் கடிகாரத்தில் இருந்து reset செய்து பழக்கப் படுத்தினால், சூரிய உதயம் அஸ்தமனம் என்ற சக்கரத்தில் இருந்து விலகினாலும் உடலை நலமாக வைத்திருக்கலாம்.

 ஜஸ்டின்! உங்கள் விளக்கமான பதிலுக்கு மிக்க நன்றி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.