Jump to content

குரோய்டன் பொலிஸ் நிலையத்தில் ஒரு பொலிஸ் அதிகாரி சுட்டுக் கொலை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குரோய்டன் பொலிஸ் நிலையத்தில் ஒரு பொலிஸ் அதிகாரி சுட்டுக் கொலை!

spacer.png

தெற்கு லண்டனில் உள்ள குரோய்டன் பொலிஸ் நிலையத்தில், ஒரு பொலிஸ் அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டார்.

விண்ட்மில் லேனில் உள்ள பொலிஸ் மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவரால் அந்த அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

02:15 பி.எஸ்.டி.யில் சம்பவத்திற்குப் பிறகு வந்த துணை மருத்துவர்களால் அந்த அதிகாரி சம்பவ இடத்தில் சிகிச்சை பெற்றார்.

பின்னர் அவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

சம்பவ இடத்திலேயே 23வயது இளைஞரை அதிகாரிகள் தடுத்து வைத்தனர். அவரும் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளார்.

இந்த சம்பவத்தின் போது பொலிஸ் துப்பாக்கிகள் எதுவும் வெளியே கொண்டுச் செல்லப்படவில்லை என மெட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 

http://athavannews.com/குரோய்டன்-பொலிஸ்-நிலையத்/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

குரோய்டன் பொலிஸ் நிலையத்தில் ஒரு பொலிஸ் அதிகாரி சுட்டுக் கொலை!

spacer.png

தெற்கு லண்டனில் உள்ள குரோய்டன் பொலிஸ் நிலையத்தில், ஒரு பொலிஸ் அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டார்.

விண்ட்மில் லேனில் உள்ள பொலிஸ் மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவரால் அந்த அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

02:15 பி.எஸ்.டி.யில் சம்பவத்திற்குப் பிறகு வந்த துணை மருத்துவர்களால் அந்த அதிகாரி சம்பவ இடத்தில் சிகிச்சை பெற்றார்.

பின்னர் அவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

சம்பவ இடத்திலேயே 23வயது இளைஞரை அதிகாரிகள் தடுத்து வைத்தனர். அவரும் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளார்.

இந்த சம்பவத்தின் போது பொலிஸ் துப்பாக்கிகள் எதுவும் வெளியே கொண்டுச் செல்லப்படவில்லை என மெட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 

http://athavannews.com/குரோய்டன்-பொலிஸ்-நிலையத்/

 

இது உங்கட ஏரியாவோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போலீஸ் ஒரு கட்டத்துக்கு மேல் எதுவும் சொல்கிறார்கள் இல்லை எங்கு வைத்து சம்பந்தப்பட்ட நபரை கைது  பண்ணினார்கள் என்ற விபரத்தை கூட தரமறுக்கிறார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, பெருமாள் said:

போலீஸ் ஒரு கட்டத்துக்கு மேல் எதுவும் சொல்கிறார்கள் இல்லை எங்கு வைத்து சம்பந்தப்பட்ட நபரை கைது  பண்ணினார்கள் என்ற விபரத்தை கூட தரமறுக்கிறார்கள் .

இதில் ஏதோ உண்மை மறைந்து உள்ளது . கை  விலங்கு போடப்பட்ட ஒருவர் எப்படி துவக்கை எடுத்து சுட முடியும்?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

இதில் ஏதோ உண்மை மறைந்து உள்ளது . கை  விலங்கு போடப்பட்ட ஒருவர் எப்படி துவக்கை எடுத்து சுட முடியும்?

 

33648090-8775309-image-a-15_1601118684517.jpg

https://www.dailymail.co.uk/news/article-8775309/The-London-tower-block-police-arrested-cop-killer-having-ammunition-MISSED-gun.html

Link to comment
Share on other sites

சுட்டவர் சிறிலங்கன்  நாட்டை சேர்ந்தவர் என்று   டெய்லி மெயில் பேப்பரில் வந்துள்ளது
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுட்டவரின் பெயர் சன்னா டி சொய்சா. மனைவி பெயர் எலிசபெத். 5 பிள்ளைகளின் தந்தை. கடைசி மகனுக்கு 23 வயது.

டி சொய்சா ஓட்டிசம் பாதிப்பு உள்ளவராம்.

நன்றி சன் நியூஸ் பேப்பர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, goshan_che said:

டி சொய்சா ஓட்டிசம் பாதிப்பு உள்ளவராம்.

அப்ப  சிறிய தண்டனையுடன் வெளியில் வருவார்  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, goshan_che said:

டி சொய்சா ஓட்டிசம் பாதிப்பு உள்ளவராம்.

தமிழனாய் இருந்தால் பயங்கரவாதி....

ஓட்ஸ் ஓட்டிசம் எல்லாம் கிடையாது. 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பெருமாள் said:

அப்ப  சிறிய தண்டனையுடன் வெளியில் வருவார்  

 

இருக்கலாம். இப்போதே சொல்ல முடியாது. நோயின் வீரியத்தை பொறுத்து. Manslaughter என்றால் conditional discharge இல் தண்டை இல்லாமல் கூட வெளிவரலாம். அதேவேளை mild autism என்றால் முழு தண்டனையும் கிடைக்கலாம்.

பொலிசாரின் அண்மைய கொலை (ஜிப்சிகள் காரால் அடித்த்தது) ஒன்று கூட குறைந்த தண்டனையிலேயே முடிந்தது.

மேலதிக தகவல் இன்றி இப்போ சொல்ல முடியாது.

10 minutes ago, குமாரசாமி said:

தமிழனாய் இருந்தால் பயங்கரவாதி....

ஓட்ஸ் ஓட்டிசம் எல்லாம் கிடையாது. 😁

அப்படி இல்லை அண்ணர்.

இங்கே எம்மவர் கொலைகள் எதையும் இதுவரை பயங்கரவாதமாக பார்கவில்லை.

இதை கூட தோலை வைத்து அப்படி சந்தேகித்தாலும் கொண்டவர் முஸ்லிம் இல்லை என்றவுடன் அந்த சந்தேகம் அகன்றுவிட்டது. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

அப்படி இல்லை அண்ணர்.

இங்கே எம்மவர் கொலைகள் எதையும் இதுவரை பயங்கரவாதமாக பார்கவில்லை.

இதை கூட தோலை வைத்து அப்படி சந்தேகித்தாலும் கொண்டவர் முஸ்லிம் இல்லை என்றவுடன் அந்த சந்தேகம் அகன்றுவிட்டது. 

எல்லாம் காவல்துறை மறைக்க வேண்டி வந்ததின்  விளைவு இங்கும் பல கேள்விகள் ஏன் இந்த அதிகாரி சாமத்தில் விசாரிக்க போனார் ?

ராணிக்கும்  நம்பர் 10 க்கு பாதுகாப்பாய்  இருந்தவர் இந்த தன்னியல்லா  காடு குரைடனுக்கு ஏன் மாற்றப்படணும் ?

அறிக்கை குடுத்தவர்கள் இரண்டு பிழை கொரனோ  டெஸ்ட் என்று குழம்பினார்கள் .

இரு சகோதரர்களும்  அயலில் உள்ள வெற்று  காணியில் ஏதோ  பொருட்களை எறிந்ததை  அயலவர்கள் கண்டுள்ளார்கள் அது என்ன ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் ஒரு விடயம் அந்த அதிகாரியை நோக்கி மட்டும் ஐந்து சொட் அதுவும் அவரின் நென்சு பகுதியை நோக்கி கடைசி வெடி தன்னை நோக்கி இதெல்லாமே செட்டப் போல தோணலையா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெருமாள் said:

எல்லாம் காவல்துறை மறைக்க வேண்டி வந்ததின்  விளைவு இங்கும் பல கேள்விகள் ஏன் இந்த அதிகாரி சாமத்தில் விசாரிக்க போனார் ?

ராணிக்கும்  நம்பர் 10 க்கு பாதுகாப்பாய்  இருந்தவர் இந்த தன்னியல்லா  காடு குரைடனுக்கு ஏன் மாற்றப்படணும் ?

அறிக்கை குடுத்தவர்கள் இரண்டு பிழை கொரனோ  டெஸ்ட் என்று குழம்பினார்கள் .

இரு சகோதரர்களும்  அயலில் உள்ள வெற்று  காணியில் ஏதோ  பொருட்களை எறிந்ததை  அயலவர்கள் கண்டுள்ளார்கள் அது என்ன ?

பெருமாள்,

அவர் விசாரிக்க போகவில்லை. அவர் கஸ்டடி சார்ஜண்ட். ஏனையோர் பிடித்து கொண்டு வருபவர்களை “புக்” பண்ணி உள்ளே வைப்பது. பின் 3 மணிக்கொருக்க்கா அவர்கள் நலத்தை உறுதி செய்வது. ரெட்க்கோர்ட் எழுதுவது. ரிலீஸ் பண்ணுவது.  இவைதான் அவர் வேலை. புக் பண்ணும் புரசீஜர் நடந்த வேளைதான் சூடு விழுந்துள்ளது.

Close protection unit இல் இருப்பவர்கள் ஒரு வயதுக்கு மேல் இப்படி வேறு வேலைக்கு அனுப்பபட்டு விடுவது வழமைதான். பொதுவாக 45-50 வயதுக்கு மேல் frontline வேலை செய்வது குறைவு. 55 வயதில் ஓய்வும் பெறலாம் (ஏனையொருக்கு 68). இவருக்கு 54 வயது என நினைக்கிறேன். இதில் மர்மம் ஒன்றும் இல்லை.

காணிக்குள் எறிந்த பொருள் பற்றி எனக்கு இப்போதான் தெரியும். அநேகமாக குடு பார்சல் ஆக இருக்கலாம்.

கொரோனா குழப்பம்- வழமைதானே.

மனைவி பிரிடிஸ் என்கிறார்கள். ஆனால் என்ன இனம் என்று சொல்லவில்லை.

1 minute ago, பெருமாள் said:

இன்னும் ஒரு விடயம் அந்த அதிகாரியை நோக்கி மட்டும் ஐந்து சொட் அதுவும் அவரின் நென்சு பகுதியை நோக்கி கடைசி வெடி தன்னை நோக்கி இதெல்லாமே செட்டப் போல தோணலையா ?

புக்க்கிங் இற்கு போக முதல். Body check பண்ணி, விலங்கும் அடித்த பின். Body cavity க்குள் இருந்த பிஸ்டலை எப்படி எடுத்து சுட்டார் என்பதுதான் மர்மம்.

உடம்புக்கு உள்ளே இல்லாவிடிலும். தொடை நடுவில் அல்லது அக்குளில் இருந்து பிஸ்டலை எடுப்பதும் கிட்டதட்ட இயலாத காரியம்.

சீ சி டிவி நிச்சயம் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுட்டவரும் கிட்டதட்ட செத்து ஆஸ்பத்திரியில் revive செய்துள்ளார்கள்.

ஒரு கஸ்டடி சாஜனை இப்படி கொல்லும் அவசியம் இருப்பதாக படவில்லை, ஆனால் கொலை நடந்த விதம் புதிராகவே இருக்கிறது.

ரெண்டு மூன்று நாளில் தெளிவாகலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

ஆனால் கொலை நடந்த விதம் புதிராகவே இருக்கிறது.

எல்லாருக்குமே 

சுட்டவரின் முகநூல் கணக்கை சகோதர்கள் பிடிபட்ட உடனே டிஸ் ஏபில்  செய்துள்ளனர் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/9/2020 at 21:04, ரதி said:

இது உங்கட ஏரியாவோ?

குரோய்டனில் மூன்று பகுதிகள் உள்ளன. குரோய்டன் வடக்கு பெருமளவு அடிமட்ட மக்கள் வாழும் பகுதி. நகரம் உள்ள மத்திய பகுதி மத்தியதர வர்க்கத்தினர் வாழும் பகுதி. தெற்கு சறே மாதிரி இலைகள் கூடிய பெருமரங்கள் உள்ள வீதிகளைக் கொண்ட அமைதியான செல்வந்த பகுதி. 

நான் மக்களோடு மக்களாக இருக்கின்றேன்😀. சில வாரங்களுக்கு பக்கத்து வீதியில் ஒரு கறுப்பு இளைஞனை கத்தியால் குத்தி, பொலிஸ், அம்புலன்ஸ், எயார் அம்புலன்ஸ் எல்லாம் வந்தது. நானும் வீதியை மூட முன்னர் எட்டிப் பார்த்தேன். இளைஞன் முதுகில் குத்து. சாகக்கூடிய அளவிற்கு இல்லை என்பதால் இரண்டு மணிநேரத்தில் எல்லாம் வழமைக்கு வந்துவிட்டது.

8 hours ago, goshan_che said:

Body check பண்ணி, விலங்கும் அடித்த பின். Body cavity க்குள் இருந்த பிஸ்டலை எப்படி எடுத்து சுட்டார் என்பதுதான் மர்மம்.

கைவிலங்கோடு இருந்தவர் எப்படி லோட் பண்ணி சுட்டார் என்பது ஆச்சரியம்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

சுட்டவரின் பெயர் சன்னா டி சொய்சா. மனைவி பெயர் எலிசபெத். 5 பிள்ளைகளின் தந்தை. கடைசி மகனுக்கு 23 வயது.

டி சொய்சா ஓட்டிசம் பாதிப்பு உள்ளவராம்.

நன்றி சன் நியூஸ் பேப்பர்

சுட்டவர் 23 வயது பெடியன்...தகப்பன் தான் சிங்களவர் . தாய் வெள்ளையின பெண்.அவர்களது கடைசி மகன் தான் 
கை விலங்கு போடப்படவில்லை அல்லது வடிவாய் போடப்படவில்லை ...பிடித்தவுடனேயே முழுமையாய் செக் பண்ணித் தானே பொலீஸ் ஸ்ரேசனுக்கு கூட்டிப் போவார்கள் ஏன் இவரை வடிவாய் செக் பண்ணவில்லை?
இவர்கள் இருவரையும் சுட்டது மூன்றாவது இன்னொரு நபராக இருக்கலாம்....போதைவஸ்து பெரும் வியாபாரம் ....இவர்கள் எதையோ மறைக்கிறார்கள்.
சீசிடிவி காட் சி வெளியிடுவார்களோ பார்ப்பம் 

https://www.msn.com/en-gb/news/uknews/police-determined-to-find-justice-for-officer-killed-on-duty/ar-BB19snaz?ocid=spartanntp

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

சுட்டவர் 23 வயது பெடியன்...தகப்பன் தான் சிங்களவர் . தாய் வெள்ளையின பெண்.அவர்களது கடைசி மகன் தான் 
கை விலங்கு போடப்படவில்லை அல்லது வடிவாய் போடப்படவில்லை ...பிடித்தவுடனேயே முழுமையாய் செக் பண்ணித் தானே பொலீஸ் ஸ்ரேசனுக்கு கூட்டிப் போவார்கள் ஏன் இவரை வடிவாய் செக் பண்ணவில்லை?
இவர்கள் இருவரையும் சுட்டது மூன்றாவது இன்னொரு நபராக இருக்கலாம்....போதைவஸ்து பெரும் வியாபாரம் ....இவர்கள் எதையோ மறைக்கிறார்கள்.
சீசிடிவி காட் சி வெளியிடுவார்களோ பார்ப்பம் 

https://www.msn.com/en-gb/news/uknews/police-determined-to-find-justice-for-officer-killed-on-duty/ar-BB19snaz?ocid=spartanntp

உண்மைதான் ரதி,

நேற்று இரவு தகப்பந்தான் கொலையாளி என sun, daily mail இரண்டும் எழுதினார்கள். அதை வைத்தே நானும் பெருமாளும் இங்கே கருத்து எழுதினோம்.

இப்போ போய் பார்த்தால் 23 வயது மகன்தான் கொலையாளி என பிளேட்டை மாத்தி போட்டுள்ளார்கள்.

இவர்களுக்கு தமிழ் ஊடகங்கள் பரவாயில்லை போலிருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குறைடன் ஊத்தை இடம். வெஸ்ட் குறைடன் லண்டன் ரேட்டில் அடிக்கடி இப்படியான சம்பவங்கள் நடக்கும்.
தொர்டன் ஹீத் போன்றவை ஆபத்தானது. சட்டன் / வாலிங்டன் / கர்ஷெல்டன் அருமையான இடங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

இவர்களுக்கு தமிழ் ஊடகங்கள் பரவாயில்லை போலிருக்கு.

நடந்த சம்பவத்துக்கு போலீஸ் கிளிப்பிள்ளை சொல்வது போல் ஒரே கதையை திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டு இருந்தனர் உள்ளிருக்கும் தகவல் அளிப்பவர்கள் மூலம் வந்த செய்திகள்  கொலையாளியின் தொடர்பு   ஸ்ரீலங்கன் என்றவுடன் கேட்டு கேள்வி இல்லாமல் தமிழன்தான் என்று ஊகத்தில் கதைக்க வெளிகிட்டினம் ஆஸ்பத்திரியில் செய்தியாளர்கள் தேடிப்பார்க்க தகப்பனின் சிங்கள பெயரே வந்துள்ளது அதனால் வந்த குழப்பம் .

என்னதான் இருந்தாலும் தாய் பிரிட்டிஸ் ஆக இருந்தாலும் சிங்கள பெயர்உடன் சிங்களவர்களாகவே வளர்ந்து உள்ளனர் மூவரும் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, colomban said:

குறைடன் ஊத்தை இடம்.

அண்ணெய்  குரைடனுக்குள்  இருக்கும் Kenley Lane பக்கம் போகல போல் இருக்கு வீட்டின் விலையே ஒண்ணரை  மில்லியன் தாண்டும் எல்லாம் பிரைவேட் வீதி யுடன் அங்கும் நம்ம சனம்  வாழுதுகள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

அண்ணெய்  குரைடனுக்குள்  இருக்கும் Kenley Lane பக்கம் போகல போல் இருக்கு வீட்டின் விலையே ஒண்ணரை  மில்லியன் தாண்டும் எல்லாம் பிரைவேட் வீதி யுடன் அங்கும் நம்ம சனம்  வாழுதுகள் .

கிருபன்ட வீடு உந்த பக்கமோ😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, ரதி said:

கிருபன்ட வீடு உந்த பக்கமோ😆

கிருபன் முதலே சொல்லிவிட்டார் மக்களோடு மக்கள் ஆக ஜீவிக்கிறார் என்று .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மின்னம்பலம்  சர்வே : விழுப்புரம் விஸ்வரூபம் எடுப்பது யார்? Apr 15, 2024 21:54PM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் விழுப்புரம்(தனி) தொகுதியில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்ரவிகுமார் மீண்டும் களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் பாக்யராஜ் போட்டியிடுகிறார்.  பாஜக கூட்டணியில் பாமக சார்பில் முரளிசங்கர் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் இயக்குநர் மு.களஞ்சியம் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக விழுப்புரம் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  விழுப்புரம்,  திண்டிவனம்(தனி) ,  விக்கிரவாண்டி,  திருக்கோயிலூர்,  உளுந்தூர்பேட்டை மற்றும் வானூர் (தனி) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிகுமார் 42% வாக்குகளைப் பெற்று மீண்டும்இரண்டாவது முறையாக விழுப்புரம் தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் பாக்யராஜ் 34% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார்.  பாமக வேட்பாளர் முரளிசங்கர் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும்,  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இயக்குநர் களஞ்சியம் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, விழுப்புரம் தொகுதியில் இந்த முறையும் ரவிகுமார் வெற்றி பெற்று விடுதலை சிறுத்தைகளின்கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-vilupuram-constituency-who-wins-the-race/   மின்னம்பலம் மெகா சர்வே: நாகப்பட்டினம்… வெல்லப் போவது யார்? Apr 16, 2024 08:32AM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் நாகப்பட்டினம் (தனி) தொகுதியில்  திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ)  சார்பில் வை.செல்வராஜ் களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் சுர்ஜித் சங்கர் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் எஸ்.ஜி.எம்.ரமேஷ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.கார்த்திகா போட்டியிடுகிறார். சிபிஐ, அதிமுக வேட்பாளர்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவும் நிலையில்,  இத்தொகுதி மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக நாகப்பட்டினம்  நாடாளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம். 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருத்துறைப்பூண்டி (தனி),  நாகப்பட்டினம்,  வேதாரண்யம்,  திருவாரூர்,  நன்னிலம் மற்றும் கீழ்வேளூர் (தனி)  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்… சிபிஐ வேட்பாளர் வை.செல்வராஜ் 49% வாக்குகளைப் பெற்று நாகப்பட்டினம் தொகுதியில் முன்னிலை பெறுகிறார்.  அதிமுக வேட்பாளர் சுர்ஜித் சங்கர் 30% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் எஸ்.ஜி.எம்.ரமேஷ் 13% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.கார்த்திகா 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, நாகப்பட்டினம் தொகுதியில் இந்த முறை வை.செல்வராஜ் வெற்றி பெற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cpi-candidate-vai-selvaraj-will-win-with-49-percent-votes-in-nagapattinam-parliamentary-constituency/ மின்னம்பலம் மெகா சர்வே: சேலம்… வெற்றிக் கனி பறிப்பது யார்? Apr 16, 2024 10:34AM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் சேலம் தொகுதியில் திமுக சார்பில் செல்வகணபதி களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் விக்னேஷ் போட்டியிடுகிறார். பாமக சார்பில் அண்ணாதுரை போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின்சார்பில் க.மனோஜ்குமார் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக சேலம் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  சேலம் (மேற்கு),  சேலம் (வடக்கு),  சேலம் (தெற்கு),  எடப்பாடி,  வீரபாண்டி மற்றும் ஓமலூர்  பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்… திமுக வேட்பாளர் செல்வகணபதி 45% வாக்குகளைப் பெற்று சேலம் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் விக்னேஷ் 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் அண்ணாதுரை 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் க.மனோஜ்குமார் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, சேலம் தொகுதியில் இந்த முறை செல்வகணபதி வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-selvaganapathy-will-win-with-45-percent-votes-in-salem-parliamentary-constituency/   மின்னம்பலம் மெகா சர்வே: தூத்துக்குடி… யார் கப்பலில் வெற்றிக் கொடி? Apr 16, 2024 13:55PM IST  2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..? தூத்துக்குடி தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணி போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ரொவினா ரூத் ஜேன்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, தமாகா ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான தூத்துக்குடி, விளாத்திக்குளம், திருச்செந்தூர்,  ஒட்டப்பிடாரம்,  கோவில்பட்டி மற்றும் ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் கனிமொழி 50% வாக்குகளைப் பெற்று மீண்டும் தூத்துக்குடி தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி 29% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் தமாகா வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் 13% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரொவினா ரூத் ஜேன் 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, தூத்துக்குடி தொகுதியில் இந்த முறை கனிமொழி வெற்றி பெற்று மீண்டும் திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/dmk-candidate-kanimozhi-won-tuticorin-loksabha-constituency-in-minnambalam-mega-survey/   மின்னம்பலம் மெகா சர்வே : விருதுநகர் Apr 16, 2024 14:46PM IST   2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் விருதுநகர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாணிக்கம் தாகூர் மீண்டும் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர் போட்டியிடுகிறார்.  பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் சி.கவுசிக் போட்டியிடுகிறார். காங்கிரஸ், தேமுதிக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்குஎன்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருப்பரங்குன்றம்,  திருமங்கலம்,  சாத்தூர்,  சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் விருதுநகர் பகுதிகளில் நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்  காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 45% வாக்குகளைப் பெற்று மீண்டும் விருதுநகர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகர் 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சி.கவுசிக் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, விருதுநகர் தொகுதியில் இந்த முறையும் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்று மீண்டும் காங்கிரசின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-virudhunagar-constituency-result-congress-manickam-thakoor-wins-dmdk-came-second-place/
    • பையா உடல்நலத்தைக் கவனாமாகப் பேணவும் ........!   
    • இதே போல் அளுத்கடையில் 1000 ரூபா கொத்தை 1900 ரூபாய்க்கு விற்றவர் கைது.    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.